{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/31-manam-magilungal/106-manam-magilungal-5.html", "date_download": "2019-05-22T15:46:58Z", "digest": "sha1:KTW37TA2FNGUCOL5DOAVLU5AHHD4V2TO", "length": 17346, "nlines": 112, "source_domain": "darulislamfamily.com", "title": "05 - மாத்தியோசி", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்மனம் மகிழுங்கள்05 - மாத்தியோசி\nநமது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம்\nநீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.\nநீங்கள் உற்சாகம் குன்றி, வருத்தத்திலும் அழுது வடியும் முகத்துடனும் இருந்தால் பொறுமைசாலியான நண்பராய் இருந்தால், ஒரு சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்து உங்கள் சோகக் கதையைக் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம். அல்லது, தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துவிட்டு ஓடும் பஸ்ஸில் ஃபுட்போர்டில் தாவி ஏறி ஓடிவிடலாம். அதைக் கண்டால் மேலும் சோகம் பெருகி, மேலும் வருத்தப்பட்டு... கஷ்டம்.\nநம்மைப் பற்றி நம் மனதிலுள்ள சுயபிம்பம் தான், நாம் எப்படி நடந்துகொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாம் யாரிடம் பழகப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம், அல்லது செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது..\nசரி, நம்மைப் பற்றிய பிம்பம் நமக்குள் எப்படி உருவாகிறது\nஅது நமது அனுபவங்களின் கலவை. நாம் சந்தித்த வெற்றி, தோல்வி, நம்மைப் பற்றி நாம் நினைப்பது, மற்றவர்களைப் பற்றி நம் மனதில் ஏற்படும் அபிப்ராயம், மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, இவையெல்லாம் நம்முடைய சுயபிம்பம் உருவாகும் காரணிகள். அதை மனம் நம்புகிறது. அந்த பிம்பத்தின் கட்டுமானததிற்குள்ளேயே நம்முடைய வாழ்க்கையை அது அமைத்துக் கொள்கிறது.\nஅந்த சுயபிம்பம் தான், இந்த உலகத்தை நாம் எந்தளவு நேசிக்கப் போகிறோம், அதில் வாழ என்னென்ன முயற்சி எடுக்கப் போகிறோம் என்பதையும், நாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.\nநாம் யார் என்று நினைக்கிறோமோ அது தான் நாம்\nஅந்த சுயபிம்பம் நம்மை எப்படி வடிவமைகிறதோ அது தான் நாம்\nபள்ளியில், கல்லூரியில் ஏதாவது ஒரு பாடம் படு்த்தியெடுக்கும். ஒருவர் பௌதிகத்தில் வீக்காக இருப்பார். “என்னதான் தலைகீழாக நின்றாலும் இது என் மண்டையில் ஏறாது” என்ற முடிவிற்கே வந்துவிடுவார். ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பெளதிக விதி சற்றுப் புரியாமல் ஆகி, அதைத் தொடர்ந்து அந்தத் தேர்வில் சற்றுக் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அலர்ஜியாக உருப்பெற்று, ”ம்ஹும் காப்பி அடிக்கலாமா” என்று குறுக்குவழிக்கு மனம் தயார்பட ஆரம்பித்திருக்கும்.\nமனம் மேலும் மேலும் அந்தப் பாடத்தில் அவரைப் பின்தங்க வைக்கும். அப்படியே தப்பித் தவறிச் சற்று நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டாலும், ”ஹ எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்” என்று தான் மனம் நம்பும். அடுத்த தேர்வில் தோல்வி வந்தால், ”அதான் அப்பவே தெரியுமே எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்” என்று தான் மனம் நம்பும். அடுத்த தேர்வில் தோல்வி வந்தால், ”அதான் அப்பவே தெரியுமே” என்றுதான் மனம் நிம்மதி அடையும்.\n வாழ்க்கையில் ஒருவர் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைந்து இருக்கலாம், வீக்காக இருக்கலாம்.\nசைக்களில் டபுள்ஸ் அடிக்கும் போது ஒருமுறை விழுந்திருப்பார். அதன் பிறகு தம்மால் டபுள்ஸ் அடிக்க முடியாது என்று முடிவெடுத்து அதையே நம்ப ஆரம்பிப்பார். தாம் மனதளவில் அதைப் பலமாய் நம்புவது மட்டுமில்லாது, பார்ப்பவரிடமெல்லாம் அதைப் பறை சாற்றிககொள்ளவும் செய்வார்.. எதிர் வீட்டு மாமா, அடுத்த வீட்டு வேலைக்காரி, காலையில் பால் சப்ளை செய்பவர் என்று யாரிடமெல்லாம் சகஜமாய்ப் பேசுவாரோ அத்தனைப் பேரிடமும் அவரது பலவீனம் விளம்பரம் ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அப்படிச் சொல்லிக் கொள்கிறாரோ மற்றவர்களும் அந்த அளவுக்குஅதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அதைக் கொண்டு மனம் மேலும் தன்னை அப்படியே நம்ப, அவரது பலவீனமான சுயபிம்பம் வலுவடைந்து விடுகிறது.\nஇதை மாற்ற, நம்மைப் பற்றிய உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்\nநம்முடைய பாஸிட்டிவ் தன்மைகளை உணர்ந்து நம்மால் நம் குறைகளைக் களைந்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை முதல்படி. தம்முடைய சக்தியையும் வலிமையையும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், அதுவே ஒருவரை வேகமாய் முன்னேற வைக்கும்.\n“என்னதான் ஸ்பின் போட்டால்லும் என்ன துரத்துகிறேன் பார் அதைப் பவுண்டரிக்கு” என்று நினைத்தால் அதுதான் தன்னம்பிக்கை. அம்பயர் கையை வேகமாய் வலமும் இடமும் ஆட்ட வேண்டியது தான்.\nமாறாக “இந்த ஸ்பின்னெல்லாம் தாங்குவேனா” என்று நினைத்தால் அம்பயர் ஒற்றைக் கையின் ஒற்றை விரலை மேலே நீட்டி விடுவார்.\n“வர வருமானத்திலே எப்படித் தான் குப்பைக் கொட்டுவதோ” என்று நினைத்தால் மாசா மாசம் பற்றாக்குறை தான்.\n“எப்படியும் சமாளிச்சுடலாம்” என்று நினைத்துப் பாருங்களேன். மாயம் நிகழும்.\nதமது வாழ்க்கையில் ஓரளவு தான் நல்லது நடக்கும் என்று சிலரது மனம் தேவையில்லாமல் ஒரு வரைமுறை வைத்திருக்கும். அவரது வாழ்க்கையில் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது என்று வையுங்கள், ”அதெப்படி எல்லாமே இவ்ளோ சூப்பரா நமக்கு நடந்து கொண்டிருக்கிறது” என்று அவரது மனம் ஆச்சரியமும், இனந்தெரியா பதட்ட நிலையையும் அடைய, அடுத்து ஏதாவது ஒரு தீயது நிகழலாம்.\n“அதானே பார்த்தேன். அப்படி நமக்கு எல்லாமே ஒழுங்கா நடந்துட்டாலும்” என்று அப்பொழுதுதான் மனம் சமாதானம் அடையும்.\nமனதை இன்பமாக வைத்துக் கொள்ள வரைமுறை தேவையில்லை. நம்மை விட வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எத்தனைக் கோடி உள்ளார்களோ அதே போல் நமக்கும் கீழே உள்ளவர் கோடி.\nஎனவே நமது சுயபிம்பத்தை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ள நமது வாழ்க்கையின் தரம், அமைதி, நோக்கம் இவற்றைத் தரமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.\nஇங்கு ஒன்றை மிகக் கவனமாய் மனதில் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான சுயபிம்பம் என்பதற்கும் கர்வம், அகந்தை தலைக்கணம் போன்ற சொற்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை உணர வேண்டும்.\nதரமான சுயபிம்பம் மனமகிழ்வுடன் நாம் வாழ்க்கையில் உயர வழிவகுக்கும்.\n சட்டசபை, நாடாளுமன்றம், என்று எங்காவது நம்மை அனுப்பி வைக்கலாம்.\nஇந்நேரம்.காம்-ல் 09 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.holmbygden.se/ta/hbu-ft/mejl-och-telefonlista/", "date_download": "2019-05-22T15:36:00Z", "digest": "sha1:FXVHDRZ7GH4MTCNBMWHVODMVCIMGOYIJ", "length": 16195, "nlines": 175, "source_domain": "www.holmbygden.se", "title": "மின்னஞ்சல்- தொலைபேசி பட்டியல் | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms பைகள் விடுமுறை கூட்டு\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\nசுமூகமாக ஹோல்ம் மாவட்டத்தில் பற்றிய தகவல்களை பரப்புவதற்கு, நாம் ஒரு மின்னஞ்சல் நிறுவப்பட்டது- தொலைபேசி பட்டியல். என்றார் வேண்டும் என்ன பொறுத்து எப்படி நாம் தொடர்பு மாறுபடலாம். முதல் நிகழ்வில் மிகவும் எளிதாக மின்னஞ்சல் வழியாக செய்யப்படுகிறது டிஸ்பேட்ஜ் முடியும், ஆனால் சிறியதாக அறிவிப்பு மேலும் தொலைபேசித் தொடர்பு இருக்கலாம் மற்றும் உரை பயன்படுத்தப்படும்.\nஉதாரணமாக பள்ளி கூட்டங்களில் பற்றிய தகவல்கள் இடுகையிடப்பட்டு வலைத்தளத்தில் மற்றும் மின் அஞ்சல் அனுப்ப குறித்து அறிவிக்கப்படும். எனினும், வெறும் கார் திருடப்பட்ட கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது திருட்டு தகவல்களை விரைவாக வெளியே பெறுவதற்கான மிகவும் வசதியான விருப்பத்தை இருக்க விரைவில் வெகுஜன எஸ்எம்எஸ் இருக்க முடியும் இருந்தது, மூலம் எங்களை தொடர்பு.\nதகவல் பணியாற்றினார் கொள்வதற்கு உரிமை உங்கள் தகவலை உள்ளிடவும்.\nநீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் பின்னர் அது வருந்துகிறேன் மற்றும் மேலும் தகவலுக்கு விரும்பவில்லை, info@holmbygden.se தெரிவிப்போம்.\nநீங்கள் ஹோல்ம் ஏற்கனவே நிற்க என்றால் பட்டியலில் மேலும் இங்கே உங்கள் விவரங்களை புதுப்பிக்க ஒரு நல்ல யோசனை இருக்க முடியும். அதற்கான துறையில் புதிய பணி உள்ளிடவும். சில தகவல்களை நிறுத்திக்கொண்டது, வெறும் வகை வேண்டும் “கைவிடப்பட்டது” அதற்கான தலைப்பின் கீழ்.\nசெல்லுலார் தொலைபேசி 2 / வேலை:\nஹோல்ம் இழை - தகவல்\n- பென்னி வீடு / Håkan லார்சன் Bilkonsult / Aros சக்தி அறிவிப்புக்கள்\nமேலும்: ஊழல் வீடுகள் / அசைலம் விடுதி.மூடு.\n23/5: 200 ஹோல்ம் தஞ்சம் கோருபவர்கள் ...\n15/8: இடம்பெயர்வு வாரியம்: இல்லை தஞ்சம் ...\n16/3: கிராமவாசிகள் கவலை உறுதி செய்யப்பட்டன ...\n Aros வாசஸ்தலங்களிலெல்லாம் செய்யும் ...\n11/12: எஸ்ஆர்: தொழிலாளர் பின்னால் விட்டு ...\n26/11: Aros குடியிருப்போருக்கு வெளியே தூக்கி ...\n21/11: விமர்சனம் ஆணை பார்க்கவும் ...\n20/11: கொஸ்ராரிக்கா Aros ஆராய்கிறது ...\n12/11: \"ஊழல் வீடுகள்\" டிவி ...\n11/11: எம்.வி.: இல்லை தஞ்சம் விடுதி ...\n7/11: எஸ்-வால்ஸ் நகராட்சி asylb பெற்றார் ...\n25/10: முக்கியமான அவசர சேவைகள் ...\n4/10: இடம்பெயர்தல் வாரியம் ஆய்வு ...\n17/9: 156 ஹோல்ம் உள்ள \"ஊழல் வீடுகள்\" தஞ்சம் கோருபவர்கள்\nஒரு பதிவு எழுத / மேலும் வாசிக்க\n17/3: வருடாந்த கூட்டத்தில் Holms FVO\nசெய்திகள் சாளரம் முந்தைய செய்தி மாதம் தேர்வு கூடும் 2019 (1) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (3) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2019 (1) டிசம்பர் 2018 (1) அக்டோபர் 2018 (1) செப்டம்பர் 2018 (4) ஆகஸ்ட் 2018 (1) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (6) கூடும் 2018 (6) ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (2) டிசம்பர் 2017 (2) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) கூடும் 2017 (4) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2017 (1) டிசம்பர் 2016 (2) நவம்பர் 2016 (1) செப்டம்பர் 2016 (4) ஜூன் 2016 (5) கூடும் 2016 (5) ஏப்ரல் 2016 (3) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2016 (2) டிசம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) அக்டோபர் 2015 (1) செப்டம்பர் 2015 (5) ஆகஸ்ட் 2015 (4) ஜூலை 2015 (4) ஜூன் 2015 (3) கூடும் 2015 (7) ஏப்ரல் 2015 (4) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2015 (8) டிசம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) அக்டோபர் 2014 (5) செப்டம்பர் 2014 (3) ஆகஸ்ட் 2014 (4) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (6) கூடும் 2014 (5) ஏப்ரல் 2014 (8) மார்ச் 2014 (11) பிப்ரவரி 2014 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (7) டிசம்பர் 2013 (12) நவம்பர் 2013 (12) அக்டோபர் 2013 (10) செப்டம்பர் 2013 (9) ஆகஸ்ட் 2013 (15) ஜூலை 2013 (13) ஜூன் 2013 (18) கூடும் 2013 (17) ஏப்ரல் 2013 (13) மார்ச் 2013 (11) பிப்ரவரி 2013 (7) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (13) டிசம்பர் 2012 (9) நவம்பர் 2012 (9) அக்டோபர் 2012 (6) செப்டம்பர் 2012 (10) ஆகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (11) கூடும் 2012 (10) ஏப்ரல் 2012 (4) மார்ச் 2012 (7) பிப்ரவரி 2012 (6) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (3) டிசம்பர் 2011 (3)\nவானிலை எச்சரிக்கைகள் (SMHI, எஸ்ஆர்):\n9/2: உட்டா: எச்சரிக்கை வர்க்கம் 1, பனிப்பொழிவு, வி ... சனிக்கிழமை முடியும் ஈ நாள் போது ... மேலும் வாசிக்க\n18/3: ஸ்னோமொபைல் கடவுள் Tjänste ...\n19/12: ஐந்து போலீஸ் நிறுத்தி ...\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/09/04-09-2017-students-protest-against-neet-exam-in-puducherry.html", "date_download": "2019-05-22T15:12:43Z", "digest": "sha1:M6ECUOGVFLIZTRTUHMEPVSICMGDGW2DC", "length": 11918, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற கல்லூரி மாணவர்களை காவலர்கள் தடுத்தி நிறுத்தினர் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற கல்லூரி மாணவர்களை காவலர்கள் தடுத்தி நிறுத்தினர்\nemman அனிதா, செய்தி, செய்திகள், நீட் தேர்வு, புதுச்சேரி, போராட்டம், neet exam, protest, puducherry No comments\nபுதுச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே காலை முதல் ஒன்று திரண்ட மாணவர்கள் அமைதியான முறையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,தமிழக பாடத்திட்டத்தின் கீழ் பயின்று மாநில அளவிலான +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சிறு வயது முதல் மருத்துவராகும் தனது கனவு தகர்ந்ததால் மனமுடைந்து தற்கொலையில் ஈடுபட்ட அனிதா என்ற இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nசற்று முன்பு புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவலர்கள் தடுத்து நிருத்தியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.புதுச்சேரியில் மட்டுமல்லாமல் இன்று நீட் தேர்வுக்கு எதிர்ப்புக்கு தெரிவித்தும் மறைந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு பின் நீட் தேர்வை ரத்து செய்தே தீர வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக முன் வைக்கப்பட்டு வருகிறது.\nஅனிதா செய்தி செய்திகள் நீட் தேர்வு புதுச்சேரி போராட்டம் neet exam protest puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/tailor-commits-suicide-333711.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T15:01:28Z", "digest": "sha1:SQSUXPFIA2T4O2DYBF7RSR55AFRSKGVG", "length": 17338, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "“சொன்ன நேரத்தில் துணியை தைத்து தர முடியவில்லையே”..தீபாவளியன்று பெண் டெய்லர் தற்கொலை! | tailor commits suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n9 min ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\n17 min ago என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\n1 hr ago பிக்பாக்கெட் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு.. நாகர்கோவிலில் பிரபல ரவுடி அடித்துக் கொலை\n1 hr ago லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“சொன்ன நேரத்தில் துணியை தைத்து தர முடியவில்லையே”..தீபாவளியன்று பெண் டெய்லர் தற்கொலை\nதிருப்பூர்: தீபாவளிக்கு வாடிக்கையாளர்களுக்கு சொன்னபடி துணியைத் தைத்து தர இயலவில்லையே என்ற சோகத்தில் திருப்பூரில் பெண் டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் பாப்பண்ணா நகரைச் சேர்ந்தவர் பத்மினி (41). கணவரைப் பிரிந்த இவர் தனது தாய், மகள் மற்றும் மகனுடன் தங்கியிருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண்கள் தையலகம் நடத்தி வரும் இவருக்கு, அப்பகுதி பெண்களிடையே நன்றாக உடையைத் தைத்து தருபவர் என்ற பெயர் உள்ளது. இதனால், நாளுக்கு நாள் இவரது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது.\nஇந்நிலையில், தீபாவளியை ஒட்டி இவரிடம் ஏராளமானோர் உடை தைக்க துணி தந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அதிக துணிகள் வரவே தன்னால் தைத்து தரமுடியாது என பத்மினி மறுத்துள்ளார். ஆனாலும் விடாமல் அவர் தான் தைத்துத் தர வேண்டும் என வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர்.\nஇதனால் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக உடைகள் தைத்து தந்துள்ளார் பத்மினி. ஆனாலும் சொன்னபடி அனைவரது துணிகளையும் அவரால் தைத்து முடிக்க இயலவில்லை. இதனால் மனமுடைந்த அவர், 5 ஆண்டுகளாக காப்பாற்றி வந்த நற்பெயர் கெட்டு விட்டதே என வருத்தப்பட்டுள்ளார்.\nஅதோடு தன்னை நம்பி தீபாவளி புதுத்துணி தைக்க கொடுத்தவர்களை ஏமாற்றி விட்டோமே என்ற மன உளைச்சலிலும் அவர் இருந்துள்ளார். இதனால் சோகத்தில் இருந்த அவர், சாணிபவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் பத்மினியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்மினியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிறமையான டெய்லர் எனப் பெயரெடுத்த பத்மினியின் இந்த திடீர் தற்கொலையால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nதிருப்பூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகுழந்தைகளுடன் பல மைல் தூரம் பைக்கில் பயணம்.. திருப்பூரில் ஒரே குடும்பத்தினர் 3 பேர் சாவு\nதாராபுரம் அருகே காற்றாலையில் பயங்கர தீ விபத்து.. 2 கிமீ தூரத்திற்கு வெடித்து சிதறிய பாகங்கள்\n.. விஷம் குடித்து உயிரை விட்ட பெண் போலீஸ் பர்வீன் பாபி\nஎஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம்.. திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது\n''டைமுக்கு வேலை செய்யாத 108 ' .. திருப்பூரில் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்.. பறிபோனது ஒரு உயிர்\n3 வயது மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, தந்தை தற்கொலை.. திருப்பூரில் பரபரப்பு\nஇதுவரை டூர் போனதே இல்லை.. முதல் முறையாக இலங்கை சென்ற திமுக மா.செ.. குண்டுவெடிப்பால் திரும்பிய சோகம்\nமோடிக்கு ஓட்டு போடுங்கள் என ரஜினி சொல்லவேயில்லையே.. சத்யநாராயணராவ் திடீர் பேட்டி\n10 நிமிடம் தான்… வீட்டை பூட்டிக்கொண்ட பாப்பா ‘வர்ஷினி’ பத்திரமாக மீட்பு\nதிருப்பூரில் விஷவாயு தாக்கி கொடூரம்.. 4 வடஇந்திய இளைஞர்கள் பலி\nமுதல்ல சுப்பராயன்.. பிறகு செல்வம்.. அடுத்து ஜெகநாதன்.. கூடவே அய்யனார்.. பள்ளிவாசலே கலங்கி போச்சுபா\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nதிருப்பூரில் வீரமணி வந்த கார் கண்ணாடி உடைப்பு.. இந்து முன்னணியினர் மீது தடியடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndiwali tirupur tailor suicide தீபாவளி திருப்பூர் டெய்லர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/feb/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3094352.html", "date_download": "2019-05-22T14:54:58Z", "digest": "sha1:Z2REKM7IM573ZCLHCEWXMKL2IXKE4APA", "length": 10454, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கல்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅரசுப் பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கல்\nBy சங்ககிரி / ஓமலூர் / ஆத்தூர், | Published on : 12th February 2019 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்ககிரியை அடுத்த வளையக்காரனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nவட்டாரக் கல்வி அலுவலர் கே. ராணி தலைமை வகித்தார்.\nவட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜி. வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. மணிமேகலை வரவேற்றார்.\nபள்ளிக்குத் தேவையான பாத்திரங்கள், கணினி, கேரம் போர்டு, நாற்காலிகள், தேசத் தலைவர்களின் படங்கள், டிவிடி பிளேயர் உள்ளிட்ட பொருள்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பள்ளிக்கு வழங்கினர்.\nகிராமக் கல்வி குழு முன்னாள் தலைவர் தங்கவேல், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சுகன்யா, அறம் செய் நற்பணி மன்ற நிர்வாகிகள் சரவணன், சுதாகர், கோபிநாத், மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். பள்ளி உதவி ஆசிரியை ஆர்.ரேவதி நன்றி கூறினார்.\nதாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு திங்கள்கிழமை பொதுமக்கள் கல்வி சீர் வழங்கினர்.\nதாரமங்கலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பொ. பழனிசாமி வரவேற்றார். பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பள்ளிக்குத் தேவையான அடிப்படை பொருள்களை கல்வி சீராக வழங்கினர். ஆசிரியர் பயிற்றுநர் மங்கையர்க்கரசி,கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nகெங்கவல்லி அருகே 74. கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி சீர் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுவினரும், பொதுமக்களும், பள்ளிக்குத் தேவையான ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வழங்கினர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ)சுஜாதா தலைமை வகித்தார்.\nதலைமை ஆசிரியை பொன்னி வரவேற்றார். இதில் ஆசிரியப் பயிற்றுநர் பாலமுருகன், எஸ்.எம்.சி. நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் , ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.\nஇதேபோல், முத்தாக்கவுண்டனூர் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு பொதுமக்கள் கல்விச் சீர்வரிசை திங்கள்கிழமை வழங்கினர்.\nபெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட முத்தாக்கவுண்டனூர் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் கணினி, குடம், பள்ளிக்கு தேவையான பொருள்களை கல்விச்சீர்வரிசையாக வழங்கினர்.\nஇதை பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/12/8_42.html", "date_download": "2019-05-22T15:31:04Z", "digest": "sha1:543QGQMWUCSOHAACRCIHUQNEFUFDBAML", "length": 13308, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈழபோராட்டத்தின் நிமித்த சிதறல்களாய் புலம்பெயர் தேசங்களில் ஏணை திரைப்படம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஈழவர் படைப்புக்கள் / செய்திகள் / புலம் / ஈழபோராட்டத்தின் நிமித்த சிதறல்களாய் புலம்பெயர் தேசங்களில் ஏணை திரைப்படம்\nஈழபோராட்டத்தின் நிமித்த சிதறல்களாய் புலம்பெயர் தேசங்களில் ஏணை திரைப்படம்\nபடம் . ஏணை எழுத்து இயக்கம் - அஜந்தன் ஒளிப்பதிவு. கோவிசண் படத்தொகுப்பு. சங்கர் பின்னனி இசை. அனிஸ்ரன்\nபாடல்கள் இரண்டு பாடல்களும் இசை- ஈஸ்வர் & தினு வரிகள்- அஜந்தன் பாடியவர் - சிவமுரளி ஒலிப்பதிவு- பாபு ஸ்ரூடியோ பிரதான நடிகர்கள் கெளதம்,கோனேஸ்,கிருஷாந்தி,அட்ஷயா,கோவிசண்,சாம்சன் ஏணை பற்றிய சிறு குறிப்பு ஏணை திரைப்படமானது ஈழபோராட்டத்தின் நிமித்த சிதறல்களாய் புலம்பெயர் தேசங்களுக்குள் உள்நுழையும் அகதிகளின் ஆரம்பகட்ட சவால்களையும் அவர்களின் உணர்வியல் சிதைவுகளையும் ஏற்கனவே வந்து குடியமர்ந்து அடையாளங்களை தொலைத்து நிற்கும் பழைய ஆக்கள் என்ற பாம்புகளின் படமெடுப்புகளையும் படமாக்கியதுதான் ஏணை பிரான்சில் திரையிடப்பட்டுகிறது. பாரிசில் இலக்கம் 50 Place de Torcy - 75018 என்னுமிடத்திலேயே இந்த திரைப்படம் திரையிடப்படுகிறது.\nஏணை திரைப்படமானது ஈழப்போராட்டத்தின் நிமித்த சிதறல்களாய் புலம்பெயர் தேசங்களுக்குள் உள்நுழையும் அகதிகளின் ஆரம்பகட்ட சவால்களையும் அவர்களின் உணர்வியல் சிதைவுகளையும் ஏற்கனவே வந்து குடியமர்ந்து அடையாளங்களை தொலைத்து நிற்கும் “பழைய ஆக்கள்” என்னும் மனிதர்களின் கதையுமாக விரியும் என கூறப்பட்டுள்ளது.\nஇதன்படி 09.12.2018 மதியம் 12 மணிக்கு முதல் காட்சியும் அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக 14:00, 16:00, 18:00 மணிக்கும் என 4 காட்சிகள் காண்பிக்கப்படவிருக்கிறது.\nபுலம்பெயர் ஈழத்தமிழரின் கலைப்பாரம்பரியங்களை கைவிடாது பேணும் பிரான்ஸ் கலைஞர்களின் உச்சமான பங்களிப்பில் பல விருதுகள் பெற்ற குறும்படங்களை இயக்கிய அஜந்தனின் இயக்கத்தில் எமது அடையாளங்களுடன் உருவாகியுள்ள முழுநீளத்திரைப்படமாக ஏணை பரிணமித்துள்ளது என படக்குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஈழவர் படைப்புக்கள் செய்திகள் புலம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-glory", "date_download": "2019-05-22T15:06:15Z", "digest": "sha1:2EX7JQTBXXATGVQOH3KBCKOMLZBRTS4Q", "length": 15359, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\n``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் \" - ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு\nதியானம், தவம், வைராக்கியம்... தனக்காக வாழாத தயாளன் - மகாபெரியவா ஜயந்தி தினப் பகிர்வு\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்... இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி\nமலர்களைப் போல, உங்கள் துயரங்களையும் பாபாவின் பாதத்தில் சமர்ப்பியுங்கள்... ஷீரடி சாயியின் மகிமைகள்\nஎல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவன் இறைவனே... வேதத்தின் சாரமாகும் மகாருத்ர ஜபம்\nபட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்\n`7 மாநிலங்களில் 6 லட்சம் மரங்கள்' - `குளோரி ஆப் இந்தியா' விருது பெறும் ஆர்.கே.நாயர்\nமதுரை மீனாட்சியின் அருள் விளக்கும் 5 நிகழ்வுகள்\nஅறிந்துகொள்ளும் தருணத்திலிருந்து ஆட்கொள்ளும் தருணம் வரை... பாபாவின் மகிமை\n`நம்பிக்கை, பக்தியை ஒருபோதும் சாயி வீணாக்குவதில்லை\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\nகருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/07/1s133988_2.htm", "date_download": "2019-05-22T16:08:22Z", "digest": "sha1:2SALO6EYLS45RSJK4DM2ADISTVV426ZY", "length": 4529, "nlines": 23, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nலு ஜிஹொங் 1982இல் சியான் இசை பாதுகாப்பு மையத்தில் குரலிசை கற்றுத் தேர்ந்தார். பேராசிரியர் தௌ லிலிங்கிடம் கற்று பட்டதாரியானார். அதன் பின்னர் இவர் லான் சோ சாதாரண வீசேட பயிற்சிப் பள்ளியில் கற்பித்தார். 1985ல் இவர் கன்சு பாடல் மற்றும் நடனக் குழுவிற்கு மாற்றப்பட்டார். 1989ல் கடற்படை பொது பாடல் மற்றும் நடனக் குழுவில் ஒரு தனிப் பாடகராகப் புகுந்து பேராசிரியர் ஜின் தியெலினிடம் கற்றார்.\nகன்சு வாய்ப்பாட்டுப் போட்டியில் மூன்று தடவைகள் லு ஜிஹொங் முதல் பரிசைப் பெற்றதுடன் தேசிய பாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 1992இல், சிசிடிவி நடத்திய தேசிய இளைஞர் பாட்டுப் போட்டியில் பங்கு பெற்ற இவர் இரண்டாவது பரிசைப் பெற்றார். அதே வருடத்தில் இவர் மக்கள் சீனக் குடியரசின் கலாச்சார அமைச்சு நடத்திய சீனத் தேசிய குரலிடைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.\nஇவ்வாறான பரிசில்களுக்கு மத்தியல் லு ஜிஹொங், மூன்று தேசங்கள் போன்ற பல பாடல்களை தொலைக் காட்சித் தொடர்களுக்காகப் பதிவு செய்தார். இவர் பாடுவது உணர்ச்சிமிக்கதாகவும் மனதைத் தொடுவதாகவும் இருந்தது. இவரால் நாட்டார் பாடல்களை வேறுபட்ட விதங்களில் கையாள முடிகிறது. மேலும் இவருடைய தோற்றம் சுதந்திரமானதாகவும் நேர்தியானதாகவும் இருக்கிறது. இவர் CCTV மற்றும் ஏனைய டிவி நிலையங்கல் நடத்திய பல பிரமாண்டமான ஆடம்பரமான மாலைக் கலை விருந்துகளில் பங்கு பெற்றார்.\nலு ஜிஹொங் சீனாவின் பிரதிநிதியாக ஜெர்மனி, இரசியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குச் சென்றார். அங்கு இவர் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்.\n[மகிழ்வதற்கான் தொகுப்பு]: 《நாடு செழிப்படைகிறது. குடி மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.》\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/01/blog-post_20.html", "date_download": "2019-05-22T14:47:51Z", "digest": "sha1:MIK7UNREDWGJQFVZGZQSPLM377X63QRG", "length": 26862, "nlines": 292, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.\nஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.\n//முதலாவதாக பிரான்ஸின் லே மான்ஸ் நகரில் வழிபாடு நடந்து கொண்டிருந்த மசூதி மீது மர்ம நபர்களால் கையெறி குண்டு வீசப்பட்டது.\nஅதேப் போல, தெற்கு பிரான்ஸின் நெர்பெர்ன் அருகே இருக்கும் மசூதி மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்தபோது மசூதியில் யாரும் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து கிழக்கு பிரான்ஸின் வியேல்பிரான்ஸ் பகுதியில் இருக்கும் மசூதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. //\nஇஸ்லாத்தை எதிர்க்கும் போது அதற்கு முன்னால் மக்கள் மத்தியில் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு எண்ணத்தை விதைப்பது மொசாத்தின் வழக்கங்களில் ஒன்று.\nஇரட்டைக் கோபுரத்தை தாக்கி அதன் மூலம் தாலிபான்கள் ஆட்சியை துவம்சம் செய்தது. அமெரிக்காவில் இஸ்லாத்துக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தியதும் ஞாபகம் இருக்கலாம்.\nசில நாட்களாக ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான இயக்கம் கூட்டங்களை நடத்தியது. அந்த கூட்டத்துக்கு எவ்வளவு ஆதரவோ அதை விட எதிர்ப்பே அதிகம் இருந்தது. இதனால் கொதிப்புற்று யூதர்கள் ஃப்ரான்ஸில் இந்த செயலை அரங்கேற்றியிருக்கலாம்.\nமொஸாத்தின் ஆலோசனையில் இயங்கும் ஆர்எஸ்எஸூம் இதே யுக்தியைத்தான் கையாள்கிறார்கள். பாபரி மசூதியை இடித்து அதன் பேரில் கலவரத்தை உண்டு பண்ணி 2000 முஸ்லிம்களை கருவறுத்தார்கள்.\nகோத்ரா விபத்தை முஸ்லிம்கள் மேல் பழி பொட்டு அங்கும் 2000க்கு மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றார்கள்.\nஇந்துத்வாவினரை கைது செய்த ஹேமந்த் கர்கரேயை கொல்வதற்கு பாகிஸ்தானிய கூலிப் படையை இந்தியாவிற்குள் ஊடுருவ விட்டு அதன் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டனர். இது தெரிந்துதான் மோடி கொடுத்த பண முடிப்பை கர்கரேயின் மனைவி வாங்க மறுத்தது.\nமத மாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டி 'தாய் மதம் திரும்புதல்' என்ற நாடகத்தை அரங்கேற்றி ஒத்திகை பார்த்தனர்.\nஎனவே தொடர்ச்சியாக கவனித்து வந்தால் யூதர்களின் செயல்பாடுகளும் நம் நாட்டு இந்துத்வா ஆர்எஸ்எஸின் செயல்பாடுகளும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇதை எல்லாம் உன்னிப்பாக கவனித்துதான் தனது பதிவில் டோண்டு ராகவன் யூதர்களையும் பார்பனர்களையும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் என்று எழுதினார். அந்த நேரத்தில் அதனை பலரும் விமரிசித்தனர். நடக்கும் நிகழ்வுகளை நாம் வரிசையாக கோர்த்து பார்த்தால் டோண்டு ராகவன் சொன்னது முற்றிலும் உண்மை என்ற முடிவுக்கே வருவோம்.\nபிறப்பில் தானே உயர்ந்தவன்: மற்றவரெல்லாம் எனக்கு அடிமை: எங்கு சென்றாலும் எப்பாடு பட்டாவது அரசு உத்தியோகத்தில் புகுந்து விடுவது: உருவத்திலும் ஒற்றுமை: தான் முன்னுக்கு வர மற்றவர்களை சூழ்ச்சிகள் செய்து பின்னுக்கு தள்ளுவது: என்று யூதர்களும் பார்பனர்களும் பல விதங்களில் ஒத்து போவதை நாம் பார்க்கலாம்.\nஎதையோ எழுத வந்து முடிவில் அது எங்கோ கொண்டு விட்டு விட்டது. :-)\nLabels: இஸ்லாம், தீவிரவாதம், யூதர்கள்\nஈமாந்தாரிகளின் ஒரு கடவுள் கொள்கை கூட யூதர்களிடம் இருந்து காப்பி அடித்ததே. யூதர்களும் இன்றுவரை ஒரே கடவுளை தான் உருவம் இல்லாமல் வணங்கி வருகிறார்கள். இஸ்லாம் என்பது கடவுளை வணங்க அல்ல, கடவுள் பெயரால் முகமதுவை வணங்கவே மூகமதுவால் உருவாக்கப்பட்டது. அதனால் தான் முகமதுவை விமர்சித்தால் இவர்களுக்கு புத்தி பேதலித்து மன நோயாளியாகி கொலை செய்யும் அளவிற்கு போகிறார்கள்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nமோடி ஒபாமா சந்திப்பும் நம்மவர்களின் கலாய்பும்\nநெதன்யாஹூவின் மனைவி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்\nமொழி வெறியை தவிருங்கள் தோழர்களே\n500 சீனர்களின் மன மாற்றமும் மன்னர் அப்துல்லாவின் அ...\nமெக்ஸிகோவில் காணாமல் போன 43 மாணவர்கள் இறந்திருக்கல...\n எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது\nஅமெரிக்காவில் மூன்று குழந்தைகளை கொன்ற தாய்\n'திருப்பித் தரும் வானம்' - சில அரிய செய்திகள் நாம்...\n10 முஸ்லிம்களின் உயிரைக் காத்த ஷாயில் தேவி\nஇந்திய அறுவடை முடிந்தது: அடுத்து சவுதியில்....\nஜெர்மனியின் 'டேன்னி ப்ளம்' - இஸ்லாத்தை நோக்கி....\nஅமீர்கானின் ஹஜ் பயணம் விமரிசிக்கப்படுகிறது.\nசிரி(றி)ய சிறுவனை அறைந்த பர்கர் கிங் நிர்வாகம்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர் கே லஷ்மண் மறைவு\nபாலிவுட் நடிகர்கள் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு\nசெண்பகமே.... செண்பகமே..... தென் பொதிகை... சந்தனமே\nவானமும் பூமியும் எவ்வாறு நிலைபெற்றுள்ளது\nட்விட்டரில் மோடு முட்டி :-)\nகுரங்குகளை கட்டுப்படுத்துங்கள்: அமெரிக்கா கட்டளை\nபெல்ஜியம் நாட்டு புகழ் பெற்ற மாடல் இஸ்லாத்தை நோக்க...\nமன்னர் அப்துல்லாவின் நிரந்தர பயணக் காட்சிகள்\nநிற வெறி ஆஸ்திரேலியா - 1960 வரை....\nசவுதி மன்னர் அப்துல்லா மறைவு\nஇதற்கு பெயர்தான் அதீத பக்தியோ\n'நான் நேசிப்பதால் ஜெத்தாவை தூய்மையாக வைப்பேன்'\nஎங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா\nஅமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் மன்னிப்பு கேட்டது\nஐஎஸ்ஐஎஸ்ஸை நம்பி ஏமாந்த தரீனா ஷகீல்\nகடல் மட்டம் உயர்ந்து வருவதை மெய்ப்பிக்கும் ஆய்வறிக...\nஎன்னம்மா நீங்க.... இப்டி பண்றீங்களேம்மா\nஐஎஸ்ஐஎஸின் அடுத்த நாடகம் அரங்கேறுகிறது\nசெசன்யாவில் கார்ட்டூனுக்கு எதிராக நடந்த பேரணி\nஇறைவனை அற்ப பொருளாக்கியவர்கள் - இளையராஜா\nஆங்கிலேயனை வியக்க வைத்த துபாய்\nஇளையராஜா இன்னும் ஆன்மீகத்தில் முழுமையடையவில்லை\n.ப்ரான்ஸ் தாக்குதல் அமெரிக்கா மற்றும் மொசாத்தின் வ...\nரஷ்ய போராட்டத்தில் 20000 க்கும் அதிகமான மக்கள்\nபெகிடாவின் போராட்டத்துக்கு ஜெர்மன் அனுமதி மறுத்தது...\nஇரும்பு பற்றி மேலும் சில புதிய தகவல்கள்\nஇங்கு எதற்காக இந்த பெண்மணிகள் வரிசையில் நிற்கிறார்...\nசகோ சிஎம்என் சலீமின் கருத்தரங்கு பற்றிய எனது பார்வ...\nதெலுங்கானாவில் இஸ்லாமிய பொறியாளர் கைது\nசஞ்சீவ் பட் - பாரத ரத்னா விருதுக்கு தகுதியான நபர்\nஅன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் - சிறு கதை\nஇஸாபெல் மேதிக் ஃப்ரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்ல...\nகாவல் துறையினரையும் கவர்ந்த இறைவேதம் குர்ஆன்\nஇந்தியாவில் பலருக்கும் இனி பிரச்னைதான் :-)\nஅன்பினால் அனைவரையும் வென்ற சகோதரர் சிராஜுதீன்\nஜெர்மனியில் முஸ்லிம்கள் நடத்திய அமைதி பேரணி\nஉத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் அருந்திய 30 பேர் சா...\nசார்லி ஹெப்டோ விசாரணை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட...\nஅமெரிக்க ராணுவத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கிய ஐஎஸ...\nதலையில் தொப்பி அணிவது யார் வழிமுறை\nகுரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் - மன்னர் ஒளரங்...\nதுப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்\nசகோதரி ரஹீமாவின் திருமணம் இன்று இனிதே நடந்தேறியது...\nசிரிய பாலஸ்தீன மக்கள் பனிப் புயலில்......\nபாலிவுட்டைத் துறந்து இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்\nஜானகி ராமன் சாதி இந்துக்களைப் பார்த்து கேட்கிறார்\n'மீலாது நபி' - பிஜேபி கொண்டாடுகிறது\nபிராமணியத்திலிருந்து முஸ்லிமாக மாறியவரா நீங்கள்\nஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.\nபிகே போன்ற படங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெற்றிகரமாக ...\nபத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு 12 பேர் இறப்பு\nதமிழக இஸ்லாமிய இயக்கத்தினர் கவனத்திற்கு\nயுவன் சங்கர் ராஜா திருமணம் சம்பந்தமாக எழும் சர்ச்ச...\nகண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்\n'உன் பேரை மாத்தப் போறேன்' - கார்ட்டூன்\nவேர்களைத் தேடும் சில இஸ்லாமியர்கள்\nஇந்து நண்பரின் இந்த வாதத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்...\nஜல்லிக் கட்டு விளையாட்டால் உயிரை இழந்த குடும்பங்கள...\n\"குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே\nகுடிசை தொழிலை எதிர்க்கும் அரசை கண்டிக்கிறோம்\nஅபுதாபியிலிருந்து தங்கம் கடத்திய சுரேஷ் கைது\nஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மேக்தி ஆள் சேர்க்கவில்லை...\nஆதாம் ஏவாள் - உண்மைப்படுத்துகிறது பிபிசி\nமதக் கலவரங்களுக்கு அரசியலே காரணம் - ராஜ்நாத்சிங் ப...\nயுவன் சங்கர் ராஜாவின் திருமணம் இன்று நடந்தேறியது\nசூரிய குளியல் புற்று நோயை வரவழைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/blog-post_21.html", "date_download": "2019-05-22T15:08:01Z", "digest": "sha1:NZO33BLSEYOTW34OBZEZHL2FYHS7DXYO", "length": 38387, "nlines": 374, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: தொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nஎனது அலுவலகத்தின் பின்னால் இருக்கும் பள்ளியில் நேற்று மதிய நேர (லுஹர்) தொழுகைக்கு போனபோது எடுத்த புகைப்படம் தான் இது. துப்புரவு தொழிலாளியாக தெருக்களை கூட்டி பெருக்கும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பள்ளியில் அமர்ந்திருப்பதைப்பதைத்தான் நாம் பார்கிறோம். இந்த பள்ளிக்கு தொழ வரக் கூடியவர்கள் பெரும்பாலும் மல்டி மில்லினர்களான சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள். விலையுயர்ந்த உடைகளோடு மிக உயர்ந்த வாசனை திரவியங்களோடு மிகவும் சுத்தமாக வந்து தொழுகைக்கு அமர்வர்.\nஅதே பள்ளியில் கம்பெனி சீருடையான மஞ்சள் நிற அழுக்கு படிந்த உடையோடு அந்த பங்களாதேஷத்து முஸ்லிம் உரிமையோடு பள்ளி வாசலின் மத்தியில் அமர்ந்திருப்பதை பார்கிறோம். இது உலக பள்ளி வாசல்கள் அனைத்திலும் சர்வ சாதாரணமாக பார்கலாம். இது மட்டுமா... தொழுகை ஆரம்பமானவுடன் அந்த பங்காளி எங்கு விரும்புகிறாரோ அங்கு சென்று நின்று கொள்ளலாம். முதல் வரிசையிலும் பல முறை இவர் நின்று பார்துள்ளேன். அதோடு வரிசையில் நிற்கும் போது இவரது அழுக்கு உடையினால் சங்கோஜப்பட்டுக் கொண்டு சற்று விலகி நிற்பார். ஆனால் பக்கத்தில் நிற்கும் மல்டி மில்லினர் சவுதியோ அந்த இளைஞனின் தோள் பக்க துணியை பிடித்து இழுத்து தனது தோளோடு நெருக்கி நிறுத்திக் கொள்வார். ஏனெனில் தொழுகையில் இடைவெளி விட்டு நின்றால் அந்த தொழுகையின் நன்மையில் குறைவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். எனவே அந்த சவுதிகளுக்கு விருப்பம் இல்லா விட்டாலும் தொழுகையில் நன்மை குறைந்து விடக் கூடாது என்பதற்காக அந்த பங்காளியை தனது அருகில் இழுத்து நிறுத்திக் கொள்கின்றனர். அதிக நேரம் வெயிலில் அந்த இளைஞர் வேலை செய்வதால் உடையிலிருந்து வியர்வை வாசமும் சில நேரங்களில் வரும். பல நேரங்களில் அதை நானும் உணர்ந்திருக்கிறேன். அதையும் மீறித்தான் அந்த சவுதிகள் அந்த இளைஞனை தனதருகில் இழுத்து நிறுத்திக் கொள்கிறார்கள்.\nஇது மட்டுமல்லாது 'பள்ளி வாசலில் யாரும் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அமர வேண்டாம். யாரையும் தள்ளி விட்டுக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டாம்' என்று கட்டளையிட்டுள்ளதையும் பார்கிறோம். இதற்கு காரணம் அரசு முக்கியஸ்தர்கள், பணம் படைத்த செல்வந்தர்கள் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வறியவர்களை பின்னுக்கு தள்ளி முதல் வரிசையை பிடிக்காமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம். இதனால் தான் நமது முன்னால் ஜனாதிபதிகள் டெல்லியில் பெருநாள் தொழுகையில் தாமதமாக வந்ததற்காக ரோட்டிலேயே நின்று தொழுதார்கள். அதிகார வெறியை இறைவனை தொழும் இடத்தில் காட்டக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதனை எல்லா நாட்டு முஸ்லிம்களும் இன்று வரை கடைபிடிக்கின்றனர்.\nஐந்து வேளை பள்ளியில் சென்று தொழுவதால் இறைவனுக்கு என்ன நன்மை என்று பலர் கேட்கின்றனர். இறைவனுக்கு இதனால் எந்த நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை. மாறாக மனித குலத்துக்குத்தான் இதனால் நன்மை. மனிதர்கள் நிறம், இனம், மொழி, பொருளாதார பாகுபாடுகளால் பிரிந்து கிடக்கிறோம். பிரிந்த மனிதர்கள் இறைவனை வணங்கும் போது அனைத்தையும் மறந்து நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வை ஒவ்வொரு முறையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இதனை அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பள்ளியில் சென்று தொழக் கூடியவர்களிடம் மொழி வேறுபாடு, இன வேறுபாடு, நிற வெறுபாடு, பொருளாதார வேறுபாடு இல்லாதிருப்பதைக் காணலாம். எந்த முஸ்லிமாவது மொழி வெறி, சாதி வெறி, தான் பணம் படைத்தவன் என்ற திமிரோடு நடந்தால் அவனிடம் ஐந்து வேளை தொழுகை இல்லாதிருப்பதை நீங்கள் காணலாம். எனவே இஸ்லாமியர்களுக்குள் தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த தொழுகைதான் என்றால் மிகையாகாது.\nஇனி நமது தமிழகத்தின் பக்கம் கொஞ்சம் வருவோம்.....\nநாம் பிறந்து வளர்ந்த தாய் மண்ணனான தமிழகத்தை நினைத்துப் பார்கிறேன். அங்கும் இதே போன்று சீருடையில் குப்பை கூட்டுபவர்கள் உள்ளனர். அவர்களை நாம் தோட்டி என்று அழைப்போம். அவர்களின் அருகில் கூட நாம் செல்ல மாட்டோம். அதிகம் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டோம். பலர் அவர்களை தொட்டால் தீட்டு என்று தொடக் கூட மாட்டார்கள்.\nஇதை விடக் கொடுமையாக அவர்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். அவர்களை தனி சாதியாக பாவித்து திருமண உறவு முறை கூட இந்துக்களில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். பெரும் பான்மை சமூகம் என்று காட்டிக் கொள்வதற்காக இவர்களையும் இந்து மதத்தில் சேர்த்திருப்பர். ஆனால் இந்து மதத்துக்கும் நம் ஊர் தோட்டிகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இதனை நடைமுறையில் நாம் பார்க்கலாம். தோட்டிகளைப் போல் மற்ற கீழ் சாதிகளுக்கும் இதே நிலைதான். இவர்களின் எல்லைகள் கோவிலில் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த எல்லையையும் கீழ் சாதிக்காரர்கள் மீற மாட்டார்கள்.\nபள்ளிவாசலில் பார்த்த அந்த துப்புரவு தொழிலாளியான பங்காளியையும் நம் நாட்டு துப்புரவு தொழிலாளியான தோட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்தேன். நம் நாட்டு சகோதரனை நினைத்து வருத்தமே மேலிட்டது.\nLabels: அழைப்புப் பணி, இந்தியா, இந்து, இஸ்லாம், தமிழகம், தமிழர்கள், தமிழ்\nபுத்த மதத்தை தோற்றுவித்த புத்தர் இந்தியாவில்\nபிறந்து இந்திய கலாச்சாரமுறைப்படி வாழ்த்திருந்தாலும்\nசீனா, மலேசியா, சிங்கபூர், ஜப்பான், இலங்கை, பர்மா,\nதாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில்\nபுத்தரின் கொள்கைகளை மட்டுமே பின்பற்றுகிறார்களே தவிர யாரும் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றவில்லை\nஅவரவர்கள் வாழும் அவரவர் நாட்டின் கலாச்சாரத்தையே\nஅவரவர் நாட்டு மொழி வழக்கப்படியே பெயர்\nஇதே ... நபிகள் நாயகம் இந்தியாவில் பிறந்து இசுலாம்\nமதத்தை பரவ செய்து இருந்திருந்தால் ...\nஅரேபியர்கள் இசுலாம் மதத்தை பின்பற்றி இருப்பார்களா\nஅப்படியே பின்பற்றி இருந்தாலும் ...இந்திய கலாச்சார\nஅப்படி இருக்கையில், இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள்\nஅரேபிய கலாச்சார முறைப்படி ஏன் வாழவேண்டும்\nஅப்படியென்றால் உங்கள் கணக்குப்படி, மனிதனின் நாகரீகம்\nஅரேபிய பாலைவனத்தில் இருந்து தோன்றியதா ...\nநாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்லிக்கொள்ள\nஏன் தமிழில் பெயர் வைத்துக்கொள்ள தயங்குகிறீர்கள்\nமதமாற்றம் செய்யப்படுபவரின் தமிழ் பெயரை, முதலில்\nஅரேபிய மொழியில் பெயர் மாற்றம் செய்கிறீர்களே\nஏன் ....உங்களுக்கும், அல்லாவுக்கும் தமிழை பிடிக்காதா\nதமிழில் பெயர் இருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்காதா\nஉங்கள் பாரம்பரியம், பண்பாடு என்பது மதம் சம்பந்தப்பட்டதா\nஅல்லது மொழி இனம் சம்பந்தப்பட்டதா\nநீங்கள் அரேபியரா இல்லை தமிழரா\nமுதலில் நீங்கள் தெளிவான நிலைக்கு வாருங்கள்.\nவளைகுடா நாடுகளின் செல்வ செழிப்பால் தற்பொழுது இசுலாம் மறுமலர்ச்சி பெற்று மறுவடிவம் பெற்று இருக்கிறது\nஇதன் விளைவால் உலகத்தில் எல்லா இடங்களிலும்\nஇசுலாமியர்கள் மற்ற மத்தத்தினர்களுடன் தேவையில்லாமல் சண்டையிடுகின்றனர்\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில இசுலாமிய பெண்கள் மட்டுமே சாதாரண துப்பட்டாவால் முகத்தில் முக்காடு மட்டுமே போட்டு இருப்பார்கள்\nஆனால் இப்பொழுதோ ...பள்ளியில் படிக்கும் சிறுமிகள் உட்பட\nகருப்பு நிற அங்கி -பர்தா- அணித்து அருவருக்கத்தக்க அளவில் காட்சியளிக்கின்றனர்\nகேட்டால் ...பர்தா பெண்களின் உடல் முழுவதும் மூடி\nபாதுகாப்பு அளிக்கிறது என்கிறீர்கள் ...\nஅப்படி உடல்முழுவதும் கருப்புநிற உடையால் மூடி பேய் மாதிரி தோற்றமளித்து அப்படி என்னத்தை சாதிக்கபோகிறீர்கள்\nஇப்படி பேய் போல தோற்றத்துடன் நடமாடினால்தான்\nசொர்க்கத்தில் இடம் கிடைக்குமா ...\nமுன்பெல்லாம் இல்லாமல், சமீபகாலமாக, இப்படி பேய்போல உடையனிய சொல்லி யார் உங்களை தூண்டுகிறார்கள்\nஉங்களுக்கு கட்டளைகள் எங்கிருந்து வருகின்றன\nசமீப காலங்களில் பல நாடுகளில் இசுலாமிய தீவிரவாதிகள் புது புது பெயர்களில் உற்பத்தியாகி இருக்கிறார்கள்\nஉங்களுக்கு கட்டளை இடுபவர்கள்தான் அவர்களுக்கும்\nசமீபகாலமாக உங்களை பார்த்தாலே மனதில் ஒரு இனம்\nஏன் உங்களுக்கு மற்ற சமூகத்தினரோடு ஒன்றி வாழ\nஅல்லது ...மற்ற சமூகத்தினரோடு ஒன்றிவாழ கூடாதா..\nஉங்களின் இந்த நடவடிக்கைகள், உங்களுடைய அடுத்த\nதலைமுறையை தீவிரவாதத்துக்கு பலியாக்கி விடுமோ\nகுரான் படிங்க, அல்லாவை கும்பிடுங்க உங்களை யாரும்\nஅதுக்குன்னு ஏன் உங்களை நீங்களே வேறுபடுத்திக்கொண்டு அருவருக்கத்தக்க வகையில் இப்படி தனியா திரியிரிங்க\nபிறகு எப்படி உங்களை மற்றவர்களுக்கு பிடிக்கும் ...\nநீங்கள் மற்ற சமூகத்தினரோடு ஒன்றி வாழாமல், உங்களை நீங்களே வேறுபடுத்திகொண்டு வாழும்வரை\nயாருக்குமே உங்களை பிடிக்காது ...\nஅய்யா, அரபு தேசம்தாங்க உலகிலேயே சிறந்தது, அதனால தான் சொல்றோம் துலுக்கனுங்க எல்லாம் எங்க நாட்ட விட்டு போங்கன்னு\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற்றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/07/blog-post_23.html", "date_download": "2019-05-22T14:49:13Z", "digest": "sha1:UUFMZGTPR3DZQT4MDTMSV7MCRBAJ3RZB", "length": 47750, "nlines": 340, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nநேர்வழியும், உயர்வும் அல்லாஹ் கொடுப்பதே\nமீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.\n”இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக”\nமீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.\n‘மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன\n‘நீங்க சொல்லித்தான் நாங்க மதம்மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடுதற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.’\n‘மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா\n‘நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் ‘டேய் சுப்பையா டேய் மாடா இங்கவாடா’ என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.’\n‘வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன\n‘எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம்.யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை ‘முருகேஷா இங்க வாடா’ என்று கூப்பிடுபவர்கள்மதம் மாறிய அன்வர் அலியை ‘வாங்க அன்வர் அலி’என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்\nநாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.\n‘அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்டபெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள்வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீகமுஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில்நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.\n‘உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே\n‘அதற்கு நாங்கதான் காரணம் என்றுசொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்’\nசில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:\n‘மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல…அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் ‘வாடா முருகேஷா’ என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். ‘வா முருகேஷா’ என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது.”\nதேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.\n‘நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்’\nமற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்.\n‘முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா\n‘இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.\nஎங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் முஸ்லிமாக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தையே பரபரப்பும் பதைபதைப்பும் அடையச் செய்த இயற்கை கொஞ்சும் அழகிய ஊர்.\n தீண்டாமை என்னும் சாதித்தீயின் கோரப்பிடியில் இருந்து விடுதலை பெற்று ஏகத்துவம் என்ற கொள்கையை ஏற்று சமத்துவம் பெற்ற மீனாட் சிபுரம் மக்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தோம்.\nமீனாட்சிபுரம் “ரஹ்மத் நகர்’ ஆகி இன்று நம்மை வரவேற்றது. நாம் ஊருக்குள் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடனும் அன்புடனும் எதிர் கொண்டனர் அவ்வூர் ஜமாஅத் தலைவர் சம்சுதீனும், துணைத் தலைவர் முஹம்மது இப்ராஹிமும். அவர் ளோடு உரையாடினோம்.\n“சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.எம். மணி என்பவர் இந்த ஊருக்கு வருகை தந்து எங்கள் வாழ்க்கை நிலை யினை நேரில் கண்டறிந்து உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.\nஅரைவேக்காடு அன்வர் பால சிங்கம் என்னும் ஆணவம் பிடித்தவன், “கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ என்ற புத்தகத்தில் கற்ப னையுடன் பொய்யைக் கலந்து உண்மைக்கு புறம்பான, அவதூறு செய்திகளைப் பரப்பி வந்ததை கண்டித்தும் இஸ்லாத்தை ஏற்று கண்ணியத்தோடு நாங்கள் வாழ்ந்து வருவதை வெளி உலகுக்கு தயங்காமல் எடுத்துக் காட் டியதையும் அவரைப் போலவே சிராஜுதீன் என்பவரும் எங்களின் சகோதர – சமத்துவ நிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்…” என்றபடியே அருகில் இருந்த பெரிய பள்ளிவாசலுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.\n“நான் இப்பள்ளிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இமாமாக சேர்ந்தேன். இந்த ஊர் மக்கள் இப்போது கல்வி அறிவு பெற்ற நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை கடைபிடித்து நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…” என்றார் நம்மிடம்.\nநாம் அந்த ஊர் மக்களின் நிலையை ஆர்வத்துடன் கொண்டிருந்தபோது கையில் கம்பு ஊன்றிக் கொண்டு வந்த ஒருவர்,\n இப்படித்தான் ஒவ்வொரு முறை யும் யாராவது பேட்டி எடுக்கிறேன் என்று சொல்லி எங்களை போட்டோ எடுத்துக் கொண்டு சென்று எங்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி பணம் வசூல் செய்து, எங்களை வியாபாரப் பொருளாக்கி விடுகிறார்கள். தயவு செய்து பேட்டி வேண்டாம்; போட்டோவும் எடுக்க வேண்டாம்…” என்றார் விரக்தி கலந்த கோபத்துடன்\nஅவரிடம் கனிவாகப் பேசி, சமாதானப்படுத்தி நாம் யார் என்பதையும் நம்முடைய நோக்கம் என்ன என்பதையும் தெளிவு படுத்தியவுடன், அருகில் இருந்த சிறுவனிடம் நமக்காக குளிர்பானம் கொண்டு வரச் சொல்லி விட்டு நம்முடன் பேசினார்.\n“இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால் சாதி எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் எங்களிடத்தில் ஏற்பட்டு இப்போது மிகவும் கண்ணியத்துடன் வாழ்ந்து வருகிறோம். மிகவும் சந்தோஷம் அடைகிறோம் தம்பி.\nஅதே வேளையில் வயதிற்கு வந்து 25-30 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ள இளம் பெண்களின் நிலை மிகவும் வேதனையாக உள்ளது…” என்றார்.\n” என்று நாம் கேட்டவுடன், “வரதட்சணை என்ற கொடிய நோய் இந்த ஊரில் பரவி உள்ளது. இஸ்லாம் எங்களை அரவணைத்துக் கொண்டது. ஆனால் ஒரு சில இஸ்லாமியர்கள் இன்று எங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள விரும் பவில்லை. ஐந்து லட்ச ரூபாய் இருந்தால் மட்டும் எங்களோடு உறவாடத்தயாராக உள்ளனர்.\nஎங்கள் ஆண் பிள்ளைகளை பரம்பரை முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், எங்கள் பெண் பிள்ளைகளை இஸ்லாமியர்களில் சிலர் திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதற்கு காரணம் வரதட்சணைதான்…” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறியபோது நமக்கு சங்கடமாக இருந்தது.\nநாம் வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த கனீபா என்கிற பி.இ. படித்த வாலிபர் நம்மிடம்,\n“இஸ்லாத்தை ஏற்ற நாங்கள் எந்த துன்பம் வந்தாலும் இஸ்லாத்தை மட்டும் விட்டு வெளியேற மாட்டோம் எங்களுக்கு பொருளோ பொன்னோ வேண்டாம். நாங்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டோம்…” என்று உறுதியுடன் சொன்னது ரஹ்மத் நகர் மக்களின் சமத்துவ வாழ்வை வெளிப்படுத்துவ தாய் இருந்தது.\nஇட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று அவர் மேல் படிப்பு தொடர நாம் அவருக்கு ஆலோசனை வழங்கினோம்.\nரஹ்மத் நகருக்கு அருகில் உள்ள பண்பொழி, வடகரை ஜமாஅத்தார்கள் மனமுவந்து திருமண வயதில் உள்ள இளம் பெண்களை மண முடித்துக் கொண்டால் இன்னும் சமூக உறவு மேம்படும். எங்கள் மனம் குளிரும் என்று ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர் ரஹ்மத் நகர் மக்கள்.\nரஹ்மத் நகர் இளைஞர்கள் இயக்க ரீதியான உறவுகளையும், ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புடனும் இயங்கினால் இன்னும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வெளி உலகுக்கு தெரிவதுடன் அவர்களின் பங்களிப்பும் நல்ல முறையில் அமையக் கூடும். அவர்களின் மனக்குறைகளும் மற்ற முஸ்லிம்களுக்கு தெரியவரும் என்று பள்ளிவாசல் இமாமிடம் நாம் ஆலோசனை கூற, கூடிய விரைவில் தங்கள் ஊர் இளைஞர்களிடம் தமிழகத்து இயக்கங்களின் செயல்பாட்டை விளக்கமாக எடுத்துரைக்க முயற்சி மேற்கொள்வதாக கூறினார்.\n“ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாத்திற்கு மாறிய மீனாட்சிபுரம் என்னும் ரஹ்மத் நகருக்கு வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள், தமிழகத்து இந்துத்துவா அமைப்பினர் படையெடுத்து வந்தும், பணம், பொருள் போன்றவற்றைக் காட்டி அழைத்தபோதும் உறுதியுடன் நின்று இஸ்லாமே எங்களது வாழ்க்கைக்கு தீர்வு என்று பதிலளித்தவர்கள். இன்று இஸ்லாம் மூலமே நாங்கள் கண்ணியம் பெற்றோம்.\nஇழிவு எது வந்தாலும் ஈமானை இழக்கமாட்டோம். அப்படிப்பட்ட எந்த ஒரு இழிவையும் எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்க மாட்டான். அவன் மிகவும் கருணையாளன்…” என்று ஒரு மித்த குரலில் கூறியது இஸ்லாத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு சாட்சியாக இருந்தது.\nமனமாற்றத்தால் மதமாற்றம் பெற்ற இந்த மக்களை, இஸ்லாமிய சமூகம் வரதட்சணை எனும் சமூகத் தீமையிலிருந்து மனமாற்றம் பெற்று மகிழ்விக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.\n பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்; எங்கள் அல்லாஹ்வே எல்லா தேசங்களுக்கும் அதிபதியே நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3:26)\n நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்கமேலானவர். (அல்குர்ஆன் 49:13)\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டனத்தில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் தினசரி அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்களைக் காணலாம்.\nதாங்களும் வந்து வணங்கி அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றேன்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nஇரண்டு வயது சிறுவனையும் தடுக்கும் கல் நெஞ்சக்காரர்...\nகொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா\nஏவுகணை தாக்குதலை தடுக்க 7000 கோடி\nதா. பாண்டியன் உடல் நிலையில் முன்னேற்றம்\nமுன்னால் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் விடுக்கும் கோரிக்கை\nஇந்து சிறுவனின் உயிரை காப்பாற்ற நோன்பை முறித்த முஸ...\nகலைஞர் பூரண நலம் பெற்று மீண்டு வர நாமும் வாழ்த்துவ...\nஇந்த பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது\nஇறைவனை அஞ்சுவோருக்கு இது ஒரு முன்னோடி ஜமாஅத்\nரியாத் மாநகரில் மாபெரும் 82வது மெகா இரத்ததான முகாம...\nகரை புரண்டு ஓடும் காவிரி நீர்......\nசீக்கியர்களின் வாள்களை தவறாக பரப்பி வரும் இந்துத்வ...\nஎன்றுமே மறக்க முடியாத சென்னை வெள்ள நிகழ்வில் எடுத்...\nபள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்\nபதிவு தமிழில் இருக்கு ,பின்னூட்ட இறங்கல்கள் அரபித்...\nடெல்லியில் பட்டினியால் 3 குழந்தைகள் பலி.\nஅரே..... பக்தாள்ஸ்.... அவர் எமதர்மராஜா.... :-)\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு....\nஇறைவனடி சேர்ந்து விட்டார் இலங்கையைச் சேர்ந்த இர்ஃப...\nதமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்\nஆற்று நீரை வரவேற்கும் கிராம மக்கள்\nஅழிவை நோக்கி செல்கிறார் அல்தாஃபி\nஸ்வாமி அக்னிவேஷ் பிஜேபி குண்டர்களால் தாக்கப்ட்டார்...\nஃபிரிஜர் பாக்ஸ் மற்றும் குளிப்பாட்டும் ஸ்டாண்ட் இல...\nஇறைவன் இந்த காவி கயவர்களை நாசமாக்குவானாக\nபாராட்டுக்குரிய சென்னை காவல் துறை இயக்குனர்\nவிரல் விட்டு என்னும் கூட்டம் செய்தது என்ன\nமிரட்சியில் வெருண்டோடும் இளம் பிஞ்சுகள்.....\nதொண்டி ஒரு முன்னுதாரமாக உள்ளது\nபண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியி...\nபசுவின் பெயரால் மற்றுமொரு மனித உயிர் பலி\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தைப்போல் ....\n'காஃபிர்' என்ற அரபி சொல் ஏதோ அவமானகரமான சொல்....\nராகுல் காந்தியின் ஆக்ரோஷமான பேச்சு\nஇலங்கை வானொலியில் ஓதப்பட்ட ஹஸீதா\nபொது மக்களுக்கு இலவச தண்ணீர் வினியோகம்\nஇப்பலாம் யார்ங்க சாதி பாக்குறா\nஹயாஸ் என பெயர் மாற்றி கொண்டார்.\nகுழந்தைகளுக்கு எட்டு நுண்ணறிவு உள்ளது.\nகூட்டு பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகள்\nகாவலர்களை பிஜேபியினர் தாக்கினால் தேச பக்தர்களா\nஉலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்\nஉபியில் ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து எரித...\nகுழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர்...\nஎரித்து கொலை செய்யுமளவு அப்படி என்ன சொல்லிவிட்டார்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\n7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சர...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\n2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் மா...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத்...\n'ஆண்டி இந்தியன்' என்று அழைக்கப்படுவேன்.... :-)\nகர்நாடகா மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்\nஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு பல கோடி நிதியுதவியால் சர்...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ...\nஇரத்ததானத்தில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருக்கிறார...\nகண்களை கலங்க வைக்கும் நூஹ் நபியின் அழைப்பு பணி...த...\nதொளுகை செய்தால் அது ஹலாலாக இருக்குமா \nசுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்போம்.\nதாஜ்மஹாலில் வெளியூர் ஆட்கள் ஜூம்ஆ தொழக் கூடாதாம்\nமாட்டுக் கறி விவகாரம் - ராஜாவின் வழக்கமான பொய்\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nபார்பனர்கள் தங்கள் வழிபாட்டில் பசுவின் இறைச்சியை ....\nஅரபியில்தான் பெயர் வைக்க வேண்டும்.....\nபோரூர் ஏரியில் பரவிக்கிடக்கும் குப்பைகளை அகற்றும் ...\nஜாகிர் நாயக்கின் மனம் திறந்த பேச்சின் சுருக்கம்\nஇவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா\nரயிலில் கடத்தப்பட்ட சிறார் சீர்த்திருத்தப் பள்ளி ச...\nதள்ளாத வயதிலும் தொடருகின்ற பணி....\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெ...\nசவுதி பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற அதிக ஆர்வம்\nமோடியின் ஆட்சியில் தேவதாசி முறை உயிர் பெறுகிறது\n11 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு மூடநம்பிக்கையே...\nநான் வைத்த தென்னை மரங்களை பார்தீகளா\nராம ராஜ்யம் என்பது இதுதானா\nபுரோட்டா பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி...\nமுஸ்லிம் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் இந்து கு...\nஅனைத்து இந்திய மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிக...\nஅவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/node?qt-home_quick=1", "date_download": "2019-05-22T15:27:21Z", "digest": "sha1:IYZUGKPXC3GRXJXM4PXVCWVRCWIWENH2", "length": 41042, "nlines": 443, "source_domain": "www.cauverynews.tv", "title": " Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube | Cauvery news, Cauvery news Online, Tamilnadu news online,Breaking News, Political News, Business News, Online Tamil news,", "raw_content": "\nவாக்கு எண்ணும் மையங்களில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்\nநாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்\nதிருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்\nராமநாதபுரம் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதமிழகத்தில் ஜூன், 3 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது\nஉடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சூரிய காந்தி பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை\nதடை செய்யப்பட்ட கிரஷர் பொடியை கேரளாவுக்கு கடத்திச் சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்\nஓசூரில் காட்டுயானைகள் இடம்பெயர்ந்துள்ளதால் கிராமமக்களுக்கு வனதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழகத்தின் வெப்பத்தின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல்\nகடலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nதேர்தல் ஆணையர்களின் மாற்று கருத்துக்களும் பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது\nபூமியைக் கண்காணிப்பதற்கான ரீசாட் 2பி ஆர்1 என்ற புதிய செயற்கைக் கோளை சுமந்து சென்ற பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\n10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நடத்தவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்,பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nதமிழக சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் - சரத்குமார்\nகருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் - சுதீஷ்\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nதமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா. துன்புறுத்துவதா.\nதமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா. துன்புறுத்துவதா.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாமாண்டு நினைவு தினம் : மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாமாண்டு நினைவு தினம் : மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம்\nவாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..\nநாடே எதிர்பார்த்து காத்திருக்கும் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத\nதமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா பா.ஜ.க..\nதமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற எதிற்பாப்பு மக்களு\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் : தேர்தல் ஆணையம்\nவாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி\nதமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா. துன்புறுத்துவதா.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nசென்னை : தாய் அடித்ததில் மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..\nசென்னை அம்பத்தூரில் தாய் அடித்தில் மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n100 கிலோ கடல் செம் புழுக்களை கடத்திய இருவர் கைது..\nதிருவள்ளூரில் கார் மூலம் கடல் செம் புழுக்களை கடத்திய 2 பேர் கைதுசெய்யப்படுள்ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாமாண்டு நினைவு தினம் : மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91 அடியாக குறைவு\nபெரியகுளம் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91 அடியாக குறைந்துள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் : பலம்வாய்ந்த அணிகளுக்கு டஃப் கொடுக்கவுள்ள வங்கதேசம்..\nஐசிசி தரவரிசையில் 7-ம் இடத்தில் உள்ள வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரில் மொர்தாசா தலைமையில் களமிறங்க\nசாலையோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றது இந்திய அணி\nலண்டனில் நடைபெற்ற சாலையோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றது இந்திய அணி.\nலா லிகா கால்பந்து : சமனில் முடிந்த ஈபர் - பார்சிலோனா இடையேயான போட்டி..\nஸ்பெயினில் நடைபெற்ற லா லிகா (LA LIGA ) கால்பந்து போட்டியில் ஈபர் (EIBAR) - பார்சிலோனா அணிகள் மோதி\nஇத்தாலி ஓபன் : ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் நடால்..\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்\nலண்டனில் நடைபெற்ற FA கோப்பைக்கான இறுதிப்போட்டி : மான்செஸ்டர் அணி வெற்றி..\nலண்டனில் நடைபெற்ற FA கோப்பைக்கான இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்றது.\nகாவேரி கார்ட்டூன் டுடே : நினை(வு)விலே இருக்கும் நாள்\nகாவேரி கார்ட்டூன் டுடே : மெளனங்களும்.., கருத்துக்கணிப்புகளும்...\nகாவேரி கார்ட்டூன் டுடே : சட்டங்கள் இருந்தும்...\nகாவேரி கார்ட்டூன் டுடே : பா.ஜ.க வழக்குகளை கண்டு அஞ்சாது..\nமேற்கு வங்க கலவரம் மூலம் பா.ஜ.க வீழ்த்தி விட முடியாது என அமித் ஷா தெரிவித்துள்ளார்\nசசிகுமார் படத்திற்கு ’ராஜா வம்சம்’ என தலைப்பு வைத்த படக்குழு..\nசசிகுமார் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n’பாக்ஸர்’ படத்தில் நடிக்க அருண் விஜய்க்கு பயிற்சியாளராக மாறிய ஜானி..\nபாக்ஸர் படத்தில் நடிக்க அருண் விஜய்க்கு பயிற்சியாளராக ஏழாம் அறிவு பட வில்லன் கமிட் ஆகி உள்ளார்.\n’கார்த்தி -19’ படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்..\nகார்த்தி -19 படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\nஒளடதம் படம் வரும் மே 24 ந் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான நேதாஜி பிரபு தெர\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\nவிஜய்யின் தளபதி 64 படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளத\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்..\nஉச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nரவுடிகளை வைத்து கணவரை கொலை செய்த மனைவி.. உடந்தையாக இருந்த ரவுடி கைது...\nபுதுச்சேரியில் கணவனை ரவுடிகளை வைத்து கொலை செய்த மனைவிக்கு உடந்தையாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.\n4 லாரிகளில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் கடத்தல்..\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nமனைவி மீதுள்ள சந்தேகத்தால் வீட்டில் 22 கேமரக்களை வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மனைவி தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nதங்கம் விலை சவரணுக்கு 24 ரூபாய் அதிகரித்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nசென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 87 காசுகளுக்கு விற்பனையாகிறது.\nஇந்தியாவில் தங்கம் இறக்குமதி 54 சதவீதம் அதிகரிப்பு\nஇந்தியாவில் தங்கம் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி\nகருத்துக் கணிப்பு எதிரொலி... அதிரடியாக உயர்ந்த பங்குச்சந்தை..\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் மும்பை பங்குச்சந்தை இன்று ஒரேநாளில் சென்செக்ஸ் 1,000 புள்ள\nஅதிகரித்த பெட்ரோல், டீசல் விலை..\nசென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனையாகிறது.\nஅவசரப்பட்டு எங்கள் கையை அழுக்காக்க விரும்பவில்லை: கூட்டணி குறித்து கமல்ஹாசன் சுளீர்\nமத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி ரபேல் விமானத்தின் விலை 41.42% உயர்ந்தது ஏன்\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nஇதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத ரஜினிகாந்த்.. கால் நூற்றாண்டாக காத்திருக்கும் ரசிகர்கள்..\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்,பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nகோடை வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்..\nகோடை கால பிரச்சனைகளை தீர்க்க உங்களுக்கான டிப்ஸ்..\nவறண்ட சருமத்தை போக்கும் வழிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71062", "date_download": "2019-05-22T14:39:51Z", "digest": "sha1:O57A67ONIDZWWQC5FEMJ6YMKGAJYMZ63", "length": 8802, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்துகொள்ள ஐகோர்ட் கிளை அனுமதி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்துகொள்ள ஐகோர்ட் கிளை அனுமதி\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 17:28\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500ஆக உயர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22 -ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கல்லூரி மாணவி உள்பட 13 உயிரிழந்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வரும் மே 22 -ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.\nஎனவே, மே 22-ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமாபாபு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கூட்டத்தில் யாரெல்லாம் பேசுகின்றனர், கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவர் என்ற விவரங்களை மனுதாரர் தரப்பு அரசு வழக்கறிஞரிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.\nஇந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம். தண்டபாணி ஆகியோர் கொண்ட அமர்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி பெல் ஹோட்டல் உள் அரங்கத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மே 22 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும், போலீசாரின் நிபந்தனைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றனர்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி நீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது.\nமுன்னதாக, மே 9ம் தேதி அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த அனுமதி உத்தரவில் 250 பேர் கலந்து கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது. தற்போது, நினைவஞ்சலியில் 500 பேர் கலந்து கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/world-news?page=140", "date_download": "2019-05-22T15:47:43Z", "digest": "sha1:THBHRKHTOAO6W73LJWI3C5JU4GNVC337", "length": 9447, "nlines": 464, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தினால் தூக்கு\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதிக்க, அந்த நாட்டின்...\nபாக். தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nபயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிற பாகிஸ்தானில் வருகிற 25-ந் தேதி நாடாளுமன்றத்துக்கும், சில மாகாண சட்டசபைகளுக்கும் த...\nகுகையிலிருந்து வந்த ஆஸ்திரேலிய மருத்துவருக்கு காத்திருந்த துயரச் செய்தி\nதாய்லாந்து குகையில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்டு வெளியில் கொண்டுவரப்பட்டதை தாய்லாந்து மட்டும...\nதாய்லாந்தின் அந்தக் குகைக்கு நிரந்தரமாக மூடுவிழா\nதாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் உட்பட மொத்தம் 13 பேரும் நேற்று மீட்கப்பட்டு விட்ட...\nகொசுக்களை மலடாக்கி டெங்கு நோயை ஒழிக்கும் ஆய்வில் வெற்றி\nஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட டெங்கு கொசுக்களை மலடாக்கியதன் வழி டெங்கு காய்ச்சல் பரப்பப்படுவதை 80 வீதம் வரை ஒழிக்க முடியு...\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி ...\nதந்தையான ஒரே வாரத்தில் தாத்தாவான இளைஞர்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாமி கோனொலி (23) கல்லூரி படித்து வரும் இளைஞர். தடகள வீரரான இவர் தினமும் காலையும், மாலையும் ம...\nமருமகளினை ரோட்டில் அசிங்கபடுத்திய மாமியார்\nதுருக்கியின் கொச்சாலி மாகாணத்தில் அங்குள்ள ஓரு வீட்டில் மருமகளும், மாமியாரும் இருந்த போது மருமகளின் கள்ளக்காதலன் வீட...\nஆப்கானின் ஜலலாபாத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்\nஜலலாபாத்தில் உள்ள அரசு கட்டிடத்திற்குள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் திடீரென புகுந்து, தாக்குதலை நடத்தினர் என அதிகார...\nபிரான்சை பின்னுக்கு தள்ளி இந்தியா\n2017 ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட உலக வங்கியின் புள்ளி விவரங்களின்படி இந்தியா உலகின் ஆறாவது மிகப் பெரிய பொருளாதா...\nஉக்ரைன் நாட்டில் குடியிருந்து வருபவர் 87 வயதான பவெல் செமினியூக். தமது இளமை காலம் தொட்டே மிகப்பெரிய குடும்பம் குறித்து கனவு...\nஅதிபர் ஆட்சி முறைக்கு மாறியது துருக்கி\nதுருக்கியில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல்...\nபாக். தேர்தல் பிரசாரத்தின்போது 6 தலைவர்கள் உயிருக்கு ஆபத்து\nபாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது 6 அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய ...\nபாக். தற்கொலை தாக்குதல் 14 பேர் பலி\nபாகிஸ்தானில் வருகிற 25ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தின்போது 6 அரசியல் தலைவர்களது உயிரு...\nதாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்த...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/madurai-news-78AUFL", "date_download": "2019-05-22T14:40:46Z", "digest": "sha1:6HXQX4UO4D6RXSV5SNMMPSDKV6E2Y7YT", "length": 67687, "nlines": 148, "source_domain": "www.onetamilnews.com", "title": "உலகின் பல நாடுகளை பாண்டிய மன்னர்கள் ஆண்டுள்ளனர் -சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிவனின் பாண்டிய மரபினர் ;Dr.வே.ராகவன் பாண்டியன் கட்டுரை - Onetamil News", "raw_content": "\nஉலகின் பல நாடுகளை பாண்டிய மன்னர்கள் ஆண்டுள்ளனர் -சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிவனின் பாண்டிய மரபினர் ;Dr.வே.ராகவன் பாண்டியன் கட்டுரை\nஉலகின் பல நாடுகளை பாண்டிய மன்னர்கள் ஆண்டுள்ளனர் -சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிவனின் பாண்டிய மரபினர் ;Dr.வே.ராகவன் பாண்டியன் கட்டுரை\nபாண்டியன் என்ற சொல்லின் மூலச்சொல்/வேர் சொல் பள்ளர் என்கிறார் மொழிஞாயிறு தேவநேய பாவாணர்.பள்ளுதல் என்பது உழுதல் என்று பொருள்.ஆற்றங்கரை பள்ளத்தில் பள்ளுதல் செய்தவர்கள் பள்ளர்கள் ஆயினர்.பாண்டி எனும் பொருள்படும் காளை மாட்டினை வைத்து பள்ளுதல் செய்வதை பாண்டிகம் என்றனர். பாண்டிகம் என்பது நிலத்தை உழுது பண்படுத்திய வயல்வெளி. வயல்வெளி போல கட்டம் அமைத்து ஆடும் பாண்டி ஆட்டம் என்ற பெயர் கூட பாண்டிகம் என்பதில் இருந்து வந்ததே.ஆக பள்ளத்தில் பாண்டியை (காளை மாடு) வைத்து பள்ளுதல்/பாண்டிகம் செய்த பள்ளர்கள் பாண்டியர்கள் ஆயினர்.\nவேளாண்மையின் வளர்ச்சி மிகுதியால் சேர்ந்த தானியங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட வந்த கொள்ளை கும்பலிடம் இருந்து காக்கும் பொருட்டு வீரனாக இருக்க வேண்டிய தேவை ஏற்படவே... பள்ளர்கள் மல்யுத்தம்/ மற்போர் கலைகளை பயின்று மல்லர்களாக ஆயினர்.\nபாண்டி/ பள்ளுதல்/பாண்டிகம் /பள்ளன் / பாண்டியர்கள் / மல்லன் /தேவேந்திரன் என்ற அனைத்து சொல்லிற்கும் ஆழமான பொருள் உண்டு. இதைத்தான் \"எல்லா சொற்களும் பொருள் குறித்தவனவையே\" என்று சொன்னார் தொல்காப்பியர்.\nகள்ளர்/மறவர் சாதியினர் பாண்டியர்கள் அல்ல. இவர்களின் குலத்தொழில் உழவும் அல்ல.இவர்கள் மருதநில குடிகளும் அல்ல.கள்ளர்/மறவர் என்பவர்கள் பாலை திணையை சேர்ந்தவர்கள்.உலகின் முதல் மன்னர்களான பாண்டியர்கள் மருதநில உழவுக்குடியில் இருந்து தோன்றினார்களே அல்லாமல் பாலை நிலத்தில் தோன்றவில்லை.உலகில் தோன்றிய அனைத்து மன்னராட்சியும் வேளாண்மை நாகரீகமான உழவுக்குடியில் இருந்து தோன்றியதே அல்லாமல், ஆநிரை திருடுதல்/கொலை/கொள்ளை ஆகியவற்றை குலத்தொழிலாக கொண்ட களவுக்குடியில் இருந்து தோன்றவில்லை.\nஉலகின் பல நாடுகளை பாண்டிய மன்னர்கள் ஆண்டுள்ளனர்.எனவே உலகில் (தமிழ்நாடு தவிர) 48200 ஊர் பெயர்கள் தமிழில் உள்ளது.அதில் 3600 ஊர் பெயர்கள் ப(ம)ள்ளர்களின் பெயரில் மட்டுமே உள்ளது. ஒரு ஊர் கூட கள்ளர்/மறவர் என்று இல்லை.அதேபோல் உலகம் முழுவதும் குடும்பா/குடும்பன்/பள்ளர்/மள்ளர்/மள்ளா/மல்லன்/ பள்ளன்/காலாடி என்று பள்ளர்களின் பெயரை மக்கள் தங்களது பெயரில் வைத்திருக்கிறார்களே அல்லாமல்..... எவரும் கள்ளர்/மறவர் என்று வைத்துக் கொள்ளவில்லை. இது ப(ம)ள்ளர்களே பாண்டியர்கள் என்று ஓங்கி பறைச்சாற்றுகின்றது. ஏனெனில் பாண்டிய மன்னர்கள்/பாண்டியகுல மக்கள் மட்டுமே பல உலக உழவு நாகரீகத்தோடு தொடர்புடையவர்கள். ஏரையும் போரையும் உலகிற்கே கற்றுக்கொடுத்ததினால் உலக மக்கள் தங்களின் பெயரில் குடும்பா/குடும்பன்/ குடும்பின்/ குடுமி/பள்ளர்/மள்ளர்/மள்ளா/மல்லன்/ பள்ளன்/பள்ளா/பள்ளாஸ் /காலாடி /இந்திரன் என்று பள்ளர்களின் பெயரை தங்களின் பெயரோடு வைத்திருக்கிறார்கள்.\nப(ம)ள்ளர்களான பாண்டியர்களை அழித்து தெழுங்கு நாயக்கர்கள் உண்டாக்கிய பாளையப்பட்டு ஆட்சியில் பல பாளையப்பட்டு ஆட்சி பகுதிகளை தெழுங்கு நாயக்கர்களிடம் பரிசாக பெற்று...ஜமின்தார்களாக /குறுநில மன்னர்களாக இருந்த கள்ளர்/மறவர்கள் எப்படி பாண்டியர்களாக இருக்க முடியும்\nஏன் தெழுங்கு பாளையப்பட்டு ஆட்சியில் கள்ளர்/மறவர்களுக்கு பட்டம் சூட்டினான் தெழுங்கு நாயக்கன் பாண்டியர்களை அழிக்க உதவியதற்காக கொடுக்கப்பட்ட பரிசு தான் அந்த தெழுங்கு பாளைப்பட்டு ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை ஆள கள்ளர்/மறவர்களுக்கு குறுநில மன்னர்களாக முடிசூட்டினான் தெழுங்கு நாயக்கர்.ஆக பாண்டியர்களை அழித்து உண்டான தெழுங்கர்களின் பாளையப்பட்டு ஆட்சியில் பாளையப்பட்டு பகுதிகளை பரிசாக பெற்ற கள்ளர்/மறவர் சாதியினர் ஒருபோதும் பாண்டியர்களாக இருக்க முடியாது.\nதென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் உள்ள ஒரு கள்ளர் சொல்வார் கள்ளர்/மறவர்கள் தான் பாண்டியர்கள் என்று. காரணம் கேட்டால் ஆங்கிலேயரோடு போரிட்டவர்கள் நாங்கள் தான். எனவே நாங்கள் தான் பாண்டியர்கள் என்பார். ஆனால் பாண்டியர்களோ ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே தெழுங்கு நாயக்கர்களால் வீழ்த்தப்பட்டு அடிமையாக்கப்பட்டனர்.தெழுங்கு நாயக்கர்களிடம் அண்டி பிழைத்து பாளையப்பட்டு ஆட்சியில் சொகுசாக வாழ்ந்து வந்த வாழ்க்கை பறிபோக போகிறதே என்று ஆங்கிலேயர்களை தெழுங்கு நாயக்கர்களோடு எதிர்த்த கள்ளர்/மறவர்கள் எப்படி பாண்டியர்களாக இருக்க முடியும் ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு வந்தபோது மன்னராட்சியில் (பாளையப்பட்டு ஆட்சி) இருந்தவர்கள் தெழுங்கர்களும்,கள்ளர்/மறவர்களுமே. பாண்டியர்கள் அல்ல. பாண்டியர்களின் இறுதி போரான கயத்தாறு போர் மற்றும் தென்காசி போர் பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும்.\nபாண்டியர்களே மருதநில நாகரீகத்தையும், நெய்தல் நாகரீகத்தையும் தோற்றுவித்தவர்கள் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு பற்றி பேசும்போது கூறிப்பிட்டுள்ளார் \"தமிழ் சிந்தனையாளர் பேரவை\" யை நடத்தும் உடையார் சாதியை சேர்ந்தவர்.தனது அநேக காணோளியில் பள்ளர்களே பாண்டியர்கள் என்று அழுத்தமாக பலமுறை பதிவிட்டுள்ளது தமிழ் சிந்தனையாளர் பேரவை.\nபள்ளர்களை பாண்டியர்கள் என்று கேரள மாநில அரசு சொல்கிறது. அதாவது பள்ளன் (பாண்டியன்) என்று சாதிச் சான்றிதல் கொடுக்கிறது கேரள அரசு.\nரோமானிய அரசு பள்ளன்-பள்ளாண்டியன்-பாண்டியன் என்கிறது.\nகிரேக்க நாட்டினை பள்ளர்கள் ஆண்டுள்ளனர்.பள்ளர்களை பாண்டியர்கள் என்று கிரேக்க நாடு பதிவிட்டுள்ளது.கிரேக்க நாட்டினை ஆண்ட பாண்டிய மன்னனின் பெயர் பள்ளன் என்றும், அந்த பள்ள பாண்டிய மன்னனின் மகன் பெயர் கூட பள்ளன் என்று இருந்ததை கிரேக்க நாட்டு வரலாறுகள் பதிவிட்டுள்ளதை கடலியல் ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு மற்றும் அறிஞர் மா.சோ.விக்டர் ஆகியோர் பலமுறை இதை தெரிவித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக கிரேக்க கடவுகள்களின் பெயர்கள் பள்ளன்,பள்ள ஆதன்,பள்ள ஏதேனா என்று இருப்பது பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை ஓங்கி உணர்த்துகிறது.\nபல பள்ளு இலக்கியங்கள் பள்ளர்களே பாண்டியர்கள் என்கிறது.\n23 உலக மொழிகளின் இலக்கிய இலக்கணங்களைக் கற்று,40-க்கும் மேற்பட்ட நூல்கள் & 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி\n\"‘உலகத்தின் முதல் மொழி தமிழ்\" \"உலகின் முதல் மனிதன் தமிழன்\" என்று நிருபித்துக்காட்டி, \"தமிழ் உயர தமிழன் தானுயர்வான்\" என்று சொன்ன மாமேதை மொழிஞாயிறு தேவநேய பாவாணார் கூட, பாண்டியர்களின் \"போர் மறவர்கள்\" என்பவர்கள் இன்றைய மறவர் (கள்ளர்) சாதியினரை குறிக்காது என்று விளக்கி கூறி.....பாண்டியர்களின் போர் மறவர்கள் என்பவர்கள் பள்ளர் எனும் மள்ளர்களே என்று தெளிவுப்படுத்தியுள்ளார். மறவர் என்ற சொல் வீரர் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது என்று ஆய்ந்து கூறியுள்ளார்.\nமொழிஞாயிறு தேவநேய பாவாணார் தெளிவுப்படுத்தியை மேலும் தெளிவுப்படுத்தியுள்ளது Andhra Historical Research Society. அதாவது 1930 ல் Andhra Historical Research Society நிறுவனம் வெளியிட்ட வரலாற்று இதழில் \"The Pallans, correctly Mallar, formed the Pandiyan army\" என்று அதாவது \"பள்ளன் எனும் மள்ளர்களே பாண்டியர் படையை உருவாக்கியவர்கள்\" என்ற வரலாற்று தகவலை பதிவுசெய்து\nபுறநானூறு மற்றும் அகநானூறு பாடல்களில் பாண்டியர்களின் \"போர் மறவர்கள்\" என்ற வரிகள் உள்ளதை வைத்துக்கொண்டு மறவர்களே (கள்ளர்) பாண்டியர்கள் என்பது ஏற்புடையது அல்ல.மதுரை மூன்றாம் தமிழ் சங்கத்தில் இருந்து வெளிவந்த புறநானூறு/ அகநானூறு காலகட்டத்தில் மறவர்/கள்ளர் சாதியினரே மதுரை/திருநெல்வேலி/தென்காசி/சிவலப்பேரி/கயத்தாறு..... etc போன்ற பாண்டியர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஊர்களில் கிடையாது. மறவர் /கள்ளர் சாதியினர் மீமிக பிற்காலத்தில் தென்ஆந்திரா பகுதியான திருவேங்கடம் பகுதியில் இருந்து தமிழக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தவர்கள். (அன்று திருவேங்கடம் (திருப்பதி), திருகாளத்தி (காளகாஸ்தி),நெல்லூர், சித்தூர்,புத்தூர் அனைத்தும் தமிழ்நாடு தான்). கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் தான் இராமநாதபுரம் மாவட்டத்திற்கே வருகின்றனர்.அதற்கும் பின்னரே திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகின்றனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,பழனி முருகன் கோயில்,\nதென்காசி கோயில்,மணிமுத்தாறு கோயில்,நெல்லையப்பர் கோயில், பாண்டிய ராஜா கோயில்,திருச்செந்தூர் முருகன் கோயில்,கழுகுமலை முருகன் கோயில்,...etc ஆகிய ஆகிய கோயில்களை கட்டியது யார் என்று தமிழர்களிடம் கேட்டால் ....... பாண்டியர்கள் என்று உடனே பதில் கூறுவர். இவை யாவும் கட்டப்பட்ட காலங்கள் எது மறவர்/கள்ளர் சாதியினர் தென்தமிழகம் வந்த காலங்கள் எது மறவர்/கள்ளர் சாதியினர் தென்தமிழகம் வந்த காலங்கள் எது இவைகளுக்கு பதில் தேடினால், மறவர்/கள்ளர் என்பவர்கள் பாண்டியர்கள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிடும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியது தேவேந்திரன் (பள்ளர்) என்று தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலை கட்டியது குடும்பன் (பள்ளர்) என்று கட்வெட்டு ஆதாரம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய மன்னர்களால் உலக புகழ்மிக்க எங்கள் மீனாட்சி அம்மன் கோவில்/திருச்செந்தூர் முருகன் கோயில்/பழனி முருகன் கோவில் /நெல்லையப்பர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று பீற்றும் தமிழர்களே.....கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தென்தமிழகம் வந்த கள்ளர்/மறவர்கள் எப்படி பாண்டியர்களாக இருக்க முடியும் இவைகளுக்கு பதில் தேடினால், மறவர்/கள்ளர் என்பவர்கள் பாண்டியர்கள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிடும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியது தேவேந்திரன் (பள்ளர்) என்று தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலை கட்டியது குடும்பன் (பள்ளர்) என்று கட்வெட்டு ஆதாரம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய மன்னர்களால் உலக புகழ்மிக்க எங்கள் மீனாட்சி அம்மன் கோவில்/திருச்செந்தூர் முருகன் கோயில்/பழனி முருகன் கோவில் /நெல்லையப்பர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று பீற்றும் தமிழர்களே.....கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தென்தமிழகம் வந்த கள்ளர்/மறவர்கள் எப்படி பாண்டியர்களாக இருக்க முடியும் இவர்கள் தென்தமிழகம் வந்த பின்னரா இந்த கோயில்கள் எல்லாம் கட்டப்பட்டது\nகுமரிக்கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்கள் தஞ்சமடைந்து சேரன்தீவு என்றழைக்கப்பட ஈழம்.அது இன்று இலங்கை என்றழைக்கப்படுகிறது. குமரிக்கண்ட அழிவிலிருந்து தமிழ் மக்களை ஈழத்திற்கு குடியமர்தியது பாண்டிய மன்னர்கள் என்று பாடல்களும் வரலாற்று ஆவணங்களும் உள்ளது.ஆக குமரிக்கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்கள் தஞ்சமடைந்த இலங்கையின் (ஈழம்/சேரன்தீவு) கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் அமைத்தனர் பாண்டியர்கள். அன்றைய காலகட்டத்தில் இலங்கையும் தென்தமிழகமும் கடலால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.\nஅந்த ஈழத்தில் கள்ளர்/மறவர் சாதியினர் கிடையாது.ஆனால் பள்ளர் எனும் மள்ளர்களோ ஐந்தில் ஒரு பங்கு மக்களாக ஈழத்தில் இன்றளவும் வாழ்கிறார்கள்.தெழுங்கு கண்டி நாயக்கர் மன்னர்கள் ஈழத்தை கி.பி.16-17 ஆம் நூற்றாண்டுகளில் கைப்பற்றி போது அங்கு இருந்தது,காளை மாடு மற்றும் பிறைநிலா ஆகிய சின்னங்களை ஒரே கொடியில் கொண்டு தமிழர்களை ஆண்ட தமிழ் பாண்டிய மன்னர்களின் \"யாழ் தமிழ் பேரரசு\".தங்களை பாண்டியர்கள் என்று கூறி கொள்ளும் கள்ளர்/மறவர்கள் எப்படி ஈழத்தில் இன்று இல்லை அதேபோல் இந்தியாவின் முதல் வேளாண்மை நாகரீகம் தோன்றிய மருதவேலி/மருதந்துறை எனும் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் மேற்கே பொதிகை மலையில் இருந்து கிழக்கே வங்க கடலின் வரையில் உள்ள ஊர்களில் வாழ்பவர்கள் ம(ப)ள்ளர் சாதியினரே.இந்தியாவிலேயே முதன்முதலில் 6500 ஆண்டுகளுக்கு முன்னரே தாமிரபரணி ஆற்றங்கரையில் வேளாண்மை செய்த சமூகம் பள்ளர்கள் என்று வட இந்திய ஆய்வாளர் திரு.ராக்கேஷ் சராவத் கூறியதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது நமது தமிழ் சிந்தனையாளர் பேரவை.தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் உள்ள ஊர்களில் நிலக்கிழார்களாக இருந்து வேளாண்மை செய்து வாழும் சாதியினர் பள்ளர்களே என்று தொல்லியல் ஆய்வாளர் காமராஜர் நாடார் மீமிக அழகாக விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி தாமிரபரணி ஆற்றின் அருகில் உள்ள தென்காசி கோயில், மணிமுத்தாறு கோயில்,நெல்லையப்பர் கோயில்,பாண்டிய ராஜா கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், ...etc ஆகிய கோயில்களோடு வரலாற்று தொடர்புடைய ஒரே சாதியினர் பள்ளர் எனும் மள்ளர்களே.அதிலும் பாண்டிய ராஜா கோயில் முழுக்க முழுக்க பள்ளர்களாலே கட்டப்பட்டு இன்றளவும் நிர்வகிக்கப்படுகிறது என்ற நிகழ்கால சான்றே பள்ளர்கள் பாண்டியர்கள் என்பதற்கான ஆதாரம். அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் எந்த ஒரு தமிழ் சாதியினர்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பாக பள்ளர்களுக்கு என்றே 9 மடங்கள் (முன்பு 14 மடங்கள் இருந்தது) இன்றளவும் இருப்பதும், திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டியது பள்ளர் எனும் குடும்பன் என்ற கல்வெட்டு ஆதாரமும்,மேற்கு வாசல் வழியாக பள்ளர்கள் கோயிலுக்குள் சென்று பூஜை பொருட்களை வழங்குவது மரபாக இருந்ததும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையும் தானமாக கொடுத்த பள்ளர்களுக்கே இன்றும் முதல் மரியாதை/பரிவட்டம்/மண்டகப்படி/தேர் ஓட்டும் உரிமை என்ற வரலாற்று செய்திகளுமே ம(ப)ள்ளர்கள் தென்தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதற்கான ஆதாரங்களாக இருந்து பள்ளர்களை\nபாண்டியர்களாக நிருபிக்கின்றது. ப(ம)ள்ளர்களே தென்தமிழகத்தின் பூர்வீக குடிகள் என்று மொழியியல் ஆய்வாளர் கால்டுவெல் அவர்களும் தனது \"தென்பாண்டி நாடு\" என்ற நூலில் தெளிவுப்படுத்தியுள்ளார்.\nதிருநெல்வேலியை போல மதுரையையும் அதனை சுற்றியுள்ள ஊர்களிலும் வரலாறு உள்ள சாதியினரே மல்லர்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டிய தேவேந்திரனுக்கு நன்றி கூறும் வண்ணம் நடக்கும் தேவேந்திரன் பூஜையில் கலந்து கொள்வது தேவேந்திரர் எனும் மல்லர்களே. மீனாட்சி அம்மன் கோயில் தெப்பக்குள திருவிழா தொடங்கி அனைத்து திருவிழாக்களிலும் மல்லர்களுக்கே முதல் மரியாதை. மீனாட்சி அம்மனும் சிவனும் மல்லர்களுடனும் மல்லத்திகளுடனும் தான் நாற்று நடுதல் /அறுவடை செய்தல் செய்கின்றனரே அல்லாமல் கள்ளர்/மறவர்களோடு அல்ல. அன்று மூன்றாம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் பயன்படுத்திய இடுகாடு இன்று பழங்காநத்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவலன் புதைக்கப்பட்ட கோவலன் பொட்டல் எனப்படும் பழங்காநத்த இடுகாட்டினை இன்றளவும் தங்களது இடுகாடாக பயன்படுத்தும் ஒரே சமூகம் மல்லர் எனும் பள்ளர் சமூகமே. இன்றைய திருநெல்வேலியின் பழைய பெயரான மருதந்துறை/மருதவேலி என்ற பெயரில் இருந்து இது மருதம் எனும் வேளாண்மை செய்யும் ஊர் என்பது புரியும். அதுபோல மதுரையின் பழைய பெயரை தெரிந்து கொண்டால், கள்ளர்/மறவர்கள் என்பவர்கள் பாண்டியர்கள் அல்ல என்பது பளிச்சென்று தெரிந்து விடும். இதோ மதுரையின் பழைய பெயர் மல்லன் மூதூர் (மல்லன் மாநகர்/மல்லன் மதுரை). நந்தவனம் என்ற காட்டினை அழித்து பள்ளர் எனும் மல்லர்கள் உண்டாக்கிய ஊருக்கு மல்லன் மூதூர் என்று பெயர் வைக்காமல் கள்ளன் மூதூர் என்றா பெயர் வைப்பர் இன்றைய கீழடி தான் அன்றைய மதுரை என வாதிடும் தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டி கொண்டிருக்கும் இடம் கீழடியில் உள்ள பள்ளர்களின் நிலங்களை தான்.\nமதுரை-கார்செரி காரின்நாயன்மார் மாசி மாத பூராடம் வழிபாட்டுத் திருவிழா,\nதிருபரங்குன்றம் முருகன் கோவில் திருகல்யாண விழா,பழனி மாரியம்மன் கோயில்,பழனி கோயில் தைப்பூசத் திருவிழா, வத்தலகுண்டு மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா, வாங்கலம்மன் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா,சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா,அபிராமம் பொன் ஏர்ப்பூட்டும் இந்திர விழா, பெரம்பலூர் மாரியம்மன் கோயில் திருவிழா,சாத்தூர்-இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா....Etc இப்படி மல்லன் மூதூரை (மதுரை) சுற்றியுள்ள பல ஊர்களின் கோயில் திருவிழாக்களில் முதல் மரியாதை/மண்டகப்படி, பரிவட்டம் பெறுவதோடு, அனைத்து கோவில்களிலும் பல மடங்கள் பலவற்றை கொண்ட சாதியாக பள்ளர்கள் விளங்கி....தங்களை பூர்வகுடியாக நிருபித்து .....பாண்டியர்கள் என்று பறைச்சாற்றுகின்றனர்.\nஆக பாண்டிய மன்னர்களின் சிறப்புமிக்க திருநெல்வேலி மற்றும் மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க சாதியினராக இருப்பது பள்ளர் எனும் மல்லர்களே அல்லாமல் கள்ளர்/மறவர்கள் அல்ல. கி.பி.16 ஆம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் கள்ளர்/மறவர்களுக்காகவே கள்ளழகர் திருவிழாவை தேனூரில் இருந்து மதுரைக்கு மாற்றினர் தெழுங்கு திருவிழா தொடங்கப்ட்டது. கி பி.15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரையில் தெழுங்கு நாயக்கர்களும் கிடையாது.... அவர்களின் கூட்டாளிகளான கள்ளர்/மறவர்களும் கிடையாது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோவில்,திருபரங்குன்றம் முருகன் கோவில்,திருச்செந்தூர் முருகன் கோவில்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்....ஆகிய கோயில் வரலாறு ஒன்று போதும் பள்ளர்களே பாண்டியர்கள் என்று நிரூபிக்க.\nகுமரிக்கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்கள் தஞ்சமடைந்த ஈழத்திலும் (இலங்கை) கள்ளர்/மறவர் சாதியினர் கிடையாது.அதேபோல் கள்ளர்/மறவர்கள் தென்தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாகவும் கிடையாது. கள்ளர்/மறவர்கள் வடக்கில் இருந்து தமிழ் நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்தவர்கள் என்றும்,காஞ்சிபுரத்தில் இருந்து பின்னர் இராமநாதபுரம் வந்து குடியேறினர் என்றும் பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆய்வாளர்களை விடுங்கள் கள்ளர்/மறவர்கள் கூட நாங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இராமநாதபுரம் வந்து குடியேறி பல நாடுகளை அமைத்து ஆண்டோம் என்று சொல்வார்கள்.வரலாறு பேசும் எந்த கள்ளர்/மறவரும் வரலாற்று சிறப்புமிக்க பாண்டியர்களின் திருநெல்வேலி/மதுரை பற்றி பேசியதே கிடையாது. அனைவரும் இராமநாதபுரம் மாவட்டம் பற்றி மட்டுமே பேசுவர்.ஆனால் பாண்டியர்களின் பூர்வீகமோ ஈழத்திற்கு பிறகு திருநெல்வேலி மற்றும் மதுரை உட்பட்ட தென்தமிழகமே.\nஈழத்தில் கள்ளர்/மறவர் சாதியினர் இல்லை என்பதும், தென்தமிழக திருநெல்வேலி மாவட்டத்திற்கே மீமிக பிற்காலத்தில் அதாவது கி.பி.15-16 ஆம் நூற்றாண்டுகளில் குறியேறியவர்கள் என்ற வரலாறுமே அவர்கள் பாண்டியர்கள் அல்ல என்பதை மீமிக தெளிவாக காட்டுகிறது.ஏனெனில் பாண்டியர்கள் ஆட்சி புரிந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் ஈழமும் ( கபாடபுர இரண்டாம் தமிழ் சங்கம்), தென்தமிழகமான திருநெல்வேலி, தென்காசி,கயத்தாறு.சிவலப்பேரி,மதுரை போன்ற இடங்களுமே.எனவே ஈழத்தோடும்,தென்தமிழகத்தோடும் தொடர்பில்லாத கள்ளர்/மறவர் சாதியினர் ஒருபோதும் பாண்டியர்களாக இருக்க முடியாது. அதுபோக பாண்டியர்களுக்கு எதிராக கள்ளர்/மறவர் இருந்தார்கள் என்று தமிழ் இலக்கிய பாடல்கள் மூலமும் கள்ளர்/மறவர் சாதியினர் பாண்டியர்கள் அல்ல என்பதை உறுதி செய்யலாம். மொழியியல் ஆய்வாளர் கால்டுவெல் அவர்களும் தனது \"தென்பாண்டி நாடு\" என்ற நூலில் கள்ளர்/மறவர் சாதியினர் வடக்கில் இருந்து/இராமநாதபுரத்தில் இருந்து வந்து திருநெல்வேலியில் குடியேறியவர்கள் என்று ஆராய்ந்து தெளிவுப்படுத்தியுள்ளார்.\nஇயேசு கிறிஸ்துவின் சீடர் தோமா என்பவர் கேரளா வந்தார் என்பது எப்படி முட்டாள்தனமோ.....அதேபோல் கள்ளர்/மறவர் என்பவர்கள் பாண்டியர்கள் என்பதும் முட்டாள்தனமே. எப்படியெனில்\nஇயேசு கிறிஸ்துவின் சீடர் தோமா என்பவர் கொல்லத்திற்கு வந்திருந்தபோது, கேரளா என்ற மாநிலமோ,மலையாளம் என்ற மொழியோ,மலையாளி என்ற இனமோ கிடையாது. மலையாளம் மொழி /மலையாளி இனம் தோன்றியது 500-600 ஆண்டுகளுக்கு முன்னரே.ஆக தோமா கேரளா வந்தார் என்பது தவறு. தோமா வந்தது தமிழ் சேர நாட்டு கொல்லத்திற்கு.\nஅதேபோல் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருதவேலி/ மருதந்துறை (திருநெல்வேலி) ஊரின் பொறுநை (தாமிரபரணி) ஆற்றின் கரையில் மேற்கே பொதிகை மலையில் இருந்து கிழக்கே ஆதிநித்த குடும்ப நல்லூர் (ஆதிச்சநல்லூர்) /வங்ககடல் வரை ஊர்,நாடு,நகரங்களை தோற்றுவித்து பல புராதன கோயில்களை கட்டியெழுப்பி ஆட்சிபுரிந்தவர்கள் பள்ளர்/மள்ளர் எனும் பாண்டியர்கள். கி.பி 12-15 நூற்றாண்டுகளில் தென்தமிழகம் வந்து குடியேறிய கள்ளர்/மறவர்களை பாண்டியர்கள் என்பது நகைப்புக்குறியதே.கி.பி.15-16 ஆம் நூற்றாண்டுகளில் தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தெற்கு நோக்கி திருநெல்வேலி/சீவலப்பேரி/திருக்கறங்குடி பகுதிகளில் குடியேறினர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆக கள்ளர்/மறவர் சாதியினர் ஒருபோதும் பாண்டியர்களாக இருக்க துளியும் வாய்ப்பில்லை.\nஇந்திய சாதிகள் அத்தனையையும் தெய்வத்தின் பெயரால் மீமிக அடிமையாக வைத்திருந்த பிராமணர்களின் மனுதர்ம சட்டங்கள் பலவற்றையும் ஒழித்து,அனைத்து மனிதர்களும் சமமே என்று புதிய சட்டங்கள் பலவற்றை நடைமுறைக்கு கொண்டுவந்த ஆங்கிலேயர், கள்ளர்/மறவர்களின் குலத்தொழிலான ஆநிரை திருடுதல்/கொள்ளை ஆகியவற்றை கண்டறிந்து \"குற்றப் பரம்பரை\" என்று கூறிப்பிட்டு மீமிக கடுமையான தண்டனைகள் கொடுத்ததோடு இல்லாமல், அவர்கள் கல்வி அறிவு பெற்று திருந்தி வாழ \"கள்ளர் பள்ளி\" அமைத்ததை இங்கு நினைவு கூர்ந்தால் ஒழிய கள்ளர்/மறவர்கள் பாண்டியர்கள் என்ற மாயையை உடைக்க முடியாது.\nநாங்கள் ஆண்ட பரம்பரை. எனவே நாங்கள் மீண்டெழுந்து ஆங்கிலேயர்களை அடக்கி இந்தியாவிலிருந்து விரட்டி விடக்கூடாது என்பதற்காக தான் எங்களை \"குற்றப் பரம்பரை\" என்று அறிவித்தனர் ஆங்கிலேயர்கள் என்பர் கள்ளர்கள். ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது துப்பாக்கி/பிரங்கி முனையில் கட்டுக்கோப்புக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர், மீமிக சின்ன கூட்டமான தென்தமிழக கள்ளர்/மறவர்களை கண்டா பயந்திருப்பர் அதுசரி நாங்கள் ஆண்ட பரம்பரை என்கிறீர்களே,ஆங்கிலேயர்கள் தமிழகத்தை கைப்பற்றிய போது, பெருவாரியான அதாவது 60/75 பாளையப்பட்டு ஆட்சி பகுதிகளில் மன்னர்களாக இருந்தது தெழுங்கு நாயக்கர்,கம்மா,கம்பளம்,ராஜு,நாயுடுகள் தானே அதுசரி நாங்கள் ஆண்ட பரம்பரை என்கிறீர்களே,ஆங்கிலேயர்கள் தமிழகத்தை கைப்பற்றிய போது, பெருவாரியான அதாவது 60/75 பாளையப்பட்டு ஆட்சி பகுதிகளில் மன்னர்களாக இருந்தது தெழுங்கு நாயக்கர்,கம்மா,கம்பளம்,ராஜு,நாயுடுகள் தானே பாண்டியர்களை காட்டி கொடுத்ததற்கு கூலியாக தெழுங்கர்கள் கொடுத்த 10-12 பாளையப்பட்டு ஆட்சி பகுதிகளில் தானே கள்ளர்/மறவர்கள் மன்னர்களாக இருந்தனர் பாண்டியர்களை காட்டி கொடுத்ததற்கு கூலியாக தெழுங்கர்கள் கொடுத்த 10-12 பாளையப்பட்டு ஆட்சி பகுதிகளில் தானே கள்ளர்/மறவர்கள் மன்னர்களாக இருந்தனர் அப்படி என்றால் பெரிய ஆண்ட பரம்பரையாக இருந்த நாயக்கர்,கம்மா,கம்பளம், ராஜு, நாயுடு போன்ற சாதியினரை தானே ஆங்கிலேயர்கள் குற்றப்பரம்பரையாக அறிவித்திருக்க வேண்டும் அப்படி என்றால் பெரிய ஆண்ட பரம்பரையாக இருந்த நாயக்கர்,கம்மா,கம்பளம், ராஜு, நாயுடு போன்ற சாதியினரை தானே ஆங்கிலேயர்கள் குற்றப்பரம்பரையாக அறிவித்திருக்க வேண்டும் ஏன் உங்களை மட்டுமே குற்ற பரம்பரை என்று அறிவித்தான் ஆங்கிலேயன் ஏன் உங்களை மட்டுமே குற்ற பரம்பரை என்று அறிவித்தான் ஆங்கிலேயன் கையும் களவுமாக பிடிப்பட்டதாலும்,பல ஆய்வுகள் நீங்கள் ஆநிரை திருடுதல்/கொள்ளை ஆகியவற்றை குலத்தொழிலாக கொண்டவர்கள் என்பதை உணர்த்தியதால் தான், உங்களை குற்ற பரம்பரை என்று அறிவித்தான் ஆங்கிலேயன்.\nமீமிக பிற்காலத்தில் தமிழின எதிரிகளான ஆரிய-திராவிடனால் கொடுக்கப்பட்ட தேவர் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு..... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசர்களின் பெயரில் இருக்கும் தேவன்/தேவர் என்ற பெயரை காட்டி நாங்கள் அந்த பரம்பரை.... நாங்கள் இந்த பரம்பரை.... என்று பீற்றிக் கொண்டு திரிவது வரலாறாகாது.தேவர் என்ற பட்டம் இந்தியா முழுவதும் உள்ள பல மொழி மன்னர்கள் பயன்படுத்தியதற்கான ஒரு பெரிய பட்டியலே உள்ளது.தேவர்/தேவன் பட்டத்தை முதலில் பயன்படுத்தியது மள்ளர்குல உழவுக்குடி பாண்டிய அரசனே.தேவர்/தேவன் என்றால் உயர்தவர்/பண்பானவர்/இறைவன் என்று பொருள்.கள்ளர்/மறவர் குலத்தொழிலுக்கும் தேவர்/தேவன் பட்டத்திற்கும் துளியும் தொடர்பில்லை. இதை சில மாதங்களுக்கு முன்பு தமிழர் மறுமலர்ச்சி கழக தலைவர் முரளி நாடார் மீமிக தெளிவாக விளக்கியுள்ளார்.\nமறவர்கள் பாண்டியர்கள் என்றும், கள்ளர்கள் சோழர்கள் என்றும், அகமுடையார்கள் சேரர்கள் என்றும் வரலாற்றுக்கு துளியும் பொருந்தா தமிழின வரலாற்றை அழிக்கும் வண்ணம் பல ஆண்டுகளாக கள்ளர்/மறவர்கள் பேசி வந்தனர். ஆனால் அகமுடையார்களோ நாங்கள் கள்ளர்/மறவர்களோடு தொடர்புடையவர்கள் அல்ல. எங்கள் அகமுடையார்களின் பண்பாட்டு/கலாச்சாரம்/குலத்தொழில் என்பது வேறு.கள்ளர்/மறவர்களின் பண்பாட்டு/கலாச்சாரம்/குலத்தொழில் என்பது வேறு. அவர்களோடு நாங்கள் ஒத்துபோகமாட்டோம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே அகமுடையார்கள் பிரிந்துவிட்டனர். 1930-க்கு முன்பு முக்குலத்தோர் என்ற பேச்சோ/வரலாறோ கிடையாது என்று கூறி \"உலக அகமுடையார்கள் சங்கம்\" என்ற ஒன்றை ஆரம்பித்து நடத்திவரும் திரு.ரஜினிகாந்த் அகமுடையார் அவர்களை தொடர்பு கொண்டால் விலாவாரியாக பாடம் எடுப்பார். ஆம் அகமுடையார் என்பவர்கள் மருதநில குடியினர்.பாலைதிணை குடியினர் அல்ல. தெழுங்கு பாளையப்பட்டு ஆட்சியின் தொடர்சியான தெழுங்கு திராவிட கட்சிகளே முக்குலத்தோர் என்ற மாயையை தோற்றுவித்தனர். கள்ளர்/மறவர் சாதியினரை விட அதிக மக்கள் தொகை கொண்ட அகமுடையார்களை முக்குலத்தோர் என்ற பெயரில் கள்ளர்/மறவர்களோடு இணைத்து அரசியல் இலாபம் அடைந்தனர் தெழுங்கு திராவிட கட்சிகள். ஆம் தெழுங்கு திராவிட கட்சிகளில் 35-40 % வட்ட-மாவட்ட பொறுப்புகளில் இருப்பவர்கள் கள்ளர்/ மறவர்களே.தென்னிந்திய நடிகர்/தயாரிப்பாளர் சங்கத்தை .....தமிழ் நடிகர் / தயாரிப்பாளர் சங்கமாக மாற்ற முடியாதவாறு தெழுங்கு திராவிடர்களின் ஆதிக்கம் உள்ள திரைப்பட துறையில் போலியாக தங்கள் வரலாறை பீற்றுவதும் கள்ளர்/மறவர்களே.இயக்குனர் தங்கர்பச்சனிடம் கேளுங்கள் விவரமாக சொல்வார்.கள்ளர்/மறவர்களின் அன்றைய தெழுங்கர்களின் பாளையப்பட்டு ஆட்சியின் கூட்டணி இன்றளவும் தெழுங்கு திராவிட கட்சிகளோடும் திரைப்பட துறையோடும் தொடர்கிறது.\nதஞ்சை பல்கலைக்கழக முன்னாள் இணைவேந்தர் கதிர் மகாதேவன், கவிக்கோ அப்துல் ரகுமான்,கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு,அறிஞர் மா.சோ.விக்டர்,அறிஞர் காசி ஆனந்தன்,\nஅறிஞர் குணா,அறிஞர் அருகோ,அறிஞர் தேவ ஆசீர்வாதம்,தமிழ் சிந்தனையாளர் பேரவை,இழுமினாட்டி புகழ் பாரிசாலன் ..... etc இப்படி பலர் பள்ளர்களே பாண்டியர்கள் என்று ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.\nபள்ளர் எனும் மள்ளர்களே பாண்டியர்கள் என்பதை \"மீண்டெழும் பாண்டியர் வரலாறு\" மற்றும் \"பண்டைத் தமிழரின் நில மேலாண்மை\" ஆகிய இரண்டு நூல்களையும் படித்து ஆராய்ந்து தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு சமம்குடிமக்கள் இயக்கம் நடத்திய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nதமிழக மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் வீட்டில் 6 துப்பாக்கிகள், 20-க்கும் மேற்பட்ட கத்திகள், ஏராளமான அரிவாள், ஈட்டிகளையும், 3 கோபுர கலசங்களையும் போலீசார் பறிமுதல்\nபாரதிய ஜனதா கட்சிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைக்காது. இந்த நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறீர்கள் ;வைகோ பேச்சு\nசேலம் என்கவுண்டர்- மாநில மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்.சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை\nகுழந்தையை கடத்திய செவிலியர் அமுதா ;பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக 3-வது நாளாக விசாரணை\nமோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து லேப் டெக்னீசியன் பலி ; பணத்தை திருட நூதன முயற்சி செய்த வாலிபர் கொலை வழக்கில் கைது\nஇலங்கையில் நடந்த பெரிய தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கு மனித நேயந்துடன் ஆதரவு அளிப்போம் ;சமம் குடி மக்கள் இயக்கம் வேண்டுக்கோள்\nமதுரை பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் பணி இடைநீக்கம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவிப்பு\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/pm-modi-will-inaugurate-dr-abdul-kalam-memorial-in-ramaswaram-tom-morrow/", "date_download": "2019-05-22T15:28:42Z", "digest": "sha1:NJFBD6VYEWR2VQTQGND6PS2NZNEF2OWI", "length": 6268, "nlines": 113, "source_domain": "www.sattrumun.com", "title": "PM modi will inaugurate Dr Abdul Kalam memorial in Ramaswaram Tomorrow", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2019/01/do-not-place-in-refrigerator.html", "date_download": "2019-05-22T15:44:22Z", "digest": "sha1:ZMV5DA77W7M53NTTSH3OFEKR7CBFJ45I", "length": 4637, "nlines": 123, "source_domain": "www.tamilxp.com", "title": "குளிர்சாதன பெட்டியில் இதையெல்லாம் வைக்கக் கூடாது – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health குளிர்சாதன பெட்டியில் இதையெல்லாம் வைக்கக் கூடாது\nகுளிர்சாதன பெட்டியில் இதையெல்லாம் வைக்கக் கூடாது\n1. தேனை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், படிகமாக்கும் முறை அதிகரித்து திரவ நிலையில் இருக்கும் தேன் மிகவும் கெட்டியாக மாறி சுவையையும் கெடுத்து விடும்.\n2, எண்ணெய்யை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் நிலைத்தன்மை மிகவும் கெட்டியாக மாறிவிடும். பிறகு, அதனை சமைப்பது மிகவும் கடினமாகும்.\n3. நன்கு பழுத்த வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதில் தவறில்லை. ஆனால், பழுக்காமல் வைத்தால் அவை பழங்களாக மாறாது.\n4. ஃப்ரிட்ஜில் பாலை வைத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தயிர், மோர் ஆகியவற்றை அன்றன்றே பயன்படுத்துவது நல்லது.\n5. கர்ப்பிணிகள் மற்றும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.\n“மாதவிடாய் காலம்” ஆண்களே இது உங்களுக்காக\nஉடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/page/282", "date_download": "2019-05-22T15:30:33Z", "digest": "sha1:U6TZAAIBEVXDKZGPIOSW2RJZZ3CKNCMV", "length": 9429, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அரசியல் – Page 282 – தமிழ் வலை", "raw_content": "\nவீரப்பன் நினைவு நாள் போஸ்டரால் ஏற்பட்டுள்ள பரபரப்பு\nஈரோடு,செப்.16 (டி.என்.எஸ்) கர்நாடகம் மற்றும் தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் ஆசாமி வீரப்பனை விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை வீரர்கள்...\nஇனி ஜெயலலிதாவால் முதல்வராக வர முடியாது : மு.க.ஸ்டாலின்\nவிழுப்புரம்,செப்.17 (டி.என்.எஸ்) தமிழகத்தில் இனி ஜெயலலிதாவல் முதல்வராக வர முடியாது, என்று திமுகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள்...\nகருணாநிதி பற்றி அவதூறு போஸ்டர் : அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு\nநாகர்கோவில்,செப்.17 (டி.என்.எஸ்) சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர்...\nசினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : நீதிமன்றத்தில் வழக்கு\nமதுரை,செப்.17 (டி.என்.எஸ்) சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சியைச்...\nசென்னையில் தொடர் கன மழை\nசென்னை,செப்.17 (டி.என்.எஸ்) கடந்த சில தினங்களாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னையை பொறுத்தவரை அவ்வபோது...\nஜெயலலிதா ஜாமீனில் விடுதலை: அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்\nசென்னை,செப்.17 (டி.என்.எஸ்) அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதோடு, தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் வெளியானது அதிமுக-வினர்...\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nசென்னை,செப்.17 (டி.என்.எஸ்) ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள...\nதீபாவளி பண்ட்கையையொட்டி ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு\nசென்னை,செப்.17 (டி.என்.எஸ்) தீபாவளி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, சிறப்பு ரயில்களை விட்டுள்ள தெற்கு ரயில்வே, தற்போது கூடுதல் இணைப்பு பெட்டிகளை இணைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது...\n‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் 27.9.1905\nஇந்தியா ஒரு பெரிய தேசம். ஆகையால் அதில் இருப்பதில் அனுகூலம் உண்டு என்று சிலர் சொல்லுகிறார்கள். ஒரு பெரிய தேசத்துக்கு அடிமையாய் இருப்பதைவிட சிறிய...\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:25:28Z", "digest": "sha1:5F5O3LG5V7POTQVFVY7DXYTFLKBQ7YK7", "length": 9185, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விடுதலைப் புலிகள் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"விடுதலைப் புலிகள்\"\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nமே 18, இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று...\n10 ஆண்டுகள் ஆன பின்பும் இவ்வளவு பயமா – புலிகள் மீதான தடை குறித்து விமர்சனம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு...\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்\nஏப்ரல் 21 ஆம் திகதி, சிறிலங்காவின் தென்பகுதியிலும், தமிழீழத்தின் தென்பகுதியிலும் இடம்பெற்ற கொடூரமான குண்டுத்தாக்குதலில் 300 ற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ், சிங்கள மக்கள்...\nதமிழர்கள் நிம்மதியாக இல்லையென்றால் சிங்களரும் நிம்மதியாக வாழமுடியாது – சீமான் அதிரடி\nநாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நவம்பர் 27 அன்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை...\n எதற்காக இந்த மாவீரர் நாள்\nஈழம் மலரும் காலம் வரை போராட்டம் ஓயாது – சீமானின் மாவீரர் நாள் உறுதி\nஉலகம் முழுக்க பரந்து வாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு.. வணக்கம்.. இன்று மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் காந்தள் பூ மலரும்...\nதலைவர் பிரபாகரன் வீட்டை சுத்தம் செய்தவர்கள் சிறைபிடிப்பு\nதமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று தமிழர் வாழும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இன்று தலைவர் பிரபாகரனின் சொந்த...\nமாவீரர் நாள் உருவான வரலாறு\nநவம்பர் 27 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிற மாவீரர்நாள் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் என்று நினைப்பவர்கள் உள்ளனர். அவருடைய பிறந்தநாள் நவம்பர் 26,...\nவட அமெரிக்காவில் மாவீரர் நாள் – பெ.மணியரசன் பங்கேற்பு\nவட அமெரிக்காவில் நடைபெறும் \"தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2018\" நிகழ்வில் பெ.மணியரசன் பங்கேற்கிறார். இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......\n12 கோடி தமிழருக்கும் தலைவர் பிரபாகரன் – சீமான் பெருமித வாழ்த்து\nஅன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள் உலக வரலாறு என்பது புரட்சிப் புனல்களாலும் போராட்ட அலைகளாலும் நிரம்பிய ஒரு பெருங்கடல். ஒரு தனிமனிதனின் போராட்டக் குணமே உலக...\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/105979", "date_download": "2019-05-22T15:26:27Z", "digest": "sha1:RWQJHXV765WJTOKT4GJ2OCR3JPM7H3SN", "length": 5493, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 13-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/05/viyakanth.html", "date_download": "2019-05-22T15:08:46Z", "digest": "sha1:52AZHA4BY2KX4OOU4XIWCVTXRZTRL7AC", "length": 11055, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "டெபாசிட்டை இழந்தார் விஜயகாந்த் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. முதலமைச்சர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.\nஅதிமுக வேட்பாளர் குமரகுர 81,973\nதிமுக வேட்பாளர் வசந்தவேல் 77,809\nபாமக வேட்பாளர் பாலு 20,223\n2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பதிவானது. இதில் 6ல் ஒரு பங்கைவிட ஒரு வாக்கு அதிகம் பெற்றிருந்தால் வேட்பாளர் வைப்புத்தொகையான டெபாசிட்டை பெறுவார். விஜயகாந்த் 6ல் ஒரு பங்கு வாக்குகள் பெறவில்லை என்பதால் அவர் தனது டெபாசிட் தொகையை இழந்தார்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை\nஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/details.asp?id=21219", "date_download": "2019-05-22T14:40:13Z", "digest": "sha1:4MEM32KQHYS6EMUWVO56H5PEPO3U25UH", "length": 17439, "nlines": 246, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமுகப்பு » கட்டுரைகள் » கவிதை கிழக்கும் மேற்கும்\nதமிழ்க் கோட்டம், 2, முனிரத்னம் தெரு, அமைந்தகரை, சென்னை29. (பக்கம்:104)\nதமிழ் இலக்கிய உலகில் சிறந்த அறிஞர் க.ப.அறவாணன். 39 ஆண்டுகளுக்கு முன், \"முரசொலி இணைப்பு வார இதழில் எழுதிய, கவிதை ஒப்பிலக்கியக் கட்டுரைகள் இந்நூலில் உலா வருகின்றன.\nகவிதை உலகம், காலமும், இடமும் கடந்து நிற்பது. இங்கு உலகம் போற்றும் கவிஞர்களான பாப்லோ நெருடா, முஸ்தபா, கீட்ஸ், ஷெல்லி, பைரன் ரூபர்ட் ப்ருக், ஷசூன், வேர்ட்ஸ் வொர்த், டால்ஸ்டாய், இக்பால் ஆகியோரை ஒரு அணியில் நிறுத்தியுள்ளார். இவர்களோடு கை\nகுலுக்கி இணைந்து கொள்ள, பிசிராந்தையார், அருணகிரிநாதர், ஜெயங்கொண்டார், இளங்கோ, பாரதிதாசன், திருவள்ளுவர் ஆகியோரை அனுப்பியுள்ளார்.\nபல மொழியில் கவிதைகள் எழுதப்பட்டாலும், கவிஞர்களின் \"மனித நேயம் ஒன்றாகத் தான் இருக்கிறது என்பதை இந்நூல் ஆசிரியர் அழகுடன், ஆதாரத்துடன் காட்டியுள்ள தரம் போற்றுதற்குரியது.\n\"தமிழகத்தில் சங்க காலத்தில் கவிதை கனிந்த நிலையை அடைந்துவிட்டது. கபிலனும், பரணனும், பெருங்கடுங்கோவும் வாழ்ந்த அதே காலத்தில், கவிதையை எதிர்த்து குடியாட்சி நூலில் பிளேட்டோ எழுதினார். இவரது மாணாக்கர் அரிஸ்டாட்டில் கவிதையைப் போற்றுகிறார் (பக் 10) என்று, கவிதையின் வரலாற்றினை திறனாய்வு செய்துள்ளார்.\n\"கலை உண்மையின் தேடுதலே, பிரசாரம் விளம்பரம் ஆகியன பொய்மையின் கருவிகள். பிரசாரத்தை மையப்படுத்தும் கலை நிலை பெறுவதில்லை என்ற, இவரது கவிதையின் உள்ளடக்கக் கருத்து படிப்பவரை நிமிர வைக்கிறது.\n\"பெண்கள் விரும்பும் இனிப்பு, பழிக்குப் பழி வாங்குவது தான் என்ற பைரன் வரிகள், வைர கவிகள். \"கவிதை முத்தம் தலைப்பில் தமிழ் ஆங்கில முத்தங்கள் சித்திரமாய் எழுதப்பட்டுள்ளன. திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயம் 1818ல் ஆங்கிலேயர் எல்லீஸ் வெளியிட்ட செய்தியுடன் நூல் முடிகிறது. உல்லாசமான உலகக்கவிதைப் பயண அனுபவம் இந்நூல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nvkarthik.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-22T15:38:14Z", "digest": "sha1:Z7WWEENJNWCTZGPIV4PO7LJQ6NVVTGKW", "length": 8242, "nlines": 129, "source_domain": "nvkarthik.com", "title": "செம்மொழிக் கதை - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nசெய்தி: கி.பி. 2004 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது…\n“எனக்கும் அறுவதாம் கல்யாணம் பண்ணி வைப்பா…”\n“என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பா…”\n“டேய் டேய்… என்னடா ஆச்சு உனக்கு\n“அடியே… என்னடி உம்மவன் இப்படி பேசுறான்…”\n“ஏங்க… உங்க மவனும் தானே அவன்…”\n“சரிடி… கல்யாணம் இல்லே பண்ணி வைக்கச் சொல்றான்…”\n“ஆமா… டீட்டெயில் ரொம்ப முக்கியம்…”\n“உங்க அப்பா கல்யாணத்தை பார்த்து தனக்கும் வெணுங்குரான்…”\n“என் இராசா… சொல்லுடா என் கன்னுக்குட்டி…”\n“அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரில்லெ…”\n“எனக்கும் பண்ணி வைக்கச் சொல்லு தாத்தா…”\n“ஹா ஹா ஹா… பண்ணி வச்சிட்டா போச்சு…”\n“அப்பா… தாத்தா கூட சம்மதிச்சிட்டாருப்பா…”\n“தாத்தாவுக்கு மட்டும் பண்ணி வச்ச…”\n“டேய்… அவருக்கு அறுவது வயசாயிருச்சுடா…”\n“ஆறுக்கும் அறுவதுக்கும் வித்தியாசம் இல்லையாடா…”\n“அப்பா… சீரியஸா பேசுறேன்… காமெடின்னா சொல்றே…”\n“டேய்… தாத்தாக்கு பல்லெல்லாம் கொட்டிப் போச்சுடா…”\n“எனக்கும் போன வருஷம் பல்லு விழுந்துச்சில்லெ…”\n“அவருக்கும் மீசை இல்லே… எனக்கும் மீசை இல்லே…”\n“அப்பா… என்னை கேலி பண்ணுறியா…”\n“நான் பண்ணலடா… ஆனா ஊரே கேலி பண்ணும்…”\n“உனக்கு ஊரு முக்கியமா… இல்லே நான் முக்கியமாப்பா…”\n“டேய்… ஊரே எங்களைப் பார்த்து சிரிக்கும்டா…”\n“உனக்கு தாத்தா மேல தான் பாசம்… எம் மேல இல்லே…”\n“எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணுதாண்டா…”\n“இல்லே… உனக்கு தாத்தா தான் முக்கியம்…”\n“அதனாலே அவருக்கு கல்யாணம் பண்ணிவச்சே…”\n“உனக்கு பிறந்தநாள் எதுவும் கொண்டாடலாம்டா…”\n“இல்லே… எனக்கு அறுவதாம் கல்யாணம் பண்ணி வை…”\n“உங்களுக்கு உங்க அப்பா தான் முக்கியம்…”\n“அப்போ… நம்ம புள்ளைக்கு செலவு பண்ணமாட்டீங்க…”\n“காசாடி பிரச்சனை… மானம் போகும்டி…”\n“எனக்கு எம் புள்ள சந்தோஷம்தான் முக்கியம்…”\n“அடச்சே… ஏதோ பண்ணிட்டுப் போங்க…”\n“ஹைய்யா… தாத்தா மாதிரியே எனக்கும் அறுவதாங் கல்யாணம்…”\n“அப்பாகிட்டே அழுடா தம்பி… பண்ணி வச்சிருவாரு…”\nபின்குறிப்பு: தமிழைத் தொடர்ந்து, ஏனைய இந்திய மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு வருகின்றன…\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2017/10/", "date_download": "2019-05-22T15:18:20Z", "digest": "sha1:SC6H5ZOKD6Q6BFT3QSAIMSIETIY6BMP3", "length": 4178, "nlines": 103, "source_domain": "prsamy.org", "title": "2017 October | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nஅவர் பிறந்ததிலிருந்து 200 வருடங்கள் ஆகிவிட்டன: பஹாவுல்லா என்பார் யார்\nமூலம்: http://www.huffingtonpost.co.uk/genevieve-seri/200-years-since-his-birth_b_18094870.html பஹாய் சமயத்தின் ஸ்தாபகராகிய பஹாவுல்லா பிறந்த 200-ஆம் நினைவாண்டு குறித்த கொண்டாட்டங்கள் உலகத்தின் எல்லா பாகங்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான, சமுதாயத்தின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பகுதியையும் உள்ளடக்கிய கொண்டாட்டங்கள் உலகின் சீர்திருத்தத்திற்காக ஒன்றுபடவும் பங்களிப்பதற்காகவும் உதவேகமுற்றுள்ளன. பஹாவுல்லாவின் செய்தி இதுதான், “இதுவே, இறைவனின் மிகச் சிறந்த சலுகைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள்; அவரது வலுமிக்கக் கிருபை எல்லாப் பொருட்களினுள்ளும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ள நாள். தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி மீண்டும் ஒன்றிணைந்து, […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/category/health", "date_download": "2019-05-22T15:32:48Z", "digest": "sha1:K7HEKWLCEQIZMAEH4J4QQMPQEI7AKW6J", "length": 16381, "nlines": 232, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆரோக்கியம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nகோடை வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்..\nதிராட்சைப் பழரசத்தின் மகத்தான மருத்துவம்..\nஇதயத்தை பாதுகாக்க சிறந்த வழிகள்..\nஇரத்த அழுத்தத்தை போக்க சிறந்த வழிகள்..\nமூட்டு வலியை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்..\nபுகை பழக்கத்தைவிட உணவுப் பழக்கத்தால் உயிரிழப்பு அதிகம்..\nஅதிக உடல் எடையால் அவதியா..\nகாய்ச்சல் மற்றும் சளி தொல்லையா..\nகுடல்புண்களை குணமாக்கும் வெந்தைய கீரை..\nசர்க்கரை நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளதா..\nஉடம்பில் கொழுப்பு கட்டிகள் உள்ளதா..\nஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புதிய செயலி அறிமுகம்..\nபெரிய வெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nமுதுகுவலியை குணப்படுத்தும் பூண்டு பால்..\nகாலை உணவு தவிர்ப்பதால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு..ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nநொச்சி இலையின் மகத்தான மருத்துவம்..\nபுளி சாப்பிட்டால் எலும்பு தேய்மானம் குறையும்..\nதினம் ஒரு முட்டை சாப்பிடுவதால்...என்ன பயன்..\nநாக்கில் உள்ள கரும்புள்ளியை போக்க சிறந்த வழிகள்..\nஇரத்த தானம் பற்றிய தகவல்கள்...\nகர்பிணிப் பெண்கள் காஃபி குடிக்க கூடாதா.. தவிர்க்க வேண்டிய உணவுகள் யாவை..\nபதநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா..\nஇதய நோய்க்கு சிறந்த மருந்து செம்பருத்தி...\nதமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா. துன்புறுத்துவதா.\nஉச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்..\nதமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா பா.ஜ.க..\nசென்னை : தாய் அடித்ததில் மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..\nரவுடிகளை வைத்து கணவரை கொலை செய்த மனைவி.. உடந்தையாக இருந்த ரவுடி கைது...\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் - சுதீஷ்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/earthquake-indonesia?qt-home_quick=0", "date_download": "2019-05-22T15:28:23Z", "digest": "sha1:GIWPFRE72VZDOSGSXEBFLLAE4QUX5GNU", "length": 13685, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம்!!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.\nஇந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று மதியம் 3 மணியளவில் 2 முறையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் நிலநடுக்கம் 6 ரிக்டராகவும் பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஹாலிவுட்டின் மெகா ஆக்‌ஷன் படம்... டிரெய்லரைக் கண்டு மெர்ஸலான ரசிகர்கள்\nஎதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு..\n’ஒத்த செருப்பு’ படத்தின் இசை வெளியிட்டு விழா..\nVVPAT ஒப்புகைச் சீட்டுடன் 100 சதவீத வாக்குகளை ஒப்பிடக்கோரிய மனு தள்ளுபடி\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nஇதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத ரஜினிகாந்த்.. கால் நூற்றாண்டாக காத்திருக்கும் ரசிகர்கள்..\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்,பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/category/sports/cricket/page/3/", "date_download": "2019-05-22T16:00:53Z", "digest": "sha1:5KPO3HKZOHJNGEK7UE2OTWHVPCJOVSBA", "length": 8560, "nlines": 119, "source_domain": "www.deepamtv.asia", "title": "துடுப்பாட்டம்", "raw_content": "\nமெல்போர்ன் டெஸ்டில் அஸ்வின் களமிறங்குவாரா பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் களமிறங்குவது குறித்து அடுத்த 2 நாட்களில் முடிவு செய்யப்படும்\nதனது மனைவியின் நடிப்பை வெகுவாக பாராட்டிய கோஹ்லி\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பை பெரிதும் பாராட்டி ட்விட்\nகோஹ்லியின் விக்கெட்டை எடுப்பதே எனது குறிக்கோள்… அவுஸ்திரேலிய அணியில் 15வது வீரராக சேர்க்கப்பட்ட 7 வயது சிறுவன் நம்பிக்கை\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இணைக் கேப்டனாக வழிநடத்த ஆர்ச்சி\nஅணியின் வெற்றிக்கு உதவாத சதம் பற்றி பேசி என்ன பயன் தோல்விக்கு பின் பேசிய கோஹ்லி\nபெர்த் டெஸ்டில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கேப்டன் கோஹ்லி இதுதொடர்பாக\nபொது இடத்தில் மனைவியின் ஷூ லேஸை கட்டிவிட்ட டோனி: சாக்ஷியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nகூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோனி, தற்போது தன் மனைவி சாக்‌ஷிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள் சமூக\nஎன் கணவர் குற்றம் செய்யவில்லை: பிசிசிஐக்கு உருக்கமான கடிதம் எழுதிய ஸ்ரீசாந்த் மனைவி\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள என்னுடைய கணவர் குற்றம் செய்யவில்லை என, தடையில் இருக்கும் ஸ்ரீசாந்தின் மனைவி இந்திய கிரிக்கெட்\nரசிகர்களை கொந்தளிக்க வைத்த மிதாலி விவகாரம்: பொரிந்து தள்ளிய கிரிக்கெட் ஜாம்பவான்\n>இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், உலகக்கோப்பை டி20 போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து\nஉலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் வெளியானது: முதலிடத்தில் இந்திய வீரர்\nஉலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி\nவிராட் கோஹ்லியின் தற்போதைய வருமானம் எவ்வளவு தெரியுமா\nஉலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி இடம்\nஎன் அழுகையை அடக்க முடியவில்லை.. அவரால் பலமுறை அவமதிக்கப்பட்டேன் இந்திய வீராங்கனை பரபரப்பு புகார்\nமகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, பயிற்சியாளர் ரமேஷ் பவரால் பலமுறை அவமதிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71063", "date_download": "2019-05-22T15:53:23Z", "digest": "sha1:XANTGJEQNN3EM45S6PTNINU2VX3LJ7JU", "length": 9549, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத புதிய அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும்: குலாம் நபி ஆசாத் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nபாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத புதிய அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும்: குலாம் நபி ஆசாத்\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 18:12\nஇந்த மக்களவை தேர்தலுக்குப் பின், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத புதிய அரசு, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 6 கட்ட தேர்தல் நிறைவடையவுள்ள நிலையில், 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. பின்னர், மே 23ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசையும் கடுமையாக சாடினார்.\nஅதில் பேசிய குலாம் நபி ஆசாத்,\n”இந்த தேர்தலுக்குப் பின், நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. ஏனென்றால், தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத, பாஜக அல்லாத புதிய அரசு மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது” என்று கூறினார்.\n”நாம் கடைசி கட்ட தேர்தலில் இருக்கின்றோம். நாடு முழுவதும் பிரச்சாரங்கள் மேற்கொண்டுள்ளதை வைத்து நான் ஒன்றை கூறுகிறேன். மத்தியில் பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது” என்று உறுதியாக கூறினார்.\n”மத்தியில் அமையும் புதிய ஆட்சியை காங்கிரஸ் தலைவர் வழிநடத்தினால் நன்றாக இருக்கும். எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பின், இதை வைத்து நாங்கள் பிரச்சனை செய்யமாட்டோம். காங்கிரஸ் தலைவரை தவிர வேறு யாரும் பிரதமராகக்கூடாது என்று கூறமாட்டோம்” என்று தெரிவித்தார்.\n”காங்கிரஸ் கட்சியின் பிரதான இலக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதுதான். அதோடு, தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத புதிய அரசு ஆட்சி அமைக்கப்படவேண்டும்” என்று கூறினார்.\n“பாஜக அரசு 2014ம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்து, வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் கொள்கைகளை மட்டுமே பின்பற்றி வருகிறது. தொழிலதிபர்களுக்கான இந்த பாஜக கட்சியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் அறிந்துகொண்டனர்” என்று பேசினார்.\n”விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்து சமூக மக்களும் மத்திய பாஜக அரசின் தவறான கொள்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று சாடினார்.\n“பாலக்கோட் தாக்குதல் நடத்த அறிவியல் ரீதியிலான பிரதமரின் அறிக்கையை நான் பார்த்ததும், ஒன்றை செய்திருக்கவேண்டும். தற்கொலை செய்திருக்கவேண்டும்” என்று குலாம் நபி ஆசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/11/tnpsc-group-4-exam.html", "date_download": "2019-05-22T15:49:18Z", "digest": "sha1:QTXQAIFB2C5IVD2OWAX6TODSP3PEYGOI", "length": 15338, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC GROUP 4 EXAM ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு", "raw_content": "\nTNPSC GROUP 4 EXAM ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு\nTNPSC GROUP 4 EXAM ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு\nதமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451 பணியிடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வில், 10ம் வகுப்பு முதல், இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை,12.60 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வின் முடிவுகள், ஆறு மாதங்களில் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவி யாளர், தட்டச்சர், வரிவசூலிப்பாளர், நில அளவையாளர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட, ஏழு விதமான பணியிடங்க ளில், 5,451 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, குரூப் - 4 எழுத்துத் தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., ஆக., 9ல் அறிவித்தது. தேர்வில் பங்கேற்பதற்கான அடிப்படை கல்வித் தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டோர்,தேர்வுக்கு,செப்., 9க்குள் விண்ணப்பிக்கலாம்என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னையால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.இது குறித்து, நாளிதழில் செய்தி வெளி யானதும், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்றுகாலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு, பிஎச்.டி., மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை, மொத்தம், 15.64 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்; அவர்களில், 80.5 சதவீதமாக, 12.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.* சென்னை உட்பட, 301தாலுகாக்களில், 5,296 தேர்வு அறைகளில் தேர்வு நடந்தது. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட ஆய்வு அதிகாரிகள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் என, மொத்தம், 88 ஆயிரத்து, 810 பேரும்; பறக் கும் படை அதிகாரிகள், 218 பேரும், தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர்* தேர்வுக்கு வந்தவர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், கைப்பை உள்ளிட் டவை, தேர்வறையில் அனுமதிக்கப் படவில்லை.சென்னையில் தேர்வு நடைபெற்ற மையங் களை,டி.என்.பி.எஸ்.சி.,தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகி யோர் பார்வையிட்டனர். பின், அருள்மொழி அளித்த பேட்டி:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஓராண்டில், 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வு களும் நடத்தப்பட்டு; 22 முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜூன், 16 வரை நடந்த அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும்அறிவிக்கப் பட்டு விட்டன. மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு, வரும் வாரத்தில் வெளியாகும்.சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, உயர் பதவிகளில் காலியாகஉள்ள, 85 பணிஇடங் களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு, வரும், 9ல், அறிவிக்கப்படும். தேர்வாணையத் தின் திருத்தப்பட்ட அறிவுரைகள், இன்று வெளியிடப்படும். இந்த விதிகள், அடுத்து வரும் தேர்வுகள் அனைத்துக்கும் பொருந்தும். 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஆறு மாதங்களுக் குள் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.தர்மபுரியைச் சேர்ந்த மணமக்கள் மணிமாறன் - சித்ரா ஆகியோர், நல்லம்பள்ளி அரசு பள்ளி மற்றும் தர்மபுரி குட்ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில், மணக்கோலத்தில் தேர்வு எழுதினர்.மணமகன் மணிமாறன் கூறியதாவது:பி.இ., படித்த எனக்கும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்த சித்ராவுக்கும், திருமணம் நிச்சயம் செய்யும் முன்னரே, இருவரும், 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பித்துஇருந்தோம். தேர்வு நாளில், எங்கள் திருமணத்தை நடத்த, பெரியோர்கள் முடிவு செய்தனர்.அதனால், அதிகாலை, 5:00 மணிக்கு திருமணம் முடிந்ததும்,இருவரும் அவரவர் தேர்வு மையத் தில், தேர்வில் பங்கேற்றோம்; தேர்ச்சி பெற்று, இருவரும் அரசு வேலையில் சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2018/07/08-07-2018-upcoming-weeks-south-west-monsoon-weather-forecast.html", "date_download": "2019-05-22T14:46:10Z", "digest": "sha1:4Y22OKAR4QQJX5JFBKK66LLMOJSJ4VJV", "length": 16764, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "08-07-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தென்மேற்கு பருவமழையானது எப்படி இருக்கலாம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n08-07-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தென்மேற்கு பருவமழையானது எப்படி இருக்கலாம் \n08-07-2018 நேரம் பிற்பகல் 1:35 மணி நான் கடந்த 04-07-2018 அன்று பதிவிட்டு இருந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது தென்மேற்கு பருவமழையானது மும்பை ,மங்களூரூ ,பானாஜி உட்பட மகாஷட்டிரம் ,கர்நாடகம் மற்றும் வட கேரள மாநிலங்களின் கடலோர பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது அடுத்து வரக்கூடிய வார நாட்களிலும் இதே நிலையே தொடரும் மேலும் தற்பொழுது ஒடிசாவின் கடலோர பகுதிகளுக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்த வரக்கூடிய நாட்களில் அது மேலும் நகர்ந்து சத்தீஷ்கர் ,மஹாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆங்காங்கே வலுவான மழையை பதிவு செய்ய முற்படலாம் இம்முறையும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் (Nagpur) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.மேலும் இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் 13-07-2018 அல்லது 14-07-2018 தேதிகளில் வட வங்கக்கடல் பகுதியில் ஒடிசாவுக்கு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவிலான நன்மைகள் என்று இதுவும் இருக்க வாய்ப்புகள் இல்லை ஆனால் நான் முன்புஇ பதிவிட்டு இருந்ததை போல அதன் பின்னர் ஒடிசா மாநிலத்தில் ஆங்காங்கே மிக கனத்த மழைக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.\nகேரள மாநிலத்தை பொறுத்தவரையில் 04-07-2018 அன்று பதிவிட்டு இருந்தது போல 07-07-2018 ஆகிய நேற்று முதல் மழையின் அளவு சற்று அதிகரித்துள்ளது இதனால் வால்பாறை உட்பட கோவை மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளிலும் இன்று சில இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே நிலையே தொடரும் 10-07-2018 அன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் பதிவாகவும் மழையின் அளவு அதிகரிக்கலாம்.10-07-2018 முதல் கேரளாவில் பருவமழை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது இதனால் 10-07-2018 முதல் ஆங்காங்கே கனமழை பதிவாகக் கூடும்.\n08-07-2018 ஆகிய இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் வழக்கம் போல கோவை மாவட்டம் வால்பாறை ,சின்னக்கல்லாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் அதே போல கோவை மாவட்டம் கோவை - பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு ,மேட்டுப்பாளையம் மற்றும் அரசூர் அருகே உள்ள பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புகள் உண்டு தொடர்ந்து சில நாட்களாக கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே உள்ள பகுதிகளில் மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருவதை காணமுடிகிறது .மேலும் வேட்டைக்காரன்புதூர்,ஆனைமலை பகுதிகளிலும் அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்புகள் உள்ளது அதே போல நீலகிரி மாவட்டத்திலம் நெல்லியம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு மேலும் நீலகிரி மாவட்டத்தின் பிற மேற்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் .பொதுவாக இன்று நீலகிரி ,கோவை ,தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள இடங்களில் ஆங்காங்கே சாரல் பதிவாகலாம் அதே போல திருப்பூர் ,விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் சில இடங்களில் சாரல் அலல்து தூறல் பதிவாகலாம்.தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரையில் பொதுவாக ஆங்காகே வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களின் பல இடங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் தரம்புரி ,நாகை ,விழுப்புரம் ,சேலம் ,கடலூர் ,புதுச்சேரி ,காரைக்கால் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் அல்லது தூறல் பதிவாகலாம்.09-07-2018 நாளை அல்லது அதற்கு பிறகு நெல்லை ,குமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள இடங்களிலும் வலுவான மழை பதிவாக தொடங்கலாம்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/05/03/17491/", "date_download": "2019-05-22T14:56:03Z", "digest": "sha1:E6U44RUMGEUO36JEGZE6RGZKXBFNAROT", "length": 14458, "nlines": 163, "source_domain": "www.tnpolice.news", "title": "ஆளுமை திறன்மிக்க காவல் ஆய்வாளர் குணவர்மன் – Police News Plus", "raw_content": "\nஆளுமை திறன்மிக்க காவல் ஆய்வாளர் குணவர்மன்\nசென்னை: சென்னை எஸ்பிளனேடு(B2) காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு.குணவர்மன். பெயருக்கு ஏற்றார் போல் குணத்திலும் சிறந்து விளங்குபவர். வழக்குகளை சிறப்பாக கையாளுவதிலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதிலும், அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும், தன்னுடன் பணிபுரியும் காவலர்களிடம் பழகும் முறையிலும் சிறந்து விளங்குபவர். கனிவுடன் பழகும் இவரின் அணுகுமுறையை அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமேலும் உயர்நீதிமன்ற வழகறிஞர்களிடம் நன்மதிப்பு பெற்று உள்ளார். அதற்கு காரணம் அவர் முன்பு உயர்நீதிமன்றத்தில் காவல் பணியில் சிறப்பாக பணியாற்றி அங்கு வரும் வழகறிஞர்களின் அன்பை பெற்றார். காவல் பணியை பேரார்வத்துடன் ஏற்று தினந்தோறும் ஆர்வத்துடனும் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்.\nகுறிப்பாக தமக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை வழிநடத்துவதில் ஆளுமை திறன் மிக்கவர். எடுத்துக்காட்டாக, B2 காவல்நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் காவலா் திரு.தனசேகரன். காவல் ஆய்வாளரின் அறிவுறுத்தலின் பெயரில் வாகன ரோந்து பணியில் ஈடுபடும் போது, அது இரண்டு வாரங்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே காவல் ஆய்வாளர் திரு.குணவர்மன் விசாரணையை முடுக்கி விட்டார்.\nவிசாரணையில் காணாமல் போன ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம் என தெரியவந்தது. இதுகுறித்து இராயபுரம் காவல் நிலையத்தில் புகாரும் பதியப்பட்டிருந்தது. உடனடியாக அவா்களை பி2 காவல் நிலையத்திற்கு வரவழைத்து, காவல் ஆய்வாளா் திரு.குணவர்மன் உத்தரவின் பேரில், உாியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகடினமான சாவல்கள் நிறைந்த பணியான காவல்துறை பணியில் சாவல்களை சமாளித்து, திறம்பட செயலாற்றி வரும் காவல் ஆய்வாளர் குணவர்மனை, நமது போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியரும், காவலர் தினம் நிறுவனருமான திரு.அ.சார்லஸ் நேற்று சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்.\nஅவருடைய பணி மேன்மேலும் சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nPrevious போக்குவரத்தை சீர்செய்த திருச்சி காவல் துணை ஆணையருக்கு பாராட்டு\nNext பெண்ணை தாக்கி கொலைமுயற்சி செய்த வழக்கில் கொத்தனாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/government-teachers-participating-in-strike-002585.html", "date_download": "2019-05-22T14:52:18Z", "digest": "sha1:VNZQQPDRAIJFNM3BLRBTNV7IE6VSXYNH", "length": 12334, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்ஷன் தொடர்பான கோரிக்கையை வைத்து போராட்டம் !! | government teachers participating in strike - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்ஷன் தொடர்பான கோரிக்கையை வைத்து போராட்டம் \nஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்ஷன் தொடர்பான கோரிக்கையை வைத்து போராட்டம் \nதமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் . அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஜாக்டோ ஜியோ இணைந்து போராட்டம் நடத்துகின்றன. அரசு ஆசரியர்கள் தங்களது கோரிக்கையை இணைத்து கொடுத்து போராடத்தில் பங்கு பெறுகின்றனர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து ஜாக்டோ ஜியோ இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன. அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தில் புதிய பென்ஷன் கொள்கையை கைவிட்டு பழைய பென்ஷன் கொள்கையை திரும்பி வழங்கவேண்டும் .\nஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு விரைந்து முடிவு எடுக்கவேண்டும். 6வது ஊதிய குழுவை கலைந்து 7 ஆம் ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும். அனைத்து கோரிக்கைகளையும் ஆணையாக வெளியிட வேண்டும். அக்கோரிக்கைகளை 1.1.2016 முறைப்படி அறிவிக்க வேண்டும். 20 சதவீகித நிவாரணதொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று திரும்பி வீட்டிற்கு செல்கின்றனர். இன்றைய பாடவேளை செயல்படாமல் முடங்குகிறது . இது தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டும் .\nஅரசு 27 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து முடிவெடுத்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. 32 மாவட்டங்களின் பள்ளிகளின் சாவிகள் அந்தந்த மாவட்ட கல்வித்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.\n3 லட்சம் அரசு ஊழியர்கள் இணந்து பணியாற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த்தால் 5800 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 50000 ஆரம்ப பள்ளிகள் இப்போராட்டத்தால் இன்று ஆசிரியர்கள் இன்றி இருக்கின்றது . இந்த போராட்டம் நடக்கும் வரை பள்ளி தொடர்பான வேலைகள் செய்ய போவதில்லை என அறிவித்துள்ளனர் . ஆதலால் அரசு இதனை உடனடியாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது .\nதமிழ்நாடு அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்காக ஊதியகுழு அமைக்கும் என அமைச்சர் அறிவுப்பு\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/2002/10/08/", "date_download": "2019-05-22T14:38:42Z", "digest": "sha1:UY3XVY7A24FRBOSTQOOGJY2FOXB3IQQO", "length": 11741, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of October 08, 2002 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2002 10 08\nநெய்வேலியில் பாரதிராஜா: போராட்டம் நடத்த 3 இடங்கள் தேர்வு\nஒப்பந்தங்களை மீறுவதே கர்நாடகத்துக்கு பிழைப்பாகிவிட்டது: பன்னீர்செல்வம்\nஇங்கிலாந்து செல்லும் தஞ்சை வாழைப் பழங்கள்\nபாரதிராஜாவுக்கு வைகோ ஆதரவு தந்தி\nமைசூரில் தமிழ் கேசட்டுகள் எரிப்பு, தமிழக லாட்டரிகளுக்கு தடை\nகாஷ்மீரில் தேர்தல் முடிந்தது: பாக். ஏவுகணை சோதனை\nமதுரை, ஊட்டியில் பலத்த மழை\nகடும் எதிர்ப்புக்கிடையே கிருஷ்ணாவின் யாத்திரை தொடர்கிறது\nசென்னை-நாகர்கோவில் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள்\nசென்னை அருகே கன்னடர்கள் என்று நினைத்து தாக்க முயற்சி\nதொடங்கியது இறுதிக் கட்ட காஷ்மீர் தேர்தல்: தீவிரவாதிகள் சுட்டு 2 ரிசர்வ் போலீசார் பலி\n12ம் தேதி தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. \"கட்\"\nகர்நாடகத்தில் அரசியல் மோதல்: பாத யாத்திரையை வாபஸ் பெறும் கிருஷ்ணா\nமதுரையில் நீரில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி\nவீரப்பன்: மணியை தூது அனுப்ப கர்நாடகா சம்மதம்\nநெடுமாறனை விடுதலை செய்ய உலக தமிழர் கூட்டமைப்பு கோரிக்கை\nரஜினியை இழுக்கும் முயற்சியில் விஜய்காந்த்\nசட்டசபை காங். உறுப்பினர்களாகும் 18 த.மா.கா. எம்.எல்.ஏக்கள்\nகாவிரியை வைத்து கர்நாடகத்தில் அரசியல் மோதல் ஆரம்பம்\nசினிமாவில் ஆபாசம்: பாமக மகளிர் போராட்டம்\nதமிழகத்தில் நாளை பந்த்: கருணாநிதி முழு ஆதரவு\nஅரசு கல்லூரி ஆசிரியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது\nதாராபுரம் எஸ்.சி., எஸ்.டி. அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு\nகாஞ்சிபுரத்தில் திடீர் வன்முறை: அரசு பஸ்சுக்கு தீ வைப்பு\n2வது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது தமிழகம்: கர்நாடகம் நஷ்ட ஈடு தர கோரிக்கை\nகாவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் ஒற்றுமை: ஜெ. பெருமிதம்\nபெங்களூர் வரை மட்டுமே செல்லும் தமிழக ரயில்கள்\nகர்நாடகத்தை கண்டித்து கோவை விவசாய கல்லூரி மாணவர்கள் போராட்டம்\n\"ஜெ. தூண்டினார், போலீசார் தோண்டினர்\": தாமரைக்கனி கோபம்\nபந்த்: நாளை காலை 6 மணி முதல் ரயில்கள் ரத்து\nதமிழக பந்த்துக்கு சு.சுவாமி எதிர்ப்பு\nநாளைகாவிரி பந்த்: தமிழகம் ஸ்தம்பிக்கும்\nவைகோ சிறைக் காவல் வரும் 28 வரை நீட்டிப்பு\nவங்கக் கடலில் புயல் சின்னம்: சென்னையில் கன மழை\nஉச்ச நீதிமன்றத்துக்கு கிருஷ்ணா மீண்டும் சவால்\nபெங்களூரில் தமிழக வாலிபர் கொலையா\nதமிழகத்துக்கு எதிராக பாத யாத்திரை நடத்த ராஜ்குமார் திட்டம்\nசென்னை-பிரிட்டன் விமான எண்ணிக்கை அதிகரிப்பு\nமதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெற தி.க. கோரிக்கை\nகர்நாடகம் மீதான அவமதிப்பு வழக்கு: 11 தேதி விசாரணை\nராக்கெட் லாஞ்ச்சர் விவகாரம்: \"போட்டு\" கொடுத்து மாட்டிய காங்கிரஸ் பிரமுகர்\nரூ.30 லட்சம் மதிப்பு \"ஸ்டீராய்டு\" கடத்தியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-files-complaint-against-mk-stalin-his-interview-try-to-divert-the-mindset-of-general-public-347321.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T14:38:46Z", "digest": "sha1:4MJ7EZW45NLWEZT4WSLB4IAHU2HBFX2Y", "length": 18762, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக | AIADMK files Complaint against mk stalin, his interview try to divert the mindset of general public - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n45 min ago லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\n56 min ago எக்ஸிட் போல் பார்த்தே பயமா இன்னும் இருக்கே.. எதிர்கட்சிகளுக்கு 6 கேள்விகளை கேட்ட அமித் ஷா\n1 hr ago மின்னணு வாக்கு இயந்திரத்தை ஏன் ஹேக் செய்ய முடியாது.. டெல்லி ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு விளக்கம்\n1 hr ago மன்மோகன்சிங், ப.சிதம்பரம், குலாநம்பி ஆசாத்.. காங்.-ன் பிரதமர் வேட்பாளர்கள்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்- வீடியோ\nசென்னை: ஓட்டு போட்டுவிட்டு விதிமுறைகளை மீறி திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் பேட்டியளித்ததாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா உடன் வந்து வாக்களித்தார்.\nஅப்போது பேசிய அவர், \"ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்குகள் அமைய வேண்டும் என்றும் எல்லோரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.\nமனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து\nமேலும் அவர் பேசுகையில், \"இது முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது. 500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என சில இடங்களில் அதையும் தாண்டி பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வருகிறது. அதையெல்லாம் மீறி நோட்டுக்கு அடிபணியாமல் மக்கள் ஜனநாயகத்தைக் காக்க வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது\" என்றார்.\nஇந்நிலையில் முக ஸ்டாலினின் பேட்டி தேர்தல் விதிகளை மீறிய செயல் என அதிமுக தலைமை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக அதிமுகவின் சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் அளித்துள்ள புகாரில், \"திமுக தலைவர் மு க ஸ்டாலின், இன்று வாக்களித்துவிட்டு அளித்த பேட்டியில், மத்திய மாநில அரசுகள் மீது ஏற்கனவே கூறிய தவறான குற்றச்சாட்டுகளை இன்றும் கூறி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் என வாக்களர்களை எண்ணத்தை திசை திருப்ப பார்த்துள்ளார்.\nமேலும் ஆளும் கட்சியினர் பணம் விநியோகிப்பதாகவும், அதற்கு அடிமையாகி ஓட்டளிக்கக்கூடாது என்றும் தவறான முறையில் பேட்டி அளித்துள்ளார். தேர்தல் நாளில் அளித்துள்ள இந்த பேட்டி இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி தவறாகும். எனவே ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல் மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று வாக்களித்துவிட்டு, அளித்த பேட்டியில் ஆளும் கட்சி மீது தவறான முறையில் விமர்சித்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nகடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nஎலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'\nநான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை\nபரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.\nகவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்\nஅமித்ஷாவின் வித்தைகளில் கருத்து கணிப்பும் ஒன்று.. திட்டமிட்ட ஏற்பாடே.. கி.வீரமணி சாடல்\n.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்\nஜெராக்ஸ் மிஷின் கூட வேணாங்றாங்கய்யா.. இப்படியா பயப்படுறது... திமுகவை கிண்டலடிக்கும் அமைச்சர்\nஅக்கா ஏதாச்சும் சொல்லுங்கக்கா எனக்கு.. வணக்கம் தம்பி.. வாழ்க வளமுடன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn election 2019 dmk mk stalin aiadmk election commission திமுக முக ஸ்டாலின் அதிமுக தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/391", "date_download": "2019-05-22T15:15:04Z", "digest": "sha1:3W5X2I3QPQAHHJAJKXUSRPDAJ3QMGWVU", "length": 48700, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாஞ்சில் நாடனின் கும்பமுனி", "raw_content": "\nவெண்முரசு புதுவை கூடுகை – ஜூலை 2018 »\nஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக உள்ள அல்லது மாற்றாக உள்ள கதாபாத்திரம் ஒன்றிலும் அதே ஆசிரியனைக் கண்டடையலாம். தல்ஸ்தோயின் பியரியல் (போரும் அமைதியும்) தஸ்தயேவ்ஸ்கியின் திமித்ரியில் (கரமஸோவ் சகோதரர்கள்) தாராசங்கர் பானர்ஜியின் பிரத்யோகத் டாக்டரில் (ஆரோக்கிய நிகேதனம்) நாம் காண்பதும் அதன் ஆசிரியர்களையே.\nகதாபாத்திரங்கள் ஆசிரியனின் ஆடிப்பிம்பங்கள். உடைந்து சிதறிய, பரவிக் கிடக்கிற, வளைந்து நெளிந்த, பல வண்ணம் காட்டும் கண்ணாடித் துண்டுகள் அவை. அவற்றினூடாக அவன் ஒளிந்து விளையாடவும் தன்னைக் கண்டடையவும் ஒரே சமயம் முயல்கிறான். எழுத்தாளனுக்கும் கதாபாத்திரங்களுக்குமிடையேயான உறவு என்பது மிக மிகச் சிக்கலானதும் நுட்பமானதுமாகும்.\nருஷ்ய நாவல்களுக்குப் பிற்கால ருஷ்ய விமரிசகர்கள் எழுதிய நீண்ட முன்னுரைகளில் பெரும் நாவல்களின் மூலக் கதாபாத்திரங்கள் யார் எவன் என்ற விரிவான ஆய்வுகள் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ‘போரும் அமைதியும்’ (தல்ஸ்தோய்) போன்ற நாவல்களின் ஆசிரியரின் முகங்களுடன் அவரது மனைவி, மனைவியின் தங்கை, பாட்டிகள், தந்தை, தாத்தாக்கள் எனப் பலரும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். படைப்பில் சமூக யதார்த்தத்தின் சித்திரத்தை இயந்திரத்தனமாகக் கண்டடைய முற்பட்ட மார்க்ஸிய ஆய்வே இவ்வாறு ‘குடும்ப யதார்த்தையும்’ கண்டடைந்தது. உண்மையில் இது அத்தனை எளியது அல்ல.\nஒரு கதாபாத்திரத்திற்குள் எழுத்தாளன் நுழைவது எப்படி அதற்குப் பல காரணங்கள். ஒன்று, ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தை தான் நேர் வாழ்வில் பார்த்தபடியே படைப்பில் அளிக்க விரும்பும் படைப்பாளி யதார்த்தத்தைச் சித்திரிப்பவனின் கதாபாத்திரத்தில் குடியேற்றுகிறார். தன் கண்களை அவனுக்கு அளிக்கிறார். அவன் வழியாகப் பேச முற்படுகிறார். இதுவே பொதுவாகக் காணப்படும் வழிமுறையாகும். இரண்டு, தான் ஆக விரும்பும் பிம்பம் ஒன்றைத் தன் இயல்பாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தைப் படைப்பாளி உருவாக்கும்போது அவன் ஆளுமை அந்தக் கதாபாத்திரம் மீது படிகிறது. மூன்று, கதைக்களத்திற்குள் ‘வாழும்’ அனுபவத்தைத் தானும் அடையும்பொருட்டு படைப்பாளி தன்னை ஏதோ ஒரு கதாபாத்திரத்திற்குள் கூடு பாயவிடுகிறான். படைப்புடன் அதன் மூலம் விளையாடுகிறான்.\nநவீனக் கதைகூறல் உத்தியின் ஒரு பகுதியாக ஆசிரியனே கதைக்குள் வருவது இப்போது வழக்கம். ஒருபோதும் இந்த ஆசிரியனை நாம் அப்படைப்பாளியாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் அவன் தானே திட்டமிட்டு, தன் சுயபோதத்துடன், படைப்புக்குள் தன்னைக் கொண்டுவருகிறான். இந்தத் திட்டமிடலும் சுயபோதமும் அக்கதாபாத்திரத்தைப் பெரிதும் குறுக்கி தட்டையான ஒன்றாக மாற்றிவிடுகின்றன. படைப்பில் எப்போதும் படைப்பாளியை ‘மீறி’ நிகழும் விஷயங்களுக்கே மதிப்பு. ஆசிரியன் ஆசிரியனாகவே வெளிப்படும் நாவலில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் உண்மையான ஆசிரியன் ஒளிந்திருக்கக்கூடும். சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே: சில குறிப்புகள்’, ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ போன்ற நாவல்கள் இரண்டிலும் ‘பாலு’ என்ற பேரில் சுந்தர ராமசாமி தன்னைக் காட்டுகிறார். ஆனால் ஜே. ஜேயின் குணச்சித்திரத்திலும் எஸ்.ஆர்.எஸ்ஸின் குணச்சித்திரத்திலும் வெளிப்படும் சுந்தர ராமசாமியே மேலும் உண்மையானவர்.\nஇவ்வாறு ஒரு கதாபாத்திரத்தில் நாம் ஆசிரியனை ஏற்றிக்கொண்டபிறகு அவனுடைய கோணம், அவனுடைய மொழி நடை ஆகியவற்றின் வழியாக அவருடைய மொத்தப் படைப்புலகையும் ஆராய்ந்து பார்க்கும்போது பொதுவாகக் கண்ணில் படாத பற்பல இலக்கிய நுட்பங்களையும் ஆழங்களையும் நாம் கண்டடைய இயலும். பல வகைப்பட்ட எழுத்துக்களாகப் பரவிக் கிடக்கும் ஒரு புனைவுலகில் வெளிப்படும் பல்வேறு கோணங்களுடனும் குரல்களுடனும் அது எப்படி முரண்படுகிறது அல்லது இணைகிறது என்பதை அவதானிக்க முடியும்.\nஆனால் இதை ஒற்றைப்படையாகச் செய்யலாகாது என்பதையும் கூறியாக வேண்டும். படைப்பாளியின் குரலாக வெளிப்படும் அக்கதாபாத்திரமே ஓர் ஆளுமையல்ல, ஒரு புனைவுதான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். அந்தப் புனைவுக்குத் தேவையான கற்பனை ஓட்டங்கள் சமரசங்கள் தலைகீழாக்கங்கள் ஆகியவை அதில் நிகழ்ந்திருக்கும். இந்த மூன்று விஷயங்களையும் எடுத்துச் சொல்லியாக வேண்டும். தன்னைப் போன்ற அக்கதாபாத்திரத்தை அது வெளிப்பட்டதுமே படைப்பாளி அடையாளம் கண்டுகொண்டிருப்பான். உடனடியாக அவன் அதை முற்றிலும் கற்பனையான ஒரு சூழலில் நிறுத்துவான். அதன் தோற்றம், வயது, சூழல் அனைத்தையும் புனைந்து உருவாக்குவான்.\nஅது பேச ஆரம்பிக்கும்போது தன் படைப்பில் உள்ள முரண்பாடுகளை முழுக்க அக்கதாபாத்திரம் சந்திப்பதை உணரும் படைப்பாளி சமரசம் செய்ய ஆரம்பிப்பான். அக்கதாபாத்திரத்தின் குரல் ஆசிரியனின் குரலாக அதுவரை ஒலித்த அனைத்துக் குரல்களுக்கும் உரிய பொதுப்புள்ளியாக, சமரச மையமாக விளங்கும். அத்துடன் தன்னை ஒளித்துக்கொள்ள படைப்பாளி கதாபாத்திரச் சித்திரிப்பை தலைகீழாக்குவான். சிறப்பாகப் பேசத் தெரியாதவரும் நடைமுறையில் முசுடுமான சுஜாதா அவர் சாயலில் படைத்த வசந்த் வாயாடியாகவும் உற்சாகமானவனாகவும் இருக்கும் மர்மம் இதுவே. இத்தனை படைப்பு நுட்பங்களையும் கணக்கில் கொண்டே இதை நாம் ஆராய வேண்டும். இது இலக்கிய ரசனையின் ஓர் உத்தி மட்டுமே என்ற தெளிவும் நமக்கு இருக்கவேண்டும்.\nநாஞ்சில்நாடனின் சிறந்த கதாபாத்திரம் ‘கும்பமுனி’தான்; சுந்தர ராமசாமிக்கு ஜே.ஜே. போல. நாஞ்சில்நாடனின் எழுத்து வாழ்வின் பிற்பகுதியில் உருவாகி வந்த இந்தக் கதாபாத்திரத்தை தீவிரமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது. முதலில் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. நாஞ்சில்நாடன் படைப்புகளில் மைய இடம் பெற்ற, கோபம் கொண்ட, அந்நியமான, அலைந்து திரிகிற இளைஞன் என்ற கதாபாத்திரம் கிட்டத்தட்ட மறைந்த பிறகு கும்பமுனி பிறந்தார் என்பது. தலைகீழ் விகிதங்கள் (சிவதாணு) மாமிசப் படைப்பு (கந்தையா) என்பதனை வெயில் காயும் (சுடலையாண்டி) மிதவை (சண்முகம்) சதுரங்கக் குதிரை (நாராயணன்) எட்டுத் திக்கும் மதயானை (பூலிங்கம்) போன்ற நாவல்கள் அனைத்துமே பிறந்த ஊரால் துப்பி எறியப்பட்டு சென்ற இடத்தில் ஒவ்வாமல் உணர்ந்து, வந்து சென்றபடியே இருக்கும் மனிதர்களின் அனுபவங்களும் எண்ணங்களும் தொகுக்கப்பட்ட வடிவில் உள்ளன. இந்த வேகம் அடங்கி இந்தக் கதாபாத்திரங்கள் மறைந்தபின் கும்பமுனி வந்து சூரல் நாற்காலியில் அமர்ந்தார்.\nகும்பமுனி நாஞ்சில்நாடனின் விருப்பப் பிம்பம். அநேகமாக அதை மறைந்த இலக்கியவாதியான நகுலனின் சாயலில் படைத்திருக்கிறார். ‘சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி’ நகுலனின் ‘மழை மரம் காற்று’ என்ற நீள்கவிதையில் இருந்தும் (அவரது வாழ்க்கையில் இருந்தும்) எடுக்கப்பட்டது. நகுலனுக்குரிய ‘நாண் அறுந்த நிலை’ கும்பமுனியிலும் உண்டு. ‘திரொளபதி அவள். வந்து போகும் அர்ச்சுனன் நான்’ என முன்வைக்கப்பட்ட (கொல்லிப்பாவை; நகுலன்) ஒரு சுசீலா, கும்பமுனிக்குக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு. நகுலன் முற்றிலும் கைவிடப்பட்டவராக உணர்பவர், ‘எனக்கு யாருமில்லை நான்கூட’ என்று. கும்பமுனிக்கு எப்போதும் சமையற்காரர் துணை உண்டு.\nஉறவுகள் உண்டு. அனைத்தையும் விட முக்கியமான வேறுபாடு நகுலன் நிலமற்றவர் என்பது. அவர் வாழ்ந்த நிலத்தில் அவரது பாதம் ஊன்றவில்லை. அவர் மனம் வாழ்ந்த படைப்பிலக்கியங்களின் பக்கங்களே அவரது நிலம். மாறாக கும்பமுனி நாஞ்சில் நாட்டுக்காரர். சுத்தமான நாஞ்சில் தமிழ் பேசுபவர். காணத்துவையலும் கொடுப்பைக்கீரை கூட்டுக்கறியும் விரும்பி உண்பவர். நகுலன் ஐரோப்பிய நிழல். கும்பமுனி நாஞ்சில் நாட்டின் புராதனமான ஒரு மரம்.\nநகுலன் மீது தன்னை ஏற்றும் நாஞ்சில்நாடன் திட்டவட்டமாக அதைத் தன்னிடமிருந்து மறைக்கிறார்.. கும்பமுனிக்கு வயோதிகம். நோய்கள். கண்ணும் செவியும் பிடியில் நிற்பதில்லை. ஆனால் குணாதிசயத்தில் நாஞ்சில்நாடன் அவருள் வந்து உறைகிறார். கும்பமுனி ஐரோப்பிய இலக்கியங்களுக்குள் அதிகம் முக்குளியிடுவது இல்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். கம்பராமாயணம், திருமந்திரம், சைவத் திருமுறைகள் ஆகியவையே அவரது மேற்கோள்களின் விளைநிலங்களான உள்ளன.\nநகுலனில் அறவே இல்லாத ஒரு அம்சம் கும்பமுனியில் உள்ளது. அங்கதம். நகைச்சுவையின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் சாதாரணமாகச் செல்கிறது கும்பமுனியின் நாக்கு. நகுலனில் உள்ள ஒருவகை அப்பாவித்தனம் அவரிடம் இல்லை. கிழம் விஷமமானது. வாய்ப்புக் கிடைத்தால் ஊசி ஏற்றி அதையே கடப்பாரையாக மாற்றிவிடும். எல்லா வகையிலும் வாயாடியான கிழத்தை அவரது சமையற்காரர் அன்றி பிறர் சமாளித்துவிட முடியாது. கும்பமுனி நாஞ்சில்நாடனாக ஆவது இங்குதான்.\nஅடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை போன்ற இலக்கிய மனவருத்தங்களுக்குப் புறமே நாடு போகிற போக்கைப் பார்த்து அடைந்த பொதுவான மனக் கசப்பும்தான் அவரிடம் உள்ளது. அவரைவிட அதிகமான நவீனச் சிக்கல்கள் காணத்துவையல் அரைக்கும் தவிசுப் பிள்ளையிடம் இருக்கும்போலும். கும்பமுனிக்கு உலகுமேல் ஏதும் ‘பராதிகள்’ இல்லை. அப்படி உறுதியாகவும் சொல்லிவிடமுடியாது. கிழத்தை உட்காரவைத்துக் கேட்டால் அவருக்கு பராதிகள் தவிர வேறு ஏதும் இல்லை. ‘போங்கலே வக்கத்தவங்களே’ என்று சொல்லிவிடுவார்.\nகும்பமுனியில் இருந்து தொடங்கினால் அதற்கு நேர் எதிர் கதாபாத்திரமாக நாம் எதை உருவகிக்கலாம் நாஞ்சில் நாடனின் அனைத்து நாவல்களிலும் வரும் அந்தக் கோபம் கொண்ட இளைஞனைத் தான். அது சிற்சில வேறுபாடு களுடன் விளங்கும் ஒரே மனம்தான். அதன் இயல்புகளை இவ்வாறு வகுத்துக் கூறலாம். அவன் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயதில் பெரும்பாலும் வறுமை, புறக்கணிப்பு ஆகியவற்றை மட்டுமே அறிந்தவன்.\nமறக்கமுடியாத சில அவமானங் களைச் சந்தித்து அவற்றின் வடுவை கடைசிவரை ஆத்மாவில் சுமந்து அலைபவன். அடிப்படையில் கோழை. ஆனால் ஓயாது முண்டி முன்னேறத் துடிக்கும் தீவிரம் உடையவன். எப்படியோ எங்கும் தன்னை நிலைநாட்டிக் கொள்பவன். வாழ்வு தேடி ஊரில் இருந்து செல்பவன், அல்லது துரத்தப்பட்டவன். சென்ற இடங்களில் அந்நியனாகவே உள்ளூர உணர்கிறான். திரும்பி வந்தால் ஊரிலும் அந்நியனாக உணர்கிறான். இரு எல்லைகள். நடுவே பயணத்தில் மட்டும்தான் அவனால் உற்சாகமே இருக்க முடிகிறது.\nநாஞ்சில் நாடனின் இந்தக் கதாபாத்திரங்களின் ஓர் இயல்பை நாம் உற்று கவனிக்க வேண்டும். ஓயாமல் உள்ளூரப் பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் இவை. அந்தப் பேச்சு என்பது எப்போதுமே அங்கதமும் கசப்பும் கலந்த விமரிசனம்தான். இக்கதாபாத்திரங்கள் எதிர்ப்படும் ஒவ்வொன்றின் மேலும் தங்கள் விமரிசனத்தை விரித்த படியே உள்ளனர். ஆனால் வெளியே மௌனமான ஒரு புன்னகையும் உபச்சாரமொழிகளையும் வெளிப்படுத்துகின்றனர்.\nமிதவையில் வரும் சண்மும் தன் ஏமாற்றங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கிறான்; சதுரங்கக் குதிரையில் வரும் நாராயணன் தன் சலிப்பை. எட்டுத் திக்கும் மதயானையில் வரும் பூலிங்கம் தன் செயல் களுக்கான நியாயப்படுத்தலாக அதே மன ஓட்டத்தை முன்வைக்கிறான். இக்கதாபாத்திரங்கள் வாய் திறந்து ஆவேசமாக சில சமயம் பேசினாலும் அங்கதமகாவும் விமரிசனமாகவும் ஒலிப்பது அனேகமாக இல்லை.\nஅவ்வாறு பேசாமல் விழங்கப்பட்ட அவர்களின் சொற்களைப் பேசுபவராகவே கும்பமுனி அவதாரம் செய்தருளியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. கும்பமுனியில் சபைச்கூச்சம் இல்லை. கோமணம் தெரிய சாய்வு நாற்காலியில் படுக்கலாம். கும்பமுனிக்கு எந்தவித சமூகச் கூச்சமும் இல்லை, கீரைக்காரியிடம் கூட வம்படிக்கலாம். எல்லாவற்றையும் விமரிசனம் செய்யலாம். எரிந்து விழலாம். கும்பமுனியின் வழியாக நாஞ்சில் நாடன் கண்டடைந்து எதை பேசுவதற்கான குரலை என்று சொல்லலாம். அதை விடப் பேசுவதற்கான உரிமையை அல்லது அனுமதியை என்று கூறுவதே உசிதமானது. நமது சமூகத்தில் வயது ஒரு சலுகையை அளிக்கிறது. ‘வயசானவன் சொல்றேன்’ என்பது ஒருவகை ரூபாய் நோட்டு போல எங்கும் செல்லுபடியாகக்கூடிய சொல்லாட்சி. அகம் சற்று தெளிந்து, பேச்சு சற்றுக் கலங்கி, சற்றே சாய்வான நாற்காலியில் ‘மூலக்குரு’ தொந்தரவுடன் சரிந்த பிறகுதான் பேச ஆரம்பிக்கிறது நாஞ்சில் நாடனின் அகம். அதுவே கும்பமுனி.\nகும்பமுனி மிக எளிமையானவர், நேரடியானவர். அடிப்படையில் நட்பார்ந்தவர். முசுட்டுக்குணம் என்பது தாத்தாவின் ஒருவகையான பாவனைதான். மூலக்குரு உபத்திரவம்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். கசந்து கசந்து கரித்தாலும் பேசுவதும் தாத்தாவுக்குப் பிரியமான காரியம்தான். வருபவர்களின் அடிமடியிலேயே கையை வைத்தாலும்கூட தாத்தாவுக்கு பசங்கள் தேடிவருதில் மகிழ்ச்சிதான். தோள் வழியாகத் துவர்த்தை வழியவிட்டபடி அமர்ந்து டிவிக்கு பேட்டிகள் கொடுக்கக்கூட அவர் தயார்தான். குகையில் வாழும் தனித்த ஓநாய் கைவிரித்து அவர். பேரன் பேத்தி பிள்ளைகளுடன் ஆலமர விழுதுகள் போல கைவிரித்து நின்றுகொண்டிருப்பவர். அவருக்கு என வாரிசுகள் ஏதும் இல்லையென்றாலும் அவரது மனநிலை எப்போதுமே ஒரு பெரிய சம்சாரியுடையதாகத்தான் இருக்கிறது. கும்பமுனிக்கு சிறு பிள்ளைகளை பொதுவாகப் பிடித்திருக்கிறது.\nஇக் கதாபாத்திரத்திற்கு கும்பமுனி என்று பெயர் வைத்ததன் மூலம் அதன் மீது ஒரு மதிப்பீட்டை ஏற்றுகிறார் நாஞ்சில் நாடன். கும்பத்திலே பிறந்தவன். குறுமுனி. ஆனால் நதிகளையே தன் கமண்டலத்தில் அடக்கக் கூடியவன். எதிரிகளை உண்டு செரிக்கும் வயிறு முதல் நூலாசிரியன். ஏன், மொத்த வடவர் எடையையும் தானே சரிசெய்து தென்னாட்டில் ஊன்றியவன். அகத்திய முனியைப் பற்றி எழும் ‘முது மூதாதை’ என்ற மனப்பிம்பம் இக்கதாபாத்திரத்திலும் ஏறும்படிச் செய்திருக்கிறார் நாஞ்சில்நாடன். நகுலன் சாயல் உடைய ஒரு விருப்பப் பிம்பத்திற்கு இப்பெயரைச் சூட்டியதன் மூலம்தான் அவர் ஒரே தாவலில் நகுலனைக் கடந்து வந்திருக்கக்கூடும்\nநாஞ்சில் நாடனின் இலக்கியப் பயணத்தை கும்பமுனி வழியாக மதிப்பிடுவது மிக எளிதானது. வாசக ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதும் ஆகும். கும்பமுனியை நோக்கி வந்தபடிப்படியான பயணமாக அந்த இலக்கியப் பரிமாணத்தை நாம் வரையறை செய்து கொள்ளலாம். இன்னும் விரிவான பார்வையில் அருவமாக இருந்த கும்பமுனி படிப்படியாக உருத்திரண்டு வந்த பரிணாம மாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாஞ்சில் நாடனின் பழைய ஆக்கங்களிலேயே யார் யார் வாயிலோ கும்பமுனி நின்றுபேசுவதைக் காணலாம். பின்னர் அந்தக் குரல் தனக்குரிய உடலை எடுத்துக்கொண்டது என்பதே உண்மையாகும்.\nகும்பமுனி என்ற மையக்கோட்டில் இருந்து வெட்டியும் விலகியும் செல்லும் பல கோடுகள் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் உள்ளன. இவ்விரு போக்குகளும் உருவாக்கும் முரணியக்கம் மூலம் – ஊடுபாவு மூலம் – நெய்யப்படுகிறது நாஞ்சில் நாடனின் புனைவுலகம். கும்பமுனிக்கு நேர் எதிர் கோடுகளாக வெளிப்படையாகத் தெரிபவை இரண்டு. ஒன்று சூதும் கயவும் செய்து இக உலக வெற்றியடைந்து சேற்றுப் பன்றி போல அதில் புரளும் மனிதர்கள். விற்பன் கொண்டு வந்த கருப்பட்டிகளில் ஒன்றை தொடைக்கு அடியில் மறைந்து எடுத்து வைத்துக் கொள்ளும் மூத்த பிள்ளைவாள்கள், அரசியல் எத்தர்கள், வியாபாரிகள், இலக்கிய வம்பர்கள்… கும்பமுனிக்கு நேர் எதிராக இயங்கும் இன்னொரு கோடாக நாஞ்சில் நாடனின் உலகில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஓர் அதிசயம்.\nநாஞ்சில் நாடனின் பெண்களில் கு.ப.ரா, தி. ஜானகிராமன், வண்ணதாசன் என ஓடிவரும் ஒரு மரபின் ஒளி மிக்க முகமான கவர்ந்திழுக்கும் கனவுச்சாயல் கொண்ட பெண்ணே இல்லை. மிகமிக யதார்த்தமான இயல்பான பெண்களே உள்ளனர். (அழகிகள் கூட இல்லை. அழகிகளே இல்லாத புனைவு வகை நாஞ்சில் நாடனுக்குள் உறையும் கும்பமுனி அல்லாமல் வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்) எம்.வேதசகாய குமார் ஒருமுறை உரையாடலில் நாஞ்சில் நாடனின் பெண்கள் பகல் வேலை முடிந்து குளித்துவிட்டு வரும் மாலை நேரத்தில் மட்டும்தான் அழகாக இருக்கிறார்கள் என்று கூறினார். நாஞ்சில் நாடனின் பெண்களின் இந்த அப்பட்டமான யதார்த்த மனநிலை கும்பமுனியின் குசும்பையும் தத்தளிப்பையும் ‘போக்கத்த வேலையாக மட்டுமே காணும். அவர்களின் பார்வையில் இலட்சிய வாதம், அழகியல் எல்லாமே ஒருவகை போக்கத்த வேலைகள்தான். ‘துப்பு கெட்ட’ ஆண்களின் வேலை அது.\nஇந்த நீண்டகன்ற வரைபடத்தில் கும்பமுனியை பூமத்திய ரேகையாகப் பதிந்து ஆராயலாம். அவரை அளவையாக வைத்து பிற இடங்களை அடையாளப் படுத்தலாம். சில வருடங்களுக்கு முன் உயிர்மை இதழில் நாஞ்சில் நாடன் ஒரு கும்பமுனி கதையில் என்னை இழுத்திருந்தார். கும்பமுனிக்கு கதைத் தட்டுப்பாடு. பத்திரிகை அவசரத்துக்கு எழுத வரவில்லை. ‘நம்ம கணவதிபிள்ளை அண்ணாச்சி மகன் சுப்பிரமணியன் கிட்ட கேட்டுப்பாத்தா என்ன’ என்ற தவசிப்பிள்ளையின் கேள்விக்கு “அவனுக்கு எழுதிக் குடுப்பதே ஜெயமோகன் தானே’ என்ற தவசிப்பிள்ளையின் கேள்விக்கு “அவனுக்கு எழுதிக் குடுப்பதே ஜெயமோகன் தானே’ என்று கும்பமுனி கூறிவிடுகிறார். அடுத்த இதழில் வாசகர் கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘நாஞ்சில் நாடன் கதையில் கூறப்பட்டிருந்த விஷயம் உண்மையா’ என்று கும்பமுனி கூறிவிடுகிறார். அடுத்த இதழில் வாசகர் கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘நாஞ்சில் நாடன் கதையில் கூறப்பட்டிருந்த விஷயம் உண்மையா’ என்று அக்கறையுடன் ஒரு விசாரிப்பு. அதை நாஞ்சில் நாடனிடம் சொன்னேன். “கும்பமுனி என்ன சொல்கிறார்’ என்று அக்கறையுடன் ஒரு விசாரிப்பு. அதை நாஞ்சில் நாடனிடம் சொன்னேன். “கும்பமுனி என்ன சொல்கிறார்” என்று கேட்டேன். “அவருக்கு என்ன; ‘இந்தப் பயக்களால எளவு சிரிச்சும் மாளல்லியே’ என்று நினைத்துக் கொள்வார்” என்றார் நாஞ்சில் நாடன்\n[ நாஞ்சில் நாடனின் படைப்புலகையும் ஆளுமையையும் ஆராயும் ‘கமண்டலநதி[தமிழினி வெளியீடு] நூலில் இருந்து…]\nமுதற்பிரசுரம் Apr 21, 2008/ மறுபிரசுரம்\nதாடகை மலை அடிவாரத்தில் ஒருவர்…\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nTags: ஆளுமை, இலக்கியம், நாஞ்சில் நாடன்\njeyamohan.in » Blog Archive » நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\n[…] நாஞ்சில் நாடனின் கும்பமுனி […]\nநாஞ்சில் நாடனின் கும்பமுனி ஜெயமோகன் | நாஞ்சில்நாடன்\nகமண்டல நதி (2) ஜெயமோகன் | நாஞ்சில்நாடன்\nஊட்டி - ஒரு பதிவு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/28-thozargal/169-the-companions-24-musab-ibn-umayr.html", "date_download": "2019-05-22T15:51:20Z", "digest": "sha1:4P5GJEGXEQQYMVMSTPQBC3XEX6SO2X4Z", "length": 92059, "nlines": 192, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழர்கள் - 24 முஸ்அப் இப்னு உமைர் (مصعب بن عمير)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 24 முஸ்அப் இப்னு உமைர் (مصعب بن عمير)\nதோழர்கள் - 24 முஸ்அப் இப்னு உமைர் (مصعب بن عمير)\nகோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், \"போ... இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை\"\nநோக்கித் திரும்பி வந்த மகன், \"ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்\"\nஅந்த பதில் தாயின் கோபத்தை உக்கிரப்படுத்தியது. 'ஒரே இறைவனாமே\n\"அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை\"\nஅம்மாவுக்கும் மகனுக்கும் அப்படி என்ன பெரிய பிரச்சனை\n ஒரே இறைவன் மீது நம்பிக்கை அவனுக்கு இணை துணையில்லை என்ற நம்பிக்கை அவனுக்கு இணை துணையில்லை என்ற நம்பிக்கை\nஒருநாள் ஹிரா குகையிலிருந்து இறங்கி வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மக்காவில் ஏகத்துவம் சொல்ல ஆரம்பித்தார்களா, தெளிவான மனங்களில் \"நச்”சென்று அச்செய்தி சென்று பதிந்து கொண்டது. மெதுமெதுவே மக்காவில் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியது. ஏழைகள், அடிமைகள், வெகுசில பிரபலங்கள், முஹம்மது நபியின் சில உறவினர்கள் என்று சிறிய இஸ்லாமியக் குழு ஒன்று உருவாக அந்தச் சின்னஞ்சிறு குழுவுக்கெதிராய்க் குரைஷிகளின் பென்னம்பெருங்கோத்திரமே தொடை தட்டிப் பூதாகரமாய் எழுந்து நின்றது.\nசெய்தி அப்படி. பன்னெடுங்காலமாக கஅபாவில் வைத்துப் பூஜிக்கப்பட்ட 360 கடவுளர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த ஒற்றைச் செய்தி\nசிறிது சிறிதாய் அந்த இஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவப்பரவ, நாளும் பொழுதும் அந்நகரில் இதுவே பேச்சு. ”புதிதாய் இது என்ன மதம்” என்று இரவு உறங்கும்வரை கோபத்துடன் பேசிவிட்டு, தூங்கியெழுந்து காலையில் மீண்டும் அதையே தொடர்ந்தார்கள். கூட்டங் கூட்டமாய்க் குரைஷிகள் இஸ்லாத்தை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்ததை அக்கூட்டங்களில் ஓர் இளைஞர் மிக ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முஸ்அப் இப்னு உமைர்\nமக்காவில் மிக அழகிய இளைஞர்களில் ஒருவர் அவர். நல்ல வசீகரத் தோற்றம். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த கொழுந்து. வறுமையென்றால், \"கிலோ என்ன விலை” என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு 'அகன்ற வாய்'. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். \"அனுபவிடா மகனே” என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு 'அகன்ற வாய்'. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். \"அனுபவிடா மகனே என் செல்லம்” என்று தங்குதடையில்லாமல் சுகபோகத்தில் மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். விலையுயர்ந்த ஆடைகள், சிறந்த கால்நடைகள், வேளா வேளைக்கு அருமையான உணவு, மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் என்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செல்வ சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் மகன். முஸ்அப் கடந்து சென்ற தெருவில் நுழைபவர், \"ஹும் முஸ்அப் இப்னு உமைர் இந்தத் தெருவில் உலாத்திவிட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறதே” என்று எளிதாய் மோப்பமிட்டுச் சொல்லிவிடுமளவிற்கு அவர் பூசிக்கொள்ளும் நறுமணம் மிதந்து கொண்டிருக்கும்.\nசுருக்கமாய் இக்கால உவமை சொல்வதென்றால், பணக்கார வீட்டின் உல்லாசப் பிள்ளைகள் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாய் 'லேட்டஸ்ட் ஸ்டைலின்' அத்தனை அம்சங்களையும் சுமந்து கொண்டு, ஷாப்பிங் மால்கள், கடற்கரை என்று சுற்றிக்கொண்டிருக்கிறதே இன்றைய வாலிபக் கூட்டம், அப்படி மக்காவில் வலம் வந்து கொண்டிருந்தார் முஸ்அப்.\nஅக்காலத்தில் குரைஷிகள் கூடும் பொதுஇடங்களில் தவறாமல் முஸ்அப் உண்டு. முஹம்மது நபி, அவர் உரைக்கும் மார்க்கம், அதைப் பற்றி குரைஷிகளின் கோபம், ஆத்திரம், எதிர்ப்பு என்பதெல்லாம் அவர் காதில் விழுந்து கொண்டிருந்தது. கேட்கக் கேட்க ஆர்வம் தொற்றியது. 'யார் அவர் என்னதான் அது\nமக்காவில் அல்-அர்கம் எனும் தோழர் ஒருவர் இருந்தார். அவருக்கு அப்பொழுது இருபது வயதிருக்கும். அல்-மக்ஸும் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இஸ்லாத்திற்கு மிக முக்கிய எதிரியாய் உருவானானே அபூஜஹ்லு, அவனுடைய அதே கோத்திரம். இந்த அல்-அர்கமிற்கு ஸஃபா குன்றுக்கு அருகே வீடு ஒன்று இருந்தது.\nஆரம்பத் தருணங்களில் முஸ்லிம்கள் ஓரிடத்தில் குழுமுவதே மிகப் பெரும் பிரச்சினையாக இருந்ததா, எத்தகைய தற்காப்பு வசதியும் இன்றி, நலிந்த நிலையில் இருந்த அவர்களை இந்த அர்கமின் வீட்டில்தான் ஒன்றுகூட்டினார்கள் நபியவர்கள். அது ஒரு முதலாவது இஸ்லாமியப் பாடசாலையாக உருவெடுத்தது. நபியவர்கள் தமக்கு அருளப்பெறும் இறை வசனங்களை அம்மக்களுக்கு அறிவிக்கவும் உபதேசம் புரியவும் முஸ்லிம்கள் கூடி இறைவழிபாடு செய்யவும் அளவளாவிக் கொள்ளவும் என்று அல்அர்கமுடைய அந்த வீடு - தாருல் அர்கம் - முதல் பல்கலையாகப் பரிணமித்தது.\nசதா காலமும் முஸ்லிம்களை நோட்டமிட்டு, அவர்களுக்குத் துன்பம் இழைக்கவும் இடையூறு விளைவிக்கவும் என்னென்ன சாத்தியமோ அத்தனையும் செய்து திரிந்து கொண்டிருந்த குரைஷிகள், தங்களது மூக்கிற்கு அருகிலேயே ஸஃபா குன்றின் அடிவாரத்திலுள்ள அர்கமின் வீட்டில் முஸ்லிம்கள் ரகசியமாய்க் கூடி, தங்களது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்ததை கவனிக்கத் தவறியது ஓர் ஆச்சரியம். அத்தகைய திட்டத்தை நபியவர்கள் நிறைவேற்றியது அதைவிட ஆச்சரியம்\n' என்று ஆர்வம் ஏற்பட்டதும் முஸ்அப் இப்னு உமைர் விசாரிக்க ஆரம்பித்தார். தேடி விசாரித்துக் கொண்டு ஒருநாள் இரவு அர்கமின் அந்த வீட்டை அடைந்து – கதவு தட்டப்பட்டது. அங்கு குர்ஆன் வசனங்களை நபியவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிப்பதும் பிறகு அனைவரும் சேர்ந்து ஏக இறைவனை வழிபடுவதுமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முஸ்அபின் காதில் அவை விழுந்தன. எவை குர்ஆன் வசனங்கள். அவை நேராய்ச் சென்று தாக்கியது அவரது இதயத்தை. அடுத்து அந்த மாற்றம் சடுதியில் நிகழ்ந்தது.\n இதுவே ஈருலகிற்கும் வழிகாட்டி' என்று இஸ்லாத்தினுள் நுழைந்தார் இளைஞர் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு\nநபியவர்களிடம் துவங்கிய பாலபாடம், அவரைச் செழுமைப்படுத்த ஆரம்பித்தது. முற்றிலும் புதிய முஸ்அபை அவரது நெஞ்சினுள் செதுக்கிக் கொண்டிருந்தன குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும். சொல்லிக் கொள்ளும்படி எவ்வித இலட்சியமும் இன்றி உல்லாசமாய்த் திரிந்து, சொகுசை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்அப், இஸ்லாத்திற்கு அளித்த உழைப்பு அபரிமிதமானது. அதற்காக அவர் உதறித் தள்ளியவை சாமான்யமானதல்ல\nமுஸ்அபின் தாயார் குணாஸ் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மகனைக் கவனித்துக் கொண்டார் என்று பார்த்தோமல்லவா அதே அளவு அவர் மூர்க்கமானவருங்கூட. முஸ்அப் தம் தாயின் மனோபாவத்தையும் கோபத்தையும் நன்கு உணர்ந்திருந்தவர். எனவே தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடக்கத்தில் அப்படியே மறைத்துக் கொண்டார். எப்பவும்போல் வீட்டிலும் மக்காவிலும் உலாத்திக் கொண்டிருப்பவர், யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து தாருல் அர்கம் சென்றுவர ஆரம்பித்தார்.\nஆனால் எத்தனை நாள் மறைக்க முடியும் ஒருநாள் குரைஷிகளில் ஒருவன் முஸ்அப், தாருல் அர்கத்துக்குச் செல்வதையும் 'புதியவர்கள்' வழிபடுவதைப்போல் வழிபடுவதையும் கண்டு விட்டான். \"முஸ்லிம்களுடன் சேர்ந்துவிட்டானா இவனும் ஒருநாள் குரைஷிகளில் ஒருவன் முஸ்அப், தாருல் அர்கத்துக்குச் செல்வதையும் 'புதியவர்கள்' வழிபடுவதைப்போல் வழிபடுவதையும் கண்டு விட்டான். \"முஸ்லிம்களுடன் சேர்ந்துவிட்டானா இவனும் என்ன அநியாயம் வைக்கிறேன் உனக்கு ஆப்பு” என்று உடனே அவன் சென்று சேர்ந்தது முஸ்அபின் தாயாரிடம். தன் மகன்மேல் எத்தகு அன்பும் பாசமும் கொண்டிருந்த தாய் அவர் அதெல்லாம் ஒரே நொடியில், வந்தவன் தெரிவித்த ஒரே வார்த்தையில் தலைகீழாகிப் போனது. \"என்ன அதெல்லாம் ஒரே நொடியில், வந்தவன் தெரிவித்த ஒரே வார்த்தையில் தலைகீழாகிப் போனது. \"என்ன என் மகன் முஸ்லிமாகி விட்டானா என் மகன் முஸ்லிமாகி விட்டானா\nஎப்பவும்போல் சாதாரணயமாய் முஸ்அப் வீட்டினுள் நுழைய, துவங்கியது களேபரம். மூர்க்கமான தாய், இளமைத் துடிப்புள்ள மகன், வட்டமேசை மாநாடு போலவா பேச்சுவார்த்தை நடந்திருக்கும் ஏகப்பட்ட களேபரம். மகனை அடித்துத் துவைக்க கையை ஓங்கிய குணாஸ் நிறுத்திக் கொண்டு, \"நீ சாதாரணமாய்ச் சொன்னால் கேட்க மாட்டாய். இரு வருகிறேன்” என்று சங்கிலியொன்றை எடுத்து வந்து வேலையாட்களின் உதவியுடன் அவரை வீட்டின் மூலையொன்றில் தள்ளி விலங்கிட்டார்.\n\"இஸ்லாத்தைக கைவிடு. இல்லையெனில் கை, கால்களில் விலங்குதான்\"\nஇளவரசனைப்போல் வலம் வந்து கொண்டிருந்தவர் தம் வீட்டிலேயே பெற்றத் தாயால் சிறை வைக்கப்பட்டார். உண்மையின் விலை என்றுமே மிக அதிகம். பரிசுக்கேற்பத்தானே போட்டியின் கடுமை மறுமையின் பேரின்பம் என்பது பண்டிகைக்காலத் தள்ளுபடியுமல்ல; இலவச இணைப்புமல்ல. அந்த உண்மை முஸ்அபின் மனதினுள் திடம் வளர்த்தது.\nஇதனிடையே மக்காவில் இதர முஸ்லிம்கள் குரைஷிகளிடம் அடைந்துவந்த துன்பமும் உச்சநிலையை அடைந்து விட்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நபியவர்கள் ஒருகட்டத்தில் முஸ்லிம்கள் அபிஸீனியாவிற்கு (இன்றைய எத்தியோப்பியாவிற்கு)ப் புலம்பெயர அனுமதியளித்திருக்கும் செய்தி, வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்அபின் காதில் வந்துவிழுந்தது. விலங்கு உடைத்துத் தப்பித்தார் முஸ்அப். துவங்கியது அவரது முதற் பயணம். இஸ்லாத்திற்காகப் புலம்பெயர்ந்த முதல் முஸ்லிம்களில் முஸ்அப் ஒருவரானார். கரிய இருளில் மக்காவிலிருந்து தப்பித்து, செங்கடலின் துறைமுகத்திற்கு வந்து படகுகளில் எத்தியோப்பியாவிற்குத் தப்பித்தார்கள் - அவர்கள் - பதினொரு ஆண்கள், நான்கு பெண்கள்.\nஅபிஸீனியா வந்து சேர்ந்து 'அப்பாடா' என்று மூச்சு வாங்கி நிதானமாய் சுவாசிக்கத் துவங்கினார்கள் முஸ்லிம்கள். சில மாதங்களிலேயே மக்காவில் நிலைமை சீரடைந்துவிட்டது என்று தவறான தகவல் வந்து சேர்ந்தது. பெருமகிழ்வுடன் அபிஸீனியாவிலிருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்ப, அவர்களுடன் சேர்ந்து திரும்பினார் முஸ்அப். வந்து சேர்ந்தால் 'மாட்டினீர்களா' என்று முன்பைவிடக் காட்டமாகக் கொடூரம் துவங்கியது\nதுவண்டு போனார்கள் முஸ்லிம்கள். 'இது சரிவராது' என்று இரண்டாம் முறையாக பயணம் துவங்க நாள் குறிக்கப்பட்டது. இம்முறை அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் புலம் பெயர்ந்தனர். 79 ஆண்கள், 9 பெண்கள் என்று சில குறிப்புகளும் 83 ஆண்கள், 18 பெண்கள் என்று வேறு சில குறிப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த ஆண்களில் மீண்டும் முஸ்அப் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை.\n\"ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்\" என்று இரண்டு சொற்களை எழுதுவதும் படிப்பதும் மிக எளிது. படைத்துக் காக்கும் ஒரே இறைவனை வழிபடுவதற்காக சொந்த மண்ணிலிருந்து அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நாடோடியாய் வெளியேறுவது இருக்கிறதே, அது மகா வலி\nசில காலம் கழித்து மீண்டும் மக்கா திரும்பினார் முஸ்அப். முதலில் பெற்றோருடன் அனைத்து சௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர். அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுப் போனவர் இப்பொழுது திரும்பி வந்ததும் எவ்வித வசதியுமில்லை, குரைஷிகளின் இஸ்லாமிய எதிர்ப்பால் பிழைப்புக்கு வழியுமில்லை. வறுமை அவரை நன்றாகத் தழுவி அணைத்துக் கொண்டது.\nஅபிஸீனியாவிலிருந்து முஸ்அப் திரும்பிவந்ததை அறிந்ததும் மீண்டும் அவரைப் பிடித்து சிறைவைக்க முயன்றார் அவரின் தாய் குணாஸ். தன் சேவகர்களை அனுப்ப, இம்முறை சிலிர்த்து நின்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் முஸ்அப்.\n\"இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். யாராவது என்மேல் கையை வைத்துப் பார்க்கட்டுமே, கொலை விழும். ஒருவரையும் விடமாட்டேன்\"\nஅந்த வார்த்தைகளின் உண்மை அவர் முகத்தில் தெரிந்த வீரம் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டார் குணாஸ். நிச்சயம் முஸ்அப் அதைச் செய்வார் என்று தெரிந்தது.\nகோபத்தின் உச்சியில் அவர் கத்தினார், \"போ... இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை\"\nநிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பிய மகன், \"ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்\"\n\"அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை\"\n வெளியேறினார் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு.\nஏழ்மை நிலையிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்குக் குரைஷிகள் இழைத்த கொடுமைகள் ஒருபுறம் என்றால், முஸ்அபுக்குக் கடின வாழ்க்கை வேறு பரிமாணத்தில் தண்டனை அளித்தது. எப்பொழுதாவது கிடைக்கும் சொற்ப உணவை உண்டுவிட்டு, கந்தலாய் இருந்த துணியைக் கொண்டு மானத்தை மறைத்துக் கொண்டு மனம் நிறைய திருப்தியுடன், அசைக்க இயலாத இறைநம்பிக்கையுடன் முற்றிலும் வேறுபட்ட முஸ்அபாக உருவாக ஆரம்பித்தார் அவர்.\nஒருநாள் தோழர்கள் சூழ அமர்ந்திருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தார் முஸ்அப். அவரைக் கண்டதுமே தோழர்களின் தலை கவிழ்ந்தது. பலர் கண்களில் கண்ணீர். வேறொன்றுமிலலை, கோலம்\nநவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம் நறுமணம் பரப்பிச் சென்ற முஸ்அப், வறுமையின் இலக்கணமாய்க் கிழிந்து தொங்கிய மோசமான ஆடையுடன் நின்றிருந்தார். அவரை அன்புடன் ஆதுரவாய் நோக்கிய நபியவர்கள், \"மக்காவில் முஸ்அபைப் போன்று பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பெற்ற இளைஞனை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர் அனைத்தையும் அல்லாஹ்விற்காகவும் அவனது நபிக்காகவும் உதறித்தள்ளி விட்டு நிற்கிறார்\"\nஇவ்விதமாய்க் காலம் நகர்ந்து கொண்டிருக்க வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது.\nமுஸ்அபை, தம் வீட்டில் விருந்தினராக இருத்திக் கொண்டவர் அஸ்அத் இப்னு ஸுராரா. இவர் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வீடு முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய மிகவும் தோதாகிப்போய், அங்கு மக்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.\nஒருநாள் அஸ்அத், முஸ்அபை அழைத்துக் கொண்டு, \"இந்த மக்களுக்கும் செய்தி சொல்லுங்கள். அவர்களும் இஸ்லாத்தை அறியட்டும்; ஏற்றுக் கொள்வார்கள்\" என்று அப்துல் அஷ்ஹல் குலத்தினரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அந்தக் குலத்தினருக்குச் சொந்தமான ஒரு பழத்தோட்டம் இருந்தது. கிணறு, பேரீச்ச மரங்கள், அதன் நிழல் என்று வெயிலுக்கு இதமான இடம். தங்களைச் சந்திக்க வந்த அந்த இருவரையும் அந்த மக்கள் அத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, \"என்னதான் அது செய்தி சொல்லுங்கள் கேட்போம்\" என்று எல்லோரும் வாகாய் அமர்ந்து கொண்டு செவியுற ஆரம்பித்தார்கள்.\nமுஸ்அப் இப்னு உமைரை ஒரு சிறு மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அதில் சிலர் முன்னமேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மற்றவர்களோ 'கேட்டுத்தான் பார்ப்போமே' என்று வந்து சேர்ந்து கொண்டவர்கள். அழகிய முறையில் நற்செய்தி சொல்ல ஆரம்பித்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு.\nமதீனாவில் இருபெரும் கோத்திரங்கள் இருந்தன, ஒன்று அவ்ஸ், மற்றொன்று கஸ்ரஜ். இத்தகவலும் முந்தைய அத்தியாயங்களில் நாம் அறிந்ததே. இதில் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த இரு முக்கியப்புள்ளிகள் உஸைத் பின் ஹுளைர், ஸஅத் பின் முஆத். இவர்கள் இருவரும் அன்று ஓரிடத்தில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க, ஒருவன் வேகவேகமாய் அவர்களிடம் வந்தான். \"செய்தி தெரியுமா கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் இப்னு ஸுராரா தெரியுமில்லையா கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் இப்னு ஸுராரா தெரியுமில்லையா மக்காவிலிருந்து வந்து என்னவோ புதுமதம் பற்றிப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருக்கும் அவரது விருந்தினரை மிகத் துணிச்சலாய் இங்கு நமது எல்லைக்கு அருகிலேயே அழைத்து வந்துவிட்டார். அதையெல்லாம் கவனிக்காமல் இங்கு நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்களே மக்காவிலிருந்து வந்து என்னவோ புதுமதம் பற்றிப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருக்கும் அவரது விருந்தினரை மிகத் துணிச்சலாய் இங்கு நமது எல்லைக்கு அருகிலேயே அழைத்து வந்துவிட்டார். அதையெல்லாம் கவனிக்காமல் இங்கு நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்களே\nவந்தவன் பற்ற வைத்துவிட்டு நகர, வெகுண்டு எழுந்தார் ஸஅத் பின் முஆத். இவருடைய தாயாரின் சகோதரி மகன்தாம் அஸ்அத் இப்னு ஸுராரா. அதனால் தன்னுடைய கோபத்தை நேரே சென்று அவர்மேல் கொட்டுவதில் தயக்கம் ஏற்பட்டது ஸஅதுக்கு. உஸைதை அழைத்தார்.\n நீ ஒரு தைரியசாலி, பலசாலி. மக்காவிலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் அந்த இளைஞனை மிரட்டி அனுப்பியாக வேண்டும். அங்கிருந்து கிளம்பிவந்து நம் கோத்திரத்துக் கீழ்க்குடி மக்களின் மனதைக் கலைத்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய கடவுளர்களைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவனை எச்சரித்து, யத்ரிபிலிருந்தே விரட்ட வேண்டும். மீண்டும் ஒருமுறை அவன் இங்கு வந்து நம் இல்லங்களில் கால் வைக்கக் கூடாது. இவன் மட்டும் என் உறவினன் அஸ்அத் இப்னு ஸுராராவின் விருந்தினனாகவும் அவனது அடைக்கலத்தில் இல்லாதும் இருந்திருப்பின் நானே அவனைக் கவனித்து அனுப்பியிருப்பேன். உனக்குச் சிரமம் அளித்திருக்க மாட்டேன். சற்று கவனித்துவிட்டு வாயேன்\"\n நான் பார்த்துக் கொள்கிறேன். இன்றோடு இப்பிரச்சனை ஒழிந்தது\" என்று தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று கிளம்பி அத்தோட்டத்தை அடைந்து உள்ளே நுழைந்தார் உஸைத் பின் ஹுளைர். அவர் நுழைவதைக் கண்ட அஸ்அத் இப்னு ஸுராரா உடனே முஸ்அபை எச்சரித்தார். \"எச்சரிக்கை முஸ்அப் அதோ வருகிறாரே ஒருவர், அவர் அவரது குலத் தலைவர்களில் ஒருவர். நல்ல புத்திசாலி. மிகவும் நேர்மையானவர். அவர் பெயர் உஸைத் பின் ஹுளைர். அவர் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்று வையுங்கள், அவரது குலத்திலிருந்து பல மக்கள் அவரைப் பின்தொடர்ந்து நுழைவார்கள். அந்தளவு அவருக்குச் செல்வாக்கு. அல்லாஹ்வுக்கு உகந்த முறையில் அவரை இஸ்லாத்திற்கு அழையுங்கள். இனி உங்கள்பாடு, அவர்பாடு\"\nஉஸைதின் தந்தை ஹுளைர் அல்-காதிப், அவ்ஸ் குலத்தின் தலைவராகத் திகழ்ந்தவர். அரபு குலத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த அவர் நல்ல பலசாலி, சிறந்த வீரர். அவரைப் பற்றிக் கவிஞரொருவர் மெனக்கெட்டுக் கவிதையெல்லாம் எழுதிப் புகழ்ந்து வைத்திருந்தார். அவரது அந்தஸ்து, வீரம், பரோபகாரம் எல்லாம் உயில் எழுதி வைக்கப்படாமலேயே உஸைதுக்கு வந்து அமைந்தது. மிகவும் திறமையான வில்லாளியாகவும் குதிரையேற்றத்தில் சிறப்பானவராகவும் ஆகிப்போனர் உஸைத். எழுத்தறிவு குறைவாய் அமையப்பெற்ற அக்குலத்தில் கல்வியறிவு வாய்க்கப்பெற்ற சிலருள் அவரும் ஒருவர். இதெல்லாம்போக, இயற்கையாய் அமைந்துவிட்ட நேரிய குணங்களும் அப்பழுக்கற்ற சிந்தனையும் எல்லாம் மேன்மையான இணைப்புகளாக அமைந்துவிட்டன.\nஅஸ்அத் இப்னு ஸுராராவின் எச்சரிக்கை முஸ்அபுக்குப் புரிந்தது. கோபமாய், வேகவேகமாய் நுழைந்த உஸைத், அங்குக் குழுமியிருந்த மக்களைப் பார்த்தார். முஸ்அபை முறைத்தார். 'நீதானா அவன்\n\"உனக்கு எங்கள் பகுதியில் என்ன வேலை எங்களது கீழ்க்குடி மக்களையெல்லாம் அழைத்துவைத்து மனதைக் கலைக்கிறாயாம். உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன், உயிர் முக்கியம் என்றால் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்கள்\" வீண் மிரட்டலெலாம் இல்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது; வார்த்தைகளும் மிகக் கடுமையாய் வந்து விழுந்தன.\nநிதானமாய், சாந்தமாய் உஸைதைப் பார்த்தார் முஸ்அப். \"எதற்கு வீண் பிரச்சனை அதெல்லாம் வேண்டாம். கோத்திரத் தலைவர்களுள் ஒருவரான உங்களுக்கு நானொரு சிறு கோரிக்கை வைக்கட்டுமா அதெல்லாம் வேண்டாம். கோத்திரத் தலைவர்களுள் ஒருவரான உங்களுக்கு நானொரு சிறு கோரிக்கை வைக்கட்டுமா\n\"சற்று இங்கு வந்து அமருங்கள். நான் என்ன சொல்லிவருகிறேன் என்பதைச் செவியுறுங்கள். நான் சொல்வது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையா, ஒன்றும் பாதகமில்லை. உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் நாங்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறோம்\"\nவீண்வாக்குவாதம், வீண்பேச்சு, மிரட்டலுக்கு பதில் மிரட்டல், பதிலுக்குக் கோபம், அதட்டல், என்று எதுவுமே இல்லாமல் நேரடியாய் மிக இலகுவாய் அவர் மனதைத் தட்டினார் முஸ்அப். \"நல்லது. உன் கோரிக்கை அப்படியொன்றும் மோசமில்லை\" என்று ஏற்றுக் கொண்டார் உஸைத். அதற்காக, தான் பணிந்துவிட்டதாகவோ, கோபம் தணிந்துவிட்டதாகவோ அவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாதே தான் கொண்டுவந்திருந்த ஈட்டியைத் தரையில் செங்குத்தாய்ச் செருகி நட்டுவைத்தார். எந்நேரமும் அது அவர்களைத் தாக்கத் தயங்காதாம் - அதற்கு அதுதான் அர்த்தம். \"உம், சொல்\"\nமுஸ்அப் உஸைதைக் கூர்ந்து நோக்கி, முழுக் கவனத்துடன் நிதானமாய்ச் சொல்ல ஆரம்பித்தார். ஏகத்துவம், அல்லாஹ் முஹம்மது நபிக்கு அளித்துள்ள நபித்துவம், அற்ப இம்மை என்ன, நிரந்தர மறுமை என்ன, போன்ற இஸ்லாமிய அடிப்படைகளை அழகாய்ச் சொன்னார், தெளிவாய் அறிவித்தார். இறைவனிடமிருந்து வந்திறங்கிய குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார். அவ்வளவுதான். நீண்ட நெடிய பிரசங்கம், தர்க்கம், அது-இது என்று வேறொன்றுமே பேசவில்லை\nஉஸைத் இப்னு ஹுளைர் மனதினுள் அப்படியே தெள்ளத்தெளிவாய்ப் புகுந்து அமர்ந்து கொண்டது அந்தச் செய்தி. 'அவ்வளவுதானா இதுதான் இஸ்லாமா இந்த எளிமையை மறுத்தா அங்குக் குரைஷிகளும் இங்கு சில மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்' அங்குக் கூடி அமர்ந்திருந்தவர்கள் உஸைதின் முகத்தில் தென்படும் மாறுதலை அப்பட்டமாய்க் கண்டனர். 'அல்லாஹ்வின்மீது ஆணையாக' அங்குக் கூடி அமர்ந்திருந்தவர்கள் உஸைதின் முகத்தில் தென்படும் மாறுதலை அப்பட்டமாய்க் கண்டனர். 'அல்லாஹ்வின்மீது ஆணையாக இவரது முகத்தில் தென்படும் களிப்பும் உவப்பும்... இதோ இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறார்' என்பதை அனைவராலும் எளிதாய் யூகிக்க முடிந்தது.\nசுற்றி வளைக்கவில்லை உஸைதும். \"நீர் சொன்ன செய்திகள் என்ன அருமை குர்ஆனின் வசனங்கள் என்று சிலவற்றை ஓதினீர்களே எவ்வளவு சிறப்பாய் உள்ளது அது குர்ஆனின் வசனங்கள் என்று சிலவற்றை ஓதினீர்களே எவ்வளவு சிறப்பாய் உள்ளது அது சொல்லுங்கள், ஒருவன் முஸ்லிமாக என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள், ஒருவன் முஸ்லிமாக என்ன செய்யவேண்டும்\n\"அதொன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு குளியல். உடைகளைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் வாய்விட்டு சாட்சி, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதரென்று சாட்சி பகர்கிறேன்'. அதன் பிறகு இரண்டு ரக்அத் தொழுகை. அவ்வளவுதான்\"\n'அவ்வளவுதானே' என்று விருட்டென்று எழுந்தார் உஸைத். அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்று தண்ணீர் மொண்டு தம்மைச் சுத்தம் செய்து கொண்டு திரும்பினார். கலிமா உரைத்தார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, 'இதோ இன்றிலிருந்து இஸ்லாமியப் பணிக்கு நான் தயார்' என்று தலை உயர்த்தி நின்றார், உஸைத் பின் ஹுளைர், ரலியல்லாஹு அன்ஹு\nஅத்துடன் இல்லாது தம் நண்பர் ஸஅத் பின் முஆதையும் தந்திரமாக முஸ்அபிடம் அனுப்பி வைக்க, ஏறக்குறைய அதே உரையாடல் முஸ்அப்-ஸஅதினிடையே நிகழ்ந்தது. ஸஅதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்; அவரது கோத்திரத்தின் பெரும்பகுதியினர் அவரைத் தொடர்ந்தனர்.\nஇந்நிகழ்வு, உஸைத் பின் ஹுளைர் (ரலி) வரலாற்றிலும் இடம்பெறுகிறது.\nதோழர் ஹபீப் பின் ஸைத் வரலாற்றினிடையே அதைப் படித்தது நினைவிருக்கலாம். ஒரு புனித யாத்திரை மாதத்தில் யத்ரிபிலிருந்து மக்கா வந்திருந்த பன்னிரெண்டு ஆண்கள் கொண்ட குழுவொன்று நபியவர்களை அகபா பள்ளத்தாக்கில் சந்தித்தது. சிலர் மூலமாய் முஹம்மது பற்றியும் அவரது நபித்துவம் பற்றியும் அவர்கள் ஏற்கெனவே இஸ்லாம் பற்றி அறிந்திருந்தனர். அவர்கள் நபியவர்களுடன் அகபாப் பள்ளத்தாக்கில் சந்திப்பு நிகழ்த்தி, பேசினார்கள். உண்மை, வந்தவர்களின் உள்ளங்களைத் தைக்க, பெருமகிழ்வுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஹம்மது நபியுடன் உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அது, முதல் அகபா உடன்படிக்கை.\nஇப்படி அங்கிருந்து கிளம்பி வந்து நம்பிக்கை தெரிவித்து உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட அன்ஸார்களுக்குக் குர்ஆனும் இஸ்லாமிய போதனைகளும் அளிக்கவும் மதீனாவில் மற்றவர்களுக்கு ஏகத்துவப் பிரச்சாரம் புரியவும் ஒருவரை அனுப்பி வைக்கவேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. வயதில் மூத்தத் தோழர்கள், நபியவர்களுக்குத் தோழமையினாலோ உறவினாலோ நெருக்கமான தோழர்கள் என்று பலர் இருந்தபோதும் அப்பணிக்கு முஸ்அப் இப்னு உமைர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இவன் இது செய்வான்' என்பதை நன்கு அறிந்திருந்த நபியவர்களின் சரியான தேர்வு முஸ்அப்.\n\"அங்கு மற்றவர்களுக்கும் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள்\" என்றார்கள் முஹம்மது நபி.\n\"அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே” என்று உடனே கிளம்பினார் முஸ்அப். கட்டிக் கொள்ள, பெட்டிப் படுக்கை, மூட்டை, முடிச்சு என்று எதுவும்தான் இல்லையே. இருந்த ஊரிலேயே அனைத்தையும் இழந்திருந்தவர் அவர்.\nயத்ரிபில் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர் அஸ்அத் இப்னு ஸுராரா. அவர், \"வாருங்கள் தூதரின் தூதரே” என்று முஸ்அபைக் கட்டியணைத்து வரவேற்றுத் தம் வீட்டில் இருத்திக் கொண்டார். அமைதியாய்த் துவங்கியது புரட்சிப் பணியொன்று. முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய அவ்வீடு மிகவும் வசதியாக அமைந்து போனது. மக்கள் தனியாய், குழுவாய் என்று வந்துவந்து செய்தி அறிந்து சென்றனர். அமைதியான அப்பிரச்சாரங்களுக்கு நல்ல பலன் இருந்தது. யத்ரிப் நகரில் இஸ்லாம் பரவலாய் அறியப்பட்டு மேலும் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். அங்கு மக்காவிலோ, தாயிஃப் நகரிலோ இருந்ததைப் போலான எதிர்ப்பெல்லாம் இல்லாமல் இங்கு யத்ரிப் நகரம் இஸ்லாமிய விதை, விருட்சமாய் தழைத்தோங்க வளமான விளைநிலமாய்ப் பண்பட்டிருந்தது.\nமுஸ்அப் பிரமாதமாகக் குர்ஆன் ஓதக் கூடியவர். அவரது வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்கும் மாத்திரத்திலேயே மக்களின் இதயங்கள் அடிமையாகின. அந்த இனிய குரலில் வெளிவந்த குர்ஆன் வாசகங்கள், மனதை அடித்துப் புரட்டிப் போடும் அதன் கருத்து, எல்லாமாய்ச் சேர்ந்து அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் அளவிலாத பக்தியிலும் பற்றிலும் மதீனத்து மக்கள் ஆழ்ந்து போனார்கள். அவரது நற்குணம், எளிமை, நேர்மை, ஆழ்ந்த இறைபக்தி, தெளிவான ஞானம் இதெல்லாம் மதீனத்து அம்மக்களை வெகுவாய்க் கவர்ந்தது; ஏகத்துவ உண்மை தங்குதடையின்றி அவர்களது உள்ளங்களில் புகுந்தது.\nவெறும் பன்னிரெண்டு பேர் வந்து அகபாவில் உறுதிமொழி எடுத்துச் சென்ற சில மாதங்கள் கழித்து, அதற்கடுத்த யாத்திரை காலத்தில் ஆண்-பெண் என்று எழுபது முஸ்லிம்கள் மக்காவிற்குக் கிளம்பினர். அவர்களுடன் முஸ்அபும் மக்கா திரும்பினார். இம்முறையும் அகபாவில் உடன்படிக்கை நிகழ்வுற்றது.\nஅதைத் தொடர்ந்து வரலாற்றுப் பக்கங்கள் வேகவேகமாய் புரள ஆரம்பித்தன. ஏகப்பட்ட இன்னலுக்கு ஆளாகி, எங்காவது வாசல் திறக்காதா, வழியொன்று பிறக்காதா என்று தவித்துக் கிடந்த முஸ்லிம்கள் மக்காவிலிருந்து யத்ரிபிற்குப் புலம்பெயர ஆரம்பித்தனர். முத்தாய்ப்பாய் அமைந்தது முஹம்மது நபியின் பயணம். யத்ரிப் மதீனாவாகியது.\nநபியவர்கள் மதீனா வந்தடைந்தபோது முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாமியச் செய்தியைச் சென்று சேர்ப்பிக்காத வீடு என்று அங்கு எதுவுமே இல்லை.\nபத்ரு யுத்தம் பற்றியும் அதில் முஸ்லிம்கள் அடைந்த பெருவெற்றி பற்றியும் முன்னரேயே வாசித்தோம். வரலாறு படைத்த அந்தப் போரின்போது நிகழ்ந்த சில நிகழ்வுகளை மட்டும் நாம் இங்குப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவோம். ஏனெனில் அதற்கு அடுத்து நிகழ்ந்த உஹதுப் போருக்கு நாம் விரைய வேண்டியுள்ளது.\nபத்ருப் போரின் இறுதியில் பல குரைஷியர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அதில் ஒருவன் அந்-நத்ரு இப்னுல் ஹாரித். கெட்ட விரோதி இவன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிக்கு எதிராகவும், குர்ஆன் வசனங்கள் மீது அவதூறு சொல்லியும் மக்காவில் அவன் இழைத்துவந்த தீமைகள் ஏராளம். \"முஹம்மது சொல்வதையெல்லாம் நீங்கள் யாரும் கேட்கவேண்டாம். இறைவேதம் என்று அவர் அறிவிப்பதெல்லாம் பண்டைய புராணக் கதைகளே. வேண்டுமானால் அதைவிடச் சிறப்பான புத்தகம் கதையெல்லாம் என்னிடம் இருக்கின்றன” என்று எதிர்ப்பிரச்சாரம் புரிந்து திரிந்து கொண்டிருந்தவன். குர்ஆனுக்கு எதிரான அவனது துர்ச்செயல்களைக் கண்டித்து இறைவன் குர்ஆனிலேயே எட்டு இடங்களில் குறிப்பிடுகிறான்.\nபோர்க் கைதிகளை அழைத்துக் கொண்டு மதீனா திரும்பும் வழியில் அல்-அதீல் எனும் இடத்தில் முஸ்லிம்களின் படை தங்கியது. அங்கு அனைத்துக் கைதிகளையும் பார்வையிட்டார்கள் நபியவர்கள். அந்-நத்ரை அவர்கள் பார்க்க, அந்தப் பார்வை அந்-நத்ரின் இதயத்தினுள் அச்சமொன்றைப் பரப்பியது. அருகிலிருந்தவனிடம் கூறினான், \"சத்தியமாகச் சொல்கிறேன். முஹம்மது என்னைப் பார்த்த பார்வையில் என் மரணம் தெரிந்தது. நிச்சயம் அவர் என்னைக் கொல்லப்போகிறார்\"\n\"அப்படியெல்லாம் ஏதும் நடக்காது. நீ வீணாய்ப் பயப்படுகிறாய்\"\nஅந்-நத்ரின் மனம் சமாதானமடையவில்லை. தனக்காக ஏதேனும் பரிந்துரை கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். முஸ்அப் இப்னு உமைர் தென்பட்டார். அவர் அவனுக்கு உறவினர்.\n உன்னுடைய தலைவரிடம் எனக்காக நீ பரிந்துரைக்க வேண்டும். இதர குரைஷியர்களை அவர் நடத்தப் போவதைப்போல் என்னையும் நடாத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துவிடு. இல்லையென்றால் அவர் என்னைக் கொன்றுவிடுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது\"\nஅவனைப் பார்த்து முஸ்அப், \"அல்லாஹ்வின் வேதத்தைப் பழங்காலக் கட்டுக்கதைகள் என்று அவதூறு பரப்பித் திரிந்தாய். அவனுடைய தூதர் முஹம்மதை ஒரு பொய்யன் என்று அவமானப்படுத்தினாய். முஸ்லிம்களின்மீது நீ கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளோ ஏராளம்\"\n போரின் முடிவுமட்டும் குரைஷிகளுக்கு சாதகமாய் அமைந்து நீ ஒரு போர்க்கைதியாய் அவர்களிடம் அகப்பட்டிருந்தால் உனக்காக நான் வாதாடியிருப்பேன், பரிந்துரைத்திருப்பேன், தெரியுமா நான் உயிரோடு இருக்கும்வரை அவர்களால் உன் உயிருக்குத் தீங்கு ஏற்படாமல் காத்திருப்பேன்\"\n\"நான் உன்னை நம்பவில்லை அந்-நத்ரு. அது ஒருபுறமிருக்க, நான் நீயில்லை. நான் முஸ்லிம். இஸ்லாத்தை நான் ஏற்றுக்கொண்ட மாத்திரத்தில் இஸ்லாத்தின் எதிரி உன்னுடனான எனது உறவு அறுந்துவிட்டது\"\nநபியவர்கள் உத்தரவுப்படி அந்த இடத்திலேயே அந்-நத்ரின் தலை கொய்யப்பட்டது.\nபோரில் சிறைபிடிக்கப்பட்ட மற்றொருவர் முஸ்அபின் சகோதரன் அபூ அஸீஸ் இப்னு உமைர். அவரைப் பார்த்துவிட்டார் முஸ்அப். அபூ அஸீஸைக் கைதியாய் அழைத்துச் சென்றுகொண்டிருந்த அன்ஸாரித் தோழரை விரைந்து நெருங்கிய முஸ்அப், \"கொழுகொம்பைப் பிடித்திருக்கிறீர்கள். இவருடைய தாயார் கொழுத்த செல்வம் படைத்த பெண்மணி. நன்றாகப் பத்திரமாக இவரைக் கட்டிவையுங்கள். பெரும் தொகையொன்று மீட்புத்தொகையாய் கிடைப்பது நிச்சயம்\"\n என்ன இது கொடுமை” என்று முஸ்அபை நோக்கி அலறினார் அபூ அஸீஸ். ரத்த உறவை நினைவூட்டி, \"ஏதாவது சலுகைக்கு ஏற்பாடு செய்வாய் என்று பார்த்தால், இதென்ன ஆலோசனை\"\nஅழகிய பதில் வந்தது முஸ்அபிடமிருந்து. \"இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் சகோதர பந்தம் இருக்கிறதே அது இறைமறுப்பில் மூழ்கியுள்ள இரத்த உறவைவிட எல்லாவகையிலும் உசத்தி. இதோ இவர்தாம் என் சகோதரர். நீயல்ல\nஆனால் அதே அபூ அஸீஸ் தெரிவித்த மற்றொரு செய்தியும் ஓர் ஆச்சரியம். சிறைபிடிக்கப்பட்டிருந்த அவருக்கு உணவு நேரத்தில் அவரது பசி தணியும் அளவிற்கு ரொட்டி அளித்து உபசரிக்கும் அன்ஸார்கள், தங்களது பசிக்கு வெறும் பேரீச்சம் பழத்தை உண்டிருக்கிறார்கள். நபியவர்களின் உத்தரவு அது. இத்தகைய உபசரிப்பு அபூ அஸீஸிற்கே சங்கடமாகி, தனக்கு அளிக்கப்படும் ரொட்டியை நபித் தோழர் ஒருவரிடம் நீட்டினால் அதிலிருந்து ஒரு சிறு துண்டைக்கூட பிட்டுக்கொள்ளாமல் அப்படியே மீண்டும் தந்துவிட்டிருக்கிறார் அவர்.\nஇஸ்லாமிய சகோதரத்துவத்தையும் எதிரியையும் செவ்வனே உபசரிக்கும் விதத்தையும் தெளிவாய் விளங்கி வைத்திருந்தார்கள் அவர்கள். ரலியல்லாஹு அன்ஹும்.\nஅதற்கு அடுத்த ஆண்டு உஹதுப் போர். இந்த போரைப் பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம்.\nபோருக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. களத்தில் முஸ்லிம்களின் கொடியைச் சுமக்கும் பணியை முஸ்அப் இப்னு உமைரிடம் அளித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதை ஏந்திக் கொண்டு படையணியில் முன்னேறிக் கொண்டிருந்தார் முஸ்அப். போர் உக்கிரமாய் நடைபெற்று முஸ்லிம்கள் குரைஷிகளை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்து மலையுச்சியிலிருந்த சில தோழர்கள் போர் முடிவுற்றுவிட்டதாய்க் கருதி கீழே இறங்கி ஓடிவர, தப்பியோடிய குரைஷிப் படைகள் அதைப் பார்த்துவிட்டனர். தப்பியோடிய படையில் ஒரு பகுதியினர் மலையின் பின்புறமிருந்து மேலேறி அங்கிருந்து இறங்கி வந்து முஸ்லிம் படைகளைத் தாக்கத் துவங்க, திசைமாறியது போரின் போக்கு.\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் களத்தில் நிகழ்ந்த கொடூரங்களையும் வஹ்ஷி பின் ஹர்பு வரலாற்றிலேயே பார்த்தோம். அந்தக் கடுமையான சூழலில் முஸ்அப் கொடியை உயர ஏந்தி, \"அல்லாஹு அக்பர் அல்லாஹ்வே மிகப் பெரியவன்” என்று வேங்கையாய் உறுமிக் கொண்டு களத்தில் வலமும் இடமும் சுழன்று சுழன்று எதிரிகளுடன் போரிட ஆரம்பித்தார். நபியவர்களை நோக்கிச் செல்லும் எதிரிகளின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பி தானே ஒரு தனிப்படை போல் படு பயங்கரமாய்ச் சண்டை.\nஅப்பொழுது இப்னு காமிய்யா என்ற குரைஷி முஸ்அபை வேகமாய் நெருங்கி தனது வாளைச் சுழற்ற அது முஸ்அப் இப்னு உமைரின் வலது கையைத் துண்டித்தது. கரம் கழன்று தரையில் வீழ்ந்தது. \"முஹம்மது (ஸல்) தூதரே அன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்றுபோயினர்\" என்ற குர்ஆனின் 3ஆம் அத்தியாயத்தின் 144வது வசனத்தை உச்சரித்துக்கொண்டே கொடியை தன் இடது கையில் ஏந்திக் கொண்டார்; போரைத் தொடர்ந்தார் முஸ்அப்.\nஆனால் அந்தக் குரைஷி அவரது இடது கையையும் துண்டாட, இரத்த சகதியில் வீழ்ந்தது அந்தக் கரமும். அதைப் பொருட்படுத்தவில்லை முஸ்அப். இரத்தம் பீறிட உடம்பில் சொச்சம் ஒட்டிக் கொண்டிருந்த கைகளைக் கொண்டு கொடியை தம் மார்புடன் அனைத்துக் கொண்டு, அதே வசனத்தை மீண்டும் உச்சரித்தார். அப்பொழுது மற்றொருவன் தன் ஈட்டியைக் கொண்டு முஸ்அபைத் தாக்க உயிர் நீத்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு.\nபோரெல்லாம் முடிந்து, அனைத்துக் களேபரங்களும் முடிந்தபின் வீழ்ந்து கிடந்த தம் தோழர்களின் உடல்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தார்கள் நபியவர்கள். அக்களத்தில் குரைஷிப் பெண்கள் நிகழ்த்திய கோரத் தாண்டவமும் நாம் ஏற்கெனவே படித்ததுதான். தாங்கவியலாத சோகக் காட்சி அது. இறந்த தோழர்களைக் கண்டு முஹம்மது நபி பகர்ந்தார்கள், \"மறுமையில் நீங்களெல்லாம் வீரத் தியாகிகள் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் சாட்சி பகர்கிறார்\"\nஇறந்தவர்களை அக்களத்திலேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. முஸ்அபின் உடலை முழுவதுமாய்ப் போர்த்தக் கூடிய அளவிற்குக்கூட அவரது உடலில் துணி இல்லை. அதுவும் கிழிந்துபோன கம்பளித் துணி. தலையை மூடினால் கால் மூடவில்லை. காலை மூடினால் தலை மூடவில்லை.\nசெல்வச் செழிப்பிலும் சுக போகத்திலும் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞர், தாய், தகப்பன், சொத்து, சுகம் என அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு ஏக இறைவனைத் துதித்து வாழப் புகலிடம் ஒன்று கிடைத்தால் போதும் என்று கடல் கடந்து ஓடிய முஹாஜிர், யத்ரிப் மணலில் இஸ்லாமிய விதையைத் தூவி வீடுதோறும் இஸ்லாமிய விருட்சம் வளர்ந்தோங்க வைத்து மதீனத்து வரலாற்றிற்கு வித்திட்டவர், இறைவனும் அவனது தூதரும் மட்டுமே போதுமென்று நெய்யுண்டு, பட்டுடுத்தி, ஜவ்வாது பூசித் திளைத்த அங்கங்களையெல்லாம் துண்டு துண்டாய் இழந்து விட்டு, துண்டு துணியுடன் மடிந்து கிடந்தார் முஸ்அப் இப்னு உமைர் - ரலியல்லாஹு அன்ஹு.\nஇறுதியில் நபியவர்கள் கூறினார்கள், \"அவரது தலையைத் துணியால் மூடிவிட்டு கால்களை இலைகள் கொண்டு மூடிவிடுங்கள்\"\nமுஸ்அப் இப்னு உமைரின் வீர மரணத்தை நினைத்து மறுமையில் தமக்கு எந்தப் பங்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயத்தில் நடுங்கி அழுவார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). ஒருமுறை அவர் நோன்பு திறக்க அவருடைய பணியாள் உணவு எடுத்து வந்தார். அதைக் கண்டு திடீரென்று பொங்கி அழுதார் இப்னு அவ்ஃப். \"முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாத்தை ஏற்றபின் இவ்வுலகில் எவ்வித சொகுசையோ, நல்ல உணவையோ சுவைக்காமல் அனைத்தையும் மறுமைக்கு சேமித்து எடுத்துச் சென்றுவிட்டார். நமக்கு எல்லாம் இவ்வுலகிலேயே கிடைக்கிறதே மறுமையில் நம் பங்கு கிடைக்காமற் போய்விடுமோ\" என்ற அச்சத்தில் விளைந்த அழுகை அது. கிளர்ந்தெழுந்த துக்கத்தில் அன்று அவர் அந்த உணவைக்கூட உண்ணவில்லை.\nஇப்படி பயந்து அழுதது யார் சொர்க்கவாசி என்று திருநபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் வழங்கப்பெற்ற பத்துபேருள் ஒருவர். நம் கண்களெல்லாம் எந்த நம்பி்க்கையில் ஈரம் உலர்ந்து கிடக்கின்றன\nஒருமுறை கப்பாப் பின் அல்-அரத் (ரலி) சொன்னார். \"நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரது தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரிந்தன. அவரது கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரது தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரது தலையை மூடி விடும்படியும் அவரது கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்\"\n'ஹிஜ்ரத் மேற்கொண்டதற்கான பலனை இவ்வுலகிலேயே அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோமே அதனால் மறுமையில் பங்கேதும் கிடைக்காமல் போய்விடுமோ முஸ்அப் போன்றவர்களெல்லாம் அனைத்து பலன்களையும் மறுமைக்கு என்று எடுத்துச் சென்றுவிட்டார்களே' என்று பயமும் ஆதங்கமும் கொண்ட விசனம் அது.\nஇறுதியில் நபியவர்களும் தோழர்களும் மதீனா திரும்ப, பெண்களெல்லாம் தத்தம் தகப்பன், சகோதரன், கணவன் என்று விசாரிக்கத் தொடங்கினார். முஸ்அப் இப்னு உமைரின் மனைவி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி). இவர் நபியவர்களின் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஷின் சகோதரி. மட்டுமல்லாது ஹம்ஸா இப்னு முத்தலிப் இவர்களுக்குத் தாய் மாமன். ஹம்னாவும் உஹதுப் போரில் கலந்த கொண்டு முஸ்லிம் போர் வீரர்களுக்கு நீர் அளிப்பது, காயங்களுக்கு மருந்திடுவது என்று பரபரப்பாய்ச் சேவை புரிந்து கொண்டிருந்தார்.\nஹம்னா நபியவர்களை நெருங்க, \"ஓ ஹம்னா உன் சகோதரன் அப்துல்லாஹ்வுக்காக வெகுமதி தேடிக் கொள்வாயாக” என்றார்கள் அவர்கள். உஹதுப் போரில் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷும் வீர மரணமடைந்திருந்தார்.\nஅதைக் கேட்ட அவர், \"நாமனைவரும் அல்லாஹ்விற்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே மீள்கிறோம். அல்லாஹ்வின் கருணை அவர் மீது பொழிவதாக. அவன் அவரை மன்னிப்பானாக” என்றார்.\n\"உன்னுடைய தாய்மாமன் ஹம்ஸாவின் மீது வெகுமதி தேடிக் கொள்வாயாக ஹம்னா” என்றார்கள் அடுத்து.\nமுதலில் விழுந்தது இடியென்றால் இது பேரிடி. அந்தத் துக்கத்தையும் நிதானமாய் விழுங்கிக் கொண்ட ஹம்னா அதே பதிலுரைத்தார்.\nதொடர்ந்தார்கள், \"ஓ ஹம்னா, உன் கணவன் முஸ்அப் இப்னு உமைரின் மீது வெகுமதி தேடிக் கொள்வாயாக\"\nஇது, இந்த இழப்பு, இதில் உடைந்துவிட்டார் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா. அழுகை கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வெடித்தது. \"பெண்ணுக்குத் தன் கணவன் மீது இருக்கும் பிணைப்பு, கணவனுக்கு மனைவியிடம் உள்ளதைவிட அதிகமாகும்” என்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\nவேங்கை போன்ற தாய்மாமன், உடன் பிறந்த சகோதரன், ஆருயிர்க் கணவன் என்று ஒரே நாளில் அனைவரையும் பறிகொடுப்பது என்பது கொஞ்சநஞ்ச சோகமா என்ன\nபின்னாளில் இவரைத் தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மறுமணம் புரிந்து கொண்டார்கள்.\nஉல்லாச இளைஞர்கள் ஊர்தோறும் தெருதோறும் நிறைந்திருக்கிறார்கள்தான். சரியான வெளிச்சம் அவ்வுள்ளங்களில் புக வேண்டும். அவ்வளவே திசைமாறித் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் அறிய வேண்டியது சரியான முகவரி மட்டுமே. பல்லாயிரம் கரங்கள் தியாகங்களுக்குத் தயாராகும் - முஸ்அப் இப்னு உமைரைப் போல்.\nசத்தியமார்க்கம்.காம்-ல் 25 ஜனவரி 2011 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 23>> <<தோழர்கள் - 25>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/01/blog-post_73.html", "date_download": "2019-05-22T14:47:16Z", "digest": "sha1:6BHTGMASNCT7U7PPRMV4STG4SDGBPR4H", "length": 43537, "nlines": 296, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: எங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஎங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா\nஎங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா\nஎங்க ஊர்ல வாணக்காரய்யா, வாணக்காரய்யான்னு ஒரு இஸ்லாமியர் இருந்தாரு. புதுக்கோட்டையில் இருந்து பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்தாரு. அவரைப் பத்தி எழுதணும்னு ஊருல விசாரிச்சேன், ஒருத்தருக்கும் அவரோட பேரு தெரியல. எல்லோரும் சொன்னது அவரு பேரு வாணக்காரருன்னுதான். இல்லேன்னா சாயப்பு (சாய்பு) வாணக்காரர். அதுவும் எங்க ஊருல அவரு மட்டும்தான் வெடி செஞ்சதாலயோ என்னமோ அவரோட பெயரை தெரிஞ்சிக்கணும்மனு யாருக்கும் தோணலையோ\nஇந்து மத சம்பிரதாய சடங்குகளும், சாதிய பாகுபாடும் வலுவா இருக்கும் எங்க ஊருல, இந்து மதத்தை தவிர வேத்து மததுக்காரவங்கன்னு யாரும் கெடையாது. இவர்தான் பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம். சுத்துப்பட்டுல உள்ள எல்லா ஊருக்கும் தீபாவளி, கோயில் திருவிழா, கல்யாணம், சாவுன்னு எல்லாத்துக்கும் வாணவெடி செய்றதுதான் இவரு தொழிலு. பாதுகாப்பா வெடி செய்றதால கிராமம் மட்டும் இல்லாம டவுனுலேர்ந்து கூட வந்து வாங்கிட்டு போவாங்க.\nவாணக்கார அய்யா, குடும்பத்தோட எங்க ஊருக்கு வந்த போது “புள்ளக்குட்டியோட வந்துருக்காரு இவருக்கு ஏதாவது உதவி செய்யணு”ன்னு நெனச்சு ஊர் காரங்க ஒரு முடிவு செஞ்சு இருந்துட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாங்க.\n“ஐயனார் கோயில் எடந்தான் இருக்கு. உங்களுக்கு இஷ்டன்னா அதுல கொட்டகை போட்டுகிட்டு இருங்க”ன்னு சொன்னாங்க.\n“சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்கன்னு\" சொன்னாரு வாணக்காரரு. ஐயனாரு எடத்த அல்லா காட்டுன வழியா நெனச்சு தொழில ஆரம்பிச்சு அமோகமா இருந்தாரு வாணக்கார அய்யா.\nஊருகுள்ள வாணக்காரய்யா வாணவெடிக்கு தனி மவுசு இருதுச்சு. ஒத்த வெடி, ஓல வெடி, அணுகுண்டு, பொதபொத வாணம் (புஸ் வாணம்), சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு, திருவிழா வெடி இவ்வளவுதான் அவர் செய்த வெடிகளோட வெரைட்டி. ஆனால் ஒவ்வொண்ணும் அவ்வளவு பாதுகாப்பா பாத்துப் பாத்து செய்வாரு. பிள்ளைகளோட பாதுகாப்பு கருதி வெடிகளோட மேல் அமைப்பு எல்லாம் களி மண்ணால செய்திருப்பாரு. சீக்கிரத்துல வெடி நமத்தும் போகாது. எந்த ஒரு வெடியும் வெடிக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் வரைக்கும் வெறும் மத்தாப்பு போல தான் வரும், பிறகு லேட்டாதான் வெடிக்கும். வெடிக்காத பென்சில் மத்தாப்புலக் கூட பாதி வரைக்கும் தவுடுதான் இருக்கும். அல்லா புண்ணியத்துலயோ அய்யனாரு புண்ணியத்துலயோ வாணக்காரையா சாவுற வரைக்கும் அவர் செய்த வெடியால எந்த விபத்தும் நடக்கல.\nஎங்க ஊரைச் சுத்தி இருக்குற இருபது கிராமத்துக்கு மேலேருந்து இவர்கிட்ட வெடி வாங்க வருவாங்க. ஊருக்கூரு திருவிழா வெடிங்கறது சீசனுக்கு தான் நடக்கும், ஆனா சாவுக்கு வெடி கட்றது தினமும் நடக்கும். அதனால வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். 40 வருசத்துக்கு மேல எங்க ஊருல தொழில் பாத்தாரு. ஆனா சொத்துன்னு எதுவும் சேத்து வைக்கல. ஒரு வீடு கூட சொந்தமா இல்ல. வேலையாளுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு. பசின்னு வர்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. ஊரு விசேசத்துக்கு நல்லா செய்வாரு. ரொம்ப நல்ல மனிதர்.\nஎங்க ஊருல சேவை சாதி, தாழ்த்தப்பட்ட சாதி குடும்பத்திலிருந்து தொழில் செய்றவங்களுக்கு வேலைக்கி கூலி கொடுக்க மாட்டாங்க. வருசம் பூரா செய்ற வேலைக்கி அறுவடை முடிஞ்சதும் நெல்லு தான் கூலியா வாங்கிக்கணும். அதே போலதான் வாணக்கார அய்யாவும் தீபாவளிக்கு வாணவெடிய கொடுத்துட்டு அறுவடை முடிஞ்சதும் நெல்லு வாங்கிக்கணும்னு முறை வச்சாங்க.\nதீபாவளிக்கு வெடி குடுத்துட்டு யாருக்கு எத்தனை மரக்கா நெல்லுக்கு வெடி குடுத்தோங்கற கணக்க நோட்டுல எழுதி வச்சுக்குவாரு. அறுவடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீடா போய் நெல்லு வாங்கிக்குவாரு. சாதாரண மக்கள் மரக்கால் கணக்குக்கும், பணக்கார விவசாயிகள் மூட்டை கணக்குக்கும் வெடி வாங்குவாங்க. வெளியூரு சனங்களுக்கு வெடி விக்கும் போது காசு வாங்கிக்குவாரு. கருவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி கொசுறா ஓல வெடியும், பென்சில் மத்தாப்பும் கொடுப்பாரு. தீபாவளி சமயத்துல வெடி விக்கிற எடத்துல பிள்ளைங்க போய் நின்னா, மிட்டாய் மாதிரி வெடிக்காத மத்தாப்பு வெடிய கையில கொடுத்தனுப்புவாரு. வியாபாரி போல இல்லாம ஊர் மக்களோட தாயா பிள்ளையா பழகுனாரு.\nவெடி செய்யறதுக்கும், வெடி மருந்துகள பாதுகாக்கறதுக்கும் ஊருக்கு ஒதுக்கு பக்கமா இருக்குற தென்னந்தோப்புல ஒருத்தர் இடம் கொடுத்தாரு. செஞ்ச வெடிய தீபாவளி சமயத்துல விக்கிறதுக்கு ஊருக்குள்ள சும்மாக் கெடந்து வீட்ட ஒருத்தங்க தந்தாங்க. நாலு தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இவர்கிட்ட வேல செஞ்சாங்க. தென்னந்தோப்புல அழகான ஒரு குடிசை போட்டு, உக்காந்து வெடி கட்ட திண்ணை போட்டு, பேட்ரி ரேடியோவ்ல பழைய எம்.ஜி.ஆர். பாட்டுப் போட்டு வேலை செய்ற அழகே தனி. இத பாக்குறதுக்குன்னே தினமும் மாடு மேய்க்க அங்கதான் போவோம்.\nவாணக்கார அய்யா சாதி மதம் பாக்காம எல்லா சாதியினரிடமும் சகோதர குணத்தோட பழகுவாரு. எங்க ஊரையும், இந்து ஆதிக்க சாதி பண்டிகையையும் மதிச்சு நடந்துக்குவாரு. இந்த ஊருல வியாபாரம் பாத்து பொழக்கிறதாலயும், ஐயனாரு சாமி எடத்துல குடி இருக்குறதாலயும் தானும் ஏதாவது செய்யணும்னு வருசா வருசம் ஐயனாரு திருவிழா, முருகனுக்கு மாசி மகம், பங்குனி உத்திரமுன்னு எல்லா திருவிழாவுக்கும் காசு வாங்காம வாணவெடி கட்டித் தருவாரு. சித்திரை திருநாளுக்கு முதல் நாள் இரவுலேர்ந்து மறுநாள் காலை வரைக்கும் விடிய விடிய கண்ணு முழிச்சு எந்த மனத்தடையும் இல்லாம சந்தோசமா சாமி புறப்பாட்டுல கூடவே வருவாரு. நன்றிக் கடனா ஐயனாருக்கு மட்டும் ஒரு படி கூடுதலா வெடி தருவாரு, காட்டுக்குள்ள புறப்புற்ற ஐயனாரு ஊருக்குள்ள வந்து சேர்ற வரைக்கும் விடிய விடிய வெடி சத்தத்துல ஊரே கிடுகிடுத்து போகும். பாக்க கண்கொள்ளா காட்சியா இருக்கும்.\nவாணக்கார அய்யாவுக்கு மூனு பொண்ணுங்க. ஆம்பள பிள்ளை கிடையாது. அந்த பொண்ணுங்க வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முஸ்லீம் மத கட்டுப்பாட்டோட போட்ட முக்காடு எடுக்காம இருப்பாங்க. இந்த வெடித் தொழில் செஞ்சுதான் மூணு பொண்ணுவளையும் கட்டிக் குடுத்தாரு. வீட்லயே பந்தல் போட்டு ஊரு மணக்க பிரியாணி போட்டு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாரு. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி அந்த கல்யாணமே எங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. எங்க ஊருல ஒரு சில படித்த, நகரத்தோட பழக்க வழக்கம் வச்சுருந்த சில பெரிய மனிதர்களை தவிர, பெரும்பாலான சாதாரண மக்கள் இந்து மதத்து திருமணத்த தவிர வேறு மத திருமணத்த பாத்திருக்க வாய்ப்பில்லைதான். மொகத்துல பூப்போட்டு மூடி மறைச்சு முகமே தெரியாம நடந்த கல்யாணத்த பாக்குறதுக்கு எங்க ஊருக்கே வியப்பா இருந்துச்சு.\nவாணக்காரையா தனிப்பட்ட நல்ல குணம்னா பசின்னு வர்ரவங்களுக்கு சாப்பாடு போட்றது தான். எந்த நேரமும் அடுப்பு எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். ஊர்க்காரவங்க யாரு அவரு வீட்டுக்கு போனாலும் சாப்புடாம விடமாட்டாங்க. பூக்காரம்மா, கூடை, மொறம் விக்கிறவங்க, வளையல் மணி விக்கிறவருன்னு பல சுமைதூக்கும் வியாபாரிங்கக் கூட சாப்பாட்டு நேரத்துக்கு சாயப்பூட்டுக்குப் போனா ரெண்டு சோறு திங்கலாம்னு போவாங்க. பாவப்பட்ட மக்க, மனுசங்க மனசறிஞ்சு சோறு போடும் பண்பு அந்த குடும்பத்துல எல்லாருக்குமே இருந்துச்சு.\nஇப்படி எங்கிருந்தோ வந்து ஊர் மனசுல இடம் பிடிச்சு ஊர் நல்லது கொட்டதுல கலந்துகிட்டு, இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாம பழகி வாழ்ந்த வாணக்காரைய்யா 75 வயசுக்கு மேல இறந்துட்டாரு. வாழ இடம் குடுத்த ஊர் சனங்க புதைக்க எடம் கொடுக்கறதுல தயக்கம் காட்டுனாங்க. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்குற எங்க ஊருல இவர் மதத்துக்குன்னு ஒரு சுடுகாடு இல்ல. அதால இவர எங்க பொதைக்கறது என்ற புது பிரச்சனை உருவாச்சு.\n“நம்மோட தாயா பிள்ளையா பழகினாலும் எரிக்கிற எடத்துல பொதைக்க எப்புடி எடம் கொடுக்க முடியும். நாம பிரேதத்த கொண்டு போகும் போது கொம்பு ஊதி, தார தம்பட்ட அடிச்சு, சங்கு ஊதி கடைசி காரியம் பண்ணுவோம். அவங்க வேற மாதிரி செய்வாங்க இதெல்லாம் சரிபட்டு வராது. என்ன செய்யலாம்” எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும் முடியல, ஊர்ல புது பழக்கத்த ஏற்படுத்தவும் முடியல ரெண்டுங் கெட்டான் மனசோட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராம பாதி பொழுதுக்கு மேல இழுத்துகிட்டே போச்சு.\nதுக்கத்துக்கு வந்த வாணக்காரையா சொந்தக்காரங்க இந்த குழப்பத்த எதிர்பார்க்கல இங்கேயே அடக்கம் செய்யணுன்னு சொல்லவும் முடியல. நடந்த கொழப்பத்த பாத்துட்டு ஊருக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்றதா சொன்னாங்க. ஆனா ஊர்க் காரங்களுக்கு தூக்கிட்டு போவச் சொல்றதுல விருப்பமில்ல. வாணக்காரையா பழகின விதமும் ஊரு நல்லது கெட்டதுல பங்கெடுத்துகிட்ட முறையும் அவரை விட்டுக் கொடுக்க மனசில்லாம செஞ்சுருச்சு. இந்த ஊரை நம்பி வந்துட்டாரு இவ்வளவு காலமா நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகினாரு அதுவும் இல்லாம பாதில தூக்கிட்டு போனாங்கன்னா ஊருக்கு ஒரு இழுக்கா போயிரும்னு ஊர்க்காரங்க முடிவு வந்தாங்க.\n“வாணக்காரையா சாதி மதம் பாக்காம எல்லார் கிட்டையும் நல்லா பழகினவரு. அவரும் இந்த ஊர்க்காரனாட்டம் கோயிலுக்கு வரி குடுத்து நல்லது கெட்டதுல கலந்துகிட்டாரு. அது மட்டும் இல்லாம அவரோட நல்ல நடத்தைக்கும், நல்ல மனசுக்கும் மதிப்பு குடுத்து நடந்துக்கணும். அவங்க ஒரு குடும்பம் இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்” என்று முடிவெடுத்தாங்க. எந்த சாதிக்காரங்க சுடுகாட்டுலயும் இல்லாம ஆத்துக் கரையோரமா அவங்களுக்குன்னு ஒரு தனி எடம் கொடுத்து அதுல பொதச்சுக்க சொன்னாங்க.\nவாணக்காரையா இறந்ததும் அவர் மனைவி மட்டும் தனியா இருந்தாங்க. பொண்ணுங்க தன்னோட வந்து இருக்கும் படி கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. இது தன்னோட ஊரு இங்க இருக்குறவங்கதான் தனக்கு சொந்தக்காரங்க என்ற நெனப்போடு இருந்தாங்க. வெடி செய்றது கிடையாதுன்னாலும் பொண்ணுங்க குடுக்குற பணத்த வச்சுகிட்டு ஊர்க் காரங்க சில பேரு குடுக்குற நெல்ல வச்சுகிட்டு வாழ்ந்தாங்க. சும்மா இருக்க முடியாம ஊதுவத்தி செய்வாங்க. பத்து வருசத்துக்கு பிறகு நடக்க முடியாம படுத்த படுக்கையா போய்ட்டாங்க. பொண்ணுங்களுக்கு வந்து வந்து பாக்க முடியல. அதனால ஊர்க்காரங்க கிட்ட சொல்லிட்டு அந்தம்மாவ பொண்ணுங்களே கொண்டு போய்டாங்க.\nஅதுக்குப் பிறகு வாணக்காரையா குடும்பத்தை பத்தி எந்த சேதியும் தெரியல. இன்னைக்கும் எங்கூர்ல தீபாவளி பண்டிகையெல்லாம் பெரிய விசயமா கொண்டாடறது கிடையாது. வாணக்காரையா இல்லைங்கிறதுனாலயோ என்னமோ இப்பல்லாம் ஊருல பட்டாசு சத்தம் அதிகமாக கேக்கிறது இல்ல.\nபட்டணுத்துல நான் பாத்த சிவகாசி பட்டாசெல்லாம் வாணக்கார அய்யா வெடி வகைங்களோடு ஒப்பிட்டால் ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த ஐயாவோட வெடியில சத்தம் மட்டுமில்ல, தன்னலம் கருதாக ஒரு அன்பு இருந்துச்சுன்னு இப்ப புரியுது.\n(இது கற்பனைக் கதையல்ல, உண்மைச் சம்பவம்)\nLabels: இந்து, இஸ்லாம், காப்பி பேஸ்ட் :-), தமிழர்கள், மத நல்லிணக்கம்\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nமோடி ஒபாமா சந்திப்பும் நம்மவர்களின் கலாய்பும்\nநெதன்யாஹூவின் மனைவி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்\nமொழி வெறியை தவிருங்கள் தோழர்களே\n500 சீனர்களின் மன மாற்றமும் மன்னர் அப்துல்லாவின் அ...\nமெக்ஸிகோவில் காணாமல் போன 43 மாணவர்கள் இறந்திருக்கல...\n எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது\nஅமெரிக்காவில் மூன்று குழந்தைகளை கொன்ற தாய்\n'திருப்பித் தரும் வானம்' - சில அரிய செய்திகள் நாம்...\n10 முஸ்லிம்களின் உயிரைக் காத்த ஷாயில் தேவி\nஇந்திய அறுவடை முடிந்தது: அடுத்து சவுதியில்....\nஜெர்மனியின் 'டேன்னி ப்ளம்' - இஸ்லாத்தை நோக்கி....\nஅமீர்கானின் ஹஜ் பயணம் விமரிசிக்கப்படுகிறது.\nசிரி(றி)ய சிறுவனை அறைந்த பர்கர் கிங் நிர்வாகம்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர் கே லஷ்மண் மறைவு\nபாலிவுட் நடிகர்கள் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு\nசெண்பகமே.... செண்பகமே..... தென் பொதிகை... சந்தனமே\nவானமும் பூமியும் எவ்வாறு நிலைபெற்றுள்ளது\nட்விட்டரில் மோடு முட்டி :-)\nகுரங்குகளை கட்டுப்படுத்துங்கள்: அமெரிக்கா கட்டளை\nபெல்ஜியம் நாட்டு புகழ் பெற்ற மாடல் இஸ்லாத்தை நோக்க...\nமன்னர் அப்துல்லாவின் நிரந்தர பயணக் காட்சிகள்\nநிற வெறி ஆஸ்திரேலியா - 1960 வரை....\nசவுதி மன்னர் அப்துல்லா மறைவு\nஇதற்கு பெயர்தான் அதீத பக்தியோ\n'நான் நேசிப்பதால் ஜெத்தாவை தூய்மையாக வைப்பேன்'\nஎங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா\nஅமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் மன்னிப்பு கேட்டது\nஐஎஸ்ஐஎஸ்ஸை நம்பி ஏமாந்த தரீனா ஷகீல்\nகடல் மட்டம் உயர்ந்து வருவதை மெய்ப்பிக்கும் ஆய்வறிக...\nஎன்னம்மா நீங்க.... இப்டி பண்றீங்களேம்மா\nஐஎஸ்ஐஎஸின் அடுத்த நாடகம் அரங்கேறுகிறது\nசெசன்யாவில் கார்ட்டூனுக்கு எதிராக நடந்த பேரணி\nஇறைவனை அற்ப பொருளாக்கியவர்கள் - இளையராஜா\nஆங்கிலேயனை வியக்க வைத்த துபாய்\nஇளையராஜா இன்னும் ஆன்மீகத்தில் முழுமையடையவில்லை\n.ப்ரான்ஸ் தாக்குதல் அமெரிக்கா மற்றும் மொசாத்தின் வ...\nரஷ்ய போராட்டத்தில் 20000 க்கும் அதிகமான மக்கள்\nபெகிடாவின் போராட்டத்துக்கு ஜெர்மன் அனுமதி மறுத்தது...\nஇரும்பு பற்றி மேலும் சில புதிய தகவல்கள்\nஇங்கு எதற்காக இந்த பெண்மணிகள் வரிசையில் நிற்கிறார்...\nசகோ சிஎம்என் சலீமின் கருத்தரங்கு பற்றிய எனது பார்வ...\nதெலுங்கானாவில் இஸ்லாமிய பொறியாளர் கைது\nசஞ்சீவ் பட் - பாரத ரத்னா விருதுக்கு தகுதியான நபர்\nஅன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் - சிறு கதை\nஇஸாபெல் மேதிக் ஃப்ரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்ல...\nகாவல் துறையினரையும் கவர்ந்த இறைவேதம் குர்ஆன்\nஇந்தியாவில் பலருக்கும் இனி பிரச்னைதான் :-)\nஅன்பினால் அனைவரையும் வென்ற சகோதரர் சிராஜுதீன்\nஜெர்மனியில் முஸ்லிம்கள் நடத்திய அமைதி பேரணி\nஉத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் அருந்திய 30 பேர் சா...\nசார்லி ஹெப்டோ விசாரணை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட...\nஅமெரிக்க ராணுவத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கிய ஐஎஸ...\nதலையில் தொப்பி அணிவது யார் வழிமுறை\nகுரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் - மன்னர் ஒளரங்...\nதுப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்\nசகோதரி ரஹீமாவின் திருமணம் இன்று இனிதே நடந்தேறியது...\nசிரிய பாலஸ்தீன மக்கள் பனிப் புயலில்......\nபாலிவுட்டைத் துறந்து இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்\nஜானகி ராமன் சாதி இந்துக்களைப் பார்த்து கேட்கிறார்\n'மீலாது நபி' - பிஜேபி கொண்டாடுகிறது\nபிராமணியத்திலிருந்து முஸ்லிமாக மாறியவரா நீங்கள்\nஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.\nபிகே போன்ற படங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெற்றிகரமாக ...\nபத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு 12 பேர் இறப்பு\nதமிழக இஸ்லாமிய இயக்கத்தினர் கவனத்திற்கு\nயுவன் சங்கர் ராஜா திருமணம் சம்பந்தமாக எழும் சர்ச்ச...\nகண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்\n'உன் பேரை மாத்தப் போறேன்' - கார்ட்டூன்\nவேர்களைத் தேடும் சில இஸ்லாமியர்கள்\nஇந்து நண்பரின் இந்த வாதத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்...\nஜல்லிக் கட்டு விளையாட்டால் உயிரை இழந்த குடும்பங்கள...\n\"குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே\nகுடிசை தொழிலை எதிர்க்கும் அரசை கண்டிக்கிறோம்\nஅபுதாபியிலிருந்து தங்கம் கடத்திய சுரேஷ் கைது\nஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மேக்தி ஆள் சேர்க்கவில்லை...\nஆதாம் ஏவாள் - உண்மைப்படுத்துகிறது பிபிசி\nமதக் கலவரங்களுக்கு அரசியலே காரணம் - ராஜ்நாத்சிங் ப...\nயுவன் சங்கர் ராஜாவின் திருமணம் இன்று நடந்தேறியது\nசூரிய குளியல் புற்று நோயை வரவழைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/blog-post_74.html", "date_download": "2019-05-22T15:07:20Z", "digest": "sha1:BTCDG7MU6UGGJQJZZMIP7VQNKA4V3HSB", "length": 18881, "nlines": 261, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: கேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்பா! :-)", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்பா\nவாகனங்களில் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்த ஒன்றிலிருந்து ஐந்து கியர்கள் இருக்கும். ஆறாவதாக வாகனம் பின்னோக்கி செல்வதற்காக ரிவர்ஸ் கியர் இருக்கும். இதனை குறிக்க R என்ற ஆங்கில எழுத்தை எழுதியிருப்பார்கள். இதனை நம்ம கேப்டன் வழக்கம் போல் தவறாக புரிந்து கொண்டதைத்தான் இந்த படம் விளக்குகிறது.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற்றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilitpark.blogspot.com/2009/12/", "date_download": "2019-05-22T15:48:55Z", "digest": "sha1:JMW3RRGEFNTG4LLEXLBMEU5PSPNUJI4Q", "length": 30511, "nlines": 232, "source_domain": "tamilitpark.blogspot.com", "title": "December 2009 ~ தகவல் தொழில்நுட்பப் பூங்கா", "raw_content": "\nகணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை( Shortcut Icons) உருவாக்க ஒரு இலவச மென்பொருள்\nநேரத்தை மீதப்படுத்தி கணணியை கையாள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் ஒன்று தான் கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை (Desktop Shortcut Icons) உருவாக்கி அவற்றின் மூலம் கணணியை கையாள்வதற்கான நேரத்தை மீதப்படுத்தி கொள்ளலாம்.\nஅவ்வாறு கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை (Shortcut Icons) உருவாக்கவென இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளில் சுருக்குவழியில் உருவாக்கப்பட்டுள்ள சில சின்னங்கள் உள்ளன.\nகணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக வேலை செய்கின்றதா என பரிசோதித்து(Check) பார்ப்பது எப்படி\nஉங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.\nமுதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)\nகீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.\nஇதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது.\nYouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச மென்பொருள்\nஇணையத்தில் Youtube இலிருந்து காணொளிகளை ன்றும் பல ஆவணங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் தரவிறக்கவென பல்வேறு இணையத்தளங்கள், மென்பொருட்கள் உள்ளன. ஏற்கனவே எனது இடுகைகளில் அத்தகைய பல தகவல்களை பதிவிட்டுள்ளேன். அத்தகைய ஒரு இணைய வழியிலான மென்பொருள் சம்பந்தமான இணையம் பற்றித்தான் இன்றைய பதிவை இடவுள்ளேன்.\ncatch YouTube இது ஒரு இணையவழியிலான மென்பொருள் என்று குறிப்பிடலாம். இதிலிருந்து நீங்கள் YouTube காணும் காணொளிகளை பார்த்து மகிழலாம். இதிலுள்ள சிறப்பம்சம் mpg,mov,3gp,mp3,dvd,wav,mp4 போன்ற வடிவங்களில் இந்த தொகுப்புக்களை நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம். நீங்களும் தரவிறக்கி பார்த்து மகிழுங்கள்.\nஇலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள்-Hornil StylePix\nபுகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் இன்றைய கணனியுகத்தில் குவிந்து காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்கள் இணையவழியிலாகவும் காணப்படுகின்றன. அவ்வாறன பல மென்பொருட்கள் பற்றிய பல தகவல்களை நான் ஏற்கனவே எனது முன்னைய இடுகைகளில் தந்துள்ளேன். அத்தகைய ஒரு இலவச புகைப்பட வடிவமைக்கான ஒரு மென்பொருள் பற்றிய பதிவுதான் இது.\nHornil StylePix இது ஒரு இலவச புகைப்பட வடிவமைப்புக்கான ஒரு மென்பொருள். இந்த மென்பொருளானது பயனாளரால் மிக இலகுவான விதத்தில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.(intuitive user interface) இந்த மென்பொருளானது கிட்டத்தட்ட Adobe Photoshop இன் செயற்பாடுகளையுடையதாகவும் மிக வேகமாகவும் வடிவமைப்பு செய்யக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணையில் நிறுவியோ அல்லது USB Drive இல் சேமித்து எந்தவொரு கணணியிலும் பாவிக்ககூடிய விதத்திலும் என இரு வழிகளில் இதை பயன்படுத்தலாம்(Portable Apps).\nஇந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவி பயன் பெறுங்கள்.\nதரவிறக்க மற்றும் மென்பொருள் தொடர்பான இணையச்சுட்டி: Hornil StylePix\nTwitter இல் பயனுள்ள ஆவணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் (Share Files) புதிய வசதி.\nமிகவும் பிரபல்யமான நுண்ணிய வலைபதிவு (Micro Blogging) எனப்படும் Twitter ஆனது இலவசமாக ஆவணங்களை,கோப்புக்களை (Folders And Files) பகிர்ந்து கொள்ளும் வசதியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியானது மற்றவர்களுடன் உங்கள் ஆவணங்களை தனிப்பட்டரீதியாகவும் (Private) மற்றும் எல்லாரும் பகிர்ந்து (Public) கொள்ளும் விதத்திலும் வழங்கப்படுகின்றது. நீங்கள் FileTwt என்னும் இணையத்தளத்தில் சென்று உங்கள் ஆவணங்களை தரவேற்றி Twitter ஊடாக பகிர்ந்து கொள்ள முடியும். 20MB வரையில் உங்கள் ஆவணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.\nநீங்களும் சென்று பயனுள்ள விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்பெறுங்கள்.\nதமிழ் இணைய கலைச்சொல் அகராதிகள்\nதமிழில் விஞ்ஞான கலைச்சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பயனுள்ள கலைச்சொல் இணைய அகராதிகள் இங்கு தரப்படுகின்றன. இந்த கலைச்சொல் அ...\nகூகிளின் பல்வேறுபட்ட வசதிகளுடனான உச்சரிப்பு முறையில் அமைந்த எழுத்து பலகை( Transliteration service with a Rich WYSWYG Editor)\nபுதியதாக பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் கூகிள்(Google) அண்மையில் தமிழ் உட்பட பிரதான இந்திய மொழிகளில் தனது புதிய உச்சரிப்பு முறையில் அமைந்த ...\nகையடக்க தொலைபேசிகளுக்கான தொடர்பாடல் மென்பொருட்கள்\nதகவல்களை பகிர்ந்து கொள்வதற்கென கையடக்கத்தொலை பேசிகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் பல கணணி இணைய உலகில் பல காணப்படுகின்ற...\nகூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது\nஅதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை நாங்...\nகைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்ற...\nகூகிளில் சில வித்தியாசமான ஆச்சரியப்படக்கூடிய தேடல்கள்\nதேடல் துறையில் சாதனைகளை படைத்துவரும் கூகிளானது சில வித்தியாசமான தேடல்களையும் தருகிறது அத்தகைய தேடல்கள் சில.... 1. Do a barrel ro...\nதிறந்த மென்பொருட்கள் காணப்படும் இணையதளங்கள்\nதிறந்த மென்பொருட்கள் எனப்படுபவை அனைத்துலக ரீதியிலான தகவல் தொழில்நுட்ப சட்ட வரையறைகளுக்கு அமைவாக அனைத்துலக மென்பொருட்கள் நிறுவனங்களின் அங்கீ...\nபதிவுகளை திருடி வெளியிடுபவர்களின் கவனத்திற்கு........\nபதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத...\nஉங்கள் USB Drives, MP3 players,iPod, memory cards போன்ற சேமிப்பு கருவிகளில் (Storage Devices) அழிபட்ட கோப்புக்களை மீட்டுத்தரும் இலவச மென்பொருள்\nஉங்கள் USB Drives, HDD, MP3 player,ipod,memory Cards போன்ற நீங்கள் பாவிக்கும் சேமிப்பகங்களிலுள்ள ஆவணங்கள்,(Documents)கோப்புக்கள்(Folders),ம...\nபல்வேறுவிதமான இசைவடிவங்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்( Download free Sound Effects)\nஇசை என்பது மனிதவாழ்வில் மிக முக்கியாமானதொன்று. இசையால் நோயைக்கூட குணப்படுத்தமுடியும் என்பது நிபுணர்களின் கருத்து. அத்தகைய இசையை இன்று பல்வேற...\nகணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை( Shortcut Ic...\nகணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக...\nYouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச ...\nஇலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள்-Hornil StylePi...\nTwitter இல் பயனுள்ள ஆவணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்...\nதமிழ் இணைய கலைச்சொல் அகராதிகள்\nதமிழில் விஞ்ஞான கலைச்சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பயனுள்ள கலைச்சொல் இணைய அகராதிகள் இங்கு தரப்படுகின்றன. இந்த கலைச்சொல் அ...\nகூகிளின் பல்வேறுபட்ட வசதிகளுடனான உச்சரிப்பு முறையில் அமைந்த எழுத்து பலகை( Transliteration service with a Rich WYSWYG Editor)\nபுதியதாக பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் கூகிள்(Google) அண்மையில் தமிழ் உட்பட பிரதான இந்திய மொழிகளில் தனது புதிய உச்சரிப்பு முறையில் அமைந்த ...\nகையடக்க தொலைபேசிகளுக்கான தொடர்பாடல் மென்பொருட்கள்\nதகவல்களை பகிர்ந்து கொள்வதற்கென கையடக்கத்தொலை பேசிகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் பல கணணி இணைய உலகில் பல காணப்படுகின்ற...\nகூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது\nஅதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை நாங்...\nகைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்ற...\nகூகிளில் சில வித்தியாசமான ஆச்சரியப்படக்கூடிய தேடல்கள்\nதேடல் துறையில் சாதனைகளை படைத்துவரும் கூகிளானது சில வித்தியாசமான தேடல்களையும் தருகிறது அத்தகைய தேடல்கள் சில.... 1. Do a barrel ro...\nதிறந்த மென்பொருட்கள் காணப்படும் இணையதளங்கள்\nதிறந்த மென்பொருட்கள் எனப்படுபவை அனைத்துலக ரீதியிலான தகவல் தொழில்நுட்ப சட்ட வரையறைகளுக்கு அமைவாக அனைத்துலக மென்பொருட்கள் நிறுவனங்களின் அங்கீ...\nபதிவுகளை திருடி வெளியிடுபவர்களின் கவனத்திற்கு........\nபதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத...\nஉங்கள் USB Drives, MP3 players,iPod, memory cards போன்ற சேமிப்பு கருவிகளில் (Storage Devices) அழிபட்ட கோப்புக்களை மீட்டுத்தரும் இலவச மென்பொருள்\nஉங்கள் USB Drives, HDD, MP3 player,ipod,memory Cards போன்ற நீங்கள் பாவிக்கும் சேமிப்பகங்களிலுள்ள ஆவணங்கள்,(Documents)கோப்புக்கள்(Folders),ம...\nபல்வேறுவிதமான இசைவடிவங்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்( Download free Sound Effects)\nஇசை என்பது மனிதவாழ்வில் மிக முக்கியாமானதொன்று. இசையால் நோயைக்கூட குணப்படுத்தமுடியும் என்பது நிபுணர்களின் கருத்து. அத்தகைய இசையை இன்று பல்வேற...\nதமிழ் இணைய கலைச்சொல் அகராதிகள்\nதமிழில் விஞ்ஞான கலைச்சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பயனுள்ள கலைச்சொல் இணைய அகராதிகள் இங்கு தரப்படுகின்றன. இந்த கலைச்சொல் அ...\nகூகிளின் பல்வேறுபட்ட வசதிகளுடனான உச்சரிப்பு முறையில் அமைந்த எழுத்து பலகை( Transliteration service with a Rich WYSWYG Editor)\nபுதியதாக பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் கூகிள்(Google) அண்மையில் தமிழ் உட்பட பிரதான இந்திய மொழிகளில் தனது புதிய உச்சரிப்பு முறையில் அமைந்த ...\nகையடக்க தொலைபேசிகளுக்கான தொடர்பாடல் மென்பொருட்கள்\nதகவல்களை பகிர்ந்து கொள்வதற்கென கையடக்கத்தொலை பேசிகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் பல கணணி இணைய உலகில் பல காணப்படுகின்ற...\nகூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது\nஅதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை நாங்...\nகைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்ற...\nகூகிளில் சில வித்தியாசமான ஆச்சரியப்படக்கூடிய தேடல்கள்\nதேடல் துறையில் சாதனைகளை படைத்துவரும் கூகிளானது சில வித்தியாசமான தேடல்களையும் தருகிறது அத்தகைய தேடல்கள் சில.... 1. Do a barrel ro...\nதிறந்த மென்பொருட்கள் காணப்படும் இணையதளங்கள்\nதிறந்த மென்பொருட்கள் எனப்படுபவை அனைத்துலக ரீதியிலான தகவல் தொழில்நுட்ப சட்ட வரையறைகளுக்கு அமைவாக அனைத்துலக மென்பொருட்கள் நிறுவனங்களின் அங்கீ...\nபதிவுகளை திருடி வெளியிடுபவர்களின் கவனத்திற்கு........\nபதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத...\nஉங்கள் USB Drives, MP3 players,iPod, memory cards போன்ற சேமிப்பு கருவிகளில் (Storage Devices) அழிபட்ட கோப்புக்களை மீட்டுத்தரும் இலவச மென்பொருள்\nஉங்கள் USB Drives, HDD, MP3 player,ipod,memory Cards போன்ற நீங்கள் பாவிக்கும் சேமிப்பகங்களிலுள்ள ஆவணங்கள்,(Documents)கோப்புக்கள்(Folders),ம...\nபல்வேறுவிதமான இசைவடிவங்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்( Download free Sound Effects)\nஇசை என்பது மனிதவாழ்வில் மிக முக்கியாமானதொன்று. இசையால் நோயைக்கூட குணப்படுத்தமுடியும் என்பது நிபுணர்களின் கருத்து. அத்தகைய இசையை இன்று பல்வேற...\nகணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை( Shortcut Ic...\nகணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக...\nYouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச ...\nஇலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள்-Hornil StylePi...\nTwitter இல் பயனுள்ள ஆவணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/wanna-explore-the-thrilling-rides-visit-below-mentions-water-theme-parks-in-the-world", "date_download": "2019-05-22T15:19:38Z", "digest": "sha1:GT2TRK257DY6SUN4343R3EA4BNH6KSHG", "length": 16512, "nlines": 164, "source_domain": "www.cauverynews.tv", "title": " த்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsjanani's blogத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nபரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்துல, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருமே பாகுபாடே இல்லாமல் தண்ணீரில் விளையாடுவது ரொம்பவே பிடித்த ஒரு பொழுதுபோக்குதான்.\nஅதிலும் சுற்றுலா பயணத்தை சாகசமாகவும் த்ரில்லராகவும் அனுபவிக்க சில முக்கிய வாட்டர் தீம் பார்க் குறித்த தகவல்களை காணலாம்...\nதீவுகளுக்கே பேர்போன ஊர் என்றால் அது இந்தோனேசியா. ஒரு வைல்ட் லைஃபை சொகுசாக வாழ ஏற்ற இடம் இந்தோனேசியாவின் பாலி தீவு. இங்கு ‘வாட்டர்பாம் பாலி’ மிக பிரபலம். இதன் செங்குத்து வளைவு த்ரில் உணர்வை அளிக்கும். இது நண்பர்கள் மட்டுமல்ல குடும்பாக செல்லவும் ஏற்ற இடமே. பளிச்சிடும் நிசப்தமான நீல கடற்கரை உங்களை சூரிய வெளிச்சத்துடனும் ஒரு குளிர்ச்சி மனநிலையுடனும் வரவேற்கும்.\n3 மணிநேரத்திற்கு உலகை மறந்து கவலைகளை மறக்க வைக்கக் கூடியது பிரேசிலில் உள்ள ‘பீச் பார்க்’. இது 14 அடுக்கு வளைவுகளை கொண்டது. துறுதுறுவென உள்ளவர்களுக்கும் அட்வென்ச்சரை விரும்புபவர்களுக்கான சொர்க்கம் இது. இதன் சுற்றுச்சூழலும் செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் பூங்காக்களும் உங்களை மலைப்பில் ஆழ்த்தும்.\n3) மக்காடி வாட்டர் வேர்ல்ட்:\nஎகிப்து என சொன்னாலும் நம் அனைவரின் கண் முன்னே நினைவுக்கு வருவது பிரமிடுகளும், நதிகளும் தான். இங்கு உள்ள வெப்பத்தை தணிக்க வழிவகுக்கிறது ‘மக்காடி வாட்டர் வேர்ல்ட்’. நீண்டகால கோடை விடுமுறையில் வெயிலினால் ஏற்பட்ட தாகத்தை போக்க ஒரு சிறந்த தீம் பார்க் இதுவாகும். 50க்கும் மேற்பட்ட வாட்டர் ரைட், மிகப்பெரிய நீச்சல் குளம் என நீரினால் ஆன அம்சங்கள் இங்கு உள்ளது.\nஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோவில் உள்ளது இந்த அஃவாடிக்கா தீம் பார்க். ஏகப்பட்ட திகில் அனுபவங்களை ஏற்படுத்தும் அளவுக்கு 40க்கும் மேற்பட்ட வாட்டர் ஸ்லைடுகளை உள்ளடக்கியது. 84,000 சதுர அடி கொண்டுள்ள இந்த அஃவாடிக்காவில் கடற்கரை, நதிகள், ஆறுகள் என உருவாக்கப்பட்டுள்ளது. விலக்கு காட்சிகளும் உள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nபா.ஜ.க. அளிக்கும் விருந்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் ஓ.பி.எஸ்..\nஅரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..\nராஜீவ் காந்தி நினைவு தினம் : கே.எஸ் அழகிரி அஞ்சலி\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nஇதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத ரஜினிகாந்த்.. கால் நூற்றாண்டாக காத்திருக்கும் ரசிகர்கள்..\nதமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா. துன்புறுத்துவதா.\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்,பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71064", "date_download": "2019-05-22T14:59:34Z", "digest": "sha1:CP6KIB6JEQWGBUUAICLRFQBS6XDSQCHH", "length": 7022, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இந்து பயங்கரவாதி என்பது சரித்திர உண்மை: கமல்ஹாசன் திட்டவட்டம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஇந்து பயங்கரவாதி என்பது சரித்திர உண்மை: கமல்ஹாசன் திட்டவட்டம்\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 18:14\nசுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து என்பது தான் சரித்திர உண்மை என்று திருப்பரங்குன்றம் தோப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:\nநான் யரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. ஆனால், அதை ஊடகம் தான் திரித்து வெளியிட்டது. அதற்கு முழுக் காரணமும் ஊடகம்தான். நான் அதை ஒரு தடவை தான் கூறினேன். ஊடகம் தான் பலமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியது.\nசுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என நான் கூறியது தான் சரித்திர உண்மை. உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால், கசப்பு மருந்தாகும்.\nதேர்தல் அரசியலில் சேர்ந்த பின், ஒரு இனம் மட்டும் போதுமா மக்கள் அனைவருக்குமே நீதி கிடைக்க வேண்டும்.\nஅநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன்.\nயாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது. நான் சொன்னது சரித்திர உண்மை.\nஇந்த அரசு வீழும், வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்துவோம்\nஎன்று கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.\nகமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு ஆளும் பாஜக அரசிடமிருந்து எதிர்ப்பும், காங்கிரஸிடமிருந்து ஆதரவும் வெளிப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/11/2_10.html", "date_download": "2019-05-22T15:45:18Z", "digest": "sha1:YJQVYK2FX2CZECFCRCYBZOF3S7YW7TA7", "length": 10570, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு பிறப்பித்த 2 ஆணைகள் செல்லும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு", "raw_content": "\nஅரசு பிறப்பித்த 2 ஆணைகள் செல்லும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅரசு பிறப்பித்த 2 ஆணைகள் செல்லும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவின ருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியும், பணி நியமனத்தின்போது வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படும் எனவும் கூறி தமிழக அரசு கடந்த 2014-ல் 2 அரசாணைகளை வெளியிட்டது. ஆனால், இந்த மதிப்பெண் சலுகையை எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும். இதர அனைத்து பிரிவினருக்கும் வழங்கக் கூடாது. வெயிட்டேஜ் முறையைப் பின்பற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த தீர்ப்பில், ''ஆசிரி யர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசு ஆணைகளும் செல்லும். சரியான உத்தரவைத்தான் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சமுதாயத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீட்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிப்பதில் எந்த தவறுமில்லை'' என அதில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தடைபட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/tirunelveli-news-MKL7BR", "date_download": "2019-05-22T15:27:51Z", "digest": "sha1:3ZJS4LDXE4ALLV7NH7LYHI2WEJVI2J3P", "length": 15410, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "வரகனூர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து- ஒருவர் பலி - Onetamil News", "raw_content": "\nவரகனூர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து- ஒருவர் பலி\nவரகனூர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து- ஒருவர் பலி\nநெல்லை 2019 மே 16: நெல்லை மாவட்டம் வரகனூர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து- ஒருவர் பலி- 4 பேர் காயம் அடைந்தனர்.\nநெல்லை மாவட்டம் வரகனூரில் அய்யாச்சாமி என்பவருக்கு சொந்தமான குணா என்ற பட்டாசு ஆலை உள்ளது. இந்தப் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆலையை மாவட்ட நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது. பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த பட்டாசு ஆலை அருகே நெல்லை மாவட்டம் கரிவந்தநல்லூர் அருகே உள்ள மாங்குடி பகுதியை சேர்ந்த 8 பேர் அப்பகுதியில் விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களில் சிலர் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக தீ அருகில் இருந்த பட்டாசு ஆலை அறைக்குள் பரவியதாக கூறப்படுகிறது ஏற்கனவே அந்த அறைக்குள் கழிவாக கிடந்த பட்டாசுகள், தீ பரவியது மளமளவென வெடித்து சிதறியதில் சமையல் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பட்டு மாங்குடியை சேர்ந்த கோபால் (61) , கனகராஜ் (46), அர்சுனன் (17) குருசாமி (62) காமராஜ் (62) ஆகிய5 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வெம்பகோட்டை மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.\nதகவலறிந்த திருவேங்கடம் காவல்துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த தொழிலாளர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கோபால், குருசாமி அர்ச்சுனன் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காமராஜ், கனகராஜ் ஆகியோர் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற வந்த கோபால் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.\nசங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ​\nபிரபல எழுத்தாளரும் சாகித்ய அகடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் இன்று மரணம்\n தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு போலீஸ் தற்கொலை\nபணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர் தவறி விழுந்து உயிரிழந்தார் ;பதற்றம் நிலவுகிறது.\nதிருநெல்வேலிக்கு ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தார்;தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன் வரவேற்றார்.\nவேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு மண்வெட்டியால் கணவனை வெட்டிக்கொன்ற 2-வது மனைவி கைது ;பரபரப்பு\nசங்கரன்கோவில் நகரத்தில், தென்காசி பாராளுமன்றத் தொகுதி பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி -க்கு பிரமாண்ட வரவேற்பு\nலாரி டிரைவருக்கு பி.இ.படித்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர் ; திருமணம் முடிந்து 10நாளில் வீட்டுக்கு வந்த இளம்பெண் வெட்டிக்கொலை ;தம்பி கைது\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நின...\nதூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வைய...\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=2024", "date_download": "2019-05-22T14:36:17Z", "digest": "sha1:P7XIJCYLEZBDMAE5GSG4KKGDBL63BQKO", "length": 8511, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "சமாதானத்தின் தேவன் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் சமாதானத்தின் தேவன்\n“சமாதானத்தின் தேவன்.” எபி. 13:20\nகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் தேவன் நம்மோடு முற்றிலும் சமாதானமாகி ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார். அவர் சமாதானத்தின் தேவன். பயப்படத்தக்கதொன்றும் அவரில் இல்லை. இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நடக்குக் கொடுப்பார். அவர் நம்மேல் மனஸ்தாபமாயிருந்தது உண்மைதான். இப்போதோ அவர் கோபம் நீங்கி ஆறுதல்படுத்துகிறார். நமக்கும், அவருக்கும் இப்போது சமாதானமுண்டு. நமது நன்மையை அவர் போருகிறார். அவருக்கு மகிமையை அதிகம் கொடுக்க வேண்டியதே நமது கடமை. யோகோவா நம்மிடம் சமாதானமாய் இருப்பது எத்தனை பாக்கியம். அவரின் சமுகத்தில் நமது இருதயத்தை ஊற்றி அவரில் நம்பிக்கை வைத்து முழுவதும் அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக.\nகிறிஸ்துவானவர் நமக்காக நிறைவேற்றின கிரியையை, யோகோவா அங்கீகரித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரம ஸ்தலங்களில் அவரைத் தமது வலது பாரிசத்தில் வைத்து, அவர்மூலம் நமது வாழ்க்கைக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இப்போதும் அவர் அதிகமாய் நம்மோடு சமாதானப்பட்டிருக்குpறார். நாம் இதை அதிகமாய் நம்பி அதிகமாய் அனுபவிக்கலாம். பரிசுத்தாவியைத் தந்து நமக்கு நன்மை செய்கிறது அவருக்குப் பிரியம். இனி தேவனைக் குறித்து தப்பெண்ணங்கொள்ளாதபடிக்கும் அவர் கடினமனமு;ளவரென்று எண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போமாக. அவர் சமாதானத்தின் தேவன்.\nஉமது நாமம் அதில் எழுதுமே.\nNext articleவிலையேறப்பெற்ற சீயோன் குமாரர்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஎன்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T14:48:42Z", "digest": "sha1:TYJEABKLEWP4HHA5N5X5DJ5GAIPQGSOQ", "length": 2560, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "கருட பகவான் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags கருட பகவான்\nகருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்\nவைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். அது மட்டுமின்றி வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலில் மூலவரை வணங்குவதற்கு முன்பு கருடனை வணங்க வேண்டும். என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். ஞானம், பலம்,...\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/12/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21570/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-22T14:49:22Z", "digest": "sha1:ULCUOFDAPRDISPNWPSAJZR6ILTSTUY2Q", "length": 14823, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "ட்ரம்பின் ஜெருசல அறவிப்புக்கு சர்வதேசம் எதிர்ப்பு | தினகரன்", "raw_content": "\nHome ட்ரம்பின் ஜெருசல அறவிப்புக்கு சர்வதேசம் எதிர்ப்பு\nட்ரம்பின் ஜெருசல அறவிப்புக்கு சர்வதேசம் எதிர்ப்பு\nஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பல்வேறு நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.\nநேற்று (06) அவர் விடுத்துள்ள குறித்த அறிவித்தலில், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமத்திய கிழக்கில் சமாதானத்தை உருவாக்கும் நோக்கில் நீண்டகாலமாக தாமதித்திருந்த தீர்மானம் ஒன்றையே தாம் மேற்கொண்டிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜெருசலம் நகரம், இஷ்ரேல் - பாலஷ்தீனுக்கு இடையில் மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கிறது.\nஇந்நிலையில் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் சர்வதேச அளவில் இந்த தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன.\nகுறிப்பாக அமெரிக்கா இனியும் சமாதான தூதுவராக செயற்பட முடியாது என்று பாலஸ்தீனத் தலைவர் மொமஹட் அபாஸ் அறிவித்துள்ளார்.\nசர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு \"நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற\" செயல் என்று தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் இந்த முடிவையடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில், 8 நாடுகள் இந்த வார இறுதியில் அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளன.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅழுத்தம் அதிகரிப்பு: டிரம்பின் 'ஜெரூசலம்' முடிவில் தாமதம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nராஜிவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 28 ஆவது வருட நினைவஞ்சலி...\nஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் அயர்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 72 ஓட்டங்கள்...\nகருத்துக் கணிப்பன்றி வெறும் கருத்துத் திணிப்பே வௌியாகியுள்ளது\n2016 இல் நடந்ததை போல் நிரூபிப்போம்தற்போது வெளிவந்துள்ளது...\nரியல் மட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மத்திய வரிசை வீரர் டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான...\nதமிழகத்தில் நூறு டிகிரி வெப்பநிலை தாக்கம்\n12 ஊர்களில் பெரும் பாதிப்புதமிழகத்தில் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி...\nதேர்தல் திணைக்களத்தில் எதிர்க் கட்சிகள் முறைப்பாடு\nவாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nசென்னை தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு அச்சுறுத்தல்\nசென்னை தலைமைத் தேர்தல் செயலகத்துக்கு இனந்தெரியாத சிலர் வெடிகுண்டு மிரட்டல்...\nபாதுகாப்பு தகவல்கள் தொடர்பில் சபாநாயகர் எம்.பிக்களுக்கு அறிவுரை\nபாதுகாப்பு தொடர்பில் தகவல்களை வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும்...\nசதுர்த்தி பி.இ. 02.41வரை பின்னர் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nvkarthik.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-22T14:36:28Z", "digest": "sha1:B3OQRYBMSUL72UN54WH47EVPFMZXHACR", "length": 23957, "nlines": 127, "source_domain": "nvkarthik.com", "title": "நவநீதகிருஷ்ணன் - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nசெப்டம்பர் 9, 2016. ஹோட்டல் இம்பீரியல், டெல்லி.\nஒரு கருத்தரங்கிற்காக நானும் என் பாஸும் டெல்லி சென்றிருந்தோம். எக்கச்செக்க பணம் கொட்டி, கலைநயத்துடன் இருந்தது அந்த ஹோட்டல் இம்பீரியல். தொழில் + அதிகார வர்க்கத்தினர்கள், தொழில் + அரசியல் வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மாணவர்களால் நிரம்பியிருந்தது நாங்கள் இருந்த அந்த அரங்கம். மேடையில் ராஜ்ய சபா எம்.பி. ராஜ்குமார் தூத் (இவர் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்’இன் சகோதரர்) உட்பட பல முக்கிய புள்ளிகள் இருந்தனர். உக்கிரமான கவனத்துடன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.\nநிகழ்ச்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் வேஷ்டி சட்டை போட்டு ஒருவர் அரங்கின் பின்புறத்தில் இருந்து யாரையும் தொந்தரவு செய்யாமல் நுழைந்தார். முன்வரிசைக்கு சென்ற அவருக்கு, அவ்வளவு கூட்டத்திலும் ஒருவர் குடுகுடுவென்று ஓடிவந்து இடம் ஒதுக்கித் தந்தார். தமிழர் என்று தெரிந்தாலும், அவர் திரும்பியபோது முகம் எங்கோ பார்த்தமாதிரி இருந்தாலும், சட்டென்று நினைவுக்கு வரவில்லை. பத்து நிமிடம் கழித்தே பொறி தட்டியது. அட\nபதினோரு மணியளவில், தேனீர் இடைவேளையில் பாஸிடம் சொன்னேன், “எங்கூர்காரர் ஸார்…”\n“அதான் பார்த்தாலே தெரியுதே… வேஷ்டி கட்டி, நெற்றியில் பட்டை பூசி… தெரியுமா அவரை..\n“ராஜ்ய சபா எம்.பி. ஸார்… அம்மாவோட அ.தி.மு.க. கட்சி…”\n“அட… அப்படியா… அப்ப போய் பேசவேண்டியது தான..\n“நீங்க வேற… நா பாட்டுக்கு ஏதாவது வாய கொட்டி உளறி வெச்சிடப்போறேன்… எதுக்கு வம்பு…”\n“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… சும்மா போய் பேசு… அதிகபட்சம் என்ன பண்ணுவாரு, பேசாம மூஞ்சிய திருப்பிக்கலாம்… அவ்ளோதான… போ… போய் பேசு…”\nதோளில் தட்டி அனுப்பி வைத்தார் என் பாஸ்.\nஎம்.பி. ஒரு ஓரத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து இன்னொருவருடன் பேசிகொண்டிருந்தார். அவரும் தெற்கத்திக்காரர் போலவே இருந்தார். மெல்ல அவர்களை நெருங்கி, “ஐயா… உங்ககிட்ட பேசலாங்களா..\n“பக்கத்துல… பரமக்குடி… இராமநாதபுரம் மாவட்டம்… அங்க ஆத்துக்கு அந்தப் பக்கம் எமனேஸ்வரம்’ன்னு… சௌராஷ்டிரா பையங்க…”\nஇடியென சிரித்தார், “சொல்லாத… இதோ இவன் லோடலோடவென ஆரம்பிச்சிடுவார் உங்ககூட…”\nஅருகில் இருந்தவரை கை காட்டினார். அவரும் சௌராஷ்டிராவாம். சுப்ரீம் கோர்ட் அட்வகேட். முப்பது வருடமாய் டெல்லி வாசி. கைகுலுக்கிய அட்வகேட், “மதுரைல எங்க..” சௌராஷ்டிரா’விலேயே கேட்க, “ஆரம்பிச்சிட்டான் பார்த்தியா…” என்று கேலி செய்தார் எம்.பி.\n“லட்சுமிபுரம் ஏரியா… எம்.எல்.ஏ. சரவணன் இருக்காருல… அவர் ஏரியா… ஒரு வகைல தூரத்து சொந்தம்…”\n“ஆமாமா… நம்ம எஸ்.எஸ். சரவணன் தான… ரைட் ரைட் ரைட்…”\n“இருங்க ஸார், ஒரு டீ எடுத்துட்டு வர்றேன்…”, பிஸ்கட் தட்டை கீழே வைத்துவிட்டு பிரயத்தனப்பட்டு எழ முனைந்தார்.\n“சரிப்பா… பால் இல்லாம, வரட்டீ…”\n“கொண்டாப்பா…” அதற்குள் அந்த அட்வகேட் இரண்டு பாக்கெட் கொண்டுவந்திருந்தார்.\n“பால் இல்ல தான…” என்று கேட்டுக்கொண்டே டீ அருந்த ஆரம்பித்தவர், “இப்ப என்ன வேலை பாக்குறீங்க ஸார்..\n“இன்ஜினியருங்க… இந்த ரிலையன்ஸ் இருக்குல்ல… அதுல… ஆனா, இப்ப கொஞ்சம் லீகல் பக்கம் வந்தாச்சு…”\n“பெரியவருங்க… முகேஷ் அம்பானி கம்பெனி’ல இருக்கேன்…”\n“ரைட் ரைட் ரைட்… நல்ல வேலை ஸார்… லா படிச்சிருக்கீங்களா…”\n“இல்லீங்கையா… ட்ரான்ஸ்பர்’ல அங்க இங்க தூக்கிபோட்டு கடைசில இங்க செட்டில் ஆகிட்டேன்…”\n“இல்லீங்க… ஆபீஸ் மும்பைதான்… வீடும் புள்ள குட்டிகளும் அங்கதான்… சும்மா இன்னைக்கு ஒருநாள்தான் வந்துட்டு போறேன்… அதிகபட்சம் மாசம் ஒருக்கா வரவேண்டியிருக்கும்… மத்தபடி உடனே திரும்பிடுவோம்… உங்களுக்கு எப்படி இருக்குய்யா டெல்லி… சாப்பாடெல்லாம் ஒத்து வருதா…”\n“சாப்பாடு கஷ்டம் தான் ஸார்… கஞ்சி… அதான் சாப்பாடு…”\nதிரு. நவநீதகிருஷ்ணன், ராஜ்ய சபா MP, அதிமுக\nஎனக்கு அவ்வளவாக போட்டோ எடுக்கும் பழக்கமில்லை. ஆனாலும் உடன் இருந்த சுப்ரீம் கோர்ட் அட்வகேட் என் மொபைலை பிடுங்கி, “ஐயாவோட நில்லுங்க தம்பி…” என்று ஒரு போட்டோ எடுத்துத் தந்தார். “ஞாபகமா இருக்கும்…”\n“ஐயா… இது என்னோட கார்டு… மும்பைல இருக்கேன்…”\nபத்திரமாக வாங்கி சட்டைப் பையில் வைத்துக்கொண்டவர், “என் நம்பர் எழுதிக்கோங்க…” என்று இரண்டு மொபைல் நம்பர் தந்தார். அவர் தந்த எண்களை என் மொபைலில் பதிகையில், “என் பேரு எழுதிக்கோங்க ஸார்… ஏ. நவநீதகிருஷ்ணன்…”\n“ஐயா, உங்க பேரு தெரியாதுங்களா…”\nதேவையில்லாமல் சரடு விட்டு மாட்டிக்கிறதுக்கு, உண்மையே சொன்னேன், “நீங்க பாடுனீங்களே… ராஜ்ய சபால…”\n“ஹா ஹா ஹா ஹா…” வெடித்துச் சிரித்தார். “நம்ம பாட்டு எவ்ளோ பேமஸ் பார்த்தியா…” என்று அட்வகேட் தோளில் தட்டினார். பின் என்னை பார்த்து, “அதுக்கப்புறம் பேசுனத கேட்டீங்களா..\nசங்கோஜத்துடன், “இல்லைங்க ஐயா…” என்றேன்.\n“கேளுங்க ஸார்…” என்றார். ஆனால் ஏனோ, இப்பவரை நான் கேக்கலை. “அப்புறம், உங்க நம்பர்’ல இருந்து எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிச்சிருங்க ஸார்…”\nஅதற்குள் தேநீர் இடைவேளை முடிந்து உள்ளே சென்றோம். அவர் முன் வரிசையில் சென்று அமர, நான் என் பாஸ் அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.\nபாஸ் கேட்டார், “என்ன நல்ல பேசினாரா..\nநான், “எஸ் ஸார்… நான் ரொம்ப பயத்தோடையே அவரை நெருங்கினேன்… ஆனா அவர் என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்துட்டாரு… எத்தனை தடவை சொன்னாலும் காதுலயே போட்டுக்காம என்னை ‘ஸார் ஸார்’ன்னே கூப்பிட்டு சங்கோஜப்பட வெச்சிட்டாரு…”\nபாஸ், “நைஸ்… ஆமா, அவருக்கும் இந்த காம்படீஷன் லா’க்கும் என்ன சம்பந்தம்..” என்று கேட்டபோதுதான் நான் கூகிள் செய்து பார்த்தேன்.\nமே 18, 1956ல் பிறந்த திரு. நவநீதகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள பொன்னப்பூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர். பூண்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம், சைபர் கிரைம் மற்றும் சட்டத்தில் முதுகலை பட்டயப் படிப்பு படித்துள்ளார். 1981ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்துள்ளார். 1991 – 1996’ல் தஞ்சாவூரில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டின் சிறப்பு அரசு குற்றவியல் வக்கீலாக (Special Public Prosecutor under the Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act and Essential Commodities Act) இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் கழித்து, 2001’ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீலாக (Additional Public Prosecutor) பணியாற்றியுள்ளார். 2004’ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினராக 2008 வரை பதவி வகித்துள்ளார். அதன் சேர்மனாகவும் இருந்திருக்கிறார். 2011-2013’ல் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். 2014’ல் தமிழ் நாடு சார்பாக அ.தி.மு.க.வால் ராஜ்ய சபாவுக்கு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்காக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்த நாள் பரிசு வழக்கு மற்றும் செல்வ வரி கணக்கு தாக்கல் செய்யாததாக செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றிலும் ஆஜராகியுள்ளார். (தகவல்: Elections.in மற்றும் Court Verdict)\nமதிய உணவு இடைவேளையின்போது அவர் அருகில் சென்றேன். சிலர் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். முக்கியமாக மாணவர்கள். சிநேக பாவத்துடனேயே பேசிக்கொண்டிருந்தார் அனைவருடனும்.\nஇடையே என் தட்டைப் பார்த்தவர், “நல்ல சாப்பிடுங்க…” என்றார்.\n“நல்லா வயிறார சாப்டுட்டேங்க… வெள்ளிக்கிழமையா, அதான் கறி போட்டுக்கல… மத்தபடி திருப்தியா சாப்ட்டேன்… இதுக்கு மேல சாப்பிட்டா மதியம் தூங்கிருவேன்… பாஸ் வேற கூட இருக்காரு…”\nமீண்டும் சிரித்தவர், “ஆமா… உங்க கம்பெனி’ல முக்கியமான பொறுப்புல இருபீங்கல்ல…”\n“அப்படி எல்லாம் இல்லேங்க ஐயா… சும்மா மேனேஜரா இருக்கேன்…”\n“அந்த பதவி பெருசுல்ல… கம்பெனி’க்கு உபயோகமா இருக்கீங்கல்ல…”\n“ரைட் ரைட்… அதான் முக்கியம்…”\nமீண்டும் மற்றவர்களிடம் பேசப் போனார்.\nசிறிது நேரம் கழித்து அவரை நெருங்கி, “மீட்டிங் முடிச்சி பாஸோட அப்படியே கிளம்பினா கிளம்பிடுவேன்… அதான் சொல்லிட்டு போலாம்னு…”\n“பத்திரமா போயிட்டுவாங்க… என் நம்பர் இருக்குல… ஏதும்’னா சொல்லுங்க…”\nஇரண்டரை மணிக்கு லஞ்ச் முடித்து அனைவரும் அரங்கத்திற்குள் வந்திருக்க வேண்டும். நான் என் இடத்தில் அமர்ந்த போது பலர் இன்னும் வெளியே பேசிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் உள்ளே வரச்சொல்லி கெஞ்சிக்கொண்டிருந்தார். ஆனால் திரு. நவநீதகிருஷ்ணன் ஏற்கனவே நேரத்தோடு வந்து உள்ளே அமர்ந்து விட்டிருந்தார். மதியம் கருத்தரங்கு தொடங்கிய அரைமணிநேரம் கழித்து பலர் தலை நடனமாடத் தொடங்கியது. ஆனால் திரு. நவநீதகிருஷ்ணன் மிகவும் உன்னிப்பாக மேடையில் பேசுபவரை கவனித்துக்கொண்டும் குறிப்புகள் எடுத்துக்கொண்டும் இருந்தார்.\nஅன்று அவரோடு இருந்த பொழுது மொபைல் எடுத்து பேசி பார்க்கவில்லை. பேசுபவரோடு மட்டும் கவனம் செலுத்தினார். நேரத்தை கடைபிடிப்பதில் (punctuality) குறிப்பாக இருந்தார். பிறருக்கு மரியாதை தந்தார். கவனமாக குறிப்புகள் எடுத்துக்கொண்டார். வாய்விட்டு சிரித்தார். சந்தோஷமாக இருந்தார். அவரைப்பற்றிய மற்றவர்கள் அபிப்ராயம் எனக்குத் தெரியவில்லை. இது அன்று ஒரு நாளில் நான் அவருடன் இருந்த போது உணர்ந்தது. ஒருவர் உயர, படிப்பு திறமை தாண்டி இந்த பண்புகளும் முக்கிய காரணம்.\nநல்ல பதிவு, அரசியல்வாதிகள் என்றாலே தவறான ஒரு அபிப்ராயம் இருக்க தேவையில்லை என புரியவைத்த ஒரு எதார்த்தம் கலந்த எளிமையான ஒரு பதிவு.\nநிச்சயம் அண்ணா… நானும் பயந்தபடியே தான் அவரை நெருங்கினேன்… ஆச்சரியப்படுத்திவிட்டார்…\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/national-girl-child-day-003268.html", "date_download": "2019-05-22T15:00:32Z", "digest": "sha1:SJPDE6OYYE5JVTIEBFHPIRZPIXJ7KNIR", "length": 19350, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய பெண் குழந்தைகள் தினமும் அவர்களுக்கான வளமும் | National Girl child Day - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய பெண் குழந்தைகள் தினமும் அவர்களுக்கான வளமும்\nதேசிய பெண் குழந்தைகள் தினமும் அவர்களுக்கான வளமும்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்படுத்தவும், பெண் குழந்தைகள் பாதுகாப்புகளுக்கான ஒழுங்கு விதிமுறைகளை ஒருங்கிணைக்கவும் தேசிய குழந்தைகள் தினமானது 2006, ஜன்வரி30 முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nதேசிய அளவில் வளர் இளம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு வளர்ச்சி திறன் மேம்படுத்தவும் முறைப்படுத்தப்பட்ட கல்வி வழங்குதல் குழந்தைகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றதா என்பதை கண்காணிக்க அரசு தேசிய பெண் குழந்தைகள் தினம் பின்ப்பற்றி வருகின்றது.\nநாட்டில் பெண்குழந்தைகளின் முக்கித்துவம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள் எந்திர வேகத்தில் வேலைக்கு போவதால் பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் தேவையும் எந்திர தனமாகின்றது. கொண்டாட்டங்கள் கிடைப்பதில்லை. எது தேவை எது தேவையற்றது என்பதனைப் பெண் குழந்தைகளை கண்டறிய அவர்களது வாழ்வு மேம்பட அரசின் முயற்சிகளுள் இந்த திட்டமும் ஒன்றாகும்.\nபெண் குழந்தைகளுக்கான ஆன்லைன் போர்டல் :\nபெண் குழந்தைகளுக்கான இளம்பருவத்தினை பாதுகாப்பு உறுதி செய்யவும் அவர்களுக்கு எதிரான வன்முறை கொடுமை தடுக்கவும், வளர் இளம் பெண் குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கான தேசிய தகவல் துறையின் ஒத்துழைப்புடன் ஆன்லைன் போர்டல் ஒன்றை மத்திய அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது வளர்இளம் பெண் குழந்தைகளுக்காக அவர்களின் உடல் நலம் ஆரோக்கியம், தனித்திறமை, சிக்கல்களை எளிதில் தீர்ப்பது தொடர்பாக அனைத்து தகவல்களையும் முறைப்படி வழங்கும்.\nதேசிய தகவல் மையமானது நாடு முழுவதுமுள்ள மொத்தம் 508 மாவட்டங்களில் வளர் இளம் பெண்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கவுள்ளது. வளர்இளம் பெண் குழந்தைகளான 11 வயதுமுதல் 14 வயதுள்ளோரின் கல்வியை உறுதி செய்கின்றது.\n11 முதல் 14 வயதுள்ள வளர்இளம் பெண் குழந்தைகளின் கல்வி கற்கும் வாய்ப்பை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கல்வி வசதிகள் ஆய்வு செய்யும்.\nநாடு முழுவதுமுள்ள 508 மாவட்டங்களிலுள்ள வளர்இளம் பெண்களுக்கு கிடைக்கும் ஆரோக்ய உணவு விகிதம், உடல் நலம், பெண் குழந்தைகளுக்கு கொடுக்கும் வாய்ப்புகள், தனித்திறமைகள் குறித்து ஆய்வு செய்து அவர்களின் வாழ்வு தகவல்களை சேகரிக்கும்.\nபள்ளி குழந்தைகளுக்கான முன்னேற்றம் அவர்களுக்கு சமமான வளர்ச்சியுடன் இணைந்த சேவையை வழங்குவது திட்டத்தின் நோக்கம் ஆகும். உடல் நலம், சுகாதாரம், வழிகாட்டுதல், பொது சேவை குறித்து கற்பித்தல் அத்துடன் குழந்தைகளுக்கு முறையான கல்வியின்றி இருப்பவர்களுக்கு கல்வி வழங்குதல் முக்கியமான நோக்கம் ஆகும். குழந்தைகளின் வளர்ச்சி கருதி இந்த திட்டம் முழு மூச்சாய் செயல்ப டும்.\nமேற்கூறிய திட்டங்கள் மூலம் குழந்தைகளின் ஒருங்கிணைப்பட்ட வளர்ச்சியை நோக்கமாக ஜனவரி 30 , 2006 முதல் பெண் குழந்தைகளுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவளர்இளம் பெண் குழந்தைகளின் தேவை :\nநாடு முழுவதும் உள்ள வளர் இளம் குழந்தைகளுக்கு தேவையானது என்னவெனில் அன்பு கலந்த வழிக்காட்டல்.\nவளர் இளம் குழந்தைகளுக்கு கையில் பொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.\nதவறு செய்யும் பொழுது தடுத்தல்.\nபெண் குழந்தைகளின் உடல், மனதில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களை குறித்து அவர்களுக்கு புரியும் படி தெரிவித்தல்.\nவளம்இளம் பெண்களுக்குள் ஏற்படும் பாலியல் மாற்றங்களை முறைப்படி குடுமபத்திலோ அல்லது பள்ளியின் மூலம் கூட வளர்இளம் பெண்களுக்கு அவர்களின் தேவை குறித்தும் அறிவிக்கலாம். தங்களை தாமே எவ்வாறு பாதுகாத்தல் என்பதனை தெரிந்திருக்க செய்தல் அவசியம் ஆகும்.\nஎன்று குழந்தைகளின் இந்த சிக்கல்கள் கலையப்படுகின்றதோ அன்றுதான அவர்கள் வாழ்வு செழிக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கான தேவைகள் இடைவெளியில்லமல் சீரான வேகத்தில் கொடுக்க வேண்டும். அரசை மட்டும் நம்பியருக்காமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கக், வீடு, சமுதாயம், சமுதாயத்தின் பிம்பங்களான ஊடகங்கள், என அனைத்து சூழல்களும் சரியாக இருக்கும் பட்சத்தின் பெண் குழந்தைகளுக்கான முன்னேற்றம் என்றும் தடைப்படாது.\nசமுக வலைதளங்கள், செல்பி மோகங்களில் குழந்தைகள் சீரழிக்கப்படுகின்றனர்.\nவளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு தங்களைத் தானே பாதுகாத்து கொள்ள வழிமுறைகள் எதுவும் தெரிவதில்லை.\nகுழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் குறித்து முறையான நடவடிக்கைகள் சீராக இருப்பதில்லை.\nஎன்று குழந்தைகளின் இந்த சிக்கல்கள் கலையப்படுகின்றதோ அன்றுதான அவர்கள் வாழ்வு செழிக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கான தேவைகள் இடைவெளியில்லமல் சீரான வேகத்தில் கொடுக்க வேண்டும். அரசை மட்டும் நம்பியருக்காமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கக், வீடு, சமுதாயம், சமுதாயத்தின் பிம்பளங்களான ஊடகங்கள், என அனைத்து சூழல்களும் சரியாக இருக்கும் பட்சத்தின் பெண் குழந்தைகளுக்கான முன்னேற்றம் என்றும் தடைப்படாது.\nபெற்றோர்களே பெரியோர்களே மாணவர்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுங்க\nதேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் \nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/lotus-car-company-director-uday-banned-from-driving-for-12-months-016992.html", "date_download": "2019-05-22T15:03:19Z", "digest": "sha1:CRSUTF4HGTLTY5YNAPBHPQRSBZ2KFBQP", "length": 22866, "nlines": 397, "source_domain": "tamil.drivespark.com", "title": "தாமரையை பெயராக வைத்து இயங்கும் கார் நிறுவனத்தின் இயக்குநருக்கு தடை: எதற்காக தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n1 hr ago மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\n1 hr ago முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n3 hrs ago விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\n4 hrs ago சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாமரையை பெயராக வைத்து இயங்கும் கார் நிறுவனத்தின் இயக்குநருக்கு தடை: எதற்காக தெரியுமா...\nதாமரையை சின்னமாக வைத்துக்கொண்டு இயங்கிவரும் லோட்டஸ் நிறுவனத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இயக்குநருக்கு ஒரு ஆண்டு காலம் கார் ஓட்டக்கூடாது என நார்விச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nலண்டனைச் சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ், இலகு ரக ஸ்போர்ட்ஸ் மற்றும் பந்தயக் கார்களைத் தயாரித்து வருகின்றது. கடந்த 1948ம் ஆண்டு யுனைடெட் கிங்டத்தின் ஹெத்தல் என்னும் நகரத்தில் இந்த கார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட எஸ்பிரிட், எலான், யூரோப்பா, எலிஸ், எக்ஸைக் மற்றும் இவோரா ஆகிய கார்கள் மிகவும் பிரபலமானவை.\nஇந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சில கார்கள் எஃப்1 போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது. பிரிட்டிஷைச் சார்ந்து இயங்கும் இந்த நிறுவனத்தின் 51 சதவீதம் பங்கினை கீலி எனப்படும் சீனாவைச் சேர்ந்த செஜியாங் கீலி ஹோல்டிங்ஸ் குழுமம் கொள்முதல் செய்துள்ளது. லோட்டஸ் தயாரிப்புகள் அனைத்தும் மிகவும் பவரானவை என்றாலும், அதன் கார்களை கையாள்வது மிகவும் எளிதாக இருக்கும். இதனால், இந்த நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம்.\nMORE READ: பத்து ஆண்டுக்கு முன் செய்த தவறைக்கூட எளிதில் காட்டிக்கொடுக்கும்: நடைமுறைக்குவரும் புதிய லைசென்ஸ்\nஇந்த நிலையில், லோட்டஸ் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிவரும் உதய் சேனாபதி என்பவரை இங்கிலாந்து போலீஸார் கைது செய்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் இந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார். முன்னதாக ஜாகுவார், லேண்ட் ரோவர் மற்றும் பென்ட்லி ஆகிய முன்னணி நிறுவனங்கள் பணியாற்றியுள்ளார்.\nஇந்நிலையில், உதய் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்று மதுஅருந்திவிட்டு, தனது வால்வோ எக்ஸ்சி60 மாடல் காரில் சென்றுள்ளார். அப்போது, ஈஸ்ட் ஏஞ்சலியா பிராந்தியத்தில் உள்ள நார்விச் என்னும் பகுதியில் போலீஸார் அவரை மடக்கி விசாரணைச் செய்துள்ளனர். அதில், அவர் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கி வந்தது தெரியவந்தது. பின்னர், இதை உறுதி செய்யும் விதமாக பிரீத் அனலைஸரில் சோதனைச் செய்தனர். அதில், அவர் அளவிற்கு அதிகமாக மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்மீது வழக்குபதிவு செய்த போலீஸார், மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nஇதற்கிடையில், உதய் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சிமோன் நிக்கோலஸ், \"உதய் தனது நண்பர்கள் கொடுத்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். பின்னர், பார்ட்டியை முடித்த அவர், டாக்ஸி மூலம் வீடு செல்வதற்காக திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கு முன்னதாக தனது வால்வோ எக்ஸ்சி60 காரை பாதுகாப்பான இடத்தில் பார்க்கிங் செய்வதற்காக இடத்தைத் தேடியுள்ளார். அவரின் துரதிர்ஷ்டம், அந்த நேரத்தில் பார்க்கிங் கிடைக்கவில்லை. அப்போதுதான், அவர் காரை ஓட்டிச் செல்லும்போது போலீஸார் கைது செய்துள்ளனர்\" என விளக்கம் அளித்தார்.\nஉதய் தரப்பில் இவ்வாறு காரணம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தவறு என நார்விச் மேஜிஸ்டிரேட் கருத்து தெரிவித்தது. மேலும், அவருக்கு 1,850 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. அதில், உடனடியாக 85 யூரோவைக் கட்ட உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் 12 மாதங்களுக்கு வாகனங்களை இயக்கக் கூட என கடுமையான உத்தரவையும் நார்விச் நீதிமன்றம் பிறப்பித்தது.\nMOST READ: போருக்கு போகும் நேரத்தில் கிளம்பிய பூதம்... சவுதி அரேபியாவின் உதவியை மோடி கேட்டதற்கு காரணம் இதுதான்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த உதய்-க்கு வழங்கியிருக்கக் கூடிய இந்த தண்டனை கடுமையானதாக இருந்தாலும், குற்றங்களைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கைதான் உதவிசெய்யும் என அந்த நாட்டு சமூகநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.\nலோட்டஸ் நிறுவன ஊழியர் வாகனத்தை இயக்கக்கூடாது என தடைவிதிக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல, இதற்கு முன்னதாகவும் இதேபோன்று அங்கு பணியாற்றும் ஊழியருக்கு நடைபெற்றுள்ளது. மார்க் கேல்ஸ் என்ற ஊழியர் கடந்த 2018ம் ஆண்டு புதியதாக தயாரித்த கார் ஒன்றை 164 கிமீ வேகத்தில் ஓட்டி டெஸ்ட் செய்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவருக்கு 30 நாட்கள் மட்டுமே தடைவிதிக்கப்பட்டது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...\nஆபத்தான நேரத்தில் தோள் கொடுத்து உதவும் சவுதி அரேபியா... இந்தியாவிற்காக செய்யும் காரியம் இதுதான்...\nஅதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_748.html", "date_download": "2019-05-22T15:03:24Z", "digest": "sha1:SS7GPZGHDYPTBV46FWZ2YPL6SVRORTWO", "length": 9140, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்களின் தேர்ச்சி ஊதிய உயர்வு கட்: பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மாணவர்களின் தேர்ச்சி ஊதிய உயர்வு கட்: பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nமாணவர்களின் தேர்ச்சி ஊதிய உயர்வு கட்: பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nதிருவாரூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் 70 விழுக்காடு தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது தனியார் கல்லூரி ஆசிரியர்களின் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.\nதிருவாரூரில் உள்ள அஞ்சலி அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அக்-13ஆம் தேதியிட்டு சுற்றறிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. அதில், ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மாணவர்கள் முழுமையாக தேர்ச்சி பெறுவதை உறுதி படுத்த வேண்டும். மாணவர்கள் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருந்தால் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாது என்று எச்சரித்துள்ளது. ஒரு செமஸ்டரில் மாணவர்கள் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். அவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் கல்லூரி நிர்ணயித்துள்ள இலக்கை அடையும் வரை அவர்களின் ஊதிய உயர்வு கிடையாது. அடுத்த செமஸ்டரிலும் இலக்கை அடையாவிட்டால் அவர்களுக்கு 1 மாத சம்பளம் அளித்து வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அந்த கல்லூரியின் முதல்வர் எஸ்என்.ராமசாமி கூறுகையில்,மாணவர்களின் தேர்ச்சி குறைந்து வருகிறது. 70 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெறுகிறார். இதற்கான காரணம் என்னவென்றே ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை. எனவே ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇப்பிரச்சினை குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சிலிடம் ( All India Council for Technical Education-AICTE) கேட்டபோது அப்படிப்பட்ட ஒழுங்குமுறை எதுவும் கவுன்சிலில் இல்லை என்று கூறியுள்ளது\n0 Comment to \"மாணவர்களின் தேர்ச்சி ஊதிய உயர்வு கட்: பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.tamilxp.com/2018/03/Do-you-know-the-wonders-of-the-temple.html", "date_download": "2019-05-22T15:28:31Z", "digest": "sha1:V5WW5KBWXSSR222ABDH2KBI2CMSRDC3U", "length": 7922, "nlines": 136, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Temple ஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nதிருவண்ணாமலை சுவாமி ராஜகோபுரம் வழியாக வருவதில்லை பக்கத்துக்கு வாசல் வழியாகத்தான் வெளியே வருகிறார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் மீன் வளராது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே வீதி வலம் வருகிறார் .\nகுமரி மாவட்டம் கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் உள்ளது. இங்கு மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் உள்ளது.\nஎல்லா கோவிலிலும் பெருமாள் இடது கையில் சங்கு காணப்படும். திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு இருக்கும்.\nகாசியில் பல்லிகள் இருந்தாலும் அது ஒலிப்பதில்லை.\nகாசி நகரை சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.\nரத்தினகிரி முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் தயிராக மாறும் .\nரத்தினகிரி மலை மீது காகம் பறப்பதில்லை.\nசென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் புளிப்பதில்லை.\nஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலை ஒரே கல்லால் ஆனது , அதை தட்டினால் வெண்கல ஓசை வரும்.\nசமயபுரம் மாரியம்மன் திருமேனி மூலிகைகளால் ஆனது .\nஇமயமலை பத்ரிநாத் கோவில் நவம்பர் மாதம் மூடப்படும்,அப்போது ஏற்றும் தீபம் மீண்டும் நடை திறக்கும் வரை எரியும்,சுமார் ஆறு மாத காலம் அந்த தீபம் எரியும் என்கிறார்கள்.\nதிருநெல்வேலி பாபநாசம் திருத்தலத்தில் உள்ள சிவலிங்கம், ருத்ராட்சத்தால் ஆனது. இதுபோன்ற சிவலிங்கத்திருமேனியை வேறெங்கும் காண்பது அரிது.\nபாடல் பெற்ற சிவதலங்களில் காவிரி வடகரையில், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள திருத்தலம் திருக்கனூர் இங்குள்ள அம்பாள் திருநாமம் சிவலோகநாயகி. இந்த‌ அம்பாளின் விக்கிரகம் முழுவதும் சளாக்கிராமத்தால் ஆனது.\nதஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் உள்ளது கோதண்டராமர் திருக்கோயில். இங்கே கருவறையில்நின்ற கோலத்தில் அருளும் ரமான்,லட்சுமணர் மற்றும் சீதாதேவியின்(முலவர்) விக்கிரத் திருமேனிகள் சாளக்கிராமத்தில் ஆனது என்பர்.மேலும், கருவறையில் அனுமனுக்குப் பதிலாக சுக்ரீவன் காட்சி தருவது இந்தத்தலத்தின் விசேசம். இந்த விக்கிரகங்களின் சுமார் 1400 ஆண்டுகள் பழைமையானவை என்கிறார்கள்.\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nகருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2012/08/", "date_download": "2019-05-22T14:54:11Z", "digest": "sha1:ZAOUITIT4F2EWVG766ZHYGATJRI3SNAH", "length": 3813, "nlines": 103, "source_domain": "prsamy.org", "title": "2012 August | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nஈரான் நாட்டின் தலைமைத்துவம், முக்கியமாக அஹமதிநிஜாட், ஆயாத்துல்லா காமேனி இருவருமே ஷீயா இஸ்லாத்தில் முன்கூறப்பட்டுள்ள இமாம் மஹதி இப்பூமியில் வெகு விரைவில் தோன்றப்போவதாக கூறிவருகின்றனர். “இமாம் மஹதி குறித்த விஷயம் அதி முக்கியமானது, மற்றும் அவரது மறுதோன்றல் புனித இஸ்லாம் சமயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் காலமுடிவு மற்றும் இமாம் மஹதியின் சகாப்தம் குறித்து கற்றும் நினைவூட்டிக்கொள்ளவும் வேண்டும்… நாம் சூற்றுச்சூழலை அவ்வருகைக்காக தயார் செய்ய வேண்டும், அதனால் அப்பெருந்தலைவர் வருவது சாத்தியமாகும்,” என காமேனி கூறிவருகிறார். […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2014/12/blog-post_62.html", "date_download": "2019-05-22T15:49:54Z", "digest": "sha1:UHARMDSZYDPZHPGG5DRTSGP6VII7RU45", "length": 26524, "nlines": 286, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: நாவலுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - தொடரும் வன்முறைகள்.....", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nநாவலுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - தொடரும் வன்முறைகள்.....\n'மாதொருபாகன்’ நாவலுக்கு எதிரான போராட்டம் நேற்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது. அந்நாவல் இந்துப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் திருச்செங்கோட்டின் பெருமைக்கு மாசு கற்பிப்பதாகவும் கூறிப் போராட்டம் நடத்தினர். இந்து அமைப்புக்களும் சாதிய அமைப்புக்களும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தியதாக இன்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.\n\"நாவல் பிரதியை எரித்தும் காலால் மிதித்தும் என் புகைப்படத்தைச் செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். என்னைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் இட்டுள்ளனர். என் மீதும் காலச்சுவடு பதிப்பகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் புகார் அளித்துள்ளனர்.\nநாவலில் உள்ள பகுதிகள் குறித்துக் கருத்துரீதியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் எதிர்தரப்பில் அதற்கான நிதானத்துடன் பேசுவோர் இல்லை. மதம், சாதி என்னும் கட்டுக்குள் நின்று மட்டுமே பார்ப்போருடன் எப்படிப் பேசுவது என்றும் தெரியவில்லை.\nஇந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி நண்பர்களுடன் ஆலோசிக்கிறேன். நானும் யோசிக்கிறேன். என்ன செய்யலாம்\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலுக்குத் தடை கோரும் இந்துத்துவ அமைப்புகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"மறுமதமாற்றம் என்று நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதற்குக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.\nஅதன் ஒரு வெளிப்பாடாக, நாடறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nபெருமாள் முருகன் பல நூல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றவை. அவர் 2010ஆம் ஆண்டில் எழுதிய 'மாதொருபாகன்' என்ற நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது கொங்கு மண்டலத்தில் மிகவும் அன்போடு இல்லற வாழ்வை நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றியது.\nஎழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nLabels: இந்தியா, இந்துத்வா, இலக்கியம், காப்பி பேஸ்ட் :-)\n”இன்று புதிதாய் பிறந்தோம்” என்றொரு நாவல் உள்ளது.இயற்றியவா் வையவன்.குங்குமம் பிரசுரம் சென்னை வெளியிடு ஆகும்.படித்துப்பாருங்கள்.சுவாமி விவேகானந்தாின் மீது கொண்டு அன்பினால் கட்டாந்தரையை வளம் கொழிக்கும் புமியாக்கிக்காட்டுகிறான் ரகு என்ற இளைஞன்.மனிதவளம் பெருக்குகிறான்.அனைவரும் படிக்க வேண்டிய அறபுதமான நாவல்.\nஅடுத்து ” எங்கே பிறாமணம்” என்ற துக்ளக் ஆசிரியாின் நாவல்.இந்து சமயம் பண்பாடு ஆகியவற்றை விளக்கும் ஒரு அற்பத படைப்பு. படிக்கலாம்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nயான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திரம்\nபிகே சினிமாவை எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் வைத...\nடாஸ்மாக்கில் யோகா கற்கும் தமிழன்\nபெங்களூரு பாம் வைத்ததில் இந்து மாணவனுக்கு தொடர்பு\n\"பிகே\" திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங் த...\nகற்பு ஒழுக்கம் நாகரிக மேம்பாடு பற்றி இஸ்லாம் சொல்வ...\nஇஸ்லாத்தை தழுவ விரும்பிய சர் வின்ஸ்டன் சர்ச்சில்\nதந்தை பெரியார் ஏக இறைவனை மறுத்தாரா\nநாவலுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - தொடரும் வன்முறைகள்......\nகங்கை அமரனுக்கு சில கேள்விகள்\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ – நீதி கேட்டு போராட்ட...\nஅஸ்ஸாம் பற்றி எரிகிறது.... கேட்பதற்கு நாதி இல்லை\nசிறைக் கைதிகளின் மறு வாழ்வுக்கு ஒரு அழகிய திட்டம்\nதாயைப் போல பூமியின் அரவணைப்பு\nஎன் அருமை இஸ்லாமிய சகோதரனே .. .மன்னிப்பாயாக ,,,, \nதனது வாரிசுகளாலேயே கொல்லப்படும் வயதான பெற்றோர்\nசாதீய அமைப்புக்கள் தமிழக இஸ்லாமியரிடத்தில் அறவே இல...\nபூனைக் குட்டி வெளியே வந்து விட்டது - மோகன் பகவத்\nதிருமணத்துக்காக இஸ்லாமிய மதத்தை தழுவினால் செல்லாது...\nதலித் அதிகாரி முன் சீட்டில் உட்கார்ந்ததால் கொலை\nஇந்த பதிவு பிரவீன் தெகோடியாவுக்கு சமர்ப்பணம்\n'பிசாசு'.... படம் பார்க்க நாளைக்கு போகலாமா\nஅட்லாண்டிக் நகரத்தில் மனித நேய சேவை - முஸ்லிம்கள்\nகாந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா...\nபெஷாவர் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம்\nஇதற்கு மேலுமா இஸ்லாத்தில் உள்ளீர்கள்\nஎங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை மெஹ்தியின் பெற்றோ...\n'தாலிபான்களை வன்மையாக கண்டிக்கிறோம்' - கார்ட்டூன்\nபாகிஸ்தானில் அப்பாவி பள்ளி குழந்தைகள் கொலை\n'சாகுல் பாய்' என்று கூப்பிட்டால் நாங்கள் லூசு பயலு...\nட்விட்டரில் மெஹ்தி மஸ்ரூரை பின் தொடர்ந்தவர்களில் 6...\nஎச்சில் இலையில் உருளுவதற்கு உச்ச நீதி மன்றம் தடை\nஇந்து மதம் மாறிய முஸ்லிம்கள் பள்ளிவாசலில்\nமெஹ்தி என்ற பொறியாளர் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த...\nஜோதிடத்தை நம்பி கணவனை கொன்ற மனைவி\nமுதுமக்கள் தாழி - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nநிறவெறி அமெரிக்காவை பாடாய் படுத்துகிறது\nஅரபு மொழியின் மேல் தமிழர்களுக்கு ஏன் கோபமில்லை\nதமிழ் மொழி பற்றி நண்பர் ஜடாயுவுக்கு நான் அளித்த பத...\nஎனது சிறிய தந்தையாரின் 'நிலையான தர்மம்'\nபிராமண குல மாபெரும் வீரர் பாரதி - பிராமணர் சங்கம்\nசிறு தொழில், குடிசை தொழில் பிரியர்களுக்காக\nநோபல் பரிசு பெற்ற மலாலாவின் உணர்ச்சி மிகு உரை\nமது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிர...\nஉத்தர பிரதேசத்தில் 200 முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்...\nமாப்பூ.... என் பதவிக்கு வச்சுட்டான்யா ஆப்பு\nநடிகர் ரஜினி காந்தின் உலக மகா வருத்தம்\nபுனித நூலாக பகவத் கீதை - சுஷ்மா ஸ்வராஜ்\nநடிகை தேவயானி இன்று பள்ளியில் டீச்சராக\nசிந்த் மாகாணத்தில் உள்ள அழகிய பாறை மலை\nமோடி முன்பு போட்டியிட்ட தொகுதியின் இன்றைய நிலை\nநீதி கருமாரியம்மன் கோயில் இடிப்பு\nமாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்\nதலித் - பிஜேபி புதுச்சேரியில் பயங்கர மோதல்\nசுப்ரமணியம் சுவாமியின் அடுத்த காமெடி\nசாத்வி நிரஞ்சன் ஜோதி - பார்பனியத்துக்கு கிடைத்த வெ...\nஇதற்கு பெயர்தான் பார்பன குசும்பு\nஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்...\nசூஃபியிசம் பற்றி தமிழ் இந்துவின் கட்டுரை\nகுவைத்தில் வேலை வாய்ப்பு - அனைவருக்கும் பகிருங்கள்...\n'டிஸ்கோ முல்லா' கைது செய்யப்பட்டார்\nதிருப்பி திருப்பி ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கேட்பியா - க...\nபோபாலின் அழிவை சொல்லும் திரைப்படம்\nஅஸாஸூத்தின் உவைசி ரியாத் வருகையின் போது.....\nபிஜே தொழாமல் தன் கடையில் கல்லா கட்டுகிறாரா\nதம்மாம் - ரியாத் அதி வேக ரயில் வந்து விட்டது\nயானை குட்டி கூட சிரிக்குதுபா..... :-(\nகிறிஸ்து- முஸ்லிம்-ராமரின் பிள்ளைகளே - மத்திய அமைச...\n'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா\nமெல்லத் தமிழன் இனி... 36 - நீங்கள் குடிப்பது மதுதா...\nதமிழகம் அராபிய கலாசாரத்தை உள் வாங்குகிறது என்பது உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/medicinal-benefits-pathaneer-drink", "date_download": "2019-05-22T15:21:56Z", "digest": "sha1:QNJFV24GOWVJDLG7EOCLF3DAEQUBJNFH", "length": 18392, "nlines": 175, "source_domain": "www.cauverynews.tv", "title": " பதநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRagavan's blogபதநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா..\nபதநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா..\nபனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது குறிப்பாக வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே கிடைக்கிறது.\nசெயற்கை முறையில் தயாரித்து கடைகளில் விற்கப்படும் குளிர்பாங்களை விட, இயற்கையாக பனைமரத்திலிருந்து கிடைக்கும் இந்த பதநீரில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. உடலுக்கு குளுர்ச்சி அளிக்கும் என்பதால், இந்த பானம் கோடைக் காளங்களில் பலராலும் விரும்பி பருகப்படுகிறது.\n1 கிளாஸ் (250 மி.லி) பதநீரில் இவ்வளவு சத்துக்களா\nசக்கரை (Sugar) : 28.8 கிராம்\nகாரம் (Alkaline) : 7 கிராம்\nசுண்ணாம்பு சத்து (Calcium) : 35.4 மி.கிராம்\nஇரும்பு சத்து (Iron) : 5.5 மி.கிராம்\nபாசுபரசு (phosphorus) : 32.4 மி.கிராம்\nதயமின் (thymine) : 82.3 மி.கிராம்\nரிபோபிலவின் (riboflavin) : 44.5 மி.கிராம்\nஅசுகர்பிக் அமிலம் (ascorbic acid) : 12.2 மி.கிராம்\nநிகோடினிக் அமிலம் (nicotinic acid) : 674.1 மி.கிராம்\nபுரதம் (protein) : 49.7 மி.கிராம்\nகலோரிகள் (Calories) : 113.3 மி.கிராம்\nமருத்துவ குணங்களும், பயன்பாட்டு முறையும் :\nஇரத்தக் கடுப்பிலிருந்து விடுபட, 50 கிராம் வெந்தயத்தை எடுத்து லேசாக வறுத்து, பொடி செய்து, காலை, மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர வேண்டும். மேலும், மூல சூடு தணியும்.\nமஞ்சளை அரைத்து பொடி செய்து, காலையில் இறக்கிய பதநீரில் 50 மில்லி எடுத்து, அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை கலக்கி உட்கொண்டால், வயிற்று புண், தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை நீங்கும்.\nகோடை காலத்தில் சுத்தமான பதநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் விரட்டும் தன்மை கொண்டது.\nஇந்த காலத்தில் பெண்கள் பலரும், மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, கட்டி முதலியவற்றினால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பனை குருத்தின் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும். அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான ஜன்னி நோய்போல உண்டாகும் ஒருவித நோய்க்கும் பதநீர் சிற்ந்த மருந்தாகிறது.\nநாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி, பனை ஓலைப்பாயில் படுத்து, பனை விசிரியியை பயன்படுத்தி, பனை ஓலையில் உணவு உண்டு பனை ஓலை குடுசையில் 96 நாள்கள் தங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என சித்தர்களின் மருத்துவக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.\nஇதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பிள்ளை பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது. மேலும், இந்த பானத்தில், இயல்பாகவே அனைத்து சத்துக்களும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவக்குறிப்புக்கல் சித்த மருத்துவத்தில் காண முடிகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காதுகேளாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...\nமேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவு - தேர்தல் ஆணையம்\nபட்டப்பகலில் ஊருக்குள் நடமாடிய சிறுத்தை..அச்சத்தில் மக்கள்..\nகொளுத்தி வரும் கோடை வெயில்..தகிக்கும் தமிழகம்..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nஇதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத ரஜினிகாந்த்.. கால் நூற்றாண்டாக காத்திருக்கும் ரசிகர்கள்..\nதமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா. துன்புறுத்துவதா.\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்,பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/108-ambulance-driver-si/", "date_download": "2019-05-22T15:32:11Z", "digest": "sha1:FOWF26VO5IWBHVW4RXOEEVEBPPU4GXWY", "length": 12042, "nlines": 113, "source_domain": "www.sattrumun.com", "title": "ஆம்புலன்ஸ் ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய நெல்லை போலிஸ் எஸ் ஐ ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nHome Tamil Nadu ஆம்புலன்ஸ் ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய நெல்லை போலிஸ் எஸ் ஐ ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்\nஆம்புலன்ஸ் ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய நெல்லை போலிஸ் எஸ் ஐ ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்\nநெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் போலிஸ் எஸ் ஐ விஜய் சண்முகராஜ் அவர்கள், பணியில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கெட்ட வார்த்தைகளில் பேசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.\nநெல்லையில் இருந்து தென்காசி நோக்கி அதிகாலை ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்துள்ளது. ஆம்புலன்சை ஓட்டுனர் ராமசந்திரன் இயக்கி வந்துள்ளார்.\nஆம்புலன் பாவூர்சத்திரத்தை அடுத்த கே.டி.சி.நகர் அருகே வந்த போது லாரியும் ஒரு காரும் நின்றுள்ளது. லாரியில் இருப்பவர்களிடம் காரில் இருந்தவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்த காருக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வந்து நின்றுள்ளது. ஆம்புலன்சிற்கு வழி விட கார் முயற்சிக்கும் போது ஆம்புலன்ஸ் ட்ரைவர் ஆம்புலன்ஸ் மீது கார் இடிக்காமல் இருக்க சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது.\nகாரில் இருப்பது எஸ் ஐ என்பது ஆம்புலன்ஸ் ட்ரைவருக்கு தெரியவில்லை. உடனே காரில் இருந்து இறங்கி வந்த எஸ் ஐ விஜய் சண்முகராஜ், ”எட்ரா என்னைய வா போ ன்னு பேசுவ” என அவரை அசிங்கமான வார்த்தைகளில் பேசி சரமாரியாக தாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.\nபைக் சாவியை புடுங்குவது போன்று ஆம்புலன்ஸ் சாவியை புடுங்கி வாகனத்தை நிறுத்தினார் எஸ் ஐ.\nஇருட்டில் அழைத்து சென்று அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது. அவருடன் வந்த பெண் சார் விடுங்க சார் தெரியாம சொல்லிட்டாரு என கெஞ்சியும் ஆம்புலன்ஸ் ட்ரைவரை இழுத்து போட்டு தாக்குகின்றார்.\nமேலும் அவரது ஆம்புலன்சையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துக் சென்றுள்ளார்.\nதகவல் அறிந்த சக ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள் ஆம்புலன்ஸ் ட்ரைவரை எஸ் ஐ அசிங்கமாக பேசி தாக்கியதாக காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தி ஆம்புலன்ஸ் ட்ரைவரை மீட்டுள்ளனர்.\nஉயிர் காக்கும் ஆம்புலன்ஸ் பணியில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை நிறுத்தி அசிங்கமாக பேசி எஸ் ஐ ஒருவர் தாக்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி , எஸ் ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\n”அவர் வா பே என பேசியது தவறு எனில் அவரது முகவரியை குறித்து வைத்து விட்டு அவரை பணி முடிந்து காவல் நிலையத்திற்கு வர சொல்லி இருக்கலாம், அல்லது அதற்குரிய வழக்கு போட்டிருக்கலாம், அவர் சார் நான் யாருன்னு தெரியாம சொல்லிட்டேன் என்ன மன்னிச்சுருங்க என கெஞ்சியும் அவரை வாகனத்தை விட்டு இழுத்து போட்டு அடித்து அசிங்கமாக பேசுவது சரியா என சமூக வலைதளத்தில் பலர் கண்டனங்களை பதிவு செய்து இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.\nPrevious articleசர்கார் விவகாரம் அரிவாளுடன் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினரை ஆபாசமாக பேசி மிரட்டும் வாலிபர்கள்\nNext articleமீண்டும் அட்டகாசம் பயணிகளை அச்சுறுத்தும் வண்ணம் ஓடும் பேருந்தில் உயிர் போகும் விபரீதம்\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/author/admin/page/2/", "date_download": "2019-05-22T15:47:14Z", "digest": "sha1:JK6PGKHQ5H5ONSNDFFZHA3R5THAJYD2T", "length": 10043, "nlines": 103, "source_domain": "www.sattrumun.com", "title": "Sattrumun, Author at Latest News Breaking News - Page 2 of 49", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nமயிலாடுதுறை விபரீத முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த சோகம் வீடியோ\nபூம்புகார் கடலில் எச்சரிக்கையும் மீறி விபரீத விளையாட்டில் இறங்கிய 3 கல்லூரி மாணவிகள் இன்று மதியம் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கி...\nசொத்துக்காக ஓடும் பேருந்தில் பெற்ற தாய் உடன் பிறந்த சகோதரியை வெட்டிய மகன்\nசென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பலர் முன்னிலையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாய் மற்றும் உடன் பிறந்த சகோதரியை மகன் வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய் இதில் சம்பவ இடத்திலேயே...\nஇப்பதான் என் மனைவியை அடிச்சுகொன்னுட்டு வர்றேன் வைரலாகும் கணவரின் பரபரப்பு வீடியோ\nஅரியலூர் மாவட்டத்தில் விவசாய நிலைத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது இளம் மனைவியை அடித்துகொலை செய்து விட்டு தானும் பூச்சி மருந்தை அருந்தி விவசாயி ஒருவர்தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்...\nதிமுக சிலை திறப்பு நிகழ்ச்சியில் பெண் காவல்துறை அதிகாரியிடம் பெண் பிரமுகர் வாக்கு வாதம்\nநேற்று சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பெண் ஒருவர் காவல்துறையினரை தரக்குறைவாக பேசும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பெண் உதவி ஆய்வாளரை பார்த்து போடி போறம்போக்கு.. நீ...\nமீண்டும் திமுக நிகழ்ச்சியில் வடிவேலு வடிவேலு பேட்டி\nநேற்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் சோனியா காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுகவுடன் கமல் கூட்டணி வைக்கப் போகின்றார் என செய்திகள் பரவிய நிலையில் தான் இந்த...\nதாயின் நினைவு நாளில் மகனின் செயல் வைரலாகும் வீடியோ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n”இதை சாப்பிட்டால் நீ நாசமா போவ” என அதில் எழுதிய விற்கப்படும் பொருள் சாராயம், ஆனால் இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என எழுதப்படடுள்ள பொருளை விட வரிசையில் நின்று கோடிக்கணக்கில் வர்த்தகம்...\nவிழுப்புரத்தில் பரபரப்பு வைரலாகும் வீடியோ 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்லவமாக இழுத்து சென்ற...\nவிழுப்புரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஒதுக்கு புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்ட வாலிபனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி...\nரியல் ஹீரோ போலிஸ் யார் இந்த கோவில்பட்டி இசக்கி ராஜா \nகோவில்பட்டியை சேர்ந்த இசக்கி ராஜா என்ற காவல்துறை அதிகாரியை கோவில்பட்டி பகுதி மக்கள் மட்டுமல்லாது அவரது வாட்சப் ஆடியோவை கேட்ட தமிழக மக்கள் தற்போது தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இது போன்ற...\nரஜினியா பாஜகவா பாண்டே விளக்கம் பாண்டே வெளியிட்டுள்ள புதிய வீடியோ\nதந்திடிவியில் இருந்து விலகிய பாண்டே தான் ஏன் விலகினேன் என்பதை விளக்கி ஆரம்பத்தில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டார். அது சமூக வலைதளத்தில் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு காணொளியை...\nபொதுமக்கள் தாக்கியதில் சரிந்த காவலர்கள் , வைரலாகும் வீடியோ\nநாகப்பட்டினம் தலைஞாறு பகுதியில் படுகாயமடைந்து காவலர்கள் சரிந்து கிடக்கும் காணொளியை நாகை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.கஜா புயல் பாதித்த பகுதிகளை அமைச்சர் ஓ எஸ் மணியன் பார்வையிட சென்றார். அப்போது தலைஞாயிறு பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_3", "date_download": "2019-05-22T15:05:20Z", "digest": "sha1:2GQFQJWFLSX6JMXBT3ASV7X6B44B4K5D", "length": 7127, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 3: ஈராக் - விடுதலை நாள் (1932)\n1908 – பிராவ்தா (படம்) செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.\n1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.\n1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.\n1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.\n1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.\n2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: அக்டோபர் 2 – அக்டோபர் 4 – அக்டோபர் 5\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2018, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/several-directors-approach-trisha/38868/", "date_download": "2019-05-22T15:46:00Z", "digest": "sha1:3OY2GCK3MYCQBOY63HNAXMBSEWZQ4ADI", "length": 5545, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "இயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் பிரபல நடிகை! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் பிரபல நடிகை\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் பிரபல நடிகை\n96 படதிற்கு பிறகு தனக்கு பல பட வாய்ப்புகள் வருவதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.\nகடந்த அக்டோபர் மாதம் வெளியான 96 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது,குறிப்பாக கதா நாயகி திரிஷாவிற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தனக்கு பல பட வாய்ப்புகள் வருவதாக திரிஷா கூறியுள்ளார்.\nகதை சொல்ல வரும் புது முக இயக்குனர்கள் கியூவில் நிற்கின்றனறாம்.வாய்ப்புகள் பல வந்தாலும்,இதுவரை தான் நடித்திறாத கதாபாத்திர கதைகளை மட்டும் செலெக்ட் செய்கிறாறாம்.\n – தினகரன் திட்டம் என்ன\n’மேட்டர் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nஅமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,797)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,507)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,828)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,060)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/88312-cabbage-treatment-for-arthritis-and-gout-problems.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-05-22T14:39:28Z", "digest": "sha1:D3RQ7Z7QOU2WLOVYRAXX2Q5UUYXY52PX", "length": 27092, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "மூட்டுவலி, கால் வீக்கத்தைப் போக்கும் முட்டைக்கோஸ் சிகிச்சை! | Cabbage treatment for arthritis and gout problems", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:28 (04/05/2017)\nமூட்டுவலி, கால் வீக்கத்தைப் போக்கும் முட்டைக்கோஸ் சிகிச்சை\nநம்மில் பலருக்கு காய்கறிகளில் சில பிடிக்காது. பரிமாறும்போதே, அசூயையாகப் பார்த்து ஓரம்கட்டிவிடுவார்கள். சிலர் கையால்கூடத் தொடமாட்டார்கள். பீட்ரூட், சேனைக்கிழங்கு... என நீள்கிற அந்தப் பட்டியலில் முட்டைக்கோஸுக்கும் ஓர் இடம் உண்டு. சிலருக்கு இது அரைவேக்காடாக இருந்தால் பிடிக்காது; சிலருக்கு முழுவதுமாக வெந்திருந்தாலுமே பிடிக்காது. என்னதான் கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல், வாசனைக்குப் பெருங்காயம் எல்லாம் சேர்த்து, பொரியலாகப் பரிமாறினாலும், `வேண்டாம்’ என்பதுபோல பரிமாறுவதற்கு முன்னதாகவே கைகள் நீண்டு தடைபோடும். `முட்டைக்கோஸ் ஒரு வொண்டர்ஃபுல் வெஜிடபுள்’. இந்த உண்மை பலருக்குத் தெரிவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது; மூட்டுவலி, கால் வீக்கத்தைப் போக்கக்கூடியது என்கிற நம்பிக்கை பரவலாக எழுந்துள்ளது.\nமுட்டைக்கோஸ் இலை வகையைச் (Leafy vegetable) சார்ந்த ஒரு தாவர வகை. வைட்டமின் சி, கே, பி 6, பி1, பி 2, நார்ச்சத்து, ஃபோலேட், காப்பர், பொட்டாசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, கோலின், மக்னீசியம், நியாசின், புரோட்டீன், பாஸ்பரஸ், பேன்டோதெனிக் அமிலம் (Pantothenic acid) என எக்கச்சக்க சத்துகள் நிறைந்துள்ளன. அதனால்தான் மாற்று மருத்துவத்தில் முட்டைக்கோஸுக்கு எப்போதுமே தனியான ஓர் இடம் உண்டு. குறிப்பாக, இதன் இலையை சுளுக்கு, கட்டி, வீக்கம், புண்கள் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கும், `ஆர்த்ரிட்டிஸ்’ எனப்படும் மூட்டுவலி தொடர்பான பிரச்னைகளுக்கும் முட்டைக்கோஸின் இலையில் உள்ள வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருள்கள் (Anti-Inflammatory properties) நல்ல தீர்வைத் தரக்கூடியவை என நம்புகிறார்கள் மாற்று மருத்துவ சிகிச்சை முறையில் உள்ளவர்கள்.\nபல வருடங்களாகவே மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்கவும், வீக்கங்களைக் குறைக்கவுமான இயற்கை சிகிச்சைக்கு முட்டைக்கோஸ் பயன்பட்டு வந்திருக்கிறது. அதிகச் செலவில்லாத சிகிச்சை. எனவே, இயற்கையான முறையில் மூட்டுவலிக்கு இது தீர்வு தரும் என்கிற நம்பிக்கை காரணமாக, பல மூட்டுவாத (Arthritis) நோயாளிகளின் கவனம் இப்போது முட்டைக்கோஸின் பக்கமும் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. `கௌட்’ (Gout) எனப்படும் கீல்வாதப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் முட்டைக்கோஸால் சிகிச்சை செய்துகொண்டபோது அது வலியைத் தணித்துள்ளது.\nமுட்டைக்கோஸ் சிகிச்சையை எப்படிச் செய்வது\n* சில முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து, நன்றாகக் கழுவி ஒரு பிளாஸ்டிக் கவரில் போடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைத்துவிடவும்.\n* ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகள் ஜில்லென்று ஆகவேண்டும்; அதே நேரம் அதன் வளைதன்மை மாறாமலும் இருக்க வேண்டும்.\n* வலி வரும்போது அல்லது வலி வருவதாக உணரும்போது, ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸின் இலைகளை எடுக்கவும். வலியுள்ள இடத்தில் அந்த இலைகளை வைத்து, ஒரு துணியால் கட்டவும். வெதுவெதுப்பாக இருக்கும் தோல்பகுதி சில்லென்று ஆகும்வரை அப்படியே வைத்திருக்கவும். இந்தச் சிகிச்சையில், முட்டைக்கோஸில் இருக்கும் கீல்வாதத்துக்கு எதிராகச் செயல்படும் ரசாயனங்கள் தோல் வழியாக ஊடுருவி, மூட்டுகளில் சேர்ந்திருக்கும் வலிக்கான காரணிகளை (Uric crystal deposits) கரைந்துபோகச் செய்யும். அல்லது குறைந்தபட்சம் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யும்.\n* மூட்டுகளில் வீக்கம் உள்ளவர்கள் ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகளை எடுக்கவும். வீங்கிய இடத்தில் இலைகளை வைத்து, துணியால் கட்டுப்போடவும். அப்படியே ஒரு சேரில் அமர்ந்து, வலியுள்ள பாதத்தை மட்டும் 30 நிமிடங்களுக்கு உயர்த்திப் பிடிக்கவும். முட்டைக்கோஸுக்கு நீரை ஈர்க்கும் சக்தி உண்டு. இது, மூட்டில் உள்ள அதிகப்படியான திரவத்தை எடுத்து, வீக்கத்தைக் குறைத்துவிடும்.\nஇந்தச் சிகிச்சை பற்றி இயற்கை மருத்துவர் வெங்கடேஷ்வரனிடம் கேட்டோம்... ``முட்டைக்கோஸில் மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பது உண்மைதான். ஆனால், காலில் வீக்கம், மூட்டுவலி உள்ளவர்கள் இதை முதலுதவி சிகிச்சையாகச் செய்துகொள்ளலாம். மற்றபடி இந்த சிகிச்சையை மட்டும் முழுமையாக நம்பக் கூடாது’’ என்கிறார் வெங்கடேஷவரன்.\nகவனம்: முட்டைக்கோஸ் அலர்ஜி என்பவர்கள் இதைச் செய்துகொள்ள வேண்டாம். இந்தச் சிகிச்சையின்போது முட்டைக்கோஸின் இலை வைத்திருக்கும் இடத்தில் எரிச்சலோ, அரிப்போ, வீக்கமோ ஏற்பட்டால், உடனே அதை அகற்றிவிட வேண்டும். அந்தப் பிரச்னை தொடர்ந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.\nCabbage Cabbage leaf benefits Health முட்டைக்கோஸ் முட்டைக்கோஸ் சிகிச்சை\nவிரைவில் இந்த நாடுகளில் கார்களே ஓடாது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூல\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்க\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n``கோட்சே தேசபக்தர் என்றால்… காந்தி தீவிரவாதியா” பி.ஜே.பி கருத்துக்கு வலுக\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144126-thirunavukarasar-slams-evks-ilangovan.html?artfrm=read_please", "date_download": "2019-05-22T15:50:52Z", "digest": "sha1:Y7TLUIXQFSO567H4UJVOVJQ27QCEJT2Y", "length": 18088, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`முடிந்தால் தலைவரை மாற்றட்டும்!' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்குத் திருநாவுக்கரசர் சவால்! | thirunavukarasar slams evks ilangovan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (08/12/2018)\n' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்குத் திருநாவுக்கரசர் சவால்\nதமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம்; ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வர வாய்ப்பில்லை எனத் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதிருநாவுக்கரசர் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடையேயான மோதல் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருவரும் ஒருவரையொருவர் அவ்வப்போது வசைபாடுவது வழக்கமாகி வருகிறது. இவர்களைப் போலவே இவர்களின் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர் `ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விமர்சித்தார்.\n``இளங்கோவன் என்னை மட்டும் திட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அவர் யாரைத் திட்டாமல் விட்டிருக்கிறார். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தங்கபாலு, செல்லகுமார் என யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்களை வசைபாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுவதற்கு முயலுகிறேன் என டெல்லி சென்றுகொண்டே இருக்கிறார்.\nஅவரது முயற்சிக்கு எனது வாழ்த்துகள். அவரால் முடிந்தால் தலைவரை மாற்றட்டும். ஆனால், இளங்கோவன் மட்டும் காங்கிரஸ் தலைவராக இனி வர முடியாது. தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வர வாய்ப்பே இல்லை\" என்றார்.\nதொடர்ந்து பேசியவர், ``டெல்லியில் வரும் 10-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை\" எனக் குற்றம் சாட்டினார்.\n - பெங்களூரு சிறை நிர்வாகத்துக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/32684/", "date_download": "2019-05-22T14:34:54Z", "digest": "sha1:O4FFSSPYZZJ2FHHE5HYVIEE3T6B3524N", "length": 12605, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமாக வரவேற்பு – GTN", "raw_content": "\nடாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமாக வரவேற்பு\nபங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனாவின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி n மைத்ரிபால சிறிசேன இன்று (13) முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.\nடாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை பங்களாதேஷின் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டதென ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர்.\nஇந்த பயணத்தின் போது இருநாடுகளுக்குமிடையே விவசாயம், கல்வி, வெளிவிவகார பயிற்சிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஜனாதிபதி இன்று பங்களாதேஸிற்கு பயணம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறசேன இன்றைய தினம் பங்களாதேஸிற்கு பயணம் செய்ய உள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு அவர் இவ்வாறு பங்களாதேஸிற்கு செல்ல உள்ளார்.\nபங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி இந்த பயணத்தினை மேற்கொள்கின்றார்.\nபங்களாதேசின் பிரதமர் ஹசீனா, சுகாதார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nஇந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n1972ம் ஆண்டு முதல் இலங்கைக்கும் பங்களாதேஸிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsBangladesh travel ஜனாதிபதி டாக்கா சர்வதேச விமான நிலையம் பங்களாதேஸ் பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.\nதேசிய தமிழ் மொழித்தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் :\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/68499/", "date_download": "2019-05-22T14:36:19Z", "digest": "sha1:AV66FFVUGFUBKGX7HFCR423QNSEN4ZIK", "length": 11135, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி பிரமந்தனாறில் வெளிநோயாளர் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பிரமந்தனாறில் வெளிநோயாளர் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் ஆரம்ப மருத்துவ வெளிநோயாளர் நிலையத்தின் புதிய கட்டடம் இன்று (26.02.2018) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சர் க.குணசீலன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தினை திறந்து வைத்துள்ளார்.\nபிரமந்தனாறு, புன்னைநீராவி கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் ஆரம்ப சுகாதார தேவைகளின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடமாகாண சுகாதார அமைச்சினால் சுமார் 2 கோடி ரூபா செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களின் அடிப்படைத் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு கூட நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது எனவே இந்த நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சு இவ் வெளிநோயாளர் பிரிவை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குருகுலராஜா, பசுபதிபிள்ளை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் குமாரவேல், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மைதிலி மற்றும் சுகாதார ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.\nTagstamil news க.குணசீலன் கிளிநொச்சி சுகாதார அமைச்சர் திறந்து வைக்கப்பட்டுள்ளது பிரமந்தனாறில் வெளிநோயாளர் பிரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nகிளிநொச்சியில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித் தலைவராக அஸ்வின்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/category/sports", "date_download": "2019-05-22T15:30:32Z", "digest": "sha1:ARVTNR45Y3E5PLSJF2YR7G7PGQ5JIDE6", "length": 17494, "nlines": 244, "source_domain": "www.cauverynews.tv", "title": " விளையாட்டு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் : பலம்வாய்ந்த அணிகளுக்கு டஃப் கொடுக்கவுள்ள வங்கதேசம்..\nசாலையோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றது இந்திய அணி\nலா லிகா கால்பந்து : சமனில் முடிந்த ஈபர் - பார்சிலோனா இடையேயான போட்டி..\nஇத்தாலி ஓபன் : ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் நடால்..\nலண்டனில் நடைபெற்ற FA கோப்பைக்கான இறுதிப்போட்டி : மான்செஸ்டர் அணி வெற்றி..\nஇத்தாலி ஓப்பன் டென்னிஸ் : ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்..\nபாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nரத்தக்காயத்தையும் பொருட்படுத்தாமல் கடைசி வரை போராடிய ரியல் ஹீரோ வாட்சன்..\nப்ரீமியர் லீக் : உல்வ்ஸ் அணியை வீழ்த்தியது லிவர்பூல்..\nகணவரை பேட்டியெடுத்த மனைவி... களத்தில் மீண்டும் காதல்\n சம்பளத்திலிருந்து 25% அபராதம் விதிப்பு\nஅனல் பறந்த ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி..\nமாட்ரிட் ஓபன் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோக்கோவிச்\n4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி..\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்.. 4வது முறையாக மகுடம் சூடப்போவது யார்..\nஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்து வந்த பாதை..\nடெல்லியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது CSK..\nஐபிஎல் தொடரின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்..\nகிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திருப்பதியில் சுவாமி தரிசனம்\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது டோடன்ஹாம்\nIPL : இறுதிப் போட்டியில் களமிறங்கப்போவது யார்..\nஐதராபாத்தை வீழ்த்தி 2-வது தகுதிச்சுற்றுக்குள் நுழைந்தது டெல்லி..\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் விலகல்..\nஉலக கோப்பை போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது இலங்கை அணி..\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல் அணி..\nIPL : மும்பையிடம் மீண்டும் தோற்றது சென்னை..\nநட்சத்திர கோல்ஃப் வீரரான டைகர் உட்சுக்கு அமெரிக்காவின் உயரிய விருது..\nசேம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டி : லிவர்பூல் நட்சத்திர வீரர் சலாவுக்கு ஓய்வு..\nதமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா. துன்புறுத்துவதா.\nஉச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்..\nதமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா பா.ஜ.க..\nசென்னை : தாய் அடித்ததில் மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..\nரவுடிகளை வைத்து கணவரை கொலை செய்த மனைவி.. உடந்தையாக இருந்த ரவுடி கைது...\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் - சுதீஷ்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1487", "date_download": "2019-05-22T15:36:42Z", "digest": "sha1:WKGAQ7HTSSUAZQPCUSIJMKACT54CW5FK", "length": 9195, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome அக்டோபர் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்\nமனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்\n“மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்\nஉலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில் தாழ்வும் நலமானவை. சில நேரங்களில் உடல் நலம் நல்லது. சில நேரங்களில் உடல் நலக்குறைவும் நலமாகும். பூமியிலே சில நேரங்களில் காரியம் கைகூடாமையும், சில நேரங்களில் கை கூடுதலும் நலமாயிருக்கும். நாம் அதிகமாக விரும்பும் காரியங்தான் நமக்குத் தீங்கு ஆகக்கூடும். தேவன் நம்மைத் தடுத்து, நம்மைவிட்டு எடுத்து விடும் காரியம் நமக்கு நன்மையாக இராது.\nநமக்கிருப்பது எதுவோ அதை நாம் சரியானபடி பயன்படுத்திக் கர்த்தருடைய மகிமைக்கு அதைப் பயன்படுத்துவோமானால், அது நன்மையாகவே இருக்கும். நமக்கு நாம் மகிமை தேடாமல், தேவனுக்கு மகிமையைத் தேடும்பொழுது அது நன்மையே ஆகும். அன்பானவர்களே நீங்கள் உங்களுக்கு இல்லாததொன்றைத் தேடி அதையே நாடுவீர்களானால் அது தீமையாகவே முடியும். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தின்படி செயலாற்றுவதே நன்மையைத் தரும். தினமும் விசுவாசத்தினால் இயேசுவோடு ஜெபம்பண்ணி, தேவனோடு சஞ்சரித்து, பரலோகத்தில் உங்களுக்குச் செல்வங்களைச் சேமித்து வைத்து, நம்மைச் சூழ்ந்த யாவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்பதே மிகவும் நல்லது. இவ்வுலகில் நன்மையைத் தேடுவதில் கவனமாய் இருப்போம். இந்த உயிர் இருக்கும்பொழுதே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதை நாடித்தேடுவோம்.\nகர்த்தர் என் தந்தை, எனக்கு\nPrevious articleநாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்\nNext articleபரிசுத்த ஆவியில் பலத்தினாலே\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nமற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்\nநீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/03/02/16788/", "date_download": "2019-05-22T14:57:31Z", "digest": "sha1:2IFKFUQTLZSCITKIBMH3KHKJDQ3UZF2Q", "length": 14658, "nlines": 166, "source_domain": "www.tnpolice.news", "title": "கள்ள நோட்டு கும்பலை கைது செய்த தனிப்படையினருக்கு திருச்சி காவல் ஆணையர் பாராட்டு – Police News Plus", "raw_content": "\nகள்ள நோட்டு கும்பலை கைது செய்த தனிப்படையினருக்கு திருச்சி காவல் ஆணையர் பாராட்டு\nதிருச்சி மாநகரில் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட முயற்சிக்கும் குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுபடி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை (26.02.2019) அன்று கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்றல் நகர் பகுதில் தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அவ்வழியே ஒரு இருசக்கர வாகனகத்தில் வந்த மூன்று நபர்களை நிறுத்தி அவர்களை விசாரித்தனர்.\nவுpசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த பாட்ஷஷா, (36), கனகராஜ்,(34), தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா சபரேஸ் (26), என தெரிவித்தனர். அவர்களில் பாட்ஷா என்பவரது கையில் வைத்திருந்த துணிப்பையை சோதனை செய்ய அதில் ரூ.2000/- மற்றும் ரூ.500/- நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது தெரிய வந்தது. அவற்றை சோதனை செய்ததில் அவைகள் அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது.\nஇது குறித்து மேற்படி மூவரிடமும் விசாரிக்க, பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அவர்கள் மூவரும் மேற்படி கள்ள நோட்டுக்களை பாட்ஷh வீட்டில் கலர் ஜெராக்ஸ் இயந்திரம் வைத்து, அதன் மூலம் தயாரித்து பொது மக்களிடம் பழக்கத்தில் விட இருந்தாக ஒப்புக் கொண்டனர்.\nமேற்படி மூவரையும் கே.கே.நகர் காவல் நிலைய குற்ற எண். 102/19, ச/பி. 489 (A), (B), (C), (D)இ.த.ச. பிரிவின் படி வழக்கு பதிவு செய்தும், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1)ரூபாய் 11,72,000/- மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் -586, 2) ரூபாய் 2,39,000/- மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் -478, (மொத்த மதிப்பு ரூ.14,11,000/-), 3) கலர் ஜெராக்ஸ் இயந்திரம் -1(மதிப்புள்ள ரூ.3,000/-), 4) கட்டிங் மெஷின் -1(மதிப்பு ரூ.1,000/-), 5) அவர்கள் பயன்படுத்திய ரூ.25,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் -1 ஆகியவற்றை கைப்பற்றி மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேற்படி வழக்கில் குற்றவாளிகள் மூவரை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.14,11,000/- மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும், ரூ.29,000/- மதிப்புள்ள பொருள்களையும் கைப்பற்றிய தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nPrevious ஆதரவற்ற முதியவருக்கு உணவு ஊட்டும் கருணைக்காவலர்\nNext சென்னையில் 6 பேருக்கு, ‘குண்டாஸ்’\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/03/TGTE-Manivannan.html", "date_download": "2019-05-22T15:09:42Z", "digest": "sha1:UDIZLIZY7JADXAF3P7LIJ4WU3TF6RQRG", "length": 22737, "nlines": 113, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கை தொடர்பான ஜெனிவா உப ­குழுக் கூட்­டத்தில் மூண்டது கடும் சர்ச்சை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கை தொடர்பான ஜெனிவா உப ­குழுக் கூட்­டத்தில் மூண்டது கடும் சர்ச்சை\nஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளா­கத்தில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பான விசேட உப குழுக் கூட்­டத்தில் இலங்­கை­யி­லி­ருந்து சென்­றி­ருந்த பிர­தி­நிதி சரத் வீர­சேக­ர­வுக்கும் நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது.\nஇதன்போது முன்னாள் எம்.பி. சரத் வீர­சேகர ஒரு யுத்தக் குற்­ற­வாளி என்றும் சுவிஸ் அர­சாங்கம் அவரை கைதுசெய்ய வேண் டும் என்றும் நாடு கடந்த\nதமி­ழீழ அர­சாங்­கத்தின் மனித உரிமை பிர­தி­நிதி மணி­வன்னன் பத்­ம­நாதன் தெரி­வித்­த­தை­ய­டுத்து சர்ச்சை நிலை ஏற்­பட்­டது.\nஇலங்கை தொடர்­பான ஜெனிவா பிர­ரே­ணையின் ஆறு மற்றும் எட்டு ஆகிய செயற்­பாட்டு பந்­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதே வலி­யு­றுத்தி இந்த உப குழு கூட்டம் நடை­பெற்­றது.\nஇதில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளான நிரஞ்­சலா, மற்றும் தர்சா ஜெக­தீஸ்­வரன் பாதி­ரியார் செப­மாலை உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர்.\nசெப­மாலை முதலில் பாதி­ரியார் செப­மாலை உரை­யாற்­று­கையில்,\nவடக்கு கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்க வேண்­டிய தில்லை என்று கரு­து­கின்­றனர். இந்த விட­யத்தில் மக்கள் பாரிய கவ­லை­யுடன் இருக்­கின்­றனர்.\nதற்­போதும் வடக்கு கிழக்கின் பல்­வேறு இடங்­களில் மக்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அர­சாங்கம் எத­னையும் செய்­யா­ம­லேயே இருக்­கின்­றது. எனவே எமது பிரச்­சி­னை­யா­னது ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபைக்கு கொண்டு வந்து சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். சர்­வ­தேச நீதி­ப­தி­களின் ஊடாக மட்­டுமே எமது பிரச்­சி­னைக்கு தீர்வை காண­வேண்டும் என்றார்.\nஇத­னை­ய­டுத்து உரை­யாற்­றிய தர்­சிகா ஜெக­தீஸ்­வரன் மற்றும் நிரஞ்­சலா ஆகியோர் இலங்­கையின் நீதித்­து­றையில் நம்­பிக்கை இல்­லை­யென்றும் குமா­ர­புரம் மிரு­சுவில் படு­கொலை சம்­ப­வங்கள் நீதி நிலை­நாட்­டப்­பட வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் சர்­வ­தேச விசா­ரணை வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டினர்.\nஇத­னை­ய­டுத்து உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர குறிப்­பி­டு­கையில்,\nபுலிகள் மக்­களை பணயக் கைதி­யாக வைத்­தி­ருந்­த­போது, படை­யி­னரே அவர்­களை மீட்­டெ­டுத்­தனர். ஆனால், தற்­போது யுத்தக் குற்ற விசா­ரணை நடத்­து­மாறு கோரு­கின்­றனர். இலங்­கையில் சக­ல­ருக்கும் நீதி சம­ம­தா­ன­தாகும். சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்டு வந்து விசா­ரணை நடத்த இங்கு இட­மில்லை. இரா­ணு­வத்தை மட்டும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்டு விசா­ரணை நடத்த முடி­யாது. தற்­போது நீதி உரிய முறையில் நிலை நாட்­டப்­ப­ட­வில்லை எனக் கூறப்­பட்­டது. ஆனால், கிரு­ஷாந்தி வழக்கில் உரிய முறையில் நீதி வழங்­கப்­பட்­டது.\nஇவ்­வாறு சரத் வீர­கே­சர உரை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது, குறுக்­கீடு செய்த நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் மனித உரி­மைகள் பிர­தி­நிதி மணி­வன்னன் பத்­ம­நாதன் சரத் வீர­கே­ச­ரவே ஒரு யுத்த குற்­ற­வாளி என்றும் அவரை இங்கு பேச அனு­ம­தித்­ததே தவறு என்றும் குறிப்­பிட்டார். அத்­துடன் போர்க் குற்­ற­வா­ளி­யான சரத் வீர­கே­ச­ரவை சுவிஸ் அராங்கம் உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என்றும் யுத்த குற்­றங்­களை செய்து விட்டு அவர் இங்கு பேச முடி­யாது. யுத்­தத்தின் பின்னர் கைது செய்­யப்­பட்ட நீதி­மன்­றத்­துக்கு அழைத்து செல்­லப்­பட்­டி­ருக்க வேண்டும். மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் இடம்­பெற்­றன. முதி­யோர்­களும் சிறு­வர்­களும் கொல்­லப்­பட்­டனர். என்றும் மணி வன்னன் பத்­ம­நாதன் சுட்­டிக்­காட்­டினார்.\nசிங்­கள மக்­களும் கொல்­லப்­பட்­ட­தாக சரத் வீர­சே­கர கூறி­னாலும் 2000 ஆயிரம் சிங்­கள மக்­களே கொல்­லப்­பட்­டனர். ஆனால், 3 இலட்சம் தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டனர். இதற்கு என்ன தீர்வு, எனவே சரத் வீர­சே­க­ரவை இங்கு பேச அனு­ம­தித்­தி­ருக்கக் கூடாது. என்று கூறினார். இத­னை­ய­டுத்து உப குழு கூட்­டத்தில் சர்ச்சை நிலை­தோன்­றி­யது.\nஇத­னை­ய­டுத்து மீண்டும் உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர 2009ஆம் ஆண்டு மக்கள் பாதிக்­கப்­பட்­ட­போது பாதி­ரியார் செப­மாலை எங்­கி­ருந்தார்295000 பொது மக்கள் இடம்­பெ­யர்ந்த போது இந்த பாதி­ரியார் எங்­கி­ருந்தார். அவர் என்ன இங்கு பேசிக் கொண்­டி­ருக்­கிறார். யுத்­தத்தில் 7ஆயிரம் பேருக்கு மேல் உயி­ரி­ழக்­க­வில்­லை­யேன ஐ.நா. விசேட ஆணை­யாளர் குறிப்­பிட்­டுள்ளார். ஆனால், இவர் இங்கு பொய் கூறிக்­கொண்­டி­ருக்­கிறார். அவர்கள் இன்று பேசு­கின்­றார்கள். ஆனால், தமி­ழர்­களை நாங்­களே பாது­காத்தோம். தொடர்ந்து வழ­மைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.\nமுன்­ன­தாக பணிப்­பாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வண முத்து இலங்கை பிரச்­சி­னையை ஐ.நா. பொதுச் சபைக்கு கொண்டு சென்றால் அது எவ்­வாறு அமையும். என்று கேள்வி எழுப்­பினார்.\nஅதற்கு பதி­ல­ளித்து பேசிய பாதி­ரியார் செப­மாலை ஐ.நா. பொதுச் சபைக்கும் பாது­காப்பு சபைக்கும் இலங்கை விவ­கா­ரத்தை கொண்டு செல்­வ­திலும் சவால்கள் உள்­ளன. ஆனால், அதனை தவிர்த்து எங்களுக்கு வேறு வழியில்லை. அரசாங்கம் சொல்லுவதை ஒரு போதும் அமுல்படுத்துவதில்லை. 2009ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கை ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றியது.\nஆனால், இன்று வரை அந்த பிரேரணையின் பரிந்துரைகளும் நிறைவேற்றப்படவில்லை. இது தான் இலங்கையின் நிலைமை. பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதே அவர்களின் பணியாகக் கொண்டுள்ளனர். அதனால், தான் இந்த விடயத்தை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லுமாறு வழியுறுத்துகிறோம்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை\nஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masessaynotosexism.wordpress.com/2015/03/", "date_download": "2019-05-22T14:54:17Z", "digest": "sha1:U3F3DNMJYZKTHBR2E3SDXBZFERZQZIVY", "length": 13745, "nlines": 288, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "March | 2015 | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nதிரை மறைவு கேமிரா குறித்து – நக்கீரன்\nரகசியக் கேமிராக்கள் பொருத்தி பெண்களின் அந்தரங்க தருணங்களை, பெண் உடலை ஆபாசமாகப் படிம்பிடித்து பெண்களை மிரட்டுவது குறித்து:\nபெண் உடல் பற்றிய ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியலே இப்படிப்பட்ட பாலியல் ரீதியான வக்கிரங்களுக்கான அடிப்படை காரணம். இந்த ஆண் அதிகாரமே பல்வேறு வக்கிரங்களுக்கு வழிவகுக்கிறது, வன்புணர்வு, ஆபாசப் படமெடுத்தால் ஆகியவை இதன் நீட்சியே. இதுபோன்ற வக்கிரங்களை, ஆபாச புகைப்படங்களை, வீடியோக்களைக் கண்டு பெண்கள் அஞ்சக்கூடாது. நமது அச்சமே அவர்களது மூலதனம். ஒருவேளை பெண்கள் இதுபோன்ற அத்துமீறல்களுக்குள்ளாக நேர்ந்தால் துணிந்து அதை அம்பலப்படுத்த வேண்டும். காவல் துறையில் புகாரளிக்க வேண்டும், சட்டரீதியான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.\nஆனால், இந்தப் போராட்டத்தில் வெல்வது பெண்களால் மட்டுமே சாத்தியமில்லை, காவல்துறை, சட்டம், சமூகம் என அனைத்தும் பெண்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். புகார் கொடுக்க வரும் பெண்களை கேவலமாகப் பேசாமல், அவர்களையே குற்றவாளிகளாக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணின் விருப்பமின்றி எவர் படம் எடுத்தாலும் அது வக்கிரமே, குற்றமே – அது காதலனாக, கணவனாக இருந்தாலும் சரி. காதல் சார்ந்த பிரச்சினை என்றால் அதில் பெண்ணின் நடத்தையை குறை சொல்லிப் பேசும் மனநிலையிலிருந்து சமூகம் வெளிவர வேண்டும். தங்களுக்கு நேரும் பாலியல் சார்ந்த தொல்லைகளை வெளிப்படையாகப் பேசுவதற்கான சூழலை குடும்பமும் சமூகமும் பெண்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.\nபுகார் கொடுக்கும் பெண்ணின், குடும்பத்தினரின் அடையாளங்கள் பற்றிய இரகசியம் காக்கப்பட வேண்டும். அவமானத்திற்கு பயந்து ஒடுங்குவதே வக்கிரங்கள் பெருக துணை நிற்கிறது.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "https://thayakatv.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-22T15:02:53Z", "digest": "sha1:FEOP4SWMUYL7VXJGH3NZK54HMRS73MUK", "length": 12713, "nlines": 153, "source_domain": "thayakatv.com", "title": "அமெரிக்கா மீண்டும் எதிர்ப்புவாதக் கொள்கையை நோக்கி பயணிப்பதாக குற்றச்சாட்டு | Thayakatv", "raw_content": "\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்\nகோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nகேணல் ராயூ / குயிலன் “ஆளுமையின் உச்சம் “\nதமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா\nவாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்\nபிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள் 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை ஜ\nதல 59வது படத்தில் அஜித்திற்கு தங்கச்சியாக பிரபல தொகுப்பாளினி நடிக்கிறாரா\nநான் யாரிடமும் அப்படி கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷ்\nசிறுமி தாய் சொல்வது அனைத்தும் பொய்: நடந்தது இதுதான்… நடிகை பானுப்ரியா பரபரப்பு பேட்டி\nHome செய்திகள் உலகச்செய்திகள் அமெரிக்கா மீண்டும் எதிர்ப்புவாதக் கொள்கையை நோக்கி பயணிப்பதாக குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் எதிர்ப்புவாதக் கொள்கையை நோக்கி பயணிப்பதாக குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் எதிர்ப்புவாதக் கொள்கையை நோக்கி பயணிப்பதாக குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் எதிர்ப்புவாதக் கொள்கையை நோக்கி பயணிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கியுபாவின் ஆளும் கட்சியான கமியுனிச கட்சியினது தலைவரான ராவுல் காஸ்ட்ரோவின் சகோதரரான ஃப்டல் காஸ்ட்ரோவினால் ஏற்படுத்தப்பட்ட கியுப புரட்சியின் 60வது வருடப்பூர்த்தி நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கியுபாவின் முன்னாள் ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கியுப புரட்சிக்கு இன்னும் வயதாகவில்லை. கியுபாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleநியாயமான விடயங்களுக்கு புலம்பெயர் சமூகம் ஆதரவளிக்கும் – சுமந்திரன்\nNext articleஅமெரிக்கர் மீதான ரஷ்யாவின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு\nகோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி\nபிரேஸிலில் அணை உடைவு: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nபிலிப்பைன்ஸ் தேவாலயத்தில் இரட்டைக் குண்டுத் தாக்குதல்.\nமாணவனை மயக்கி தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை\nஉடலில் துர்நாற்றம் வீசியதால் விமானத்தில் இருந்து தம்பதி வெளியேற்றம்\nபிரேசிலில் அணை உடைந்து 7 பேர் பலி- 300 பேர் மாயம்\nஹிட்லரின் தளபதி ஹேஸின் ஆள்மாறாட்டம் பொய்யானது\nசீன தேசிய கீதத்தை அவமதிப்பதை தடுக்க ஹொங்கொங்கில் சட்டம்\nஆஸியில் கடும் வெப்பநிலை: குதிரைகள் கூட்டாக இறப்பு\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்\nதமிழீழ விடுதலை புலிகள் செய்த மிகப் பெரிய தவறு கஜேந்திரகுமார் சாடல்…\nசுவிஸ் போராளிகள் கட்டமைப்பின் தொடர் முயற்சியால் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடந்து \nசர்கார் படம் முதல் இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி ரூபாய் வசூல்\nஎம்மவர் செய்திகளை வெளிக்கொணரவும் , ஈழ விடுதலைக்கான விடுதலைப் பயணத்தினை ஓர் ஆவணப் பதிவாக்கவும் , தயக்கத்திக்கான ஒர் தேசிய ஊடக செயட்பாடாகவும் எமது தாயகத்தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் ...\nமெக்சிக்கோ எல்லையில் தடுப்புச் சுவர் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் ட்ரம்ப்\nசெக்குடியரசின் நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 13பேர் பலி\nஏமனில் 85,000 குழந்தைகள் பலி\nமலேசிய மன்னர் பதவி துறந்தது ஏன்\nகுடியேறிகளைத் தடுக்கும் ட்ரம்பின் உத்தரவிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை அனுமதியின்றி அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேறிகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/12234901/1176132/Private-college-student-dies-during-training-in-Coimbatore.vpf", "date_download": "2019-05-22T15:39:59Z", "digest": "sha1:Q2U6KTYDRAP2TMS7Y3QLNOLPA3KDDPZY", "length": 15718, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் விபரீதம் - கல்லூரி பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி || Private college student dies during training in Coimbatore", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவையில் விபரீதம் - கல்லூரி பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி\nகோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari\nகோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari\nகோவையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்தக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றிருக்கிறது. அந்த கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த லோகேஸ்வரி என்ற மாணவி, கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார். மாணவி குதிப்பதற்கு முன்னதாக பயிற்சியாளர் அவரை கீழே தள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவி எதிர்பாராத விதமாக சன்ஷேடில் மோதி கீழே விழுந்தார். அவருடைய தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #CoimbatoreStudent #Logeshwari #tamilnews\nPrivate college student | Logeshwari | death | during training | Coimbatore | கோவை | தனியார் கல்லூரி | பேரிடர் மேலாண்மை பயிற்சி | லோகேஸ்வரி | மாணவி | உயிரிழப்பு\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.weekendpopcorn.com/kaithi-first-look-poster/", "date_download": "2019-05-22T15:27:51Z", "digest": "sha1:LSZOZADZKY75Q24GDEHCAFIV7KJ7ENZV", "length": 2847, "nlines": 58, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "கார்த்தியின் கைதி", "raw_content": "\nதேவ் படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.\nஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்க பட்டுள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது.\nமாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்\nவெளியானது குப்பத்துராஜா டிரைலர் »\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் காக்கி\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படத்திற்கு காக்கி என பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/05/1s133825_3.htm", "date_download": "2019-05-22T16:05:11Z", "digest": "sha1:ASWFAPY4DYBJUP3BHZ5MGNZHVTUMR5VC", "length": 3421, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nபாலைமயமாக்கத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு\nநிலம் தரிகாவது சீனாவின் மிக கடுமையான உயிரின வாழ்க்கை சூழல் பிரச்சினைகளில் ஒன்றாகும். நாட்டின் 26 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு நிலம் நாட்டின் மொத்த சாகுபடி நிலப்பரப்பை பெரிதும் தாண்டியுள்ளது. இது நாட்டின் நிலப்பரப்பில் சுமார் 27 விழுக்காடாகும். தற்போது பாலைவனமாக்கம் ஒரு பகுதி பிரதேசத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் ஆண்டுதோறும் அது 3000 சதுர கிலோமீட்டர் என்ற வேகத்தில் விரிவடைந்து வருகின்றது.\nசீன அரசு வனத் தொழில் மனல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தை செய்ல்படுத்த துவங்கியுள்ளது. 2010ம் ஆண்டிற்குள் பாலைவனமயமாக்கம் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்படும். 2030 ஆண்டிற்குள் ஏற்கனவே சாதித்த கட்டுப்பாட்டுச் சாதனையில் அடிப்படையில் தரிசு நிலத்தின் மொத்த பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து வருகின்றது. 2050ம் ஆண்டிற்குள் அப்போதைய பொருளாதார தொழில்நுட்பத்திற்கே தரிசு நிலம் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவ்வாரு இறுதியில் பாலைவனமயமான பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் முழுமையான உயிரின வாழ்க்கை அமைப்பு முறையை உருவாக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valaipadhivan.blogspot.com/2005/06/blog-post_30.html", "date_download": "2019-05-22T14:45:42Z", "digest": "sha1:T43PDGYPF2RJSKRZ5J2BIWH57KJBHASU", "length": 6520, "nlines": 152, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: சேது", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவியாழன், ஜூன் 30, 2005\nஇப்போது மேளதாளத்தோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்துவதே இப்பதிவின் நோக்கம். கீழ்க்கண்ட சுட்டிகளில் இது குறித்த அரிய தகவல்களைப் படிக்கலாம் (மற்றும் கேட்கலாம்):\nBBC தமிழோசையில் இடம்பெற்ற குறிப்புகளும் செவ்விகளும் - தமிழ்த் தாத்தாவும் பேரனும் அளித்த செவ்விகள், மற்றும் சுற்றுச்சூழல் துறை நிபுணர் அருணாசலம் அளித்த (தமிங்கிலச்) செவ்வி.\nFrontlineஇல் வந்த, மீனவர்களின் அச்சங்களையும், கவலைகளையும் வெளிப்படுத்தும் ஆங்கிலக் கட்டுரை\nஒரு தமிழ் வலைப்பதிவில் இது குறித்து ஒரு பழைய பதிவு. - திண்ணையிலிருந்து எடுத்துப் போட்டதாம். கொஞ்சம் எழுத்துப் பிழைகள் காணப்படலாம். மேலும், Firefoxஇல் பக்கம் முழுவதுமாகத் தெரிவதில்லை. Edit > Select All செய்தால் முழு கட்டுரையைப் படிக்கலாம். Worth the trouble\nஇத்திட்டத்திற்கு லோகோ (logo) வேறு தயாரித்து விட்டார்களாம். நான் கூடத்தான். இதோ:\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 6/30/2005 08:16:00 பிற்பகல்\nஜூலை 04, 2005 8:51 முற்பகல்\nசோலையே, என் நிலத்தில் பசுமையைப் பரப்பியதற்கு நன்றி :)\nஜூலை 04, 2005 11:50 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபடித்த முட்டாள்களும் படிக்காத மேதைகளும்\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/category/astrology", "date_download": "2019-05-22T15:18:18Z", "digest": "sha1:TIZ7BHUJCBSU4FPIKF3KJZ335WR5MCAT", "length": 16750, "nlines": 234, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆன்மிகம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nசித்ரா பௌர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு..\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்..\nசங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..\nமதுரையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..\nதிருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம் விமர்சை..\nஒரே மலையில் 900 கோயில்கள்..\nஅமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கம்.. புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்..\nஉலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆழித்தேரோட்ட விழா..\nமணப்பாறை : எருதுகுட்டை சாமி கோவில் திருவிழா விமர்சை..\nபோதைக்கு எதிராக சமண மத தலைவர் மஹாஸ்ரமன் அடிகளார் நடைப்பயணம்..\nமயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் விமர்சை..\nகரூர் : சிதலமைடந்த நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்..\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவ விழா விமர்சை..\nவெகு விமரிசையாக நடைபெற்ற திருப்பதி தெப்போற்சவ விழா .. ஏராளமானோர் சுவாமி தரிசனம்\nபழனி : பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...\nஅரிவாள் மீது நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி\nகோலாகலமாக நிறைவுற்றது கும்பமேளா விழா\nஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது மகா கும்பமேளா..\nசிவபெருமானின் அருளை பெற மஹா சிவராத்திரி விரதம்...\nசீனிவாச மங்காபுரத்தில் பிரம்மோற்சவ விழா : கருட வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி\n2 நந்திகளுடன், 2500 ஆண்டு பழமையான சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா..\nமீனாட்சி அம்மன் கோவில் சொத்து மதிப்பு எவ்வளவு..\nகல்வி ஞானத்தை அளிப்பவள் சரஸ்வதி...\nவலது பக்கமாக தும்பிக்கை இருக்கும் பிள்ளையாரை வீட்டில் வைக்கக்கூடாதா..\nஅமாவாசை நல்ல நாளா, இல்லையா..\nதமிழகத்தில் புதிய ஆன்மீக சுற்றுலா ரெயில் சேவை அறிமுகம்..\nகோயிலில் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது...ஏன் தெரியுமா...\nபெண்களின் சபரிமலையில் பொங்காலை திருவிழா கோலாகலம்\nதமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா. துன்புறுத்துவதா.\nஉச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்..\nதமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா பா.ஜ.க..\nசென்னை : தாய் அடித்ததில் மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..\nரவுடிகளை வைத்து கணவரை கொலை செய்த மனைவி.. உடந்தையாக இருந்த ரவுடி கைது...\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் - சுதீஷ்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71067", "date_download": "2019-05-22T14:40:09Z", "digest": "sha1:WLGFCOTBYEK2PX22ZWDB2UVRWHNUIHDG", "length": 11111, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தேச பாதுகாப்பு பற்றி பேசாமல் இருக்க முடியாது: பிரதமர் மோடி பதில் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nதேச பாதுகாப்பு பற்றி பேசாமல் இருக்க முடியாது: பிரதமர் மோடி பதில்\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 19:17\nஇந்திய ராணுவம், பாலகோட் தாக்குதல் உள்ளிட்டவற்றை குறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசுவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்தால் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் தேச பாதுகாப்பு பற்றி பேசாமல் இருக்க முடியாது என கூறியுள்ளார்.\nபீகாரின் பாலிகான்ஜ் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.\nஇந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜன்சக்தி கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதன் விவரம்:\nமக்களவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் நான் மேற்கொள்ளும் இறுதி பிரச்சாரம் இது. ஆனால் நான் மத்தியில் ஆட்சி அமைத்த பின் பல நலத்திட்டங்களுடன் இங்கு மீண்டும் வருவேன்.\nஉங்களின் அன்பு எனக்கு வெற்றி வாய்ப்பு மீது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் நடக்கபோகும் இறுதிகட்ட தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்த அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.\nதேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ஜ்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் பாலகோட் விமானப்படை தாக்குதல்கள் குறித்து அடிக்கடி பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nதேசத்தின் பாதுகாப்பு தேர்தல் பிரச்சாரத்திற்கான விவகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.\nபயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி மக்கள் கொல்லப்படும் சூழ்நிலையில் தேசத்தின் பாதுகாப்பு குறித்து எப்படி பேசாலாமல் இருக்க முடியும் பாஜக அரசை போல் பயங்கரவாதிகளை அவர்கள் மறைவிடத்தில் இருந்தப்படியே அழிக்க வேண்டும் என மோடி தெரிவித்தார்.\nபிரச்சாரத்தில் சீக்கிய கலவரம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட சாம் பித்ரோடாவை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேலும் பீகாரில் சாதி அரசியல் மூலம் அதிகாரம் பெற நினைக்கும் கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் என்று அதன் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்\nபீகாரை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகர் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி உரையாற்றினார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு ஊழலற்ற ஆட்சியை வழங்கியுள்ளது என பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.\nகாங்கிரஸ் கட்சியால் 55 ஆண்டுகளில் செய்ய முடியாததை வெறும் 55 மாதங்களில் பாஜக செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அரசின் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.\nநேர்மையான அரசை தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பை மக்கள் எனக்கு அளித்துள்ளதை நினைத்து பெருமை படுகிறேன் என மோடி தெரிவித்தார்.\nமேலும் சீக்கிய கலவரம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட சாம் பித்ரோடா மற்றும் தன்னை பற்றி மீண்டும் அவதூறாக பேசிய காங்கிரஸ் தலைவர் சங்கர் ஐயர் ஆகியோரை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.\nகுடும்ப ஆட்சியை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் நியமித்த இரண்டு பாதுகாவலர்கள் இவர்கள். தேர்தலில் நிலவும் மோசமான சூழ்நிலைக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி இவர்களை நியமித்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/01/it-soft-for-all-staff-2017-18-prepared.html", "date_download": "2019-05-22T15:35:00Z", "digest": "sha1:VBJPLSPQYCFNT4HKSYOEUUMQJUQOUI6F", "length": 7388, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "IT SOFT FOR ALL STAFF 2017-18 - PREPARED BY M.BASKAR, M.SC.,M.ED.,M.PHIL. REGIONAL ASSISTANT DIRECTOR ( EDN ) AD WELFARE DEPARTMENT,COLLECTORATE,CUDDALORE | DOWNLOAD", "raw_content": "\nEXCEL IT FORM முக்கிய செய்திகள்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/07/30-07-2017-karaikal-government-hospital-steps-taken-by-government-to-control-dengue-fever-attack.html", "date_download": "2019-05-22T15:14:49Z", "digest": "sha1:UHF6NQV2CPPL4YN6WCHM24CKTPMVQRE3", "length": 16885, "nlines": 80, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அணைத்து படுக்கைகளுக்கும் கொசுவலை அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் - காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அணைத்து படுக்கைகளுக்கும் கொசுவலை அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் - காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக வெளியான தகவலை அடுத்து புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவை ஒழிக்க மாவட்ட சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது ஆனாலும் காரைக்கால் தலைமை அரசு மருத்துவமனையின் வாசலில் இருக்கும் சாக்கடையே சரியாக சுத்தம் செய்யப்படாமல் கொசுக்கள் மண்டி இருப்பதை முகநூலில் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்திருந்தார் இதனை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுந்தது இந்நிலையில் 29-07-2017 (நேற்று ) அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கான அனுமதிக்கப்பட்ட 48 பேரில் 34 பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் மீதம் உள்ள 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரபல நாளிதழின் இணையப்பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது இதனால் காரைக்கால் மக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்தது.\nநேற்று இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் காரைக்கால் மருத்துவமனைகளில் லேசான காய்ச்சல் என வருவோர் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளோர் என அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு ,உடனடியாக சிகிச்சைகள் சிகிச்சைகள் வழங்க ஆயத்தமாக உள்ளது.காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்யச்சல் தொடர்பாக சிறப்பு பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது இந்த சிறப்பு பிரிவை விரிவு படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் மேலும் அணைத்து படுக்கைகளுக்கும் கொசு வலை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முழு திறனுடன் உள்ளது என தெரிவித்தார்.\nடெங்குக் காய்ச்சல் குறித்த தகவல்கள் :\nடெங்குக் காய்ச்சல் இது கொசுக்களால் பரவுகின்ற வைரஸ் நோய்.இதற்கு எலும்பு முறிவு காய்ச்சல் என்று இன்னொரு பெயரும் உண்டு.இது நோய் தொற்று ஏற்பட்ட ஏடிசு எகிப்து என்ற பெண் கொசு கடிப்பதால் ஏற்படுகிறது.பெரும்பாலும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் அந்த கொசு கடித்தவுடன் தெரிவது கிடையாது அது உங்களுக்கு தெரிய வர நான்று முதல் பத்து நாட்கள் வரை ஆகும்.ஆரம்பத்தில் வெறும் காய்ச்சல் போல் காட்சியளிக்கும் இது திடீரென மிகையான காய்ச்சலாக மாறி கீழ் காணும் அறிகுறிகளுடன் விளங்கும்.\nடெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் :\nதசை மற்றும் எலும்பு வலி (உடல் வலி )\nஉடலின் சுரபிக்களில் மாற்றம் ஏற்படுவதால் தொண்டைப் புண் ,நாவில் சுவை மாற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது .\nதோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல்\nமிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள்\nடெங்கு முற்றிய நிலையில் குருதிப்போக்கு காய்ச்சல் டெங்கு அதிர்ச்சி கூட்டறிகுறி என்பன உண்டாகும்.இதனை குணப்படுத்த சரியான மருந்து இது தான் என இன்னும் மருத்துவ ரீதியாக எதையும் தெரிவிக்க வில்லை.அதனால் டெங்கு காய்ச்சலை பொறுத்த வரையில் வரும் முண் காப்பதே நல்லது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் டெங்கு மருத்துவமனை dengue GH karaikal medicine prevention symptoms\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2018/10/25-10-2018-overall-rainfall-report-tamilnadu-puducherry.html", "date_download": "2019-05-22T15:26:44Z", "digest": "sha1:YGXPLD6PCEKG6AVSP4IJ2UT26HDWBDRU", "length": 16295, "nlines": 102, "source_domain": "www.karaikalindia.com", "title": "25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்\n25-10-2018 நேரம் காலை 10:35 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படங்கள் இன்று காலை 10:00 மணி வாக்கில் பதிவானவை நேற்று இலங்கையில் நிலைகொண்டிருந்த அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இதென்ன மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது இதன் தாக்கத்தால் தென்மேற்கு இலங்கைக்கு அருகே உள்ள அந்த மேலடுக்கு சுழற்சியானது முற்றிலும் வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது.தற்பொழுதும் நாகை மாவட்டம் #கோடியக்கரை பகுதிக்கு தெற்கே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிந்து வருகின்றன மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.25-10-2018 ஆகிய இன்றும் நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்கள் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,நெல்லை ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,விருதுநகர்,மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் வலுவான மழையை எதிர்பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.\n25-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்\n#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 98 மி.மீ\n#திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி மாவட்டம் ) - 87 மி.மீ\n#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 84 மி.மீ\n#தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ\n#வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) -63 மி.மீ\n#தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 58 மி.மீ\n#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 57 மி.மீ\n#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 40 மி.மீ\n#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் )- 35 மி.மீ\n#சிவகாசி (விருதுநகர் மாவட்டம் ) - 33 மி.மீ\n#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் )- 31 மி.மீ\n#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 30 மி.மீ\n#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 23 மி.மீ\n#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 21 மி.மீ\n#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ\n#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ\n#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 16 மி.மீ\n#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ\n#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ\n#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ\n#பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ\n#கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம் ) - 14 மி.மீ\n#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ\n#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ\n#விளாத்திகுளம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 12 மி.மீ\n#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ\n#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ\n#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 10 மி.மீ\n#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ\n#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ\n#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ\n#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 9 மி.மீ\n#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 9 மி.மீ\n#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2019/04/blog-post_21.html", "date_download": "2019-05-22T14:43:34Z", "digest": "sha1:W5MINNP7QY7TJQSX2TKVU3URGJBIW5EC", "length": 17036, "nlines": 388, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் இணைந்து கொள்கின்றோம்.- தமிழ் மக்கள் விடுதலை புலிகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nநற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது..எழுத்...\n“தீவிரவாதிகளின் உடல்களைக்கூட ஏற்கோம்” – ஜம்மிய்யது...\nஇலங்கை முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன\nசகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது க...\nகுண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செ...\nகோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கா...\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின...\nமீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊட...\nபிரமிள் என்ற மேதமைக்கு அமுத விழா\nகல்முனையில் கால்பதிக்க முடியாது திரும்பினார் மாவை\nகிடுகு - \"தணிக்கைகளற்ற உரையாடல்\"\nஎமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பி...\nஅரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்த...\nதடைகள் தாண்டி உரிமையை நிலை நாட்டிய உயர் கல்வியாளன...\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் இணைந்து கொள்கின்றோம்.- தமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் இணைந்து கொள்கின்றோம்.- தமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nஇன்று காலையில் இலங்கையெங்கும் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்தோடு கொழும்பு நீர்கொழும்பு,மற்றும் மட்டக்களப்பு புனித தேவாலயங்களிலும் விடுதிகளிலும் பலிகொள்ளப்பட்ட அனைத்து ஜீவன்களுக்கும் சிரம் தாழ்த்திய அஞ்சலிகளை செலுத்துகின்றோம். குறிப்பாக தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.\nமானிட விழுமியங்களையிட்டு சற்றேனும் கவலை கொள்ளாத இத்தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை மட்டுமன்றி நவீன உலகுக்கு சவால் விடுக்கும் காட்டுமிராண்டித்தனமானவையுமாகும்.\nமேற்படி தாக்குதல்களில் இறந்தும்,காயப்பட்டும் பாவப்பட்ட நிலையில் இருக்கும் அயலவர்களுக்கு எம் தேசத்து குடிமக்கள் அனைவரும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் அவர்களின் துயரங்களில் பங்கெடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nகுறிப்பாக மட்டக்களப்பு தேவாலய தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் தம்மாலான முழு உதவிகளையும் வழங்க முன்வருமாறு எமது தலைவர் கெளரவ சந்திரகாந்தன் அவர்கள் விடேச அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த நேரத்தில் எத்தகைய பயங்கரவாத செயல்களாலும் இன,மத,அரசியல் முரண்பாடுகளை தீர்க்க முடியாது என்பதை இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.\nமுப்பது வருட உள்நாட்டு யுத்த அழிவிலிருந்து மீண்டெழுந்து கடந்த பத்து வருடமாக அமைதி காற்றை சுவாசித்து வந்த எம் தேசம் மீண்டும் ஒரு யுத்த பூமியாக மாற்றப்பட்டுவிடக்கூடாது. எனவே இத்தாக்குதல் குறித்து எவ்வித வதந்திகளையோ சந்தேகங்களையோ பரப்ப வேண்டாம் என்பதோடு, சகலரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும், இன,மத முரண்பாடுகளை தூண்டி விடும் எத்தகைய செயலிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nநற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது..எழுத்...\n“தீவிரவாதிகளின் உடல்களைக்கூட ஏற்கோம்” – ஜம்மிய்யது...\nஇலங்கை முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன\nசகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது க...\nகுண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செ...\nகோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கா...\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின...\nமீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊட...\nபிரமிள் என்ற மேதமைக்கு அமுத விழா\nகல்முனையில் கால்பதிக்க முடியாது திரும்பினார் மாவை\nகிடுகு - \"தணிக்கைகளற்ற உரையாடல்\"\nஎமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பி...\nஅரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்த...\nதடைகள் தாண்டி உரிமையை நிலை நாட்டிய உயர் கல்வியாளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/category/malaysia/page/2/international", "date_download": "2019-05-22T15:31:19Z", "digest": "sha1:YQSRQTWO434XWAAWVQCY4EFY7WFVPOTL", "length": 11904, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Malaysia Tamil News | Latest News | Malaysia Seythigal | Online Tamil Hot News on Malaysian News | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாயமான மலேசிய விமானி மொடல் சகோதரிகள் இருவருக்கு காதல் வலை வீசியது அம்பலம்\nஎன் தாய்நாட்டுக்கு வரனும் காப்பாத்துங்க: வெளிநாட்டிலிருந்து தமிழர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ\nஆசிரியரை காதலித்து மணந்த 20 வயது மாணவி: வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து வந்த தமிழ் மாப்பிள்ளை: தாலிகட்டபோன நேரத்தில் கையை பிடித்து தடுத்து நிறுத்திய மணமகள்\nதனது உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nமாயமான மலேசிய விமானம் என்னவானது: பரபரப்பு தகவலை வெளியிடும் அதிகாரிகள்\nஇதற்காக தான் 11 வயது சிறுமியை மணந்தேன்: 41 வயது நபர் அதிர்ச்சி பேட்டி\n11 வயது சிறுமியை 40 வயது நபர் திருமணம் செய்த விவகாரம்: தம்பதியின் நிலை என்ன\nமலேசியாவில் இருந்து வந்த நபரை விமான நிலையத்தில் வைத்து கடத்திய நபர்கள்: பின்னணி காரணம்\nதிருமணமான மலேசிய பெண்ணுடன் தொடர்பில் இருந்த தமிழர் கொலை ஒரு மாதம் கழித்து அம்பலமான உண்மை\n11 வயது சிறுமியை மூன்றாவதாக திருமணம் செய்த 40 வயது மதகுரு: அதிர்ச்சி பின்னணி\nஇலங்கை தமிழ் அகதி இளைஞர் மலேசியாவில் பரிதாப மரணம்\nமருமகள் உள்ளாடையை அணிந்து செல்பி எடுத்த மாமனார்: அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து வந்த காதலன் செய்த மோசமான செயல்\nமனைவியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்\nமலேசிய பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த தமிழருக்கு நேர்ந்த கதி\nதமிழ் மண்ணை சிதைக்காதே: மோடிக்கு எதிராக வெளிநாட்டில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமலேசிய உணவகத்தில் அருவறுக்கத்தக்க செயல்: வைரலாகும் வீடியோ\nMH 370 மாயமான மலேசிய விமானத்தின் விமானி பேசிய கடைசி வார்த்தை: பகீர் கிளப்பும் தகவல்கள்\n680 கோடிக்கு செருப்பு.... தங்கத்தால் செய்யப்பட்ட ஹேண்ட்பேக்குகள் : உலக மக்களை தலைசுற்ற வைத்த சொகுசு வாழ்க்கை\nமலேசிய விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா\nகாணாமல் போன மலேசிய விமான விவகாரம்: மலேசிய அரசு முக்கிய அறிவிப்பு\nபிரபல மொடல் அழகி கொலை வழக்கு: சிக்குவாரா மலேசிய முன்னாள் பிரதமர்\nமுகத்தில் துளைத்த கத்தியுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்\nமலேசியாவில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்று சாதனை: தேர்தலில் எதிர்கட்சி கூட்டணி அமோக வெற்றி\nமலேசிய கடலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் முக்கிய ஆதாரம்\n8 வயது குறைவான நபரை மணந்த பெண்: வரதட்சணையாக எவ்வளவு பெற்றார்\n4 ஆண்டுகளாக தொடர்ந்த தேடுதல்: இந்திய பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட மலேசிய விமானத்தின் பாகங்கள்\nபோலிச் செய்திகளுக்கு எதிரான மசோதா மலேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல்\nகாணாமல் போன மலேசிய விமான பாகத்தை கண்டுப்பிடித்துவிட்டேன்: நபர் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sharechat.com/profile/maha4437?referer=tagTrendingFeed", "date_download": "2019-05-22T15:59:19Z", "digest": "sha1:WEWNPSJOQNAATAQARHRXGSXAJ54IJMHM", "length": 2871, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "💃 Maha Lakshmi 💃 - Author on ShareChat - 💕I LovE YoU AmmA 14118😘", "raw_content": "\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/make-in-india-003329.html", "date_download": "2019-05-22T14:56:21Z", "digest": "sha1:JQMNGR7VBSG2EX6UW5WQJUANVJQGRTWI", "length": 18280, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "மேக் இன் இந்தியா திட்டம் அறிவோம் நிறைய மார்க்குகள் மேக் செய்வோம் | Make In India - Tamil Careerindia", "raw_content": "\n» மேக் இன் இந்தியா திட்டம் அறிவோம் நிறைய மார்க்குகள் மேக் செய்வோம்\nமேக் இன் இந்தியா திட்டம் அறிவோம் நிறைய மார்க்குகள் மேக் செய்வோம்\nமேக் இன் இந்தியா என்ற புதிய திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் இது எந்த அளவிற்கு நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டு மக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்தடுத்த என்ன செய்யலாம் என்று சிந்திப்பார்கள். போட்டி தேர்வர்கள் இதன் ஒவ்வொரு அங்கத்தினையும் அக்குவேறாக ஆணி வேறாக பிடித்து இழுத்து படித்து அதனுள் உங்களுக்கு எழும் கேள்வியை வைத்து அதை வைத்து போட்டி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறியலாம்.\nஇந்தியாவில் தயாரிப்போம் திட்டம் என அழைக்கப்படும். தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்கும். உலக அளவில் இந்தியாவை மாபெறும் உற்பத்தி மையமாக்கும் திட்டத்தை பிரதமர் செப்டம்பர் 25, 2014 இல் உருவாக்கினார் டெல்லி விஞ்ஞான் பவனில் தொடங்கினார்.\nமேக் இன் இந்தியா நோக்கம் :\nஉலகளவில் இந்தியாவில் அங்கிகாரத்தை பெற்று உலகின் உற்பத்தி மையமாக பொருளாதாரத்தை மாற்றுவதே இதன் நோக்கம் ஆகும்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின்படி ரயில்வே துறைமுகங்கள், சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்கு வரத்து, வாகனங்கள், சுற்றுலா, உயிரி, தொழில்நுட்பம், கட்டுமானம், மின் உற்பத்தி சாதனங்கள் மின்னனு பொருட்கள் உற்பத்தி, இரசாயணம், இராணுவத் தளவாடங்கள், ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் , எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரகங்கள், புதுப்பிக்கப்படத்தக்க ஆற்றல், ஜவுளித்துறை, நலவாழ்வு, உணவு, பதப்படுத்துதல், தோல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், அனல் மின்சாரம், ஆகிய 25 துறைகளுக்கான முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் இந்திய உற்பத்திதுறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.\nபிரதமர் உரையில் இரண்டு :\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆகஸ்ட் 15, 2014 அன்று செங்கோட்டையில் நிகழ்த்திய தனது முதல் சுதந்திர உரையில் இரண்டு திட்டங்களை தெரிவித்தார்.\nஜீரோ டிபெக்ட் ஜீரோ எஃபெக்ட் ஆகும்.\nஉலக நிறுவனங்களின் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொண்டு அதன் மூலம் எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.\nஅதென்ன பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு :\nஇந்தியாவில் உற்பத்தியாகும் எந்த ஒரு பொருளுக்கும் 100 % தரம் நிறைந்தாகவும் அவ்வாறான உற்பத்தியாகும் பொருளுக்கு எந்தவித பாதிப்பு எற்படுத்தாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிப்பது.\nசுற்றுசுழலுக்கு எந்தவித பாதிப்பு ஏற்ப்படுத்தாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.\nமேக் இன் இந்தியாவில் முக்கிய அம்சங்கள் :\nசேவை சார்ந்த வளர்ச்சி மாதிரிக்கு மாற்றாக அதிகமான வேலை வாய்ப்பை வழங்ககூடிய உற்பத்தி சார்ந்த வளர்ச்சி மாதிரியை கொண்ட பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.\nஉற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தயாரிப்பை கொண்டு வர மேன் பவர் தேவைப்படும் அப்பொழுது இதனை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.\n25 திறன் உற்பத்தி துறைகள் :\nஇந்தியாவின் டாப் 25 உற்பத்தி துறைகளை தேர்வு செய்து அதில் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். தொழில் நிறுவனங்கள் சந்தேகத்திற்கு மூன்று நாட்களில் விடையளிக்க வெப்சைட் லிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது makeinindia.com எனும் பிரத்தியேக இணையம் ஒன்று ஏற்படுத்தப்படும். உலகின் 3000 முன்னனி நிறுவனங்கள் மற்றும் தலைசிறந்த நிர்வாகிகள் இந்த பிரசாரத்தின் அங்கமாக இணைக்கப்படுகின்றன. மேக் இந்தியா பிரச்சாரம் என்பது மிக அவசியானது ஆகும். உலகின் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிலுமே இந்தியா மிகப்பெரிய சந்தையாகும்.\nஉலகில் உள்ள இந்திய தூதரங்களை இந்த பிராச்சாரத்தில் இணைக்க சேர்த்து கொள்ளப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுகள் மேற்கொள்ள இந்தியாவிற்கு வருகை புரிந்தால் அவர்கள் இந்தியாவில் உள்ள காலகட்டத்தில் அவர்களுக்கு சேவை செய்து அவர்களுக்கான மனநிறைவை உண்டு செய்து அவர்களுக்கான மனமகிழ்ச்சி ஏற்படுத்துதல் முக்கியமனது ஆகும்.அதன் மூலம் பாதுகாப்பு தன்மையை முதலீட்டாளர்கள் உணரலாம்.\n1. மேக் இன் இந்தியா என்றால் என்ன\n2. மேக் இந்தியாவின் நோக்கம் என்ன\n3. மேக்இன் இந்தியா எப்பொழுது அறிவிக்கப்பட்டது\n4. உற்பத்தி துறைகள் என்றால் என்ன\n5. ஜீரோ டிபெக்ட் ஜீரோ எஃபெக்ட் என்றால் என்ன\n6. முதலீட்டாளர்களுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும்\nஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டமும் மக்கள் அடையும் நலனும்\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n1 hr ago பட்டதாரி இளைஞர்களே.. சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\n17 hrs ago அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\n17 hrs ago பி.எச்டி முடித்தவரா நீங்கள் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி..\n17 hrs ago ஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nNews நாளைக்கு தேர்தல் ரிசல்ட்.. உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்\nSports விராட் கோலி, பும்ரா புராணத்தை நிறுத்துங்க.. தோனியால மட்டும் தான் அதை செய்ய முடியும்\nTechnology குறிப்பிட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6000 வரை தள்ளுபடி.\nMovies அடக்கடவுளே.. கமல் படத்தால கடைசில காஜல் நிலைமை இப்டி ஆகிடுச்சே.. இந்தளவுக்கு இறங்கி வந்துட்டாங்களே\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\nஆடாம ஜெயிச்சோமடா குரூப்.. கல்லூரி படிப்பை முடிக்காத டாப் 10 கோடீஸ்வரர்கள்.\n 12ம் வகுப்பில் எதில் படிக்கலாம் கல்வித் துறை அமைச்சர் விளக்கம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/lorry-with-150-corpses-the-worst-nightmare-mexican-citizens-330158.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T15:51:54Z", "digest": "sha1:SJHH7GC23DWDCJZVP3RFRP3GBU43EZH2", "length": 17380, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "150 இறந்த உடல்கள்.. 1 வாரம்.. தெரு தெருவாக சுற்றிய லாரியால் பரபரப்பு! | Lorry with 150 corpses: The worst nightmare Mexican citizens - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவிற்கு 20: மநீமவிற்கு 1 டைம்ஸ் நவ் சர்வே\n6 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n15 min ago நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\n59 min ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\n1 hr ago என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n150 இறந்த உடல்கள்.. 1 வாரம்.. தெரு தெருவாக சுற்றிய லாரியால் பரபரப்பு\n150 இறந்த உடல்கள். தெரு தெருவாக சுற்றிய லாரியால் பரபரப்பு\nமெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் 150 இறந்த உடல்களுடன் தெரு தெருவாக சுற்றும் லாரி ஒன்றால் மக்கள் பெரிய அளவில் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.\nஅமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் மெக்சிகோ பல விதமான பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது. அந்த நாட்டில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் அமெரிக்காவிற்கு முறையில்லாமல் குடியேறுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் மெக்சிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு 150 இறந்த உடல்களுடன் தெரு தெருவாக சுற்றும் லாரி ஒன்றால் மக்கள் பெரிய அளவில் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.\nஇந்த லாரியில் என்ன இருக்கிறது என்று அங்கு இருக்கும் மக்களுக்கு முதலில் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது என்று அந்த லாரியை அடிக்கடி இடமாற்ற சொல்லி இருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த லாரியை எங்கள் வீடு முன் நிறுத்த வேண்டாம், தெருவில் நிறுத்த வேண்டாம் என்று அடிக்கடி அதை இடமாற்ற வைத்து இருக்கிறார்கள்.\nஆனால் அப்போதும் கூட, அதற்குள் என்ன இருக்கிறது என்று மக்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த லாரியில் இருந்து அதிக அளவில் நாற்றம் அடிக்கவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின்பே போலீஸ் வந்து விசாரணை செய்து உண்மை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அதன் உள்ளே முழுக்க முழுக்க இறந்த மனிதர்களின் பழைய உடல்கள் இருந்துள்ளது.\nஅந்த லாரிக்குள் சுமார் இறந்த 150 உடல்கள் இருந்துள்ளது. இது எல்லாம் ஒரு மாதத்திற்கு முன் இறந்த மனிதர்களின் உடல்கள் ஆகும். இவர்களுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை என்பதால், அப்படியே புதைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் புதைக்க இடம் இல்லாததால் கடைசியில் இப்படி தூக்கிக் கொண்டு சுற்றி வருகிறார்கள்.\nஆம், உண்மையிலேயே மெக்சிகோவில் தற்போது இத்தனை உடல்களை புதைக்க இடமில்லையாம். இதனால், இதை கடந்த ஒருவாரமாக லாரியில் அங்கும் இங்கும் கொண்டு சென்று சமாளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பகுதியில் இந்த வாரம் புதிய இடம் இதற்காக தயார் செய்யப்பட உள்ளதால், அப்போது இதை புதைக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.\nதமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்ற தகவல் வதந்தி.. பொய் தகவல் பரப்பியவர் பெங்களூரில் கைது\nலாரி ஓட்டுநரின் முதுகில் சிக்கிய கட்டை.. ஆபரேஷனில் அகற்றம்.. திருச்சி மருத்துவர்கள் சாதனை\nகேரளாவின் குப்பைத் தொட்டியாக மாறி வரும் தமிழகம்.. தொடரும் அக்கிரமம்\nதிண்டிவனம் அருகே லாரி- கார் மோதி விபத்தில் 3 பேர் பலி.. 8 மாத குழந்தை தாய், தந்தையை இழந்த பரிதாபம்\nகேன்-வாட்டர் இல்லை.. லட்சக்கணக்கானோர் பாதிப்பு.. சென்னையை ஸ்தம்பிக்க செய்த லாரி வேலை நிறுத்தம்\nதண்ணீர் லாரி வேலை நிறுத்தம்.. சென்னை உட்பட பல இடங்களில் கேன்-வாட்டர் உற்பத்தி நிறுத்தம்\nதிருப்பூர் அருகே பயங்கரம்.. காரும் லாரியும் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகுப்பை போல் லாரியில் இருந்து கொட்டப்பட்ட காட்டு மாடு.. கதறி துடித்து பலி.. சேலத்தில் சோகம்\nநாமக்கல் காவிரியாற்றில் கவிழ்ந்த லாரி.. இருக்கையில் அமர்ந்தபடியே இறந்த டிரைவர்\n8 நாட்களாக கோடிக்கணக்கில் தங்கிய சரக்குகள்... லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஇப்படியே எத்தனை நாளைக்கு சாப்பிடுவது லாரிகளில் சமைக்கும் வெளிமாநில டிரைவர்கள் வேதனை\nநாளை மறுநாள் முதல் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம்.. விலைவாசி உயரும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlorry mexico மெக்சிகோ லாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71068", "date_download": "2019-05-22T15:56:24Z", "digest": "sha1:K6RQPSH5U5FPWCKJ4HZQKCQS5PI3QG5A", "length": 7372, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அமெரிக்கா – ஈரான் பதற்றம் எதிரொலி: ஈராக், தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nஅமெரிக்கா – ஈரான் பதற்றம் எதிரொலி: ஈராக், தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 19:33\nஅமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் ஈரானின் அண்டை நாடான ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அவசரகால ஊழியர்களைத் தவிர்த்து மற்ற பணியாளர்கள் நாடு திரும்ப அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளுக்கு துணை நிற்பதாகவும் குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதை தொடர்ந்து ஈரான் மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் போக்கு நிலவியது.\nஇந்நிலையில் மத்திய கிழக்கு கடல்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மிக பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதை தொடர்ந்து மத்திய கிழக்கு கடல்பகுதிக்கு தன் போர்கப்பல் ஒன்றை அமெரிக்கா அனுப்பியது. இதன் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.\nபதற்றம் அதிகரித்துள்ளதால் ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகங்களில் உள்ள அவசரகால ஊழியர்களை தவிர்த்து மற்ற அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.\nஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த ஈராக் நாட்டில் குறிப்பாக அதன் தெற்கு பகுதியில் ஈரான் அரசுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகள் அதிகம். அதனால் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தூதரக ஊழியர்களை நாடு திரும்பும்படி அமெரிக்க அரசு ஆணையிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaiseraaalai.com/2013/08/blog-post.html", "date_download": "2019-05-22T15:58:22Z", "digest": "sha1:IM7L7JWI4IH6A3HRLWWCIEVRGSXNLT2W", "length": 33629, "nlines": 291, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "நான்காம் தலைமுறை | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nசில நாட்களாகவே ஊரின் நினைவுகள் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன இந்த நகரத்து பின்னிரவுகளில் திட்டமிடல் ஏதுமின்றி மனம் போன போக்கில் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. பெரிதாய் கவலையில்லை, வறுமையும் சொல்லும்படி இல்லை. இளமை முறுக்கு, வாலிபச் செருக்கு என்று விதவிதமாய் திட்டுவாள் முத்தம்மாள் பாட்டி\nசுருக்கம் விழுந்த தேகம் , சுருள் சுருளாய் முடி. இரவிக்கை அணியாத உடல். மனசு இன்னும் சுறுசுறுப்பாய் தான் இருக்கிறது, உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது என்று சமீப காலமாக அடிக்கடி அவள் சொல்லி கேட்கமுடிகிறது என்பது வயதை கடந்தவள் . சோறின்றி கூட இருந்து விடுவாள், பேச ஆளின்றி அவளால் இருக்க முடியாது என்பது வயதை கடந்தவள் . சோறின்றி கூட இருந்து விடுவாள், பேச ஆளின்றி அவளால் இருக்க முடியாது பறவைகளோடு, மனிதர்களும் இரைதேடும் அறுவடைக் காலங்களில் நின்று கூட பேச நேரமிருக்காது. அந்த அவசரக் காலங்களில் இவளுக்கு அடை காக்கும் கோழி தான் தோழி\nதலைகுளித்து, வெயிலில் உணர்த்தி, எண்ணெய் தடவி சிக்கெடுக்கும் விதம் அவ்வளவு அழகு இவள் வெற்றிலை போடும் முறையை யாரேனும் புதிதாய் காண நேரிட்டால், அவர்களுக்கும் வாய் சிவக்கும் இவள் வெற்றிலை போடும் முறையை யாரேனும் புதிதாய் காண நேரிட்டால், அவர்களுக்கும் வாய் சிவக்கும் அவ்வளவு நேர்த்தி வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறேன் என்று அடிக்கடி அவள் சொல்லுவாள், அர்த்தம் அறியாமல் பேரப்பிள்ளைகள் உதாசீனப் படுத்தாமல் இல்லை, இருந்தும் கோபப் படமாட்டாள் முத்தம்மாள் பாட்டி\nசிலமுறை கேட்டிமிருக்கிறேன் ஏம் பாட்டி உனக்கு கோவமே வராதா என்று சின்ன புன்னகைதான் பதிலாக தருவாள் சின்ன புன்னகைதான் பதிலாக தருவாள் தங்கைகள் பெரியவர்களானதும் பாட்டி அவர்களிடம் மட்டுமே அதிக நேரங்களை செலவிடுவாள், நிறைய சொல்லிக்கொண்டே இருப்பாள், என்ன சொல்கிறாள் என்று விளங்கவும் விளங்காது, தங்கைகள் சிக்கி கொண்டதை எண்ணி உள்ளூர கொண்டாடி இருக்கிறேன் தங்கைகள் பெரியவர்களானதும் பாட்டி அவர்களிடம் மட்டுமே அதிக நேரங்களை செலவிடுவாள், நிறைய சொல்லிக்கொண்டே இருப்பாள், என்ன சொல்கிறாள் என்று விளங்கவும் விளங்காது, தங்கைகள் சிக்கி கொண்டதை எண்ணி உள்ளூர கொண்டாடி இருக்கிறேன் என்னதான் பேசுகிறாள் என்று கேட்க மனம் விரும்பியதுமில்லை என்னதான் பேசுகிறாள் என்று கேட்க மனம் விரும்பியதுமில்லை இப்போ என்ன கிழவி பேசியிருப்பாள் என்று யூகிக்க முடிகிறது\nவேலைக்காக ஊரைவிட்டு கிளம்புகையில் எல்லோரும் சற்று மனம் கனத்து நிற்கையில் இவள் மட்டும் எல்லாரையும் ஒரு அதட்டு அதட்டிவிட்டு விபூதி வைத்து, போயிட்டு வாடா ராசா என்று வாய் நிறைய சிரித்து வழியனுப்பினாள் எந்த சூழலையும் பதட்டமின்றி கையாளுவாள், எப்படியென்று கேட்டால், எல்லாம் உன் தாத்தா சொல்லிக்கொடுத்தது தான்டா என்பாள் எந்த சூழலையும் பதட்டமின்றி கையாளுவாள், எப்படியென்று கேட்டால், எல்லாம் உன் தாத்தா சொல்லிக்கொடுத்தது தான்டா என்பாள் வேலை கிடைத்து நகரத்திலே தங்கும்படி ஆன சூழ்நிலையில் இது உன் முப்பாட்டன் காலத்துலிருந்தே இங்கதாண்டா இருக்கோம், மண்ணை மறந்துடாதடா என்பாள்\nஊருக்கு செல்லும் குறுகிய நாட்களிலும் பாட்டியிடம் முடிந்தவரை நிறைய நேரம் செலவிட ஆரம்பித்தேன் வீரியமான ஆலமரம் போலிருந்தவள் சின்ன காய்ச்சலென்று படுத்த நான்கு நாட்களில் மூச்சை நிறுத்திக்கொண்டாள் வீரியமான ஆலமரம் போலிருந்தவள் சின்ன காய்ச்சலென்று படுத்த நான்கு நாட்களில் மூச்சை நிறுத்திக்கொண்டாள் அடித்துப்பிடித்து ஓடி பார்க்கிறேன் கண்ணாடி பெட்டிக்குள் உறங்கும் பாட்டி அப்போதும் அழகாகவே இருந்தாள், பாட்டி இறந்துவிட்டாள் என்று சில மணித்துளிகள் கழித்தே புத்திக்குள் உரைத்தது\nஎத்தனை வலிகளையும், ஏமாற்றங்களையும், இன்பத்தையும், துன்பத்தையும் பார்த்தவள் இப்படி ஒடுங்கி கிடக்கிறாள் மூன்று தலைமுறைகளை கண்டவள் இன்று கண்மூடி படுத்திருக்கிறாள் மூன்று தலைமுறைகளை கண்டவள் இன்று கண்மூடி படுத்திருக்கிறாள் சடங்கு முடித்து, சிதைக்கு தீ வைத்து விட்டு திரும்பாமல் நடக்கிறார்கள் சடங்கு முடித்து, சிதைக்கு தீ வைத்து விட்டு திரும்பாமல் நடக்கிறார்கள் மனதுக்குள் எண்ணற்ற கேள்விகள் எழும்பி அடங்குகின்றன, முன்னோக்கி தான் நடந்துகொண்டே பின்னோக்கி பயணிக்கிறேன்\nவீடு சேர்ந்ததும் அவளின் பழைய படமொன்றை காண்கையில் \"உனது மன வலிமையில் பாதியளவு கொடு\" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது \nகிறுக்கியது உங்கள்... Unknown at வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, ஏக்கம், சமூகம், ராசா, வாழ்க்கை\nஎல்லாருக்கும் இப்படியொரு பாட்டி இருப்பாங்க அண்ணா... இந்தப் பிரிவை அனைவரும் தாங்கியே ஆக வேண்டும்...\nவீடு சேர்ந்ததும் அவளின் பழைய படமொன்றை காண்கையில் \"உனது மன வலிமையில் பாதியளவு கொடு\" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது\n/// பாதி இல்லை முழுவதும் அவர் தங்களுக்கே கொடுத்திருப்பார்... அவர் ஆசி தங்களுக்கு எப்போதும் உண்டு....\nசிறப்பான பதிவு அண்ணா... பாராட்டுகள். எனது அம்மாயி மீனாட்சியின் நினைவும் வந்து செல்கிறது...\n16 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:15\nஉங்கள் பாட்டி எங்கள் மனங்களிலும் நிலைத்து நிற்கின்றார்.\n16 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\nமனம் கனத்து விட்டது தம்பி...\nசத்தமே இல்லாமல் பல சாம்ராஜ்யங்களை\nஆண்டவர்கள் , பாட்டியைப் போன்ற\nசிறு பார்வைக்கும் சிறு பேச்சுக்கும்\n17 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 2:10\nபட்டப்படிப்புகள் தராத தெளிவும், தைரியமும் அனுபவம் தந்திருக்கு அந்த கால மனிதர்களுக்கு. அத்னாலதான், அவங்க இக்கட்டான சூழலில் கூட உறுதியாய் நின்னு இருக்காங்க. ஆனா, நாம சின்ன தலைவலிக்கு உதிர்ந்து காத்துல காணாம போய்டுறோம்.\n17 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:01\nவாசித்து முடிக்கையில் என் கண்ணோரம் நீர்த்துளிகள். என் அம்மாச்சியை நினைத்துக்கொண்டேன். வெற்றிலை போடும் அழகை எழுத்தில் வடித்தவிதம் அருமை. எனக்கும் அதுபோன்ற அனுபவமுண்டு என்பதால் எழுத்தோடு ஒன்றமுடிகிறது.\nஒவ்வொரு வீட்டையும் தூண்களிலொன்றாய் தூக்கிநிறுத்திக்கொண்டிருந்தார்கள் அவர்கள். தூண்களின் பலத்தை அவை உலுத்துப்போனபின்பே உணர்கிறோம் நாம். மனத்தில் ஆழமாய் இறங்கிய பகிர்வு.\n17 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:35\nசகோ .முதுமை அவர்களைக் கரை சேர்த்துள்ளது .கண்ணியமாக அந்த ஆன்மா இப்போது தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது .அவர்கள் சொன்ன அனுபவப்\nபாடங்களில் இதுவும் ஒன்றே .மனம் கவர்ந்த பாட்டியின் நினைவுகள் மனதில் ஒட்டிக் கொண்டது மலர்ந்திருக்கும் சிறப்பான தங்கள் ஆக்கத்தைப் போல \n17 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:41\nபாட்டி என்ற ஒரு ஜீவனை கண்ணாடி சட்டத்திற்குள் அடங்கிய கருப்பு வெள்ளை படமாய் தான் பார்த்திருக்கிறேன்..இதை படிக்கும் பொழுது எதோ ஒன்று என்னுள் அசைந்து அடங்கியது.என் வாழ்விலும் அப்படி ஒரு ஜீவன் கடந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது..//\"வீடு சேர்ந்ததும் அவளின் பழைய படமொன்றை காண்கையில் \"உனது மன வலிமையில் பாதியளவு கொடு\" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது \" // முடித்த விதம் அழகா இருக்கு முழுமையானதாகவும் இருக்கு...\n17 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:45\n18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:37\n\"உனது மன வலிமையில் பாதியளவு கொடு\" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது \nபாட்டியின் நினைவுகள் மனதை நெகிழவைத்தன்.\nபாட்டியின் மனவலிமை கண்டிப்பாய் நமக்கு தேவைதான்.\nபாட்டி தெய்வமாய் இருந்து வழி நடத்தி செல்வார்கள்.\n19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 5:05\nஎல்லாருக்கும் இப்படியொரு பாட்டி இருப்பாங்க அண்ணா... இந்தப் பிரிவை அனைவரும் தாங்கியே ஆக வேண்டும்...//\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:06\nஉங்கள் பாட்டி எங்கள் மனங்களிலும் நிலைத்து நிற்கின்றார்.\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:06\nமனம் கனத்து விட்டது தம்பி...\nசத்தமே இல்லாமல் பல சாம்ராஜ்யங்களை\nஆண்டவர்கள் , பாட்டியைப் போன்ற\nசிறு பார்வைக்கும் சிறு பேச்சுக்கும்\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:07\nபட்டப்படிப்புகள் தராத தெளிவும், தைரியமும் அனுபவம் தந்திருக்கு அந்த கால மனிதர்களுக்கு. அத்னாலதான், அவங்க இக்கட்டான சூழலில் கூட உறுதியாய் நின்னு இருக்காங்க. ஆனா, நாம சின்ன தலைவலிக்கு உதிர்ந்து காத்துல காணாம போய்டுறோம்.//\nஅவர்களின் மன வலிமையையும், உறுதியும் நமக்கு கொஞ்சம் இருந்தாலே போதும் அக்கா\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:08\nவாசித்து முடிக்கையில் என் கண்ணோரம் நீர்த்துளிகள். என் அம்மாச்சியை நினைத்துக்கொண்டேன். வெற்றிலை போடும் அழகை எழுத்தில் வடித்தவிதம் அருமை. எனக்கும் அதுபோன்ற அனுபவமுண்டு என்பதால் எழுத்தோடு ஒன்றமுடிகிறது.\nஒவ்வொரு வீட்டையும் தூண்களிலொன்றாய் தூக்கிநிறுத்திக்கொண்டிருந்தார்கள் அவர்கள். தூண்களின் பலத்தை அவை உலுத்துப்போனபின்பே உணர்கிறோம் நாம். மனத்தில் ஆழமாய் இறங்கிய பகிர்வு.//\nஆழமாய் உள்வாங்கி தந்திருக்கும் கருத்துக்கு என் பணிவான நன்றிகள் அக்கா\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:09\nபிளாகர் Ambal adiyal கூறியது...\nசகோ .முதுமை அவர்களைக் கரை சேர்த்துள்ளது .கண்ணியமாக அந்த ஆன்மா இப்போது தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது .அவர்கள் சொன்ன அனுபவப்\nபாடங்களில் இதுவும் ஒன்றே .மனம் கவர்ந்த பாட்டியின் நினைவுகள் மனதில் ஒட்டிக் கொண்டது மலர்ந்திருக்கும் சிறப்பான தங்கள் ஆக்கத்தைப் போல \n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:09\nபாட்டி என்ற ஒரு ஜீவனை கண்ணாடி சட்டத்திற்குள் அடங்கிய கருப்பு வெள்ளை படமாய் தான் பார்த்திருக்கிறேன்..இதை படிக்கும் பொழுது எதோ ஒன்று என்னுள் அசைந்து அடங்கியது.என் வாழ்விலும் அப்படி ஒரு ஜீவன் கடந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது..//\"வீடு சேர்ந்ததும் அவளின் பழைய படமொன்றை காண்கையில் \"உனது மன வலிமையில் பாதியளவு கொடு\" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது \" // முடித்த விதம் அழகா இருக்கு முழுமையானதாகவும் இருக்கு...//\nஆழ்ந்து வாசித்து உணர்வாய் கருத்திட்ட உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் இளமதி\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:11\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:11\n\"உனது மன வலிமையில் பாதியளவு கொடு\" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது \nபாட்டியின் நினைவுகள் மனதை நெகிழவைத்தன்.\nபாட்டியின் மனவலிமை கண்டிப்பாய் நமக்கு தேவைதான்.\nபாட்டி தெய்வமாய் இருந்து வழி நடத்தி செல்வார்கள்.//\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:12\nஅருமையான பதிவு அரசன்.. பதிவை இன்னும் கொஞ்சம் வளர்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் பெருந்தீனி கிடைத்திருக்குமோ என்று தோன்றியது... எல்லார் வாழ்விலும் தாத்தா பாட்டிகளின் வாழ்க்கை முக்கியாமான அத்தியாயங்கள்...\nஇதைப் படித்ததும் என் பாட்டி பற்றியும் ஒரு பதிவு எழுதலாமா என்று தோன்றுகிறது பார்க்கலாம்\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:18\nஎனது பாட்டிகளின் நினுவுகளில் மூழ்க வைத்தீர்கள். உங்கள் அருமையான பதிவின் ஊடாக\n7 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:12\nஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள்\n12 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:55\nஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள்\n12 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:55\nமுத்தம்மாள் பாட்டியின் \"மனவலிமை\"யும்... தங்களின் \"மனவேதனை\"யும் உணர முடிந்தது..\nபடித்து முடித்ததும் ஒரு சில வினாடிகள் மனம் ஸ்தம்பித்தது என்னவோ உண்மை..\nஎனது வலைத்தளத்தில்: குறைந்த விலை பிராண்டட் செல்போன்களின் பட்டியல்\n13 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்ப் பதிவர் சந்திப்பு நேரலை ...\nகோலாகல பதிவர் திருவிழா ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/emirates-flight-crash-at-landing/", "date_download": "2019-05-22T15:30:14Z", "digest": "sha1:VTW7P57KSXKETT7LSWMJBWBG5O4HYJW4", "length": 6485, "nlines": 112, "source_domain": "www.sattrumun.com", "title": "Dubai flight from Thiruvananthapuram crash on Dubai Airport Landing", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/115152", "date_download": "2019-05-22T15:36:21Z", "digest": "sha1:GMX4KFQLW4WTMAB5F4ZI6EMDGQ4A7FAW", "length": 5344, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 11-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nசூர்யவம்சம் ஹிட் பட நடிகை இப்போது சீரியலில் என்ன செய்கிறார் தெரியுமா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஅன்றைய மரண ஓலத்தை இன்று எப்படி மறக்க முடிந்தது.. கண்ணீர் சிந்த வைக்கும் உயிர்த்தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnkalvi.com/2016/06/da-from-july-2016-set-to-increase-by-6.html", "date_download": "2019-05-22T14:37:31Z", "digest": "sha1:CVSKF5RFSRI6B3O33OYVE5KH74WYGFIF", "length": 29348, "nlines": 343, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: DA from July 2016 set to increase by 6% or 7%", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅகஇ - குறிப்பிட்ட கால இடைவேளையில் நடத்தப்படும் அடை...\nஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சா...\n7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுக...\n7ஆவது ஊதியக் குழு பரிந்துரை; முக்கிய அம்சங்கள்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது...\n7வது ஊதியக்குழுவில் வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வர...\n7வது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்: மத்திய அர...\nஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர...\nஇனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000...\n10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு\nதமிழகம் முழுவதும் 3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்க...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு...\n272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெள...\nஅரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங...\nதேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின...\n7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை...\n14 ஆயிரம் காவலர் பணிக்கு 9 லட்சம் பொறியாளர், ஆராய்...\nஅரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்கு...\nதொழிலாளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா ...\nமேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் ...\nஅரசு ஊழியரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய முக...\nEMIS ENTRY: செய்முறை விளக்கம்\nதமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை\nபோலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு அரசுக்கு ரூ.10,000 கோ...\nஇன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்: இ...\n''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல\nபிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படைவீரர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-...\nஅதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு...\nஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது\nசென்னை மாநகராட்சி கல்வித்துறை - தொடக்க / நடுநிலைப்...\nஅரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வ...\n2316 முதுகலை, சிறப்பாசிரியர்கள் நியமனம் அறிவிப்பு ...\nஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்\nபள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய...\nசீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்த...\nஇன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்\nஉண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் ஆசிரியர்கள் தவிப...\nசாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில தேர்தல் முடிவுகள...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்\n10 ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., ஐ.டி., நிறுவன ஊழ...\nஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்...\nஅரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்த...\nஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு ம...\nபழமையான பிளஸ் 2 ’சிலபஸ்’ புதிய பாடத்திட்டம் எப்போத...\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nமதுரையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி 8 பள்ளிகளில் ...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வாங்கக் குவிந்த மாணவர்...\nபொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புத...\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது க...\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத...\n56 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடல் : நர்சிங் க...\n'தள்ளாடிய' பள்ளி மாணவர் : 'டாஸ்மாக்' ஊழியரிடம் விச...\nதஞ்சையில் தனியார் பள்ளியின் 'பகீர்' மோசடி : ஆசிரிய...\nபொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முக்கியத் தேதிகள்\nமாணவர்களுக்கு 'டேட்டா கார்டு: பி.எஸ்.என்.எல்\nவேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருத...\nமருத்துவ படிப்பு: இன்று பொதுப்பிரிவு கவுன்சிலிங்\nபிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது\nபிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பத...\nஎம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளின் கட்-ஆஃப் எவ்வள...\nகலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, 18,000 இடங்களை அர...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட...\nஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தா...\nபேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்த...\nதமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கை...\nஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசன...\nஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் இணை இயக...\n'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க...\nகல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு...\nமின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு\nபோட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி, இத...\nபுற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு\nஉதவி பேராசிரியர் தேர்வு முடிவு; அண்ணா பல்கலை இழுத்...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு இன்று கலந்தாய்...\nஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்...\nபி.சி., எம்.பி.சி. விடுதிகளில் சேர மாணவர்கள் 30-க்...\nதொடக்கக் கல்வி - சனிக்கிழமைகளில் பள்ளி முழு நாள் வ...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டிய...\nபிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்\nகுளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி கம்ப்யூட்ட...\n'ராகிங்' செய்யும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி\n23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஉயர்கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர...\nகல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்\nகுரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததா...\nசி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்'\nதனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 30 வரை நீ...\nமறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/miscellaneous/strangest-sights-on-google-earth-011243.html", "date_download": "2019-05-22T15:18:31Z", "digest": "sha1:BPG7JSU5A5QALEIKOXKHIJOVPDIAWO6N", "length": 23809, "nlines": 231, "source_domain": "tamil.gizbot.com", "title": "Strangest Sights on Google Earth - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n3 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n4 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட்டையை குழப்பிய கூகுள் : சிதறமால் சிக்கிய வினோதங்கள்.\nஎந்த ஒரு விஷயமாக இருந்தாலும், ஆர்வம் இருந்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆர்வம் இல்லாமல் எதை செய்தாலும் தோல்வி நிச்சயம். ஒட்டு மொத்த உலகமும் தெரியாதவைகளை தேடித்தேடி தெரிந்துகொள்ள, தினந்தோரும் இயங்கி கொண்டிருக்கின்றது.\nவேகமாக இயங்கும் உலகமானது தெரியாதவைகளோடு, சேர்த்து 'பதில் இல்லாத' புதிர் நிறைந்தவைகளை தான் அதிக முக்கியத்தும் கொடுத்து தேடி கொண்டிருக்கின்றது. இதை நிரூபிக்கும் சிறந்த உதாரணம் தான் இந்த தொகுப்பு..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள் மக்களுக்கு தெரியாத பல்வேறு திட்டங்களில் ரகசியமாக பணியாற்றி வருகின்றது.\nஉலகின் தலைசிறந்த ஆய்வாளர் குழுக்களை கொண்டு மக்களுக்கு தெரியாத பலவற்றை அம்பலப்படுத்துவதில் கூகுள் தனி பங்களிப்பை அளித்து வருகின்றது என்றும் கூறலாம்.\nஅந்த வகையில் புவி குறித்த தகவல்களை கணினியில் வழங்கும் கூகுள் சேவை தான் கூகுள் எர்த் என அழைக்கப்படுகின்றது.\nகீ ஹோல் என்ற நிறுவனம் உருவாக்கிய புவியின் வரைபடத்தை கூகுள் நிறுவனம் ஒட்டு மொத்தமாக வாங்கி அதனினை கூகுள் எர்த் சேவையாக மக்களுக்கு வழங்கி வருகின்றது.\nகீ ஹோல் நிறுவனமானது புவியின் செயற்கைக் கோள் புகைப்படம், வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், முப்பரிமாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சூப்பர் இம்போசிஷன் மூலம் வரைபடமாக்குகின்றது. இதுவே நமது கணினியில் கூகுள் எர்த் சேவையாக தெரிகின்றது.\nஇவ்வாறு வான்வெளியில் இருந்து பூமியில் எடுக்கப்பட்ட எண்ணில் அடங்கா புகைப்படங்களில் இருந்து பல்வேறு விசித்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் சில விசித்திரங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.\nசுமார் 8500 ஆண்டுகள் பழைமையான வட்ட வடிவ உருவங்கள் தான் விசித்திர சக்கரம் என அழைக்கப்படுகின்றது. இவை நாஸ்கா லைன்களை விட பழைமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜார்டன் பகுதியில் அமைந்திருக்கும் இந்த விசித்திர சக்கரங்கள், வின்டர் சால்ஸ்டைஸ் நாளின் சூரிய உதயத்தை குறிப்பதாக இருக்கின்றது.\nவின்டர் சால்ஸ்டைஸ் என்பது, சிறிய நாள் எனலாம், அதாவது குறைந்த நேரம் பகல் மற்றும் நீண்ட நேர இரவு. உலகின் வடக்கு பகுதிகளில் டிசம்பர் மாதமும், தெற்கு பகுதிகளில் ஜூன் மாதமும் இந்நிகழ்வு நடைபெறும்.\n2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் அதற்கு முன் கண்டுபிடிக்கப்படாத தீவு ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த தீவானது நியூயார்க் நகரின் மேன்ஹாட்டன் பகுதி அளவுக்கு பெரியதாக இருப்பதாக நம்பப்பட்டது.\nபொய்த்தீவானது உண்மையில் இல்லாத, ஆனால் இருப்பதாக நிலப்படங்களில் காட்டப்பட்ட தீவு என்றும் நம்பப்படுகின்றது. நியூ கலெடோனியா பகுதியின் வடமேற்கு திசையில் பொய்த்தீவு காணப்பட்டது.\nகூகுள் எர்த் படங்களில் நிலப்பகுதி தெளிவாக தெரிந்ததால் ஆய்வாளர்கள் அங்கு செல்ல முயற்சித்தனர், அவ்வாறு அங்கு போகும் போது அங்கு நீர் மட்டும் தான் இருந்தது.\nஈராக் பகுதியில் தான் புகைப்படத்தில் தெரியும் இரத்த ஏரி கண்டறியப்பட்டது. இப்பகுதியில் சிவப்பு நிற நீர் இருப்பது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை.\nஉலகின் மிகப்பெரிய தீவுக்குள் ஒரு ஏரி, அதற்குள் ஓரு தீவு, இதுபோல் மொத்தம் நான்கு தீவுகளும் அதற்குள் நான்கு ஏரிகளும் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது.\nபெயர் இல்லாத தீவுகளின் நடுவில் அமைந்திருக்கும் ஏரியானது, வெளிப்புறத்தில் முதலில் அமைந்திருப்பதை விட அளவில் மிகவும் பெரியதாகும். அப்படியானால் முதலில் இருக்கும் தீவிற்குள் அமைந்திருக்கும் ஏரி மிகமிக பெரிதாக இருக்கும்.\nகனடாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் விக்டோரியா தீவுகளின் தென் கடலோர பகுதியில் இருந்து சுமார் 75 மைல் தூரத்தில் இந்த தீவுக்குள் ஏரி.. அமைந்திருக்கின்றது.\nடேவிஸ் மோந்தன் விமானப்படை தளமானது அமெரிக்க விமானங்கள் விழுந்து நொருங்கும் பகுதியாக அறியப்படுகின்றது. சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் ஸ்டீல் கல்லறை என்றும் இது அழைக்கப்படுகின்றது.\nஆனால் கூகுள் எர்த் புகைப்படங்களில் இதனுள் என்ன இருக்கின்றது என்பதை விளக்கும் அதிக துல்லியமான புகைப்படங்கள் கிடைத்திருக்கின்றது. இரண்டாம் உலக போரில் இருந்து இதுவரை பயன்படுத்தப்பட்ட அனைத்து ரக ராணுவ விமானங்களும் இங்கு இருக்கின்றது.\nஅபு தாபியின் ஆளும் குடும்பத்தை சேர்ந்த பணக்காரரான ஹமாத் பின் ஹம்டன் அல் நஹ்யன் தனது பெயரினை தான் வைத்திருக்கும் ஃபுடைஸி எனும் தீவின் மணற்பகுதியில் செதுக்கியுள்ளார்.\nஇவரது பெயர் ஹமாத் என ஆங்கிலத்தில் சுமார் அரை மைல் உயரத்திலும், இரண்டு மைல் நீளத்திற்கு செதுக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து பார்க்கும் போது உலகில் தெரியும் மிகப்பெரிய பெயர் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக மணலில் செதுக்கும் வார்த்தைகள் அழிந்து போகும், ஆனால் இந்த வார்த்தைகள் மிகவும் பெரியதாக இருப்பதால் கடல் அலைகள் வந்தாலும் அவைகளை இந்த வார்த்தைகள் ஈர்த்துக்கொள்ளும்.\nசெயற்கைகோள் படம்பிடித்த இந்த புகைப்படங்கள் ஆப்ரிக்கா யானைகளை மிகவும் தெலிவாக பார்க்க முடியும்.\nகூகுள் எர்த் புகைப்படங்களில் புதிதாக கிடைத்த புகைப்படங்களில் சீனாவின் கோபி பாவைனத்தில் மர்மமான அமைப்புகளும், கோடுகளும் தெரிகின்றன.\nஇப்பகுதியானது ரகசிய ராணுவ தளமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தரப்பில் நம்பப்படுகின்றது.\nஇப்பகுதியில் ஆயுத சோதனைகள், உளவு செயற்கைகோள் அளவுத்திருத்தம் மற்றும் ரேடார் சோதனை போன்றவை நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த மர்ம கோடுகளானது யாகி ஆன்டெனா அர்ரே போன்று காட்சியளிப்பதாகவும் கூறப்படுகின்றது\nஆன்டெனா அர்ரே என்பது வானிலையை டிராக் செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள பயன்படுத்துவது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுன்பு குறிப்பிடப்பட்டிருந்த நாஸ்கா கோடுகள் குறித்த விரிவான தகவல்களை இங்கு க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்..\nபிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..\nமேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள்-பேஸ்புக் தளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53கோடி செலவு.\nபதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.\nஇரத்த போக்கை உடனே நிறுத்தும் \"பயோ சிந்தெடிக் க்ளூ\".\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/feb/13/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3094877.html", "date_download": "2019-05-22T15:24:46Z", "digest": "sha1:7SEM7FY5OBXEBBU5ZNHXXDDEV7OCTSD6", "length": 6887, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "பேருந்தில் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகை திருட்டு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nபேருந்தில் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகை திருட்டு\nBy DIN | Published on : 13th February 2019 08:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரையில் பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்தவரிடம் 19 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(43). தேனியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் தேனி சென்றார். விசேஷம் முடிந்ததை அடுத்து பேருந்தில் மதுரைக்கு வந்துள்ளார். பாதுகாப்பு கருதி மனைவி அணிந்திருந்த 19 பவுன் நகைகளை பையில் வைத்துள்ளார். இந்நிலையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/12132220/1207075/pushkaram-thamirabarani-maha-aarti.vpf", "date_download": "2019-05-22T15:37:04Z", "digest": "sha1:A2XLZ25V7FEJJMRBNKO6SCVFG35IOBOM", "length": 23653, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "64 தீர்த்தகட்டங்களில் கோலாகலம்: மகா தீப ஆரத்தியால் ஜொலித்த தாமிரபரணி || pushkaram thamirabarani maha aarti", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n64 தீர்த்தகட்டங்களில் கோலாகலம்: மகா தீப ஆரத்தியால் ஜொலித்த தாமிரபரணி\nபதிவு: அக்டோபர் 12, 2018 13:22\nதாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.\nதாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.\nகுரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.\nபல்வேறு ஆன்மீக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல்வரை தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா நடக்கிறது. நேற்று இந்த விழா பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.\nபாபநாசம், நெல்லை அருகன்குளம், திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மகா புஷ்கர விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். அருகன்குளம் எட்டெழுத்துபெருமாள் கோவில் ஜடாயுத்துறையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மகா ஆரத்தியை தொடங்கி வைத்தார்.\nதாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக பாபநாசம் இந்திர கீல தீர்த்தத்தில் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. இதையொட்டி வேத பண்டிதர்கள், ஆதீனங்கள், சாதுக்கள் திரளானோர் கலந்துகொண்டு சதுர்வேதம், பஞ்சபுராணங்கள் பாடினர். தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாமிரபரணியில் புனித நீராடினார்கள்.\nகாஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடைமருதூர் புடார்ச்சன தீர்த்தத்தில் நடைபெற்ற மகா ஆரத்தியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, பழவூர், கோடகநல்லூர் தீர்த்தக் கட்டங்கள், படித்துறை களிலும் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடந்தது.\nநெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயுவுக்கு ராமபிரான் மோட்சம் கொடுத்த சிறப்புடைய தீர்த்தக்கட்டத்தில் புஷ்கர விழா கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள கோசாலையில் 54 யாக குண்டங்கள் அமைத்து ஓமங்கள் நடந்து வருகின்றன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலையில் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் நடந்த புஷ்கர விழாவில் கலந்து கொண்டார்.\nமுன்னதாக கோசாலைக்கு வந்த அவருக்கு மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோசாலையில் கோபாலகிருஷ்ணரை தரிசனம் செய்த கவர்னர் பின்னர், பசுக்களுக்கு பழங்கள் வழங்கி கோபூஜை செய்து அவரே ஆரத்தி காட்டினார். அவருக்கு கோசாலை சார்பில் 144 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nமாலை 6.05 மணிக்கு கோசாலை ஜடாயு படித்துறைக்கு வந்த கவர்னர் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ள தாமிரபரணி, அகஸ்தியர் சிலைகளுக்கும், தாமிரபரணி நதிக்கும் புனிதநீர் ஊற்றி மலர்களை தூவினார். அங்கு பரணி தீப ஆரத்திக்காக வைக்கப்பட்டு இருந்த குத்துவிளக்கை ஏற்றினார். தொடர்ந்து, சப்தரிஷிகளான அகஸ்தியர், காசியப்பர், அத்ரி, பரத்வாஜயர், வியாசர், கவுதமர், வசிஷ்டர் ஆகியோர் கங்கையில் கங்கா ஆரத்தி செய்வது போல் இங்கு ஏழு பரணி தீப மகா ஆரத்தியும், நாகஆரத்தியும் நடந்தது.\nஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்பட்டது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்களும் வந்திருந்தார்கள். வேத மந்திரங்கள் முழங்க இந்த மகாபரணி ஆரத்தி நடந்தது. இதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.\nஅகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக நெல்லை தைப்பூச படித்துறையில் நேற்று மாலை தாமிரபரணி நதிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, அலங்கார தீபாராதனை மற்றும் மகா ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாமிரபரணியில் தீபங்கள் ஏற்றி வணங்கினார்கள். தாமிரபரணி புஷ்கர குறுக்குத்துறை கமிட்டி சார்பில் வேணு வன தீர்த்தம் எனப்படும் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெற்ற விழாவில் தாமிரபரணிக்கு மங்கள ஆரத்தி நடந்தது.\nதெட்சண காசி எனப்படும் முறப்பநாட்டில் தாமிரபரணி வடக்கில் இருந்து தெற்காக தட்சண வாகினியாக பாய்கிறது. காசிக்கு நிகரான இந்த தலத்தில் புஷ்கர விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் நதி ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை தாமிரபரணி ஈஸ்வரம் அறநிலை செய்திருந்தது.\nஇதேபோல் ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், உள்ளிட்ட இடங்களிலும் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. தாமிரபரணி படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் தாமிரபரணி நேற்று ஆரத்தியால் ஜொலித்தது. எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.\nபுஷ்கரம் | குருப்பெயர்ச்சி | வழிபாடு |\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nடாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேர் கைது\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை\nஇடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்\n6 மாதங்களுக்கு பிறகு, கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது பெருமாள் சிலை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/11151745/1206916/Two-Hizbul-militants-killed-in-encounter-in-north.vpf", "date_download": "2019-05-22T15:40:55Z", "digest": "sha1:EGB7NXS57BSCSN5PXWXADDUDWHDIZNAS", "length": 15085, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை || Two Hizbul militants killed in encounter in north Kashmir", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nபதிவு: அக்டோபர் 11, 2018 15:17\nகாஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #HandwaraEncounter\nகாஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #HandwaraEncounter\nகாஷ்மீரின் தெற்கில் அமைந்துள்ள ஹந்த்வாராவில் சத்கண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஅதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nவிசாரணையில், அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி ஹெச் டி பட்டம் முடித்ததும் தெரிய வந்தது.\nபயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து. அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #HandwaraEncounter\nஜம்மு காஷ்மீர் | ஹந்த்வாரா என்கவுண்டர் | ஹிஸ்புல் முஜாகிதின்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-22T14:46:18Z", "digest": "sha1:A2MXV6JDC3QLKFITG4IYQIE6QPJMWPWU", "length": 11105, "nlines": 136, "source_domain": "kumbabishekam.com", "title": "கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஇறையன்புடையீர் வணக்கம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது. 1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் … Continued\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/70222", "date_download": "2019-05-22T16:10:11Z", "digest": "sha1:MMUKCJ5NLUXMKXLYL3TZFAPUSI2WQKAC", "length": 9835, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "திருச்செந்தூர் முருகந் கோயில் மயில் சிலை சேதம்: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்கு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nதிருச்செந்தூர் முருகந் கோயில் மயில் சிலை சேதம்: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்கு\nபதிவு செய்த நாள் : 02 மே 2019 11:51\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் மயில் சிலை சேதம் அடைந்தது குறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.\n2,000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்தக் கோயிலில், மூலவர் சிலைக்கு முன்பு நந்தி சிலையும் அதன் அருகில் இந்திர, தேவ மயில்களின் இரு சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.\nஇதில் பழமையும் தொன்மையும் கொண்ட தேவ மயில் சிலை, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ந் தேதி அர்த்தசாம பூஜை முடிந்து கோயிலின் நடை சாத்திய பின்னர், இரவோடு இரவாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதற்கு பதிலாக ஏற்கனவே செய்து தயாராக வைக்கப்பட்டிருந்த புதிய மயில் சிலை ஒன்றை அங்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த சிலை மாற்றம் குறித்து, கோயிலின் இணை ஆணையர் பரஞ்சோதிக்கு தகவல் தெரிந்தும், சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதுபற்றி ஆன்மீக ஆர்வலர் ரெங்கராஜன் என்பவர், இந்துசமய அற நிலையத்துறையின் ஆணையர் ஜெயாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.\nஆனால், கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த பழமையான தேவ மயில் சிலையை, 15 தினங்கள் கழித்து மீண்டும் யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குள் இரவோடு இரவாக கொண்டு வரப்பட்டு அங்கேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிலையை எடுத்து சென்றபோது மயிலின் தலை உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த சம்பவம் நடந்து 10 மாதங்கள் கழித்து துறை ரீதியான விசாரணை என்ற பெயரில் விசாரணைக்கு சென்ற அதிகாரி திருமகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தாமல், சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளார்.\nஅண்மையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவிடம் திருச்செந்தூர் கோயிலின் இணை ஆணையர் பாரதி என்பவர், சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விரிவான புகாராகத் தெரிவித்திருந்தார்.\nஇந்த புகார் குறித்து விசாரித்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், மயில் சிலை மாற்றப்பட்ட சம்பவத்தில், கோயிலின் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மனாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுரேஷ், ராஜா, குமார், சுவாமிநாதன் ஆகிய 6 பேர் மீது திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71069", "date_download": "2019-05-22T15:01:56Z", "digest": "sha1:FI6TSGV4KXY56NOJEJYYH6CX6LGNMBVR", "length": 7210, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிரதமர் மோடி நினைப்பது போல் நாட்டை தனி ஒருவர் ஆளவில்லை, மக்கள்தான் ஆள்கிறார்கள்: ராகுல் காந்தி பேச்சு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nபிரதமர் மோடி நினைப்பது போல் நாட்டை தனி ஒருவர் ஆளவில்லை, மக்கள்தான் ஆள்கிறார்கள்: ராகுல் காந்தி பேச்சு\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 19:47\nபிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டை தான் ஒருவரால் மட்டுமே ஆள முடியும் என்று நினைத்துகொண்டிருக்கிறார். ஆனால் இந்த நாடு தனிநபரால் ஆளபடவில்லை, மக்கள்தான் ஆள்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.\nபஞ்சாப் மாநிலத்தில் பார்காரி நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.\nஅப்போது கடந்த 2015ம் ஆண்டு பஞ்சாபின் புர்ஜ் என்ற கிராமத்தில் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரான்ந்த் சாஹிப் திருடப்பட்டு அதன் பக்கங்கள் கிழிக்கப்பட்ட சம்பவத்தை ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.\nபிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி\nஇந்த நாட்டை தனி ஒருவரால் மட்டுமே ஆள முடியும் என்று மோடி நினைக்கிறார். ஆனால் உண்மையில் இந்த நாட்டை மக்கள் தான் ஆள்கிறார்கள்.\nரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் மத்திய அரசு பல முறைகேடுகளை செய்துள்ளது. இந்த ஊழல் குறித்து பிரதமர் என்னுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட தயாரா\nஜிஎஸ்டி வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் இரண்டு முடிவுகள் இந்திய பொருளாதாரத்தை சீரழித்து லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது என்று ராகுல் காந்தி சாடினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_40.html", "date_download": "2019-05-22T15:06:56Z", "digest": "sha1:7KURLKW6PLYQBHXHXHVWZGEA5NHC3O6Z", "length": 5312, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "யாழ் மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம்… - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » யாழ் மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம்…\nயாழ் மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம்…\nயாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மட்டக்களப்பு மாநகரசபைக்கு இன்றைய தினம் (10) விஜயம் மேற்கொண்டதுடன் மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டிருந்தார்.\nஇக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள், அமைவுகள், மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், யாழ் மாநகரசைபயின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-05-22T15:02:26Z", "digest": "sha1:5V3BIAQXG3I55T6YGA4X3J3W2224KV5U", "length": 14670, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகமது ரபி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசைக் கலைஞர், திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்\nஇந்திய பாரம்பரிய இசை, பஜனைகள், Thumri\nமுகமது ரஃபி (Mohammed Rafi, டிசம்பர் 24, 1924 - ஜூலை 31, 1980) இந்தியாவின் பாலிவுட்டில் மிகவும் புகழ் பெற்ற இந்தி/உருது பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இன்றளவும் இந்தியத் துணைக்கண்டத்திலும் இந்தியர்கள் வாழும் ஐக்கிய இராச்சியம், கென்யா போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றவர். இவர் இந்தி மொழிப்பாடகராக அறியப்பட்ட போதிலும் வேறு இந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். கொங்கணி, போச்புரி, அசாமிய மொழி, ஒடியா மொழி, பஞ்சாபி, மராத்தி, சிந்தி, கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, மாகாகி, மைதிலி மொழி மற்றும் உருது மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலம், பார்சி, அரபி, சிங்களம், டச்சு மற்றும் கிரியோல் மொழி ஆகியவற்றிலும் பாடியுள்ளார்.[1][2] இவர் நடிகர்களின் குரலை ஒத்த குரலில் பாடுவதாலும், திரைப்படத்தில் நடிகர்களின் உதட்டசைவை ஒத்தபடி பாடுவதால் பிரபலமடைந்தார்.[3] 1967 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதினை இந்திய மத்திய அரசு இவருக்கு வழங்கியது.[4]\nமுகமது ரபி அவரது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆவார். இவர்களது குடும்பம் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டர் நகருக்கு அருகேயுள்ள மஜிதா எனும் இடமாகும். சிறுவயதிலேயே தெருவில் பாடிச் செல்லும் பகீர்களைப் போல பாடும் திறமையுடையவர். உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வஹீத் கான், பண்டிட் ஜீவன்லால் போன்றவர்களிடம் இசையினைக் கற்றார்.\nமுகமது ரபி இருமுறை திருமணம் செய்து கொண்டார்.[5] உறவினராக முதல் மனைவியுடனான திருமணம் சொந்தக் கிராமத்தில் நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது முகமது ரபியின் மனைவி பஸிரா ரபியின் பெற்றோர் கொல்லப்பட்டதால். திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவி இந்தியாவில் வசிக்க விரும்பாமல் லாகூர் நகருக்கு இடம்பெயர்ந்தால்,[6] இவரது இரண்டாவது திருமணம் பில்குஸ் ரபியுடன் நடைபெற்றது. இறகுப்பந்தாட்டம், கேரம் மற்றும் பட்டம் பறக்கவிடுதல் இவரது முக்கிய பொழுதுபோக்கு ஆகும்.[7]\n1941 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியின் லாகூர் நிலையத்தில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார். திரைப்படப் பாடகர் வாய்ப்பினைப் பெறுவதற்காக 1944 ஆம் ஆண்டு முகமது ரபி மும்பைக்கு இடம் பெயர்ந்தார். நெரிசல்மிக்க பெகந்தி பஜார் (Bhendi Bazar) பகுதியில் தங்கியிருந்தார். கவிஞர் தன்வீர் நக்வி இவரைத் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாய் ஸ்யாம் சுந்தர் (Shyam Sunder) கோன் கி கோரி (Gaon Ki Gori) திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். 1970 களில் இவரது தொண்டையில் நோய்தொற்று ஏற்பட்டதால் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடினார்.\n1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் இரவு 10:25 ற்கு அவரது 55 வயதில் மாரடைப்பினால் உயிரிழந்தார். லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால் (Laxmikant-Pyarelal) இசையில் மரணமடைவதற்கு சற்று முன்னர் ஆஸ் பாஸ் (Aas Paas) திரைப்படத்திற்காகப் பாடியதே இவரது கடைசித் திரைப்படப் பாடலாகும். இவரது மரண ஊர்வலத்தில் 10,000 அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இவரது மறைவிற்காக இந்திய அரசு இரண்டு நாட்கள் துக்கம் கடைபிடித்தது.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/337253/ndash-ndash", "date_download": "2019-05-22T15:11:15Z", "digest": "sha1:2QL7EJYQZ6X267UMGURDR2RI56LGAAIF", "length": 3277, "nlines": 88, "source_domain": "www.connectgalaxy.com", "title": "தைத்திரீய உபநிஷத் – ஆன்மிகம் – கோ . ரா . பாலசுப்ரமணியன் : Connectgalaxy", "raw_content": "\nதைத்திரீய உபநிஷத் – ஆன்மிகம் – கோ . ரா . பாலசுப்ரமணியன்\nநூல் : தைத்திரீய உபநிஷத்\nஆசிரியர் : கோ . ரா . பாலசுப்ரமணியன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 454\nதைத்திரீய உபநிஷத் – ஆன்மிகம் – கோ . ரா . பாலசுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/14/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3095822.html", "date_download": "2019-05-22T14:46:41Z", "digest": "sha1:RDL2CF4WADQRF4YB2HE2LR45RC73FOVG", "length": 8172, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஏன் சாலைகளை சரியாகப் பராமரிக்காத சுங்கச் சாவடி நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கக் கூடாது?- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nஏன் சாலைகளை சரியாகப் பராமரிக்காத சுங்கச் சாவடி நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கக் கூடாது\nBy DIN | Published on : 14th February 2019 05:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை: ஏன் சாலைகளை சரியாகப் பராமரிக்காத சுங்கச் சாவடி நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nஅருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர், மாநிலம் முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் நிலவும் முறைகேடுகள் மற்றும் அவற்றைச் சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியிருந்தார்.\nஅந்த மனுவானது வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் கூறியதாவது:\nநாடு முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் சுங்கச் சாவடிகள் தங்கள் பொறுப்பில் இருக்கும் சாலைகளை முறையாகப் பராமரிப்பதே இல்லை.\nஅதேசமயம் சுங்கச் சாவடிகளில் வசூல் செய்வதற்கு என்று ரவுடிகளை நியமித்து வசூலிக்கும் அவலமும் தொடர்கிறது.\nஆனால் இவையனைத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது கண்டு கொள்வதே இல்லை. அது உறங்கிக் கொண்டே இருக்கிறது.\nஏன் சாலைகளை சரியாகப் பராமரிக்காத சுங்கச் சாவடி நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்க கூடாது\nஏன் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடாது\nஇவ்வாறு உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-22T16:00:58Z", "digest": "sha1:LFMDVOXFYKMNZYT5PZ5HHOOQIECLQTJT", "length": 8217, "nlines": 96, "source_domain": "www.deepamtv.asia", "title": "எத்தியோப்பிய விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இந்தியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!", "raw_content": "\nYou are at:Home»உலகம்»எத்தியோப்பிய விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இந்தியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nஎத்தியோப்பிய விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இந்தியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nதங்கள் நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக எத்தியோப்பியாவுக்கு புறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், ஞாயிறன்று நடந்த விமான விபத்தில் பலியாகியுள்ள செய்தி இந்தியாவை எட்டியுள்ளதையடுத்து அவர்களது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.\nகனடாவின் டொராண்டோவில் வசித்து வரும், குஜராத்தைச் சேர்ந்த இந்தியர்களான Pannagesh Vaidy (65) Hansini (60) தம்பதியர், எத்தியோப்பியாவில் பணிபுரியும் தங்கள் நண்பர் பிரகாஷை சந்திப்பதற்காக புறப்பட்டிருக்கிறார்கள்.\nஅவர்களது மகள் Kosha (37) கென்யாவில் பிறந்தவர் என்பதால், தான் பிறந்த இடத்தை பார்ப்பதற்காகவும் ஆப்பிரிக்க சஃபாரியை சுற்றிப் பார்ப்பதற்காகவும் டொரண்டோவில் பணிபுரியும் தனது கணவர் Prerit Dixit (43), மகள்கள் Ashka (15) Anushka (12) ஆகியோருடன் உடன் வருவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார்.\nஎனவே ஆறு பேருமாக எத்தியோப்பாவுக்கு புறப்பட்ட நேரத்தில்தான் அந்த கோர விபத்து ஆறு பேரையுமே பலி கொண்டு விட்டது.\nதங்கள் மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்ற Preritஇன் தந்தையான Virendra Dixit (72) மற்றும் தாய் Parinda (69) ஆகியோர் இந்தியாவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் கனடாவுக்கு செல்லவும் அங்கேயே தங்கள் குடும்பத்தினரில் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள்.\nPrerit மற்றும் Koshaவின் குடும்பத்தார் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்ததை அறிந்து தாங்கவொண்ணா சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.\nஇந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ், Prerit மற்றும் Koshaவின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, தேவையான உதவிகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nகைதியின் குழந்தையை கருவில் சுமக்கும் பெண் காவலர் கைதியான கதை\nஎரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்… பின்னர் துண்டுதுண்டாக கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/world-news?page=148", "date_download": "2019-05-22T14:58:01Z", "digest": "sha1:7TXQQBPK222OKWRIS2JPEFD7DI7QUKVL", "length": 9473, "nlines": 464, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் பதற்றத்தில் அரபு நாடுகள்\nஇஸ்ரேலிய விமானப்படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த...\nகண்ணாடியுடன் புதைக்கப்பட்ட தூங்கும் அழகி கண்டு பிடிப்பு\nதென் சைபீரியாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள் - ஒரு பெண்மணி...\n25 ஆண்டுகளுக்குள் விண்வெளியில் மக்கள் குடியேறலாம்\nஉலகின் முதல் விண்வெளி நாடு அழைக்கப்படுவது அஸ்கார்டியா. பூமிக்கு வெளியே வெளிப்புறத்தில் ஒரு முன்மொழியப்பட...\nஆளில்லாத தீவில் 29 ஆண்டுகளாக வாழ்ந்த முதியவர்\nஜப்பானில் உள்ள யயியமா தீவில் கடந்த 29 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார் 82 வயதான மாசாபுமி நாகசாகி . நிம்மதியாக மரணமடைய...\nஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படை தாக்குதல்\nஏமனின் வடக்கே சாடா மாகாணத்தில் மரான் என்ற பகுதி உள்ளது. இங்கு ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு பழங்குடியினர் அ...\nமத்திய மாலி நாட்டில் கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்\nமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா கிராமத்தில் அல் கொய்தா தொடர்புடைய தீவிரவாதிகள் பலர் உள்ளனர். கடந்த 201...\nவடகொரிய -அமெரிக்கா தலைவர்கள் சந்திப்புக்கு செலவான தொகை\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் இடையே நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கா...\nமலேசிய நான்கு தமிழர்களுக்கு கிடைத்துள்ள பெருமை\nமலேசிய நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஹாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பன் ...\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை நீங்கியது\nஉலகிலேயே சவுதி அரேபியாவில் மட்டும்தான் பெண்கள் வாகனம் ஓட்ட தடை இருந்து வந்தது. அங்கு ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழ...\nநைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல்...\nதுருக்கி அதிபர் தேர்தல்: தாயீப் எர்டோகன் வெற்றி\nதுருக்கி நாட்டில் நேற்று அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பான முறையில் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் மொத்தம் 6 பே...\nதுருக்கி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு\nதுருக்கி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. எர்டோகன் அதிபர் பதவியை தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ...\nஉணவு கிடைக்காமல் பசியால் வாடும் 14 நாடுகள்\nஉலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களைவிட பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் கூறப்ப...\nபாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்த தகவலை வெளியிட்ட அந்தக் க...\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் ‘பல்டி’\nசிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=114", "date_download": "2019-05-22T14:35:43Z", "digest": "sha1:J4BM7S2IPNQTR75XZL7HKSNG5QDKKAKC", "length": 15692, "nlines": 140, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஸ்திரியின் வித்து | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செய்திகள் ஸ்திரியின் வித்து\nஆதாமும் ஏவாளும் பிசாசாகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு ஆண்டவருடைய சந்நிதியிலிருந்து விலகித்தங்களை ஒளித்துக் கொண்டபோது;\n14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.\n15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிக்காலை நசுக்குவாய் என்றார்.\nநிறைவேறுதல்: முதன் முதலாக பிசாவை ஜெயிக்க ஒருவர் பிறப்பார் என்ற முன்னுரைப்பு கர்த்தரால் இங்கே உரைக்கப்பட்டது. அதே சமயத்தில் அப்படிப் பிறப்பவர் மனித சிருஷ்டிப்பின் முறைப்படி ஓர் ஆணின் சேர்கையினால் உண்டாகாமல் பெண்ணின் வித்தினால் மட்டும் பிறப்பார் என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்து மட்டும்தான் வேதாகமத்தில் ஸ்திரீயின் வித்து என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் தேவ ஆவியினால் உருவாக்கப்பட்டவர்.\nபரிசுத்த வேதாகமத்தில் முழுவதும் ஆண்களுடைய வம்ச வரலாறுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்: ஈசாக்கு யாக்கோபை பெற்றான்… என்று. ஆனால் இயேசு கிறிஸ்து மட்டும் இதற்கு விதிவிலக்காக ‘அவள் (மரியாள்) பரிசுத்தாவியினாலே கர்ப்பவதியானாள்” (மத் 1:18) என்று கூறப்பட்டிருக்கிறது.\nஸ்திரியின் வித்து – இயேசு கிறிஸ்து\nசர்ப்பத்தின் வித்து (சாத்தானின் வித்து) – அந்திக் கிறிஸ்து\nதேவதூதன் மரியாளுக்கத் தரிசனமாகி அவளுக்கு பிரதியுத்தரமாக, ‘பரிசுத்தாவி உன்மேல் வரும்: உன்னதமானவருடைய பலன் உன்மேல் நிழலிடும்: ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்” என்றான் (லூக்கா 1:35).\nஇவ்விதமாக மனிதன் பாவம் செய்த உடனே அவனைப் பாவத்திலிருந்து மிட்க ஆண்டவர் மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்தார்.\nஸ்திரியின் வித்து என்பதின் மூலம் ஆரம்பத்திலேயே மிட்பரின் கன்னிப் பிறப்பை ஆண்டவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வவல்லமையுள்ள நமது ஆண்டவரோ நடக்கவிருக்கும் காரியங்களை ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே தமது தாசகர்கள்மூலம் முன்னறிவித்து ஏற்ற காலத்தில் அவைகளை வார்த்தைக்கு வார்த்தை நிறைவேற்றி வருகிறார்.\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் அவருடைய ஒவ்வொரு நடத்தையையும் அவர் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே கர்த்தராலும் அதன்பின் பல தீர்க்கதரிசிகளாலும் வெவ்வேறு காலங்களிலே முன்னறிவிக்கப்பட்டு வந்து கடைசியில் இயேசு கிறிஸ்துவில் அவைகள் முழுவதும் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறித் தீர்ந்தன.\nஇதே விதமாக சர்ப்பத்துக்குக் கொடுக்கப்பட்ட சாபமும் கர்த்தரின் வாக்கின்படியே நிறைவேறியது:\nஉலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தவர்\n‘கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்@ அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்@ நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்தது, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்”\nநிறைவேறுதல் : யோவான் 17:5\nஇயேசு கூறினார் : ‘பிதாவே உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்”\nஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது: அந்த வார்த்தை வேனயாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர்மூலமாய் உண்மாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.\nஇயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கதையேறினவுடனே வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி, ‘இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்தது. இம்மூன்று வேதபாகங்களிலிருந்தும் உலகம் உண்மாக்கப்படுவதற்கு முன்பே இயேசு பிதாவோடே இருதார் என்று இயேசுவும் யோவானும் சாட்சி கூறினர். தேவன் ‘இவர் என்னுடைய நேச குமாரன்” என்று சாட்சி கொடுத்தார் என்று காண்கிறோம்.\nNext articleகடவுளை அறிய முடியுமா\nதேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/38996", "date_download": "2019-05-22T15:05:03Z", "digest": "sha1:SQAOQJCO4V6JMGRZ6UDHUASQLIIOTXY3", "length": 10743, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளியேற்றப்பட்டது இலங்கை நீச்சல் அணி | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nவெளியேற்றப்பட்டது இலங்கை நீச்சல் அணி\nவெளியேற்றப்பட்டது இலங்கை நீச்சல் அணி\nஇந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் 4x100 நீச்சல் போட்டிப் பிரிவில் இலங்கை அணியின் எதிர்­பார்ப்பை வீரர்கள் போட்டி நிறைவடையும் முன்னரே தகர்த்­து­விட்­டனர். காரணம் போட்டி விதி­களை மீறி­ய­தனால் இலங்கை அணியை போட்டி நடு­வர்கள் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யேற்­றினர்.\nஇதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் நடை­பெற்ற கொமன்வெல்த் போட்­டி­க­ளின்­போதும் இலங்கை அணி போட்டி விதி­களை மீறிய குற்­றத்­திற்­காக வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­த­மையும் நினைவுகூரத்தக்கது.\nஇந்தப் போட்­டியில் இலங்கை அணி சார்­பாக மெத்­தியூ அபே­சிங்க, கைல் அபே­சிங்க, செரந்த டி சில்வா மற்றும் அக­லங்க பீரிஸ் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.\nஇந்த அணி நீச்சல் தடா­கத்தில் 6 ஆவது வரி­சையில் போட்டியிட்டது.\nஇதில் போட்­டியை ஆரம்­பித்த மெத்­தியூ அபே­சிங்க சிறந்த தொடக்­கத்தைக் கொடுத்து இரண்­டா­மி­டத்தைப் பெற்று தனது 100 மீற்­றரை வெற்றி­க­ர­மாக நிறை­வு­செய்தார்.\nஆனாலும் மெத்­தியூ எல்­லைக்­கோட்­டுக்கு வர­முன்னரே இரண்டாவது வீர­ரான கைல் அபே­சிங்க தடா­கத்­திற்குள் குதித்ததே போட்டியிலிருந்து இலங்கை அணி வெளியேற காரணமாக அமைந்தது.\nஇலங்கை நீச்சல் பயிற்­சி­யாளர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த நான்கு பேரும் ஒன்­றாக சேர்ந்து பயிற்சி மேற்­கொள்­ளா­த­தே இந்த தவ­றுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீச்சல் தடாகம் இந்தோனேசியா ஆசிய வியைாட்டுகள் கொமன்வெல்த் பயிற்சியாளர்\nவோர்னர் ஸ்மித் குறித்து மொயீன் அலி உருக்கமான வேண்டுகோள்\nஅனைவரும் தவறு செய்வது இயல்பு,நாங்கள் மனிதர்கள் எங்களிற்கு உணர்வுள்ளது\n1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\nகடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது.\n2019-05-22 15:07:23 பாகிஸ்தான் இங்கிலாந்து உலகக் கிண்ணம்\nஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடரை தனதாக்கிய இலங்கை\nஸ்கொட்லாந்து எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.\n2019-05-22 11:38:00 இலங்கை ஸ்கெட்லாந்து கிரிக்கெட்\n24 தடவை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை\nகாத்மாண்டு இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தில் 24 முறை ஏறி நேபாள வீரர் காமி ரிடா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார்.\n2019-05-22 11:23:58 எவரஸ்ட் நேபாளம்\nஇலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மீது முரளீதரன் மீண்டும் கடும் பாய்ச்சல்- திமுத்திற்கு ஆலோசனை\nஅணிக்கு தலைமை தாங்குபவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் துணிச்சலான தைரியமான வீரர்களாக காணப்படவேண்டும் நான் இவ்வாறே கருதுகின்றேன் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார் திமுத் கருணாரட்ணவிற்கு இந்த குணாதிசயங்கள் உள்ளனவா என்பது எனக்கு தெரியவில்லை,ஒரு தலைவராக நான் அவரை அதிகளவிற்கு அவதானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அணித்தலைவர் அதன் காரணமாக அவர் முதலில் ஓட்டங்களை பெறவேண்டும்\n2019-05-21 11:48:57 முத்தையா முரளீதரன்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/67-2019-02-28-19-51-56?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-05-22T14:59:48Z", "digest": "sha1:B6QB7IJWDHQBEHXNQGEPBECNZDNKI5VR", "length": 6452, "nlines": 25, "source_domain": "bergentamilkat.com", "title": "புனிதர்கள் பெர்பெச்சுவா மற்றும் ஃபெலிஸிட்டா", "raw_content": "புனிதர்கள் பெர்பெச்சுவா மற்றும் ஃபெலிஸிட்டா\n✠ புனிதர்கள் பெர்பெச்சுவா மற்றும் ஃபெலிஸிட்டா ✠ (Saints Perpetua and Felicity)\nபிறப்பு : 2ம் நூற்றாண்டு கார்தேஜ்\nஇறப்பு : சுமார் 203 கார்தேஜ், ஆபிரிக்காவின் ரோம பிராந்தியம்\nஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nகிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Churches)\nஆங்கிலிக்க ஒன்றியம் (Anglican Communion)\nலூதரனியன் திருச்சபை (Lutheran Church)\nஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Churches)\nநினைவுத் திருவிழா : மார்ச் 7\nபாதுகாவல்: தாய்மார்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள், பண்ணையாட்கள், கசாப்புக்காரர்கள், கார்தேஜ், கட்டலோனியா.\nமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர்களான பெர்பெச்சுவா, (Perpetua) ஃபெலிஸிட்டா (Felicity) மற்றும் அவர்களின் தோழர்களின் கிறிஸ்தவத்திற்கான மறைசாட்சியம் அல்லது உயிர்த்தியாகம் சம்பந்தமான இலக்கியங்கள் மிகவும் தொன்மையான, பழமை வாய்ந்த படைப்புகளாக மதிக்கப்படுகின்றன. இவ்விலக்கியப் படைப்புகள், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் உள்ளன.\n\"The Passion of St. Perpetua, St. Felicitas, and their Companions\" என்னும் நூல் இவர்களின் மறைசாட்சியத்தினை விவரிக்கும் நூலாகும். கத்தோலிக்க திருச்சபையில் திருப்பலியில் பெயர் குறிப்பிடப்படும் புனிதர்களுல் இவர்களும் அடங்குவர்.\n\"விபியா பெர்பெச்சுவா\", (Vibia Perpetua) சுமார் 22 வயதுடைய, அழகிய, நன்கு கற்றறிந்த, உயர்குடியினைச் சேர்ந்த, திருமணமான, ஒரு கைக்குழந்தையின் இளம்தாய் ஆவார். இவரோடு மறைசாட்சியாக மரித்த இவரின் அடிமைப் பெண்ணான ஃபெலிஸிட்டா (Felicity) கருவுற்றிருந்தார்.\nபெர்பெச்சுவாவின் தாயார் ஒரு கிறிஸ்தவர் ஆவார். ஆனால் அவரது தந்தையோ ஒரு அவிசுவாசி ஆவார். அவரது தந்தை தொடர்ந்து அவரை கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிடும்படி வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் பெர்பெச்சுவா அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டேயிருந்தார். அடங்கா கோபமுற்ற அவரது தந்தை, பெர்பெச்சுவாவை அவரது 22ம் வயதில் பிடித்து சிறையிலடைத்தார்.\nசிறைச்சாலையின் எண்ணற்ற துன்புறுத்தல்களின் பின்னரும் அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தினை கைவிட மறுத்துவிட்டனர். பெர்பெச்சுவா, ஃபெலிஸிட்டா இருவரும் ஆப்பிரிக்காவின் கார்தேஜ் நகரில், பேரரசன் செப்டிமியஸ் செவெரஸ் (Emperor Septimius Severus) என்பவனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின்போது, இராணுவ விளையாட்டு மைதானத்தில் தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர். இவர்களுடன் கொல்லப்பட்ட அடிமைகளான ரெவோகட்டஸ், செகுண்டுலஸ் மற்றும் சச்சுர்நினஸ் (Revocatus, Secundulus and Saturninus) ஆகிய மூவரும் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டனர்.\nஇவர்களின் மரணத்தின் சில நாட்களுக்கு முன்னர் ஃபெலிஸிட்டடா ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இவர் விதவையர் மற்றும் இறந்த குழந்தைகளின் தாய்மாரின் பாதுகாவலர் ஆவார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://notice.uthayandaily.com/notice/6248.html", "date_download": "2019-05-22T15:14:04Z", "digest": "sha1:UECF3ONQ7B7NMUYU7KEJNWY7HTRI3HDN", "length": 3602, "nlines": 22, "source_domain": "notice.uthayandaily.com", "title": "திருமதி மல்லிகாதேவி குலசேகரம் – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nநாவற்குழி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி மல்லிகாதேவி குலசேகரம் நேற்று (06.05.2019) திங்கட் கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற வர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற வர்களான வல்லிபுரம் பொன் னம்மா தம்பதியினரின் அன்பு மரு மகளும் காலஞ்சென்ற குலசேகரத்தின் அன்பு மனைவியும், குலமதி, குலசீலன், குலறதி, குலசசி, குலறஜீஸ் (இலங்கை மின்சாரசபை, சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயும் றஞ்சன், யாழினி, சத்தியலிங்கம், றாஜ்குமார், றொஷானி ஆகியோரின் அன்பு மாமியும் குலறஞ்சினி, துஷ்யந்தன், துயர்சன், குலர்சன், விதுர்சிகா, கோகிலா, பிசாந், விதுஷா, பிரசாந், அபிமன்யு ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், தபிசனின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், குமாரசிங்கம், செல்வரத்தினம், கோபாலசிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்்.\nஅன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (08.05.2019) புதன் கி­ழமை அவரது இல்­லத்­தில் நடை­பெற்று மு.ப 10.00 மணி யளவில் பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக நாவற்குழி மேற்கு இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப் ­படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlinetestgk.blogspot.com/2015/08/online-test-gk-tamil-books-and-authors_18.html", "date_download": "2019-05-22T15:43:06Z", "digest": "sha1:JKA3VT7OGJELRO7Y2ZUYYLG7F4L7PNCH", "length": 18270, "nlines": 241, "source_domain": "onlinetestgk.blogspot.com", "title": "ONLINE TEST GK IN TAMIL: ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 12", "raw_content": "\n× சந்திரகுப்த மவுரியர் காலம் காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.\n நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.\n தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.\n1. ஓர் இரவு என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) அண்ணாதுரை\n2. செல்லம்மாள் என்ற சிறுகதையை இயற்றியவர்.\nANSWER : ஈ) புதுமைப்பித்தன்\n3. சந்தனக்காவடி என்ற சிறுகதையை எழுதியவர்.\n4 இருகோடுகள் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : இ) ஜோசப் ஆனந்த்\n5. வெற்றிக்குவழி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) அழ.வள்ளியப்பா\n6. தொல்காப்பியம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) தொல்காப்பியர்\n7. மனோன்மணியம் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : இ) பெ.சுந்தரம்பிள்ளை\n8. பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர். அ) பாரதியார்\nANSWER : இ) பாரதிதாசன்\n9. அபிமன்யூ சுந்தரரி என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : அ) சங்கரதாஸ் சுவாமிகள்\n10. வேரில் பழத்த பலா என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) சமுத்திரம்\n11. அரசமரம் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : அ) உ.வே.சாமிநாத ஐயர்\n12. சாணக்கிய சபதம் என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) திருமாறன்\n13. வேருக்கு நீர் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) ராஜம் கிருஷ்ணன்\n14. பொது அறிவு அகராதி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) துளசிராமன்\n15. யாருக்காக அழுதான் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) ஜெயகாந்தன்\n16. சீதா கல்யாணம் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : இ) வேப்பம்மாள்\n17 மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) கே. பாலசந்தர்\n18. கனகாம்பரம் என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : இ) கு.ப.ராசகோபாலன்\n19. குறத்தி என்ற சிறுகதையை எழுதியவர்.\n20. விடியுமா என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : அ) கு.பா.ராஜகோபாலன்\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=247%3Aspecial-trains-for-sripada-pilgrimage-&lang=ta", "date_download": "2019-05-22T14:47:44Z", "digest": "sha1:FPA6LWYRRXKREICPBWI3CCYAN3DMSFZY", "length": 18315, "nlines": 50, "source_domain": "railway.gov.lk", "title": "Special Trains for Sripada Pilgrimage from Colombo Fort", "raw_content": "\nசனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017 16:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nமுதல் - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nவரை - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nபொருள் - தெரிவுசெய்க - காற்றுப் புகக் கூடிய பெட்டிகளினுள் கோழிக் குஞ்சுகள் உரிமையாளருடன் கொண்டு செல்லும் மீன் சிறிய பருமனிலுள்ள தளபாடங்கள் கடிதம் அதிக இடம் தேவைப்படும் இலேசான பாரமான பொருட்கள் கி.கி 50க்கு கூடாத இயந்திரங்கள் மற்றும்\nரயில் - தெரிவுசெய்க -சாதாரண புகையிரதம்கடுகதி மற்றும் அரை கடுகதி புகையிரதம்நகரங்களுக்கிடையிலான புகையிரதம்\nஇலங்கை அரசாங்க தகவல் நிலையம்\n© 2011 இலங்கை புகையிரத சேவைகள் (இபுசே). முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rasarasachozhan.striveblue.com/2016/11/04/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-05-22T15:06:54Z", "digest": "sha1:LWZYAZPOAMSIRSZ5JIGUB2GAONUSWTT3", "length": 8543, "nlines": 99, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "நெடுகன் - 2. தேவதேவிகள் - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nகிறுமுகர்கள் ஈனா தேசத்தின் வட பகுதியில் எல்லா இன மக்களையும் கொன்று குவித்து எல்லா இனங்களையும் அடிமை படுத்தி வாழ்ந்து வருபவர்கள். தேவதேவிகள் மட்டும் கிறுமுகர்களின் ஆதிக்கம் கண்டு பயப்படுவதில்லை, அவர்களின் ஆசா சக்தியை கண்டு கிறுமுகர்களே அஞ்சுவது ஒன்றும் புதிய விடயமல்ல, தேவதேவிகள் தீடீரென்று மறைந்து தாக்குவதில் வல்லவர்கள் அவர்களின் இந்த ஒரு சக்தியை மட்டும் தான் கிறுமுகர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.\nமும்முறை அகண்ட போர் நடத்தியும் இன்றுவரை தேவதேவிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. தேவதேவிகளின் விசித்திர சித்திகளை எதிர் கொள்ள கிறுமுகர்கள் யாக்கினை பூசையை பல முறை தொடங்கினர் ஆனால் எப்படி தான் தேவதேவிகள் மோப்பம் பிடிப்பார்கள் என்று தெரியவில்லை ஒரு முறை கூட அந்த பூசையினை வெற்றிகரமாக அவர்களால் முடிக்க முடியவில்லை.\n“புலிமறவா, உங்கள் புரவி எங்கே ஏன் இந்த பதற்றம் ” பூவினியாவின் பரபரப்பிற்கு காரணம் புலிமறவன் அணிந்திருந்த பொன்னாலான மேலங்கியில் படிந்திருந்த நீல நிற ரத்தம்.\n“விவரமாக சொல்வதற்கு நேரமில்லை, பூவினியா முதலில் நான் கட்டளைகளை பார்க்க வேண்டும்.” புலிமறவன் அவளை வெகு வேகமாக கடந்து சென்றான்.\nதேவதேவிகள் கலாச்சாரத்தில் அரசனை கட்டளை என்றே அழைப்பார்கள், முதல் மூன்று கட்டளைகள் அவர்கள் இனத்தின் மூன்று பெரிய பிரிவினருக்கும் அடுத்த மூன்று கட்டளைகள் பிற சிறிய பிரிவினருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது, கட்டளைகளின் முடிவே இறுதி அதை இன்று வரை எவருமே மீறியது இல்லை, ஒரே ஒரு முறை, ஒரு கட்டளையே மீற முட்பட்டதால் பூவலோகி பூசை மூலம் முடிவில்லா வேற்று பரிமாணத்திற்கு கடத்தி விட்டனர். அந்த கட்டளையின் கதை பெரிய கதை.\nபுலிமறவன் திடமான தேகத்துடன் அறிவு கூர்மையும் ஒன்று சேர்ந்தவன், கீழ் திசை சந்திர தேசமோ இல்லை ஈனா தேசமோ எந்த கண்டத்தில் இருப்பவர்களும் புலிமறவன் முகத்தசைவை கொண்டு எந்த விடயத்தையும் தெரிந்து கொள்ள இயலாது, அப்படி ஒரு இறுக்கமான முகமுடியவன், அவன் அதிகம் சிரித்து பேசுவது பூவினியிடம் மட்டும் தான்.\nநெடுகன் – 1. பேரபாயம்\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/12/tnpl-recruitment-2016-tnpl-deputy.html", "date_download": "2019-05-22T15:40:22Z", "digest": "sha1:FMOEC3DV6T3OYLOLMXYN2SYLFHMWVR7U", "length": 7630, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...| DEPUTY MANAGER - ASST MANAGER | NO. OF VACANCIES 5 - LAST DATE 07.12.2016", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/aavin-milk-office-driver-for-job-ladies/", "date_download": "2019-05-22T15:27:45Z", "digest": "sha1:2N5TCWUBL2KDADZUPA4QMSIQO2NTPRUW", "length": 14085, "nlines": 115, "source_domain": "www.sattrumun.com", "title": "மதுரை ஆவின் பால் அலுவலக கேஸ்ட் ரூமில் பெண்களுடன உல்லாசம் கட்சிக்காரர்கள் ஈடுபட்டதாக வாட்சப்பில் பரவும் வீடியோ", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nHome Tamil Nadu மதுரை ஆவின் பால் அலுவலக கேஸ்ட் ரூமில் பெண்களுடன உல்லாசம் கட்சிக்காரர்கள் ஈடுபட்டதாக வாட்சப்பில் பரவும்...\nமதுரை ஆவின் பால் அலுவலக கேஸ்ட் ரூமில் பெண்களுடன உல்லாசம் கட்சிக்காரர்கள் ஈடுபட்டதாக வாட்சப்பில் பரவும் வீடியோ\nமதுரை ஆவின் பால் கூட்டுறை சங்க விவகாரத்தில் ஓ ராஜா அவர்களின் பிரச்சனை முடிவதற்குள் அடுத்து இன்று மற்றுடிமொரு சர்ச்சை எழுந்துள்ளது. ஆவின் ஆவின் பால் அலுவலகத்தில் பணிபுரியும் அதிமுகவின் இரண்டு நிர்வாகிகள் நிர்வாண கோலத்தில் ஆவின் பால் அலுவலகத்தின் விருந்தினர் அறையில் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காணொளி வாட்சப்பில் வைரலாக பரவி வருகின்றது.\nஆவின் அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பெண்களை அவர்களிடம் உங்களை நிரந்தரமாக்கி விடுகின்றோம் எனக் கூறி இவர்கள் இருவரும் ஆவின் அலுவலகத்தின் கேஸ்ட் அவுசில் வைத்தே உல்லாசத்தில் ஈடுபட்டு வருவதாக வீடியோவை வெளியிட்டவர்களின் தரப்பில் சொல்லப்படுவதாக கூறப்படுகின்றது.\nகாணொளியில் இடம் பெற்ற நபரை ஆவின் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் காணொளியில் இடம் பெற்றிருக்கும் நபர்கள் ”இது கிராபிக்ஸ் வீடியோ போலியானது அதில் இருப்பது நாங்கள் இல்லை இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை வேண்டும் என்றே எங்களை பழி வாங்க செய்துள்ளார்கள்” எனக் கூறி காவல் நிலையத்தில் காணொளியை வெளியிட்டதாக கூறப்படும் நபர்கள் மீது மிரட்டுவதாக புகாரும் அளித்துள்ளனர்.\nஓ ராஜா அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்ததற்காக எங்களை பழி வாங்குகின்றார்கள் என இருவரும் கூறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த விவகாரம் பால் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களிடமும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nமதுரை அண்ணா தொழிற்சங்க மாநில இணைச் செயலாளராக உள்ளவர் பரமானந்தம். இவர் மதுரை ஆவின் பால் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார். இன்னோரு நபரின் பெயர் பாண்டி, இவர் ஆவின் பணியாளர் கூட்டுறவு சங்க தலைவராக இருந்து வந்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் தான் காணொளியில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த விவாகரம் ஆவின் பால் பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஅமைச்சர் செல்லூர் ராஜு அவர்களிடம் அவர் மாவட்டம் தொடர்பானது என்பதால் செய்தியாளர்கள் இது பற்றி கேட்ட போது , ”ஆவின் அலுவலகத்தில் அது போன்று நடப்பததற்கு வாய்ப்பில்லை பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுத்துள்ளார்களா நீங்களே அந்த வீடியோ பாருங்க உங்களுக்கு தெரியும், அதே நேரத்தில் யார் தவறு செய்தாலும் அதிமுக நடவடிக்கை எடுக்கும் அதற்கு ஓ ராஜா அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையே பெரிய சான்று எனக் கூறியுள்ளார்.\nசிறு வயது பெண்கள் உட்பட பல பெண்களுடன் இருவரும் மாறி மாறி உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் தற்போது வாட்சப்பில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. மதுரை அதிமுக வட்டாரத்தில் இது பெரும் பரரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.\nஇது முன்னரே எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் போலிசார் முன்னரே விசாரனை நடத்தியில் இந்த வீடியோ தாங்கள் எடுக்கவில்லை எனவும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nசமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இது தொடர்பாக விசாரனை நடத்தும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. வீடியோவை மறைமுகமாக யார் பதிவு செய்தது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.\nசென்சார் செய்யப்பட்ட வாட்சப்பில் பரவும் வீடியோ அமைச்சரின் அது குறித்த விளக்கம் மற்றும் காணொளில் இருப்பதாக கூறப்படும் நபர்களின் பேட்டி இதில் இடம் பெற்றுள்ளது.\nPrevious articleவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nNext articleஜோசியக்காரை நடு ரோட்டில் வெட்டி சாய்த்த மர்ம நபர் ஏன் செய்தேன் துண்டு பிரசுரம்\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sairose.net/2011/04/blog-post_10.html", "date_download": "2019-05-22T15:59:06Z", "digest": "sha1:HOTREZQKFCIWIURTBD776LWVCNEIVJY5", "length": 9333, "nlines": 137, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: மழலை விழுங்கிகள்", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nகணநேர மின்னல் போன்ற அதன்\nஎழுந்து நிற்க எனை பற்றிக்கொள்ளும் அதன்\nஎன் கன்னங்களை எச்சில்செய்யும் அதன்\nநவீன ஓவியங்களாய் ரசிக்கத் தோன்றும் அதன்\nஅம்மா அடித்ததாய் என்னிடம் அளிக்கும் அதன்\nஎதையாவது செய்து கொண்டேயிருக்கும் அதன்\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nபெத்த மனசும், தனிமைப் பரிசும்…\nஆடு நனைவதாக ஓநாய்க் கூட்டம் ஒப்பாரி…இலங்கைத் தமிழர...\nஎன் பால்ய பருவத்துத் தோழி…\n - ஓர் எளிய வழிகாட்ட...\nஅட... சும்மா ஒரு ஜாலிக்குதாங்க...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/8407-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:24:05Z", "digest": "sha1:672EOQUOY5QBLHM236BFPXGLAAIT6ZNJ", "length": 21838, "nlines": 263, "source_domain": "www.topelearn.com", "title": "மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்\nரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள விளாடிமிர் புட்டினின் பதவியேற்புக்கு அந்நாட்டில் எதிர்ப்புக் காணப்படும்போதிலும், நான்காவது தடவையாகவும் ஜனாதிபதியாக புட்டின் பதவியேற்றுள்ளார்.\nஇந்நிலையில், அடுத்த 6 ஆண்டுகளுக்கு புட்டின் ஆட்சியமைக்கின்றார். ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் 18 ஆம் திகதி நடத்தப்பட்டபோது, புட்டின் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.\nஇதற்கிடையில், ஜனாதிபதி புட்டினின் பதவியேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் கலவரம் ஏற்பட்டதுடன், நவால்னியும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.\nஇதனையடுத்து, அந்நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை காணப்படும்போதிலும், தலைநகர் மொஸ்கோவில் இவரது பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது\n66 வயதான புட்டினுக்கு பாரிய சவாலாகக் காணப்பட்ட 42 வயதான அலெக்ஸி நவால்னி, ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் தடை விதித்திருந்தது.\nரஷ்ய ஜனாதிபதியாக முதற்தடவையாக கடந்த 2000 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி புட்டின் பதவியேற்றார். இந்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை முதலாவது தடவையாகவும், 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை இரண்டாவது தடவையாகவும் புட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார்.\nரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக புட்டின் பதவியேற்க முடியாத நிலையிருந்தது. இதனையடுத்து, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரை அவர் பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.\nஇதனையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் புட்டின் மீண்டும் வெற்றி பெற்றிருந்தார்.\nஇந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை மூன்றாவது தடவையாக அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்துவந்தார். தற்போது நான்காவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் புட்டின் பாரிய வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nஎதிர்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது மாலைத்தீவு ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளா\n1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைத்தீவில் சமீப காலமா\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வ\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பி\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nமீண்டும் பரவத் தொடங்கிய எபோலா\nகாங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோல\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nஷீ ஜின்பின் ஆயுள் வரை ஜனாதிபதியாக இருக்க சீனா அரசாங்கம் அனுமதி\nசீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசி\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nபாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி ப\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கண\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஜெயலலிதா மீண்டும் அவசர மனுத்தாக்கல்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல்\nகடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற புதிய கண்டுபிடிப்பு\nஎப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை\nநேற்று இடம்பெற்ற ஐ.பி.ல் தொடரின் லீக் ஆட்டமொன்றில்\nமாலத்தீவில் மீண்டும் அதிபர் தேர்தல்\nமாலத்தீவுகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள்\nகென்யாவில் மீண்டும் வெடித்த கலவரத்தில் கிருஸ்துவ த\nஇந்திய அணியில் மீண்டும் யுவராஜ்\nஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநா\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nAndroid Wear சாதனத்தில் இணைய உலாவி 1 minute ago\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\n30 வயதிற்கு மேல் சாப்பிடக்கூடாத உணவுகள் 3 minutes ago\nகை, கால் பராமரிப்பு 3 minutes ago\nபுற்றுநோயை உருவாக்கும் மாமிசம் 4 minutes ago\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா இதோ சூப்பர் டிப்ஸ் 4 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/5657-2016-06-13-11-17-54", "date_download": "2019-05-22T15:12:34Z", "digest": "sha1:XGDU7K4OSUTPBBSBF2U32EL743RIEKJG", "length": 14217, "nlines": 221, "source_domain": "www.topelearn.com", "title": "அன்ரோயிட் சாதனங்களில் ஐமெசேஜ் அப்பிளிக்கேஷன்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅன்ரோயிட் சாதனங்களில் ஐமெசேஜ் அப்பிளிக்கேஷன்\nஎன்னதான் ஒரே வகையான வியாபாரத்தில் இரு துருவங்களாக இருக்கும் நிறுவனங்கள் சில சமயத்தில் இணைந்து செயற்படவேண்டிய தேவைகள் வந்தே தீரும்.\nஅவ்வாறே அப்பிள் நிறுவனமும் அண்மைக்காலமாக கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் இயங்கும் மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்து வருகின்றது.\nஅண்மையில் அப்பிள் மியூசிக் அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களுக்காக அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து பல்வேறு அப்பிள் சாதனங்களுக்கே உரித்தான அப்பிளிக்கேஷன்களை அன்ரோயிட் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஇதன் ஒரு அங்கமாகவே ஐமேசேஜ் (iMessage) சேவையினை தரக்கூடிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள WWDC நிகழ்வில் அப்பிள் நிறுவனத்தினால் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஉலக அளவில் பிரபல்யமான மெசேஜிங் அப்பிளிக்கேஷனாக வாட\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான Google Drive\nகூகுள் நிறுவனம் வழங்கிவரும் ஒன்லைன் சேமிப்பு வசதிய\nவிண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களுடன் அறிமுகமாகும் டேப்லட்\nDell நிறுவனம் Venue 10 Pro எனும் புத்தம் புதிய டேப\nநீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்\nநீரிற்கு அடியில் இருக்கும்போதும் ஹேம் விளையாடி மகி\nஈஸியா நீங்களும் படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nஅன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்ப\niOS சாதனங்களில் செயற்படக்கூடிய TwoDots Game இன் புதிய பதிப்பு அறிமுகம்\nஅப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ச\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nவாழைப்பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க... 20 நிமிடத்தில் தலைவலி நீங்கிவிடும்\nFacebook பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை 18 seconds ago\n அதற்கான நிரந்தர தீர்வுகள்.. 24 seconds ago\nMicromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள் 30 seconds ago\nபீட்ரூட் சாப்பிட்டால் புற்று நோயை குணமாகும் 36 seconds ago\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nகணனியின் வேகத்தை அதிகரிக்கும் வழிகள் 49 seconds ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/food/2019/healthy-tribal-foods-on-menu-024428.html", "date_download": "2019-05-22T14:58:40Z", "digest": "sha1:OT4GGIJR7V6D4YDPALQVETJWCHNMUNZU", "length": 18138, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, இதை தான் சாப்பிடறாங்க தெரியுமா..! | Healthy Tribal Foods On Menu - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n3 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n3 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n3 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, இதை தான் சாப்பிடறாங்க தெரியுமா..\nஇன்றைய கால சூழலில் உணவு என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று. மனிதன் வாழ்வதற்கு முக்கிய காரணமே உணவு தான். ஒவ்வொரு ஊருக்கும் சிறப்புமிக்க உணவு பழக்கம் எப்போதுமே இருக்கும். இந்த வகை உணவுகள் அனைத்துமே வரலாற்று ரீதியாக அந்த இடத்தில் வாழும் மக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். இருக்கும் இடத்தை வைத்து தான் உணவின் தன்மையும், உணவு முறையும் மாறுபடும்.\nபல வகையான உணவுகளை பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்காத சில வகை உணவுகளும் உண்டு. அதில் மிக முக்கியமானவை ஆதிவாசிகள் என்று சொல்லப்படும் பழங்குடி மக்களின் உணவு முறைதான்.\nசொல்லப்போனால் இவர்கள் தான் நம் மூத்த குடியை சார்ந்தவர்கள். இவர்கள் இன்றும் அதிக ஆயுடன் வாழ்வதற்கு நம் வீட்டில் இருக்க கூடிய சில உணவுகளும் முக்கிய காரணமாக உள்ளது. இவர்கள் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறர்கள் என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபழங்குடி மக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இவர்களின் உணவு முறையை பற்றி பலவித ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. காரணம், இந்த வகை உணவுகளால் இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினை, புற்றுநோய்கள், கல்லீரல் பாதிப்பு போன்றவை தடுக்கப்படுகிறதாம்.\nகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் பலதரப்பட்ட ஆதிவாசி இனங்கள் உள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிதமான உணவு பழக்கம் உள்ளது. முக்கியமாக தென்னிந்திய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் உண்ணும் உணவு முறை நாம் உண்ணும் உணவு முறைக்கு ஏற்றதாக அமையும்.\nபெரும்பாலும் காலை நேரத்தில் பழங்களை உண்ணும் பழக்கம் பழங்குடி மக்களுக்கு உள்ளது. இதனால் தான் இன்றும் பளுவுடன் இருக்கிறார்கள். மேலும், கம்பு, வரகு போன்றவற்றை அடை போல செய்து சாப்பிடுவார்கள்.\nபழங்குடி மக்களுக்கும் கிழங்குகளுக்கும் என்றுமே ஒரு தொடர்பு உள்ளது. பழங்களை அதிக அளவில் உண்ணுவது போலவே இவர்கள் கிழங்கு வகை உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். சேனை கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றை பழங்குடி மக்கள் உணவில் முக்கியமாக சேர்த்து கொள்வார்கள்.\nMOST READ:ஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nநாம் சாப்பிடுவதை போலவே காலத்திற்கேற்ற உணவு முறையும் இவர்களுக்கு உண்டு. குளிர் காலத்தில் வேறுவித உணவுகள், வெயில் காலத்தில் வேறு வித உணவுகளை இவர்கள் உண்பார்கள். பெரும்பாலும் வெயில் காலத்தில் தானிய வகைகள், காளான் முதலிய உணவுகளை சாப்பிடுவார்கள்.\nபழங்குடி மக்கள் என்றதும் அவர்கள் மனிதர்கள், காட்டு விலங்குகளை அடித்து தின்பார்கள் என்கிற மனப்பாங்கு நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், இது உண்மை கிடையாது.\nஇவர்கள் அந்த அளவிற்கு பயங்கர உணவுங்களை சாப்பிடுவதில்லை. மாறாக மீன், நண்டு, நத்தை, ஆடு, மாடு, கோழி போன்ற அசைவ உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள்.\nநீண்ட நாட்கள் கெடாத உணவுகளில் தேன் தான் முதலிடத்தில் உள்ளது. பழங்குடி மக்கள் பெரும்பாலும் தேனை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். எந்த வகை உணவாக இருந்தாலும் அதில் தேன் இடம்பெறுவது சகஜமே. இவற்றில் உள்ள மருத்துவ குணம் தான் நீண்ட ஆயுளை பெற மூல காரணமாக உள்ளதாம்.\nகுளிர் காலத்தில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது இவர்களின் வழக்கம். அத்துடன் சாப்பிட கூடிய உணவை சூடாகவே இந்த குளிர் காலங்களில் உண்ணுவார்கள். சேனை கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவரை வேக வைத்து சாப்பிடுவார்கள்.\nMOST READ:100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nதினசரி உணவில் கீரை வகைகளில் ஏதேனும் ஒன்றாவது இடம் பெற்றிருக்கும். இவர்களின் உற்பத்தி முறையும், உணவு முறையும் இயற்கையை என்றுமே சார்ந்திருக்கும். இதுவும் தான் பழங்குடி மக்கள் அதிக ஆயுளுடன் வாழ்வதற்கு முக்கிய காரணம்.\nசாப்பிடும் உணவில் பலவித மூலிகை தன்மை மிக்க மசாலாக்களை சேர்த்து உண்ணுவார்கள். இது அவர்களை அதிக ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். மஞ்சள், அதிமதுரம், கிராம்பு, பட்டை, இலவங்கம், கடுக்காய் போன்ற பல மூலிகைகள் அவர்களின் உணவிலும் இடம் பெறும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\n இதுல ஏதாவது ஒரு பொருள சாப்பிடுங்க உடனே டென்ஷன் காணாமப்போயிரும்\nஎந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன கலர் டிரஸ் போட்டா அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/pollachi-rape-case/", "date_download": "2019-05-22T14:40:15Z", "digest": "sha1:VFFM2X4LPF72L5BMS4USA4S57UW7JCYR", "length": 4283, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "Pollachi Rape Case: Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஇந்த மாதிரி தெரு பொறுக்கி நாய்களை… அதுல்யா ரவி ஆவேசம் (வீடியோ)\nபொள்ளாச்சி சம்பவத்தில் புகார் கூறிய பெண் வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு...\n“என் மகன் திருநாவுக்கரசு எந்தத் தப்பும் செய்யல” பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்தில் அவரது தாய்...\nபொள்ளாச்சி பலாத்கார வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,827)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,058)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1700&catid=28&task=info", "date_download": "2019-05-22T15:55:41Z", "digest": "sha1:73CGVTGAUCOUDK7UJSWADWNBC5K4KF2L", "length": 11879, "nlines": 139, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு Energy Efficiency Rating\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 671 579\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-09-21 11:36:19\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://kumbabishekam.com/balavinayagar-temple-kumbabishegam/", "date_download": "2019-05-22T14:46:38Z", "digest": "sha1:46BYC4KX6EW3FKMEZDNDEO7PCIKQS5XB", "length": 3858, "nlines": 65, "source_domain": "kumbabishekam.com", "title": "BALAVINAYAGAR TEMPLE KUMBABISHEGAM | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2014/03/", "date_download": "2019-05-22T15:35:33Z", "digest": "sha1:4KUEXL4MPSTJCXTEAZW2UUAENSTOSFDC", "length": 4088, "nlines": 103, "source_domain": "prsamy.org", "title": "2014 March | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nசெக்ஸ் (உடலுறவு) என்பது ஒரு திருமணப் பரிசு மட்டுமே\nதிருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொள்வதில் என்ன தவறு நன்றி: http://endlessmargrita.wordpress.com/2014/02/21/what-is-so-wrong-in-sex-before-marriage/ (பதிவாளரின் கருத்துகள் பெரும்பாலும் பதிவில் உள்ளவாறு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன) எச்சரிக்கை: எழுத்தாளரின் கருத்துகள், கோட்பாடுகள் ஆகியவற்றுடன் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்போருக்கு இப்பதிவு சங்கட உணர்வை ஏற்படுத்தலாம். ஆகவே, நீங்கள் உங்கள் சொந்த கருத்துகளைக் கொண்டிருக்க வரவேற்கப்படுகின்றீர்கள். நீங்கள் கொண்டிருக்கும் அக்கருத்துகளை தற்காத்திட வேண்டிய அவசியமில்லை. நன்றி அன்பார்ந்த நண்பர்களே, இன்று எனது பதிவு, குறிப்பிட்ட சிலருக்காக எழுதப்பட்டுள்ளது. ஆனால், நீங்களும் அதைக் கண்டிப்பாகப் படிக்கலாம். அன்பார்ந்த […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/20670-hardik-patel-slapped-at-a-public-meeting.html", "date_download": "2019-05-22T15:42:39Z", "digest": "sha1:SIBJERFLXXPN7OH3FDY32U3Z5CS2ZVSL", "length": 11068, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "பொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nஅஹமதாபாத் (19 ஏப் 2019): குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மர்ம நபர் ஒருவ ஹர்திக் பட்டேல் கன்னத்தில் அறைந்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில், ஹர்திக் படேல் கலந்து கொண்டார். ஹர்திக்படேல் மேடையில் பேசிக்கொண்டு இருந்த போது, மேடையில் ஏறிய மர்ம நபர் ஒருவர் திடீரென ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்தார். ஹர்திக் படேலிடம் ஆக்ரோஷமாக ஏதோ பேசவும் செய்தார்.\nஉடனடியாக மேடைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த மர்ம நபரை தர்ம அடி கொடுத்து இழுத்துச்சென்றனர். தொடர்ந்து, போலீசிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஹர்திக் படேல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகுஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஹர்திக் படேல் ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால், விவசாயி ஒருவரின் நிலத்தில், அந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த நிலத்திற்கு சொந்தமான விவசாயி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஹர்திக் படேல், சாலை மார்க்கமாக கூட்டத்திற்கு சென்றார். இந்த நிகழ்வு நடைபெற்ற மறுநாள் ஹர்திக் படேல் கன்னத்தில் அறை விழுந்துள்ளது.\nபடேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடுக்காக குஜராத் மாநிலத்தில் போராட்டங்கள் நடத்திய ஹர்திக் படேல் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசாரகராக ஹர்திக் படேல் திகழ்ந்து வருகிறார்.\n« காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா மும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக பேசிய குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிராக்யா சிங் மும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக பேசிய குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிராக்யா சிங்\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்பு\nபிக்பாஸ் 3 தமிழில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அதிகாரப் பூர்வ அறிவ…\nமுஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களு…\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nஎதிர் கட்சிகள் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை\nஇந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த கமலுக்கு எதிரான வழக்க…\nஎங்களுக்கு ஏன் இந்த தண்டனை - கதறும் இலங்கை முஸ்லிம்கள்\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nகோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/world/20715-earthquake-in-philippines.html", "date_download": "2019-05-22T15:29:45Z", "digest": "sha1:DNAM76WDYOK2773CYPUWEPPO4IULRFCL", "length": 8624, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமணிலா (22 ஏப் 2019): : பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nபுவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.\nஇந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n« விசாரணையை தொடங்கியது மலேசியா மலேசியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் சிறையிலடைப்பு மலேசியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் சிறையிலடைப்பு\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nகமலை விமர்சிக்க முடியாமல் முஸ்லிம்களை விமர்சித்த ஹெச்.ராஜா\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் தாகூர் கோட்சேவுக்க…\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களு…\nகாஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு\nமகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி - காரணம் இதுதான்\nகோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\nஇலங்கையர்களை தீவு கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை\nஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்பு\nஇம்முறை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் அதிகம் இடம் பிடித்துள்ள கிர…\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nபாஜகவால் நான் கொலை செய்யப் படுவேன் - பகீர் கிளப்பும் அரவிந்த…\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி …\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொ…\nஎக்ஸிட் போல் குறித்து ஸ்டாலின் கருத்து\nஉ.பி அமைச்சரை நீக்கம் செய்து உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/08/02-08-2017-tamilnadu-puducherry-pre-weather-overlook.html", "date_download": "2019-05-22T15:23:07Z", "digest": "sha1:2CXES573LMFGCOSF4SEO5X5MYF6FAL7O", "length": 10788, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "02-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n02-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n02-08-2017 இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் ஓரளவு மழையை எதிர்பார்க்கலாம் ஆனால் நேற்றுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் இன்று மழையின் அளவு குறைந்தே இருக்கும்.\n02-08-2017 இன்று கோயம்பத்தூர் ,நீலகிரி ,திண்டுக்கல் ,தேனி ,சேலம் ,இராமநாதபுரம் ,மதுரை ,புதுக்கோட்டை ,சிவகங்ககை ,திருச்சி ,தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.\n02-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ,சேலம் மாவட்டம் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.\n02-08-2017 இன்று சிவகாசி ,திருச்சி ,தஞ்சாவூர் ,காரைக்குடி ,அறந்தாங்கி,திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n02-08-2017 காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று மழைக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் ஆனாலும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் பகுதியில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்புண்டு.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sairose.net/2013/08/blog-post_11.html", "date_download": "2019-05-22T16:01:34Z", "digest": "sha1:WZ5GTCQL476UJ67CVAQTWTHRD6YHAJGG", "length": 24430, "nlines": 199, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: மீன் வாங்கப்போறீங்களா?...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட...\nமீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்...\nமீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.\nஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக்கூடுதலாக 18முதல் 25கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்புடைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர்.\nநெத்திலி, வாவல்(வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.\n2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.\n3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.\n4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.\n5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.\n6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.\n7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.\n8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.\n9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.\nஇப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது.\nசரி... இப்படிப்பட்ட மீனை வாங்கும்போது அது நல்ல மீனா... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது\nமீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது.\nஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்...\nஇரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்...\nமீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்...\n1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும்.\n2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும்.\n3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.\n4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.\n5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.\n6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.\n7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.\nதரம் குறைந்த மீன்கள் என்றால்...\n1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.\n2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.\n3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.\n4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.\n5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.\n6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.\n7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.\nஎன்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா\n... இனி முடிந்தவரையிலும் இறைச்சிக்கடைகளின் பக்கம் திரும்பாமல் உங்களது பார்வையை மீன் மார்க்கெட் பக்கம் திருப்பி ஆரோக்கியமான உணவை உண்ணத்தொடங்குங்கள்... மற்றபடி என்ன மீன் வாங்கலாம் என்றெல்லாம் குழம்பாமல் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமிருப்பதால் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி கம கமவென சமைத்து சாப்பிடுங்கள்...\nஎன்ஜாய் மக்களே... மீண்டும் சந்திப்போம்...\nLabels: ஆரோக்கியம், சமையல், தகவல் பெட்டகம்\nமீன் வாங்க தந்த தகவலுக்கு நன்றி\nஅன்புள்ள நட்புக்கு, படத்திலிருப்பது அக்மார்க் சீலா மீன்தான்... ஊளி மீனும் சீலா போன்ற தோற்றம் கொண்டது எனினும் அதற்கு வாய்ப்பகுதி இன்னும் நீண்டிருக்கும்... அதே போல வஞ்சிரம் என்பது கட்டுரையின் முதல் படத்திலிருக்கும் மீன் போன்ற தோற்றம் கொண்டதேயொழிய இந்த சீலா மீன் படத்திற்கும் வஞ்சிர மீனுக்கும் எந்த சம்மந்தமுமில்லை...\nமீனின் மருத்துவக்குணம் அதை எப்படி வாங்குவது என்றெல்லாம் அழகான பகிர்வில் அசத்தலாய் பதிவிட்டிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...\nநாவூர செய்யும் பதிவு ...மீன் பிரியர்களுக்கு உகந்தது ....\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\n... – சத்தியமாய் இது...\nபல்சுவை கதம்பம் - 4...\nவினோதினி வழக்கும் விநோத சட்டங்களும்...\nடேஸ்ட்டி சிக்கன் மஞ்சுரியன் – வீட்டிலேயே செய்வதெப்...\nமுதல் காதல் முற்றிலும் கோணலா\nபல்சுவை கதம்பம் - 3...\nதண்ணீர்... – ஏழு அற்புதங்கள்\nபல்சுவை கதம்பம் - 2...\nபேர்ள் ஹார்பரும், பெரியண்ணா அமெரிக்காவும்...\nபல்சுவை கதம்பம் - 1...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/happy-teachers-day-002637.html", "date_download": "2019-05-22T15:34:50Z", "digest": "sha1:MQO6IPKKYJKV5DD4Y3LSHLHK7LFDU3RT", "length": 13374, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "அறிவை புகட்டி அன்பில் கலந்து பண்பாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!! | Happy teachers day - Tamil Careerindia", "raw_content": "\n» அறிவை புகட்டி அன்பில் கலந்து பண்பாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nஅறிவை புகட்டி அன்பில் கலந்து பண்பாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nதேசத்தின் வளர்ச்சி துடிப்பு மிக்க ஆசிரியர்கள் கையில் உள்ளது\nஒரு நாட்டின் துடிப்பு மிக்க இளைஞர்களை கொண்டுள்ளது எனில்\nஅங்கு ஆசிரியச் செல்வம் உள்ளது என்று அர்த்தம் \nஆசிரியர்கள் தேசத்தின் துடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்குபவர்கள் நாட்டின் ஆற்றல்மிக்க ஆசிரியர்களால்தான தேசம் வளம் பெறும் .\nநாட்டு மக்களின் ஒழுங்கு சீர்ப்படுத்தப்பட்ட ஆசிரியர்களின் படைப்பு \nஎங்கு ஒரு நாடு சீர்மையுடன் உள்ளதோ அங்கு அந்த இளமை வேகம் ததும்பும்\nவானகம் வையகமும் வளம் குறையா செல்வம் தருகிறதெனில் அங்கு வற்றாத ஆசிரியர் வளம் பெருக்கம் உள்ளது \nஇன்று ஆசிரியர் தினம் செப்டம்பர் 5 சர்வப்பள்ளி இராதகிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினமான இன்று ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது . இந்தியாவில் ஆசிரியர்தினம் 1962 முதல் கொண்டாடப்படுகிறது . சர்வப்பள்ளி இராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை ஆசிரியர்கள் தினமாக கொண்டாட அவர்களது மாணவர்கள் கேட்டுகொண்டதால் ஆசிரியர்தினமாக கொண்டாடப்படுகிறது.\nஎந்நாளும் நன்றியுடன் என் ஆசிரியர்க்கு\nஆசிரியர்கள் இல்லா நாள் எந்நாளும் இல்லா நாள்\nஎந்நாளும் நன்றியுடன் என் ஆசிரியர்க்கு\nநம்மை நாம் உணரகாரணம் நமது ஆசிரியர்தான்\nநல்லான் பொல்லான் பாரபட்சமற்றவர் ஆசிரியர்\nநம்மிடம் இருக்கும் நான் என்ற ஒருமையை விரட்டியடிப்பவர் ஆசான்\nநாடு முழுவதும் ஆசிரியர்தின நன்நாளில் முழுக்க முழுக்க மாணவர்கலால் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யும் தினம் ,ஆசிரியர்களுக்கு இன்று பூவைத்து , பாத பூஜை செய்து வழிபடும் மாணவர்கள் கொண்டாட்டம், கண்களை பறிக்கும் வண்ணமய அழங்காரத்தில் ஆசிரியர்களை ஆச்சர்யமூட்டும் மாணவர்கள், புதுப்புது போட்டிகளும் வண்ணமயமான கொண்டாட்டங்களுடன் மறக்க முடியாத நிகழ்வுகளைதரும் ஆசிரியர்களுக்கும் தரும் இந்நாள், என விரிந்து கொண்டே செல்லும் விழாக்காலம் இதுவாகும். இவ்வண்ணமயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர்தினத்தை கொண்டாடுவோம் .\nஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்\nசாதனைகளின் பிறப்பிடம் ஆசிரியர்களின் கற்றலலிருந்து பெற முடியும்\nஆசிரியர்களின் சிறப்புகள் மற்றும் பொண் மொழிகள்\nஅறிவோம் பாரம்பரியமிக்க இந்திய ஆசிரியர்களும் அவர்களது ஆக்கமும் \nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n4 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n5 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n10 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\nஆடாம ஜெயிச்சோமடா குரூப்.. கல்லூரி படிப்பை முடிக்காத டாப் 10 கோடீஸ்வரர்கள்.\nதுணை இராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/gadgets/ps5-release-date-news-sony-makes-this-major-change-the-next-playstation-020928.html", "date_download": "2019-05-22T15:19:04Z", "digest": "sha1:O75GVBPL44C5JQ365ALRK3NHKOZXAR2H", "length": 13124, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "களமிறங்கும் சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5.! சூப்பர் கேமிங் மோடு ஆன்.! | PS5 RELEASE DATE NEWS: Sony makes THIS major change to the next PlayStation - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n6 hrs ago ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\n6 hrs ago செவ்வாயில் நிலநடுக்கம் முதன்முதலாக உணர்ந்த நாசாவின் இன்சைட் லேண்டர்..\n8 hrs ago முதல் இடத்திலிருந்து 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை.\n8 hrs ago இந்தியா: நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nNews இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகளமிறங்கும் சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5. சூப்பர் கேமிங் மோடு ஆன்.\nபிளேஸ்டேஷன் 5 மாடலை நோக்கிக் காத்திருந்த அணைத்து பிளேஸ்டேஷன் பிரியர்களுக்கும் சோனி நிறுவனம் தற்பொழுது ஒரு இன்ப செய்தியை வழங்கியுள்ளது. சோனி நிறுவனத்தின் அண்மைய அறிவிப்பின் படி தனது புது பிளேஸ்டேஷன் மாடலை மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிளேஸ்டேஷன் 4 மாடலின் வெற்றி\nசோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 4 மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, பிளேஸ்டேஷன் 5 மாடலின் திட்டங்களில் தீவிரம் காட்டி வந்த சோனி நிறுவனம் தற்பொழுது அதன் அறிமுகம் தேதியை விரைவில் அறிவிக்குமென்று தெரிவித்துள்ளது.\nகேமிங் சந்தையில் களைகட்டி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் முன்னணி கேம்களான போர்ட்நைட், கால் ஆப் டூட்டி, ஜி.தி.ஏ ஒன்லைன் மற்றும் பல ஒன்லைன் கேம்களின் கிளாசிக் மல்டிபிளெயர் சேவைகளைச் சோனி நிறுவனத்தின் வழி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nபல புதிய கேமிங் தொழில்நுட்ப சாதனங்களுடன் கேமிங் கலாச்சாரம் முன்னேறி வரும் இந்நிலையில், தனது அடுத்த பிளேஸ்டேஷன் 5 மாடலில் இன்னும் சில புதிய மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாகச் சோனி அறிவித்துள்ளது. சோனி பயனர்களின் அனுபவத்தை இன்னும் சிறப்பிக்கும் முயற்சியில் மும்முரமாகச் சோனி இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nபிளேஸ்டேஷன் 5 மாடல் வரும் 2020 ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டின் இறுதிக்குள் பிளேஸ்டேஷன் 5 மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநீங்கள் ஒரு வானியலாளர் அல்ல: எனவே எப்படி நீங்கள் கருந்துளையை படம் எடுப்பதில் ஈடுபட்டீர்கள்\nபெண் மயக்கத்தில் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது.\nஉங்களது ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 இன்ஸ்டால் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/bjp-gen-sec-muralidhar-rao-booked-for-allegedly-forging-nirmala-sitharaman-signature-345133.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-22T15:10:06Z", "digest": "sha1:GHZWBBSLWAEY7VM44KX3RBUYVUM7GIWA", "length": 19264, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்?.. பல கோடி மோசடி.. வழக்கு! | BJP Gen.Sec Muralidhar Rao booked for allegedly forging Nirmala Sitharaman’s signature - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\n18 min ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\n26 min ago என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\n1 hr ago பிக்பாக்கெட் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு.. நாகர்கோவிலில் பிரபல ரவுடி அடித்துக் கொலை\n1 hr ago லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்.. பல கோடி மோசடி.. வழக்கு\nநிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் முரளிதரராவ் மோசடி செய்தாரா\nஹைதராபாத்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததாக பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.\nபாஜக கட்சிக்கு தற்போது புதிய தலைவலியாக , கட்சியின் தேசிய பொதுச்செயலாளரே மோசடி வழக்கில் சிக்கி இருக்கிறார். பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது ஹைதராபாத் போலீசில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.\nமஹிபால் ரெட்டி என்ற நபருக்கு முரளிதர ராவ் வேலை வாங்கி தருவதாக கூறி 2.1 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக புகாரில் கூறப்பட்டு இருக்கிறது.\nஎந்த செயற்கைகோள்.. யார் அனுப்பிய செயற்கைகோள்.. விடைகிடைக்காத கேள்விகள்.. பதில் சொல்லுங்க சார்\nபாஜகவை சேர்ந்த ஈஸ்வர் ரெட்டி என்ற நபர், ஹைதராபாத்தில் வசித்து வரும் மஹிபால் ரெட்டி மற்றும் அவரின் மனைவி ப்ரவர்ணா ரெட்டி ஆகியோருக்கு வேலை வாங்கி தருவதாக சில மாதங்களுக்கு முன் அணுகி இருக்கிறார். மத்திய அரசின் வர்த்தக துறையில் வேலை வாங்கித்தரப்படும் என்று கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவையும் இவர்களுக்கு ஈஸ்வர் அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து வேலை வாங்கி தருவதாக ரூபாய் 2.1 கோடி இவர்களிடம் இருந்து வாங்கப்பட்டு இருக்கிறது. வேலை வாங்கி கொடுப்பதற்கான பத்திரத்தையும் இவர்களிடம் கொடுத்துள்ளனர்.\nஅதேபோல் வேலைக்கான அப்பாயின்மென்ட் கடிதத்தையும் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் இருந்து பெற்று தந்துள்ளனர். இதில் அப்போதைய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தும் இருந்துள்ளது. ஆனால் மஹிபால் ரெட்டிக்கு எந்த விதமான வேலையும் கடைசி வரை வாங்கி தரப்படவில்லை. இதில் இருக்கும் கையெழுத்தும் நிர்மலா சீதாராமனின் கையெழுத்து இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து தற்போது மஹிபால் மற்றும் அவரது மனைவி ப்ரவர்ணா இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மோசடி, போர்ஜரி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது ஹைதராபாத் போலீசில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் முரளிதர ராவ் நேரடியாக ஈடுப்பட்டு இருப்பதால் அவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். பாஜக கட்சியினருக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைதராபாத் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபிரிந்து போன இந்த அண்ணன்-தம்பிகள் தான்.. இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்க போறாங்க\n'ஜெகன் அனே நேணு'... 'சிஎம்' ஆக 'கிங்மேக்கராக' மாறப்போகும் ஜெகன் ஆதரவு.. மோடிக்கா.. லேடிக்கா\nஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் நோக்குடன் எக்ஸிட் போல் வெளியீடு: மொய்லி குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க\nபிரஸ்மீட்டில் சரமாரியாக தாக்கப்பட்ட தலைவர்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி - வீடியோ\nஏமன்ட்டி.. அவரு நாட் ரீச்சபிள்னு உன்னாரு.. பவாரை பரிதவிக்க விட்ட ஜெகன் மோகன்.. காங்கிரசுக்கு அல்வா\nபெரும்பான்மைக்கு வாய்ப்பே இல்லை.. அமித் ஷாவிற்கு சென்ற வார்னிங்.. ஜெகனுடன் பேச பிளான்\nஸ்டாலின் வீட்டுக்கு வந்து கேசிஆர் டீ சாப்பிட்டதெல்லாம் வீணாப் போச்சே.. குண்டைப் போட்ட எக்ஸிட் போல்\nமுனிவர் வேஷம் போட்டு பிரச்சாரம் செய்தார்.. மோடியின் யாத்திரை குறித்து சந்திரபாபு நாயுடு புகார்\nவாஜ்பாய் கற்று கொடுத்த ராஜதர்மத்தை மோடி மறந்துவிட்டாரே.. மாஜி மத்திய அரசு அதிகாரி பரபரப்பு டிவீட்\nபரவாயில்லையே ஸ்டாலின் பேச்சுக்கு இத்தனை மதிப்பா.. புதிய அரசு அமைய காங்கிரஸின் ஆதரவு கோரும் ராவ்\n3வது நடுவரை விடுங்க.. நீங்களே இதை பார்த்துட்டு சொல்லுங்க.. தோனி அவுட்டா, இல்லையா\nஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala sitharaman muralidhar rao முரளிதர ராவ் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=810", "date_download": "2019-05-22T15:13:16Z", "digest": "sha1:RTQR6DLNS7TV37KDE7HUQVFD3Y7NHEU3", "length": 9030, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்\nதேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்\n“தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.” யோபு 15:4\nபக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்தால் அது இன்பமான காரியமாயிராமல் பாரமான கடமையாய் விடும். நாம் வெறுப்பு உள்ளவர்களாய் குளிர்ந்து உயிரற்றுப்போகிறதினால் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகிறோம். சரியானபடி இவை நம்மை அவர் சமுகம் கொண்டுப்போக வேண்டும்.\nதேவ சமுகத்தில் நம்மை வழிநடத்த, நல்ல இருதயம்வேண்டும். நல்ல நேரம் வரட்டும், ஏற்ற சமயம் கிடைக்கட்டுமென்று இல்லாமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சமுகம் தேடி போக வேண்டும். ஜெபம் குறையும்போது நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்தாலும் சீக்கிரம் குளிர்ந்து கவலையற்று பெலனற்றுப்போவோம். பாவம் நமக்குள் பெலன்கொண்டு நற்குணங்கள் குறைந்து, ஜெபத்தியானம் குறைந்து, தேவ சமாதானம் கலைந்துப்போகும். நம் ஆசைகள் மாம்சத்துக்கு உரியவைகளாகும். ஆகவே மெய்மார்க்கம் வாடிவதங்கி, அழிந்துப்போகிற உலக பொருளை பெரிதென்றெண்ணி, கிருபையின் எத்தனங்கள் பலனற்றதாகி, சாத்தான் நம்மேல் வெற்றி அடைவான். ஜெபத்தியானத்தைக் குறைப்பது வேத வசனத்துக்கு நேர் விரோதமானதாகும். அதனால் சாத்தானுக்கு இடங்கொடுத்து, பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதால், எல்லாம் கேடாய் முடியும்.\nPrevious articleதேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது\nNext articleநான் இரக்கம் பெற்றேன்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nநான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/120442", "date_download": "2019-05-22T15:16:12Z", "digest": "sha1:3LKGSMSDVXKSJKOF77MRIMHXWLYPBH6J", "length": 5272, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 03-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஅன்றைய மரண ஓலத்தை இன்று எப்படி மறக்க முடிந்தது.. கண்ணீர் சிந்த வைக்கும் உயிர்த்தியாகம்\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nஅடுத்த படத்திற்காக விஜய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nஉங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருக... இதை செய்யுங்கள்\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerannamalai.wordpress.com/2015/06/22/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-05-22T15:09:48Z", "digest": "sha1:N67DTYLDMRRRUFP4KMWXTB4U6LCUUQND", "length": 16633, "nlines": 130, "source_domain": "writerannamalai.wordpress.com", "title": "இளையதளபதி விஜய்- ரசிகனின் பார்வையில்! | Writer Annamalai", "raw_content": "\nஇளையதளபதி விஜய்- ரசிகனின் பார்வையில்\nவிஜய்- பல கோடி இதயங்களை உள்ளடக்கிய ஒரு உருவம். வெறும் சினிமா நடிகன் தானே என்றால், ஆம் சினிமா நடிகன் தான். அப்படிப் பார்த்தால் அனைவருமே ‘சாதாரண’ மனிதர்கள் தான் என்பது என் பதிலாக இருக்கும். ஒரு இளைஞர் தான் முன்னுக்கு வரும் வரை அனைவரையும் அதிகமாய் மதிப்பது, வியக்க வைக்கும் அளவுக்குத் தன்னடக்கம் காட்டுவது, எல்லோரையும் ஒன்றாக மதிப்பது, இதெல்லாம் தான் இன்றைய யதார்த்தம். ஆனால் மக்கள் செல்வாக்கில் உச்சியை அடைந்த பிறகும் ஒரு மனிதனால் எல்லோரையும் ‘சமமாக’ நினைத்து, எல்லோருக்கும் நேரம் ஒதுக்க முடிகிறதென்றால் அவர் தான் விஜய்\nஅவர் எவ்வளவு வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார், வசூலில் எவ்வளவு சாதனைகள் படைத்துள்ளார் என்பதெல்லாம் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு அசாத்திய வேகம் கொண்ட நடிகனாகவும் அமைதியே வடிவமான மனிதனாகவும் தான் இதுவரை விஜய் தன்னை வெளி உலகத்துக்குக் காட்டிக்கொண்டது. தான் எப்படிப்பட்ட இதயம் கொண்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர் விரும்பியதே இல்லை, நிஜமாகவே நல்ல மனிதர்களாக வாழ்பவர்கள் அதை விரும்பவும் மாட்டார்கள்\nரசிகனாக ஒருவனுக்கு விஜய்யை ஏன் பிடிக்கிறது எனக்குத் தெரிந்து சினிமா நடிகராக இருக்கும் ஒருவர் ‘அண்ணா’ என்று பெரும்பான்மை ரசிகர்களால் அழைக்கப்படுவது இதுவே முதல்முறை. தன்னுடைய திரைப்படங்களில் பொழுதுபோக்குக் காட்சிகள் இருக்கலாம் ஆனால் மையக் கருத்து தன் ரசிகர்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வதாய் அமைந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பவர். தான் வேறு தன்னுடைய ரசிகர்கள் வேறு என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதே இல்லை போலும். இல்லையென்றால் தனக்குப் பாலாபிஷேகமும் பேனர் அலங்காரங்களும் செய்யும் அவர்களுக்காகத் தன்னுடைய ஓய்வு நேரத்தில் பாதிக்கு மேல் ஒதுக்க வேண்டிய தேவை என்ன எனக்குத் தெரிந்து சினிமா நடிகராக இருக்கும் ஒருவர் ‘அண்ணா’ என்று பெரும்பான்மை ரசிகர்களால் அழைக்கப்படுவது இதுவே முதல்முறை. தன்னுடைய திரைப்படங்களில் பொழுதுபோக்குக் காட்சிகள் இருக்கலாம் ஆனால் மையக் கருத்து தன் ரசிகர்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வதாய் அமைந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பவர். தான் வேறு தன்னுடைய ரசிகர்கள் வேறு என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதே இல்லை போலும். இல்லையென்றால் தனக்குப் பாலாபிஷேகமும் பேனர் அலங்காரங்களும் செய்யும் அவர்களுக்காகத் தன்னுடைய ஓய்வு நேரத்தில் பாதிக்கு மேல் ஒதுக்க வேண்டிய தேவை என்ன இவர் வெளியில் வந்தாலும் வரவில்லை என்றாலும் ரசிகன் ஓயப்போவது இல்லை. அப்படி இருக்கையில் அவனுக்கும் உள்ளம் என்று ஒன்று உண்டு என இங்கு எவ்வளவு பேர் மதிக்கிறார்கள் இவர் வெளியில் வந்தாலும் வரவில்லை என்றாலும் ரசிகன் ஓயப்போவது இல்லை. அப்படி இருக்கையில் அவனுக்கும் உள்ளம் என்று ஒன்று உண்டு என இங்கு எவ்வளவு பேர் மதிக்கிறார்கள் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு விட்டு அவர் வீடு திரும்பும்போது மணி அதிகாலை 2. மறுநாள் தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக முன்பு ஒத்துக்கொண்டபடி அவர் சென்றது அதிகாலை 6 மணிக்கு. என்ன அவசியம் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு விட்டு அவர் வீடு திரும்பும்போது மணி அதிகாலை 2. மறுநாள் தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக முன்பு ஒத்துக்கொண்டபடி அவர் சென்றது அதிகாலை 6 மணிக்கு. என்ன அவசியம் “நான் Tired ஆக இருக்கிறேன்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அந்த ரசிகன் தன் திருமணத்தையே தள்ளி வைக்கும் அளவுக்கு உயரத்தில் இருக்கிறார். ஆனால் காதலுக்கு மரியாதை போல அவ்வளவு களைப்பிலும் ரசிகனுக்கு மரியாதை.. அவரால் மட்டுமே முடியும்\nஅவரால் பலனடைந்தவர்கள் திரையுலகத்துக்குள்ளும் வெளியிலும் மிக அதிகம். ஆனால் தன்னால் தான் அவர்கள் பயனடைந்தார்கள் என்று சொல்லச் சொல்லி அவர்களை என்றைக்கும் வற்புறுத்தியது இல்லை. அவரது சினிமாக்களில் உறவுகளுக்கு ஒரு ஆத்மார்த்தமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். நடிகன் என்று தனிமைப்பட்டுவிடக் கூடாது, மக்களோடு மக்களாய் இருக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் அவருடைய ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவதை நீங்கள் கவனிக்கலாம். மறைந்த தனது தங்கை வித்யாவுக்கு பதிலாக இன்று எத்தனை ஆயிரம் தங்கைகள்.. தம்பிகள்.. உண்மையில் கொடுத்து வைத்தவர் விஜய். உதவிகள் பல செய்கிறார். எத்தனையோ குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். செய்தவைகளை ஒரு நாளும் சொல்லிக் காட்டியதில்லை. விஜய்யிடம் இருந்து அவருடைய ரசிகர்கள் கற்றுக்கொண்டது என்ன நடிகனின் ரசிகர்கள் என்ற அடிப்படையில் அதிக அளவிலான நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் ரத்த தானம் செய்வதிலும் விஜய் ரசிகர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்போது புரிந்திருக்கும்\nஎல்லாவற்றையும் விட அவர் சந்தித்திருக்கும், சந்தித்து வரும் சோதனைகள். ஒன்றா இரண்டா திரையுலகம், அரசியல், பொறாமைப் புண்ணியவான்கள் என இவருக்கு எதிரிகள் இல்லாத இடமே இல்லை.. பல அமைப்புகள் இவரை எதிர்த்த பப்ளிசிட்டியில் தான் இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றன. சினிமாத் துறைக்கு எளிதாக வந்துவிட்டார் என்று எதிரிகள் தினமும் பாட்டாய்ப் படித்தாலும், இன்று அவர் சந்தித்து வரும் பிரச்சனைகள் வேறு ஒருவருக்கு வந்திருந்தால் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டுத் தலைதெறிக்க ஓடியிருப்பார். துன்பங்கள் உச்ச நிலையில் இருக்கும்போது அத்தனையையும் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு வெளியில் ஒரு சிரிப்பு ஒன்று சிரிப்பார் பாருங்கள்.. எல்லா வயதுக்காரர்களும் வசியம் செய்தது போல் அவரிடம் மயங்கிக் கிடப்பதற்கு இது முக்கியக் காரணம். துயரங்களை ‘அமைதியாய்’ தாங்கி சிகரங்களைத் தொடுவதில் நிச்சயம் இந்த மனிதர் ஒரு Rolemodel தான்.\nவிஜய்யின் மிகப்பெரிய பலம், இவருக்கு ரசிகர்களாய் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் இவரை அணுஅணுவாய் ரசித்து ரசிகரானவர்கள். அதனால் தான் நடிகன் என்பதைத் தாண்டி சகோதரனாய் உணர முடிகிறது அவர்களால். சுற்றி இருக்கும் யாரிடமும் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியும் ஆறுதலும் எங்கோ இருக்கும் ஒருவரின் முகத்தைப் பார்க்கும்போது கிடைக்கிறதென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் அதைத் தான் விஜய் ரசிகர்கள் செய்கிறார்கள்\nஇளைய தளபதியின் புன்னகைக்குப் பின்னால் பல லட்சம் உயிர்களின் நிம்மதி மறைந்திருக்கிறது. அது அவருக்கு என்றும் நிலைக்க வேண்டும்.. வாழ்வில் உயர அவரது ரசிகர்களும் அவர்போல உழைக்க வேண்டும்\n← அரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு\n9 thoughts on “இளையதளபதி விஜய்- ரசிகனின் பார்வையில்\nஅவள் எனக்குத்தான் – (மிகச்) சிறுகதை\nசொப்பன சுந்தரன் – (மிகச்) சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/11/13_5.html", "date_download": "2019-05-22T15:47:12Z", "digest": "sha1:APYO2XWBJHJ2TAKYWTIA3XLR27Y2OXMD", "length": 14575, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "ராஜலட்சுமி கொலை: குரல் கொடுக்காத அரசு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பிரதான செய்தி / ராஜலட்சுமி கொலை: குரல் கொடுக்காத அரசு\nராஜலட்சுமி கொலை: குரல் கொடுக்காத அரசு\nநடிகர் விஜய் நடித்த சர்கார் படத்திற்குக் குரல் கொடுக்கும் மாநில அரசு, ராஜலட்சுமி கொலைக்குக் குரல் கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி.\nநேற்று (நவம்பர் 11), கோவை மாநகராட்சி கலை அரங்கத்தில் சமூக நீதிக் கட்சி சார்பாக விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்குத் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ஜிக்னேஷ் மேவானி. \"பெரியார் விருது எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனது செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்கும். தமிழக மக்கள் பெரியாரைப் போற்றுகின்றனர். பெரியார் மண்ணான தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன\" என்று அவர் தெரிவித்தார்.\nமேலும் பேசிய ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தமிழகம் இயங்குவதாகத் தெரிவித்தார். “ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காக்கிறார். மதச்சார்பற்ற மாநிலங்களை இந்துத்துவ மாநிலமாக மாற்ற, மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் சாதி ரீதியான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன.\nஇங்குள்ள நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 முதல் 12 இளம்பெண்கள் பாலியல் தொந்தரவு மற்றும் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில், சமீபத்திய நிகழ்வு சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை. இது மிகவும் கொடூரமானது. இந்த சம்பவம் குறித்துப் பேசாமல் மெளனமாக இருக்கிறார் பிரதமர் மோடி. ஒரு நாய் இறந்தால் ட்வீட் போடும் பிரதமர் மோடி, சிறுமி ராஜலட்சுமி கொலைக்கு மெளனம் காப்பது ஏன் சர்கார் படத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தமிழக அரசு, ராஜலட்சுமி படுகொலைக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை\nதீண்டாமை மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜலட்சுமி கொலை வழக்குக்கு நீதி கேட்டு, 20 மாநிலங்களில் இருந்து 500 அமைப்புகளைத் திரட்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகத்தில் பெரும் மாநாடு நடத்தப்படும்\" என்று ஜிக்னேஷ் மேவானி தன் பேச்சில் குறிப்பிட்டார்.\nசினிமா செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/56-2019-02-15-14-05-14", "date_download": "2019-05-22T15:41:29Z", "digest": "sha1:JG5PFPO6MFFAC5QRDDYKSP3SS7WSYUY7", "length": 12540, "nlines": 87, "source_domain": "bergentamilkat.com", "title": "புனிதர் கொன்சாலோ கார்ஸியா", "raw_content": "\nயாப்புப் பொதுக்கூட்டம் - 26 வைகாசி 2019\nதிருத்தம் செய்யப்பட்ட பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய யாப்பின் முதல்வரைபுப் பிரதியைப் பெற்றுக்கொண்டு எதிர்வரும் 26ம் திகதி (14:30) நடைபெறும் யாப்புப் பொதுக்கூட்டத்தில் தங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்துமாறு அங்கத்தவர்களை கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n- பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (13 வைகாசி 2019)\n✠ புனிதர் கொன்சாலோ கார்ஸியா ✠ (St. Gonsalo Garcia)\nகுருத்துவம் பெறாத ஃபிரான்சிஸ்கன் சபையின் பொதுநிலை சகோதரர் மற்றும் மறைசாட்சி (Franciscan Lay Brother and Martyr)\nபிறப்பு : ஃபெப்ரவரி 5, 1557 வாசை, மும்பை, போர்ச்சுகீசிய இந்தியா (Vasai, Mumbar, Portuguese India)\nஇறப்பு : ஃபெப்ரவரி 5, 1597 நாகசாகி, ஜப்பான் (Nagasaki, Japan)\nஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nமுக்திபேறு பட்டம் : செப்டம்பர் 14, 1627\nதிருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII)\nபுனிதர் பட்டம் : ஜூன் 8, 1862 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)\nநினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 6\nமுக்கிய திருத்தலங்கள் : புனிதர் கொன்சாலோ கார்ஸியா ஆலயம், காஸ், வாசை (St. Gonsalo Garcia Church, Gass, Vasai, India)\nபுனிதர் கொன்சாலோ கார்ஸியா, போர்ச்சுகீசிய இந்தியாவில் பிறந்து, ஜப்பான் நாட்டில் மறை சாட்சியாக மரித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இருபத்தாறு புனிதர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சகோதரர் (Franciscan Lay Brother) ஆவார். இந்தியாவில் பிறந்து, அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் புனிதரும் இவரேயாவார். மும்பை நகரின் வடக்கே, சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கத்திய கடற்கரை நகரான வாசை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த அக்காலத்தில், அப்பகுதி போர்ச்சுகீசிய காலணித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது.\nஇவரது தந்தை ஒரு போர்ச்சுகீசிய படை வீரர் ஆவார். தாயார் “கொங்கண்” (Konkan) மொழி பேசும் ஒரு இந்தியப் பெண் ஆவார். இவர், ஜப்பான் ஃபிரான்சிஸ்கன் சபைத்தலைவரான புனிதர் பீட்டர் பாப்டிஸ்டின் வலக்கரமாக இருந்தார்.\n\"குன்டி ஸ்லாவுஸ் கார்ஸியா\" எனும் இயற்பெயர் கொண்ட இவர், வாசையில் பணியாற்றிய 'செபஸ்தியோ கான்கால்வ்ஸ்' என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே கி.பி. 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15ம் வயதில் குரு செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர்\nஅங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது.\nஇவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைப்பணியாளராய் சென்றார். அங்கே ஃபிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.\nமே 26, 1592ல் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டார். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஜனவரி 3, 1597 அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.\nஃபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, \"இது எனக்கானதா\" என்றார். \"இது இல்லை\" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை இறை புகழ் பாடிக்கொண்டே இருந்தார்.\nகி.பி. 1927ல் கார்சியாவும் அவருடன் இரத்த சாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) அவர்களால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களால் இவர்கள் அனைவரும் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டது.\nஇவர் ஒரு போர்ச்சுகீசிய தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வ பட்டியலில் போர்ச்சுகீசிய புனிதராவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/jeeva/", "date_download": "2019-05-22T14:44:04Z", "digest": "sha1:PO7RCUE3Y5XUARSIUSAXNABAOOZSQTLH", "length": 10539, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "jeeva Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநண்பன் – வெற்றியாளன் – நண்பன் திரை விமர்சனம் – அனந்து…\nநண்பன் – வெற்றியாளன் – நண்பன் திரை விமர்சனம் – அனந்து…\nசினிமா, சினிமா செய்தி, விமர்சனம்\nநண்பன் விமர்சனம் – நச் ரீமேக் – விஜய் ஷங்கர் – ஹிட் ஹாட் பேக்\nநண்பன் விமர்சனம் – நச் ரீமேக் – விஜய் ஷங்கர் – ஹிட் ஹாட் பேக்\nநண்பன் சினிமா விமர்சனம் - நண்பன் [மேலும் படிக்க]\nசிங்கம் புலி – ட்ரெய்லர்\nசிங்கம் புலி – ட்ரெய்லர்\nTagged with: asin, jeeva, singam puli, எந்திரன், கவர்ச்சி, சந்தானம், சிங்கம் புலி, ஜீவா, திவ்யா ஸ்பந்தனா, ரம்யா, விஜய், ஹனி ரோஸ், ஹீரோயின்\nசிங்கம் புலி சிங்கம் புலி டைரக்ஷ்ன் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=150", "date_download": "2019-05-22T14:58:14Z", "digest": "sha1:BZZM7AASTD65DNMUSQB76ULTMCU345NZ", "length": 10048, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை\nரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே ந...\nபாதிரியார் பிராங்கோ முல்லக்கலின் ஜாமின் மனு நிராகரிப்பு\nகேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இத...\nதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nஇந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், கர்நாடகாவிலும் வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. தொடர்ந்து 4 ம...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை- தேவசம் போர்டு அறிவிப்பு\nகேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனை எதிர...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை - செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக கு...\n2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் பெரும்பங்கு வகிக்கும் - மோடி\nடெல்லி விஞ்ஞான பவனில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி என்ற அமைப்பின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் ...\nராகுலை விரும்பிய நடிகை கரீனா கபூர்\nபிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்த...\nநள்ளிரவில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கிய போலீசார்\nவிவசாய கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு உரிய விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 60 வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு...\nசுஷ்மாவின் ஐ.நா.சபை பேச்சு குறித்து சசிதரூர் கேள்வி\nஐ.நா.சபையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர...\nராஜ்காட் நோக்கி விவசாயிகள் பேரணி; போலீஸ் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nவிவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 70000-...\nமோடிக்கு பூமியின் சாம்பியன் விருது\nசுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சா...\nரோஹிங்கியா அகதிகள் 5 பேர் கேரளாவில் கைது\nமியான்மர் நாட்டில் நடந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு, உயிர் பயத்தால் அங்கிருந்து வெளியேறிய சுமார் 10 லட்சம் ரோஹி...\nகாவிரி டெல்டா உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு\nபூமிக்கு அடியில் இயற்கையாக இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருளே ஹைட்ரோ கார்பன் என அழைக்கப்படுகிறத...\nகாந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரதமர் மோடி,மரியாதை\nநம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா க...\nபுதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நாளை பதவி ஏற்பு\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கடந்த ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதியில் இருந்து அப்பொறுப்பை வகித்து வருக...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-K2REXN", "date_download": "2019-05-22T15:27:18Z", "digest": "sha1:SIG2FMOORXMLWAJ2FBERV6UFOQBRQF2E", "length": 13876, "nlines": 139, "source_domain": "www.onetamilnews.com", "title": "பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு ;திருப்பூர் முதலிடம் (95.37%), ஈரோடு 2-வது இடம்(95.23%), பெரம்பலூர் 3-வது இடம்(95.15%) - Onetamil News", "raw_content": "\nபிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு ;திருப்பூர் முதலிடம் (95.37%), ஈரோடு 2-வது இடம்(95.23%), பெரம்பலூர் 3-வது இடம்(95.15%)\nபிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு ;திருப்பூர் முதலிடம் (95.37%), ஈரோடு 2-வது இடம்(95.23%),\nதூத்துக்குடி 2019 ஏப்ரல் 19 ;பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின.மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% ;மாணவர்கள் தேர்ச்சி- 88.57% ,மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமாவட்ட அளவில் அதிக தேர்ச்சி ;திருப்பூர் முதலிடம் (95.37%),ஈரோடு 2-வது இடம்(95.23%),பெரம்பலூர் 3-வது இடம்(95.15%),\nபிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன\nமாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் ; திருப்பூர் : 95.37 சதவீதம்\nஈரோடு : 95.23 சதவீதம்\nகோவை : 95.1 சதவீதம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி : காயல் அப்பாஸ் அறிக்கை\nதூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவஞ்சலி\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நினைவஞ்சலி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தி.மு.க, ம.தி.மு.க., அ.ம.மு.க., நினைவஞ்சலி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நின...\nதூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வைய...\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sairose.net/2012/08/blog-post_21.html", "date_download": "2019-05-22T16:00:02Z", "digest": "sha1:2TVC3YLWZKOHOIVLVPC5FDOWOOH3GTHK", "length": 16596, "nlines": 235, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nபாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்\nதமிழர்கள் எங்கள் கூரிய வாட்கள்\nதமிழர்கள் எங்கள் வீரிய நாக்கள்\nகம்பு, கேழ்வரகு, கடலை உருண்டையோடு\nஉணவே மருந்தாய் உண்டதை மறந்து\nபீஸா, பர்கர், பெப்சி, கோக்கென\nமம்மி என்றிங்கே மாறிப்போச்சு ;\nஅம்மியில் அரைத்த நாட்டுக்கோழி குழம்பும்\nமேரி பிரௌன், கே.எப்.ஸியில் மறைஞ்சேப் போச்சு ;\nசங்கம் வைத்து தமிழை வளர்த்த கதைகளெல்லாம்\nவெறும் வரலாற்றில் மட்டும்தான் மீதமாச்சு ;\nவெறும் ஃபேஷன் பேச்சாத்தான் மாறிப்போச்சு ;\nசெம்மொழி அந்தஸ்து கிடைச்சும் கூட\nவெறும் செல்லாக் காசாத்தான் கிடக்குது ;\nஇங்கே வியாபாரமாத்தான் போச்சுது ;\nஎங்கள் நேரத்தில் முக்கியமாச்சுது ;\nவெளிநாட்டு உடையாத்தான் தெரிஞ்சுது ;\nஎங்க உடம்புக்கு ஏத்ததா புரிஞ்சது ;\nசேர்ந்து வாழ்தல் இனிச்சது ;\nகீ போர்டு, கிட்டார், டிரம்ஸ்தான்\nஉடம்பு முழுக்க அதிருது ;\nஅரிசி குடுத்து கீரை வாங்கும்\nஅஞ்சு ரூவா கீரை வாங்க\nஅரசே ஏத்து நடத்துது ;\nமனசு ஏங்கிக் கிடக்குது ;\nஆட்சி மாற்றமும் நடக்குது ;\nகாத்தோட போயி நாளாச்சு ;\nபக்கம் பக்கமா எழுதலாம் ;\nஉங்களுடைய விரக்தியை புரிந்து கொள்ள முடியுது சாய்ரோஸ். இருந்தாலும் கால மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து நாமும் மாற வேண்டியது அவசியமானதே. ஆனால். மத கலாச்சாரங்களைப் போல் தேவைப்படாத அந்நிய கலாச்சாரங்களின வலுக்கட்டாய தினிப்பை தடுத்து நம்மை பாதுகாக்க வேண்டியதும் நம் கடமை.\nபகிர்வுக்கு மிக்க நன்றி சாய்ரோஸ்.\nநீங்கள் கூறுவது சரிதான் தோழரே... நானும் மாற்றங்களுக்கு எதிரானவன் அல்ல... ஆனால் மாற்றங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம்... ஆபத்தான மாற்றங்கள் பற்றி கவலைப்படத்தானே வேண்டியிருக்கிறது... கருத்திட்டமைக்கு நன்றி தோழரே...\nநம்ம என்னக பண்றது ,,,,,,,\nஆனால் இது ரொம்ப மாற்றம்\nதொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஇந்தியாவின் தீராத மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... -...\n... – டாப் வரிசை புகைப்பட...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/132483", "date_download": "2019-05-22T15:03:08Z", "digest": "sha1:5ORG5WJB55EJ6R6AZB6IBTOHX5J6ADGX", "length": 5227, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 14-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nபிரபல சீரியல் நடிகர், சுற்றுலா வழிகாட்டியாக மாறிய அவலம்\nஅடுத்த படத்திற்காக விஜய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nமகனால் ஏமாற்றப்பட்ட பெண்... காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=118", "date_download": "2019-05-22T15:47:16Z", "digest": "sha1:4UWSL7UO5ARHHUYIS5QOZBLJZA3DIXV6", "length": 20599, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நித்திய ஜீவன் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செய்திகள் நித்திய ஜீவன்\nஎங்குமுள்ள மனிதர்கள் சிருஷ்டி கர்த்தராகிய கடவுளை அறிந்துகொள்ளவும் அவரின் அருளைப்பெறவும் வாஞ்சிக்கின்றனர். இந்த விருப்பத்தினடியாய்த் தோன்றினவைகளே உலக சமயங்கள் அனைத்தும். மனிதன் தேவனைத் தேடும் முயற்சிகள் இவைகள். சமயச்சடங்குள், ஆசாரங்கள், பக்தி முயற்சிகள், தொழுகை, புண்ணிய யாத்திரைகள், பலிகள். ஆனால் இவைகளின்மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் பலனை எட்டிவிடுவதில்லை. மனிதனின் எந்தப் புண்ணியச் செயல்களும் அவனை இறைவனுக்கு ஏற்புடையவானக்குகிறதில்லை. பாவத்தினால் அவன் பரிசுத்த கடவுளுக்குத் தூரமாய்ப் போனவன். அவரை நெருங்குவதற்கும் அருகதையற்றவன்.\nமனிதன் தன்னுடைய அறிவைக் கொண்டு தேவனை அறிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் அவன் மனமும் இருளடைந்து போனது. தேவன் தம்மைக் குறித்த அறிவை பலவிதங்களில் தெரிவித்திருக்கிறார். படைக்கப்பட்டபடைப்புகளின்மூலம் காணப்படாத கடவுளின் ஞானம், நித்திய வல்லமை, தெய்வத்தன்மை ஆகியவைத் தெளிவாய்க் காணப்படும் (ரோமர்1:20). வானங்கள் இறைவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது (சங் 19:1). மனுஷன் அவைகளைக் குறித்துச் சிந்திப்பதுமில்லை: உணருவதுமில்லை.\nதேவனைக்குறித்து அறியப்படுவது மனுஷர்களுக்குள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் தேவனையறிந்தும் அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும் ஸ்தோத்தரியாமலுமிருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். உணர்வில்லாத அவர்கள் இருதயம் இருளடைந்தது. தங்களை ஞானிகள் என்று சொல்லிலும் பயித்தியக்காரரானார்கள் (ரோமர் 1:21-22). தேவன் ஆவியாயிருக்குpறார். தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்குpறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்றும் கர்த்தர் அறிந்திருக்கிறார் (1கொரி 3: 19-20). உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில் தேவன் இந்தக் கடைசிகாலத்தில் தம்முடைய குமாரனாகிய இயேசுவின்மூலம் நமக்குத் திருவுளம் பற்றினார் (எபி 1:1-2).\nஇயேசு ஒரு சமயத்தை ஸ்தாபிக்க வந்தவரல்ல. இவரே தேவனை நமக்கு வெளிப்படுத்த வந்தவர். பாவியாகிய மனிதனைத் தேடி வந்த இறைமகன். மெய்யான தேவனுமானவர். சத்தியமுள்ளவரை நாம் அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறார் என்று அறிவோம் (1யோவான் 5:29). ‘தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யேவாhன் 1:18). இயேசு கிறிஸ்து தாமே யூதர்களிடம் சொல்லியிருப்புதைக் கவனிப்பீர்: ‘நீங்கள் சத்தியமுள்ளவராகிய என் பிதாவை அறியாதிருக்கிறீர்கள்: அவரே என்னை அனுப்பினார். நான் அவரை அறிந்திருக்கிறேன்” (யோவான் 7: 28:29). ‘தேவனிடத்திலிருந்து வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை. இவரே பிதாவைக் கண்டவர். நான் உயர்விலிருந்துண்டானவர். நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினார். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்” (யோவான் 8:19,23,42). ‘பிதாவை எங்களுக்கு காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்று கேட்ட பிலிப்புவிடம் இயேசு, பிலிப்புவே நீ இன்னும் என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றார். (யோவான் 14:9). சீஷர்களிடம் அவர், ‘நானே வழி, சத்தியம்,ஜீவன் என்னாலேயல்லாமல் ஒருவனும்பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் என்று கூறுகிறார்” (யோவான் 14:6-7). இவ்வாறு அநேக உறுதி வாக்கினால் இயேசு தம்மைக்குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார். இவ்வளவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தேவனையறியும் வழியைக் குறித்துத் தெரிவித்துள்ளவர் வேறு யாரேனும் உண்டா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றார். (யோவான் 14:9). சீஷர்களிடம் அவர், ‘நானே வழி, சத்தியம்,ஜீவன் என்னாலேயல்லாமல் ஒருவனும்பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் என்று கூறுகிறார்” (யோவான் 14:6-7). இவ்வாறு அநேக உறுதி வாக்கினால் இயேசு தம்மைக்குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார். இவ்வளவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தேவனையறியும் வழியைக் குறித்துத் தெரிவித்துள்ளவர் வேறு யாரேனும் உண்டா இரட்சிப்பின் வழியை இவ்வளவு நிச்சயத்துடன் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாயும் காட்டும் நூல் சத்தில வேதமேயல்லாமல் வேறு ஆகமம் ஏதேனும் உண்டா இரட்சிப்பின் வழியை இவ்வளவு நிச்சயத்துடன் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாயும் காட்டும் நூல் சத்தில வேதமேயல்லாமல் வேறு ஆகமம் ஏதேனும் உண்டா இவ்வாறிருந்தும் ஏன் மனுமக்களில் அநேகர் விசுவாசிப்பதில்லை. நம்மில் எத்தனைபேர் இந்த வழியை ஏற்றுக்கொண்டோம் இவ்வாறிருந்தும் ஏன் மனுமக்களில் அநேகர் விசுவாசிப்பதில்லை. நம்மில் எத்தனைபேர் இந்த வழியை ஏற்றுக்கொண்டோம் இயேசுவைப் பற்றிய சுவிசேஷ நூல்களைப் படிப்புதின் மூலம் கடவுள் அமைத்துள்ள இரட்சிப்பின் வழியை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.\nஇயேசு கிறிஸ்துவை ஒரு குருவாகவோ, இலட்சிய புருஷராகவோ, தியாகமூர்த்தியாகவோ ஒருவர் அங்கீகரிப்பதினால் அவருக்கு யாதொரு பயனும் இல்லை. ஆனால் இயேசு உலகில் மனிதனாக வந்த தேவனுடைய குமாரன் என்று ஒருவர் விசுவாசிக்கவேண்டும். இவரே தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் நீக்கும்படியாய்ச் சிலுவையிலே பலியானவர் என்பதையும் நம்பவேண்டும். பாங்குளை விட்டு மனந்திரும்பி, இயேசு தன்னுடைய இரட்சகராகவும் ஆண்டவருமாகவும் ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் பாவமன்னிப்பைப் பெற்று தேவனோடு ஒப்புரவாக்கப்படுகின்றார். ஒன்றான மெய்த் தேவனையும் அவர் அனுப்பின இயேசுகிறிஸ்துவையும் அறிந்துகொள்ளுகிறான். இதுவே நித்திய ஜீவன் (யோவான் 17:3). குமாரனையுடையவன் ஜீவனையுடையவன் (1யோவான் 5:12).\nஇந்த அறிவுக்கு ஒப்பானது வேறொன்றுமில்லை. இது அறிவுமட்டுமல்ல. இது மேன்மையான அனுபவம். இதைக்குறித்தே ஒருவர் மேன்மை பாராட்டலாம். ‘பூமியிலே கிருபையையும் நியாயத்தையும், நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 9:24). பரிசுத்த பவுல் உலகப்பிரகாரமாக அநேக காரியங்களைக் குறித்து மேன்மைபாராட்டக்கூடும். ஆனாலும் அவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டபின் மற்ற உயர்வுகளெல்லாம் அவருக்கு உயர்வாகத் தெரியவில்லை. ‘என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டடென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றார் அவன் (பிலிப்பியர் 3:8).\nகர்த்தரை அறிந்து கொள்ளும் போதுதான் நாம் உண்மையான விடுதலையடைகிறோம். ‘பாவம் செய்கிறவன் பாவத்துக்கு அடிமை. குமாரன் உங்களை விடுதலையாக்கினால் நீங்கள் மெய்யாகவே விடுதலையாவீர்கள். நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார் இயேசு (யோவன் 8:31,32,34). இயேசுவை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறிந்துகொள்ளுபவர்கள் தங்களை கட்டியிருக்கும் பாவக்கட்டுகளிலிருந்தும் அடிமைப்படுத்தும் தீய பழக்கங்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றனர். இயேசு அவர்களை விடுவிக்கிறார்.\nபிதாவை அறிந்திருக்கிறவர்கள் பலவான்களாகவும் பொல்லாங்களை ஜெயிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறார்கள் (யேவான் 2:13-14). நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதை அவருடைய கற்பனை. அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்: அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.\nNext articleகடவுளை அறிய முடியுமா\nதம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்\nஉமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/health-care/alahu-kurippu/5472-2016-06-01-10-39-18", "date_download": "2019-05-22T15:43:29Z", "digest": "sha1:5ONWXCGLU4S5OUSBTEQETBYLGNWMEY5Z", "length": 15858, "nlines": 208, "source_domain": "www.topelearn.com", "title": "தலைமுடி கொட்டுவதை நிறுத்தும் செம்பருத்தி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nதலைமுடி கொட்டுவதை நிறுத்தும் செம்பருத்தி\nஉடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். வெயில் காலத்தில் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் உள்ளிட்டவை ஏற்படும். வியர்வையால் தொல்லை ஏற்படும். வெயிலால் தலைக்கு வரும் பிரச்னைகளை சரிசெய்வது அவசியம்.\nசெம்பருத்தி பூவை பசையாக அரைக்கவும். குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தடவி, 15 நிமிடங்களுக்கு பின் குளிக்கவும். வியர்வை, மாசு போன்றவற்றால் தலையில் ஏற்படும் பொடுகு, கொப்புளங்கள் சரியாகும். முடி கொட்டுவது நிற்கும். கண்கள் குளிர்ச்சி அடையும். தலைமுடி ஆரோக்கியம் அடையும். மென்மையாக பட்டுப்போல முடி இருக்கும். செம்பருத்தி பூ பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். செம்பருத்தியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும். நுண்கிருமிகள் அழிக்கும். எண்ணெய் பசையை போக்க கூடியது. கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: அகத்தி கீரை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய். அகத்தி கீரையை பசையாக அரைத்து கொள்ளவும். 2 ஸ்பூன் பசையுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை தலைக்கு போட்டு குளிப்பதால் அழுக்குகள் வெளியேறும். உடல் குளிர்ச்சி அடையும். கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும். இது அதிகம் குளிர்ச்சி தரக்கூடியதால் மாதம் ஒருமுறை 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளிப்பது நல்லது.\nவாரம் ஒருமுறை பயன்படுத்தும் குளியல் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சீரகம், பச்சரிசி, எலுமிச்சை, நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்வதற்கு முன்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பச்சரிசி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை தலையில் தேய்த்து குளிப்பதால் வெயிலால் ஏற்படும் மயக்க நிலை, தலையில் அரிப்பு, முடி கொட்டுதல், கண்கள் சிவந்துபோவது போன்றவை சரியாகும்.\nஉடல் குளிர்ச்சி பெறும். அருகம்புல் சாறுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து தலைகுளித்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கலாம். மாதுளை, வாழைப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை குளிர்ச்சிக்காக சாப்பிடுவோம். இதன் தோல்களை காயவைத்து பொடியாக்கி சீயக்காய், பாசிபயறு சேர்த்து அரைத்து வைத்து கொண்டு குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.\nமுட்டை இப்படி பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்\nபெண்கள் முகத்திற்கு அடுத்ததாக தலைமுடிக்கே அதிகம் ம\nFaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுனம் தனது மொபைல் சாதனங்கள் ஊடாக பயனர்கள\nபொடுகு நீங்க... விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nசெம்பருத்தி மற்றும் செம்பருத்தி இலைகள்\nநாம் உண்ணும் தவறான உணவு பழக்கங்களாலும், மாசு நிறைந\nதலைமுடி உதிராமல் இருக்க சில வழிகள்\nபெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இ\n கவலை வேண்டாம். தலைமுடி வளர உதவும் ஸ்டெம் செல்கள் தயாரிப்பு\nவழுக்கை தலை உள்ளவர் முடி வளர வேண்டுமே என பல்வேறு க\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்..\nமருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும்\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்.. 2 minutes ago\nஒரேசமயத்தில் நான்கு குட்டிகளை ஈன்ற பசு 2 minutes ago\nமாங்காயின் மருத்துவ குணங்கள்.... 4 minutes ago\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து உள்ளது: ஆய்வு 4 minutes ago\nகாளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்.. குண்டானவர்களுக்கு நற்செய்தி… 4 minutes ago\nவிரைவில் APPLE PAY வசதி\nசுமார் 70 மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/08/2_21.html", "date_download": "2019-05-22T14:59:47Z", "digest": "sha1:YHNDKF3UIJPFBXTH62IBYCBM4XQA6PSZ", "length": 8040, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா?- உயர்நீதிமன்றம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா\n2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா\nநாட்டின் முதன்மை கல்வி வாரியத்துக்கு 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் சல்மான்கான், ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா என சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பிலே 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் 7 கிலோ வரை புத்தக பையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன மேலும் 2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.\nஎனவே என்சிஇஆர்டியில் பாடத்திட்டத்தையே சிபிஎஸ்இ- யும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்\n0 Comment to \"2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%9A&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T14:43:28Z", "digest": "sha1:QOYM4QGV6RGWA7YHVGWMYOVO75KV24P3", "length": 12934, "nlines": 329, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter சக : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/remembrance-20181008104251.html", "date_download": "2019-05-22T16:05:10Z", "digest": "sha1:SDZ566QP4YJDZRUFPRMOW6H54SP4LPUO", "length": 2931, "nlines": 37, "source_domain": "kallarai.com", "title": "அமரர் வல்லிபுரம் நாகேஸ்வரன் - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nஅன்னை மடியில் : 24 மார்ச் 1932 — ஆண்டவன் அடியில் : 20 செப்ரெம்பர் 2017\nயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ\nகண்ணின் மணி போல் எம்மைக் காத்த\nஅன்புத் தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்\nஉங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/90ml-public-review-oviya-str-anita-udeep/", "date_download": "2019-05-22T15:40:31Z", "digest": "sha1:FR37YALHZCKP767YIQFMHHRHZR43UFV3", "length": 3030, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "90ML Public Review | Oviya | STR | Anita Udeep - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nPrevious « ஸ்ரீ ரெட்டிக்கு அடிச்சான்பார் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்\nஇணையத்தில் வைரலாக பரவும் சீதக்காதி படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் மாரி 2 படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nநடிகர் தனுஷ் வெளியிட்ட ராட்சசன் படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nஇளமை திரும்புதே லிரிக்கல் வீடியோ\nநடிகர் விஷாலிடம் இருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன் – பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.today/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-22T15:47:03Z", "digest": "sha1:SNB2U4LC76P4LC65EFHRBFLRQIZEJBYM", "length": 11168, "nlines": 171, "source_domain": "www.pungudutivu.today", "title": "மரண அறிவித்தல் – நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome Community notices Obituaries மரண அறிவித்தல் – நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை\nமரண அறிவித்தல் – நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை\nபுங்குடுதீவு, கிழக்கூரைப் பிறப்பிடமாக வும் 3ஆம் வட்டாரம், பெருங்காட்டை வசிப்பிடமாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான நீலயினார் முத்துக்குமாரு கணபதிப்பிள்ளை 09.10.2008 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற முத்துக்குமாரு நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ் சென்ற அருளம்பலம் (அம்பலவர்) தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் நாகம்மா(நல்லம்) அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான குமாரசாமி, தியாகராசா, பண்டிதர் ஆறுமுகன், திருமதி பொன்னம்மா செல்லத்துரை, கிருஷ்ணபிள்ளை, திருமதி நாகரத்தினம் காராளபிள்ளை மற்றும் பாலசுந்தரம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ் சென்றவர்களான சுப்பிரமணியம் (தம்பிமுத்து), கனகரத்தினம் (சின்னத்துரை), தருமலிங்கம், திருமதி கனகம்மா பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனரும் சீவரத்தினம் (ஓய்வுபெற்ற கிராம அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர்), கனடாவில் வசித்து வருபவர்களான புஸ்பராணி, ரஞ்சிதராணி, பங்கயற்செல்வி, செல்வமலர் (முன்னாள் சங்கீத ஆசிரியை, யா/பெரியபுலம் ம.வி.), செல்வ குமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும், லலிதாதேவி, ஆர்.என். கனகலிங்கம் (முன்னாள் யா/ இந்துக் கல்லூரி, சங்கீத ஆசிரியர்), எம்.கனகசபாபதி (அம்பிகா பான்சி பலஸ் யாழ்ப்பாணம்), எஸ்.பாலரத்தினம் (நல்லுரான்) , கே.மதுரநாயகம், B.சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனும் கனடாவில் வசிக்கும் முரளி, பார்த்தீபன், பகீரதன், கார்த்திகா, மயூரதன் மற்றும் விப்ரப்பிரியா, உருத்திரப்பிரியா, விப்ரரூபா, உருத்திரகுமாரி,பிரஸன்னா, விஜி, கனடாவில் வசிக்கும் கௌரி, அகிலன், சண்முகப்பிரியா, தாட்சாயினி, காயத்திரி, கார்முகி, சரவணா, சாருகி, மதுஷன், நயனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆரணன், சாருஜன், அனுராகன், பிரணவன், பிரணவி, ஷேஷன், பாரதி, ஆரணி, ஆரபி, அஸ்வினி, அம்பிகை, அபிநயா, பூஜா, ஹரிஸ், துவாரகா, லக்ஷா, அஸ்விதா, ஜஷானி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.10.2008 செவ்வாய்க்கிழமை கனடாவில் (Tronto) நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nதிருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை – புங்குடுதீவு 5\nஇத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12\nஇத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12 ithiyadai naachimaar kovil, pungudutivu 12\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 2ம்திருவிழா\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.org/tamil/news-id-vijayalakshmi-19-05-1737972.htm", "date_download": "2019-05-22T14:42:23Z", "digest": "sha1:L3J42IY4WVPRYLPVLCK3E4FCIGQBOB6P", "length": 5197, "nlines": 112, "source_domain": "www.tamilstar.org", "title": "சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது - Vijayalakshmi - விஜயலட்சுமி | Tamilstar.com |", "raw_content": "\nசென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது\nவெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் விஜயலட்சுமி. பிரபல இயக்குனரான அகத்தியன் அவர்களின் மகளான இவர் பெரோஸ் மொஹமத் என்பவரை இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.தற்போது அவர்களுக்கு இன்று (மே 19) ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்த தகவலை அவருடைய கணவர் பெரோஸ் தெரிவித்துள்ளார்.\n▪ நடிகை விஜயலட்சுமிக்கு திருமணம்: உதவி இயக்குனரை மணக்கிறார்\n▪ விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார் \\\"ரெண்டாவது படம்\\\"\n• விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்\n• தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி\n• யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n• உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n• மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%90-%E0%AE%9C%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%90-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-05-22T14:35:04Z", "digest": "sha1:HFLYHIWIGFPDAI4J26CNC75CEO6Z4WRW", "length": 9166, "nlines": 144, "source_domain": "www.tnpolice.news", "title": "மண்டல ஐ.ஜி – Police News Plus", "raw_content": "\nதிரு. சைலேஷ் குமார் யாதவ், IPS – தெற்கு மண்டலம் (IGP)\n305 Viewsதிரு. சைலேஷ் குமார் யாதவ், IPS காவல்துறை தலைவர் (IGP) – தெற்கு மண்டலம் போன்: 0452-2522596\nதிரு.வி.வரதராஜீ, IPS – மத்திய மண்டலம் (IGP)\n256 Viewsதிரு.வி.வரதராஜீ, IPS காவல்துறை தலைவர் (IGP) – மத்திய மண்டலம் போன்: 0431-2333755 மின்னஞ்சல்: igczoffice@gmail.com\nதிரு.ஏ.பாரி, மேற்கு மண்டலம் (IGP)\n646 Viewsதிரு.ஏ.பாரி, IPS காவல்துறை தலைவர் (IGP) – மேற்கு மண்டலம் போன்: 0422-2223585 மின்னஞ்சல்: wzcontrol@gmail.com.\nதிரு. சி . ஹீதர், IPS – வடக்கு மண்டலம் (IGP)\n413 Viewsதிரு. சி . ஹீதர், IPS காவல்துறை தலைவர் (IGP) – வடக்கு மண்டலம் போன்: 044-22324232 மின்னஞ்சல்\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://phet.colorado.edu/ja/simulations/translated/ta", "date_download": "2019-05-22T15:31:56Z", "digest": "sha1:KCAIAS5K33OYYEWQ74K6Z4HUSPPR3X4C", "length": 12425, "nlines": 243, "source_domain": "phet.colorado.edu", "title": "タミル語に翻訳されたPhETシミュレーション", "raw_content": "\n図形の面積 (HTML5) பரப்பளவு கட்டுபவர் (HTML5)\n面積と式の展開 (HTML5) மாதிரி உருவின் எண்(அட்சர) கணிதம் (HTML5)\n面積と式の展開(小数) (HTML5) மாதிரிகளின் தசமப் பரப்பளவு (HTML5)\n原子間相互作用 (HTML5) அணுக்களுக்கிடையிலான கவர்ச்சி விசை (HTML5)\n化学反応式 (HTML5) இரசாயன சமன்பாடுகளை சமப்படுத்தல் (HTML5)\n風船と静電気 (HTML5) பலூன்களும் நிலையான மின்சாரமும் (HTML5)\n電池と抵抗の回路(Battery-Resistor Circuit) மின்கலம்-மின்தடையம் சுற்றமைப்பு\nベールの法則実験室 பீர் விதி ஆய்வகம்\n- பின்னத்தை உருவாக்கல் (HTML5)\n原子の生成 (HTML5) அணுவொன்றை கட்டியெழுப்பு (HTML5)\n浮力 நீரில் மிதக்கும் தன்மை\n電荷と電場 (HTML5) மின்னேற்றமும் மின்புலமும் (HTML5)\n点電荷と電界(Charges and Fields) மின்மமும் புலங்களும்\n直流・交流回路キット சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி)\nCircuit Construction Kit (AC+DC), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி), மெய்நிகர் ஆய்வகத்தின்\n直流回路キット (HTML5) நேரோட்ட சுற்றை உருவாக்கும் கருவிப்பெட்டி (HTML5)\n直流回路キット சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\n直流回路キット - 実験室 (HTML5) நேரோட்ட மெய்நிகர் ஆய்வுகூடச் சுற்றை உருவாக்கும் கருவிப் பெட்டி (HTML5)\nCircuit Construction Kit (DC Only), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\nエネルギーの形と変化 (HTML5) சக்தி வடிவங்களும் மாற்றங்களும் (HTML5)\n力と運動: ベーシック (HTML5) விசைகளும் அசைவும்: அடிப்படைகள் (HTML5)\n- விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\n- சமனான பின்னங்கள் (HTML5)\n- பின்னங்களின் அறிமுகம் (HTML5)\n- கலப்பெண்ணின் பின்னங்கள் (HTML5)\n遺伝子発現 - 基本 (HTML5) மரபணு தொடர் - அடிப்படைகள் (HTML5)\n遺伝子発現 - 基本 மரபணு தொடர் - அடிப்படைகள்\n- பரவளையி வரைபு (HTML5)\n水素原子モデル。 ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\n同位体と原子量 (HTML5) ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\n- குறைந்த-வர்க்க சார்புக் கணிப்பு (HTML5)\n- திணிவும் சுருள்வில்களும்: அடிப்படைகள் (HTML5)\n重りとバネ(Masses & Springs ) நிறைகளும் சுருள்களும்\nモル濃度 (HTML5) மூலக்கூற்றுத்திறன் (HTML5)\n分子と光 (HTML5) மூலக்கூறுகளும் ஔியும் (HTML5)\n分子の形 (HTML5) மூலக்கூறு வடிவங்கள் (HTML5)\n分子の形: ベーシック (HTML5) மூலக்கூற்றுத்திறன் அடிப்படைகள் (HTML5)\n振り子の実験 ஊசல் செய்முறைச் சாலை\n放物運動 (HTML5) எறியத்தின் பறப்பு (HTML5)\n放射線年代測定ゲーム கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\n化学反応 (HTML5) தாக்குபொருள்கள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\nStates of Matter: Basics சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n- அலகின் விலைகள் (HTML5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-05-22T15:16:36Z", "digest": "sha1:DRIEAZSHPH3ZRH3HAZX7EMM6WQTP3ZGS", "length": 7825, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்டேர்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• அரச தலைவர் சர் நோர்மன் புரொவ்ஸ்\nகுயெர்ன்சி பலிவிக்கின் ஒரு பகுதி\n(ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய ஆட்சிப்பகுதி)\n• நோர்மண்டி பெருநிலப்பரப்பிலிருந்து பிரிவு\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+1)\nஅல்டேர்னி (பிரெஞ்சு: Aurigny; அரேக்னைஸ்: Aoeur'gny) ஆங்கிலக் கால்வாயில் உள்ளத் தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்துள்ள தீவாகும். ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய ஆட்சிப்பகுதியான இது குயெர்ன்சி பலிவிக்கின் ஒரு பகுதியாகும். இது 3 மைல் (5 கி.மீ.) நீளமும் 1.5 மைல் (2.5 கி.மீ) அகலமும் கொண்டது. மொத்தப் பரப்பளவு 3 சதுரமைல் (8 சதுர கிலோ மீட்டர்). இது ஆங்கிலக் கால்வாயில் உள்ளத் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவாகும். இது பிரானிசின் கொன்டென்டின் தீபகற்பத்தில் இருந்து மேற்காக 10 மைல் (16 கி.மீ.) தொலைவிலும் இங்கிலாந்தின் தென் முனையில் இருந்து 60 மைல் (97 கி.மீ.) தெற்காகவும் அமைந்துள்ளது.இத்தீவில் 2400 பேர் வசிக்கின்றார்கள். இங்கு புனித அன்னம்மாள் பங்கு அமைந்துள்ளது இது இத்தீவில் காணப்படும் ஒரே பங்காகும்.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:02:22Z", "digest": "sha1:DIXVBSFOAT6J4X4VBDOPVAMB743DYCLP", "length": 7407, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. வி. விஜயேந்திர பிரசாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கே. வி. விஜயேந்திர பிரசாத்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. வி. விஜயேந்திர பிரசாத்\nகொடுரி வெங்கட விஜயேந்திர பிரசாத்\nகொவ்வூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nஎழுத்தாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர்\nஇராஜமௌலி எஸ். எஸ். காஞ்சி\nகே. வி. விஜயேந்திர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவருடைய படைப்புகள் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இவர் 2011 ல் இயக்கிய ராஜண்ணா திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருது கிடைத்தது.[1]\nகபீர் (2016) (திரைக்கதை எழுத்தாளராகவும்)\nஇராஜண்ணா (2011) (திரைக்கதை எழுத்தாளராகவும்)\nஜாக்குவார் (2016) (கன்னடம், தெலுங்கு)\nபஜ்ரங்கி பாய்ஜான் (2015) (இந்தி)\nநான் ஈ (திரைப்படம்) (2012)\nமாவீரன் (2011 திரைப்படம்) (2009)\nபாண்டு ரங்கா விட்டலா (2006) (கன்னடம்)\nமேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:FilmfareBestActressAward", "date_download": "2019-05-22T15:43:09Z", "digest": "sha1:GIR2IUUDCM57JIBFPIODDADWUNWA4FS6", "length": 7166, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது\nகரீஷ்மா கபூர் (2001) · கஜோல் (2002) · ஐஸ்வர்யா ராய் (நடிகை) (2003) · பிரீத்தி சிந்தா (2004) · ராணி முகர்ஜி (2005) · ராணி முகர்ஜி (2006) · கஜோல் (2007) · கரீனா கபூர் (2008) · பிரியங்கா சோப்ரா (2009) · வித்யா பாலன் (2010) · கஜோல் (2011) · வித்யா பாலன் (2012) · வித்யா பாலன் (2013) ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2013, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/agriculture/2019/feb/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3095179.html", "date_download": "2019-05-22T15:47:49Z", "digest": "sha1:YHM3RFY36RMNOYX7YYESW4CHUI5YS5HY", "length": 11413, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சின்ன வெங்காயம் லாபம் கொடுக்குமா?- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nசின்ன வெங்காயம் லாபம் கொடுக்குமா\nPublished on : 14th February 2019 01:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை : நடப்புப் பருவத்தில் சின்ன வெங்காயம் பயிரிடுவது விவசாயிகளுக்கு லாபம் கொடுக்கும் வகையில் இருக்குமா என்பது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.\nஇந்தியாவில், தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில்தான் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நாட்டின் மொத்த சின்ன வெங்காய உற்பத்தியில் சுமார் 85 சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டில்தான் விளைகிறது.\nதமிழ்நாட்டில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.\nநாற்றங்கால், விதைப்பு வெங்காயம் முறைகள் மூலம் சின்ன வெங்காயம் பெரும்பாலும் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, விதைப்பு வெங்காயம் முறையானது விதை உற்பத்திக்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் தை, மாசி பட்டத்தில் நாற்றங்கால் முறையில் சாகுபடி செய்யப்படுகிறது.\nஇந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம், ஏற்றுமதிக்கு அதிக அளவு விரும்பப்படுகிறது. இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் அதிக அளவில் நமது நாட்டிலிருந்து சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றன.\nஇந்த நிலையில், தற்போது நாமக்கல், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து கோவை மாவட்ட சந்தைகளுக்கு அதிக அளவில் வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. மைசூரில் இருந்து வரும் வெங்காய வரத்து மார்ச் மாதம் வரை இருக்கும். வர்த்தக ஆதாரங்களின்படி ரபி பருவத்தில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைந்திருந்தாலும், வெங்காய உற்பத்தி இயல்பாகவே இருக்கிறது. எனவே, சின்ன வெங்காயத்தின் பண்ணை விலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது.\nஇந்த சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை, சந்தை நிலவரம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டது.\nஇந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறுவடையின்போது தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.27 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, விதை வெங்காயத்தின் தேவைகளைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்கப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.\nஇது தொடர்பான மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறையின் தலைவரையோ நேரிலோ, 0422 - 2431405, 6611374 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/88569/", "date_download": "2019-05-22T14:37:39Z", "digest": "sha1:OT3KRKPZQGZKFHDGKWIST24BRPLIXM3P", "length": 11044, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "முகநூல் பதிவுக்கு எதிராக தவிசாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு(படங்கள்) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் பதிவுக்கு எதிராக தவிசாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு(படங்கள்)\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் முகநூல் பதிவு ஒன்றுக்கு எதிராக கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொதுச் சந்தையின் நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நாளை(21) திகதி நாட்டுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை கரைச்சி பிரதேச சபையினரால் புதிய கட்டத்திற்கு வியாபாரிகளை கொண்டு அடிக் கல் நாட்டப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇதனை கிளிநொச்சி இளைஞன் ஒருவன் தனது முகநூலில் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள திட்டத்திற்கு பிரதேச சபை தவிசாளர் அடிக்கல் நாட்டிவைத்து நாட்டின் பிரதமரை இழிவுப்படுத்தியுள்ளார் என பதிவு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.\nஇது தன்னை அவதூறு செய்த பதிவு என தெரிவித்தே கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் முறைப்பாடு செய்திருந்தார். இதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் இந்த முறைப்பாட்டு வழக்கினை நீதி மன்ற விசாரணைக்கு அனுப்பியுள்ளனா்.\nஇது தொடர்பில் காவல் நிலையத்தில் வைத்து தவிசாளர் அ.வேழலமாலிகிதனிடம் கருத்து கேட்ட போது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.\nTagsஎதிராக காவல் நிலையத்தில் தவிசாளர் முகநூல் பதிவு முறைப்பாடு ரணில் விக்கிரம சிங்க வேழமாலிகிதன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nபோலந்தின் எல்லையில் இலங்கையர்கள் உட்பட 13 பேர் கைது\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் :\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-05-22T16:01:16Z", "digest": "sha1:K3WUESPZWB3BBHL5E6JES3ZFAZCQMIW3", "length": 9804, "nlines": 100, "source_domain": "www.deepamtv.asia", "title": "வடக்கு அபிவிருத்திக்கு பிரதமரெ தடைக்கல்! – ஜே.வி.பி", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»வடக்கு அபிவிருத்திக்கு பிரதமரெ தடைக்கல்\nவடக்கு அபிவிருத்திக்கு பிரதமரெ தடைக்கல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்தகால செயற்பாடுகள் காரணமாகவே, வடக்கிற்கான அபிவிருத்திகள் தடைப்பட்டதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டுகின்றது.\nபிரதமருக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,\n“பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது, வடக்கு அபிவிருத்தி அமைச்சினைப் பொறுப்பேற்றுள்ளார். இவர் பிரதமராக பொறுப்பேற்ற கடந்த மூன்றரை வருடங்களில், வடக்கின் அபிவிருத்தி குறித்து அக்கறை கொள்ளவில்லை. யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. அதனைத் தீர்க்கக்கூடிய சிறந்த நபரை அவர் அமைச்சராக நியமிக்கவில்லை.\nஅன்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஊழல், மோசடி என்பவற்றினால் அது கைகூடாமல் போனது.\nஅங்கு நிலத்திற்காக மக்கள் 700 நாட்களைக் கடந்து இன்றும் போராடுகின்றனர். கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வரை சென்றுள்ளது.\nபாதுகாப்புப் படையினர் வசமிருக்கும் தமது குடியிருப்புக் காணிகளை விடுவிக்கக் கோரி, 700 நாட்களுக்கு மேலாக பெண்கள் வீதியில் அமர்ந்து அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇன்று நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் பல போலியான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் இந்த நாடும், நாட்டு மக்களும் ஏமாற்றப்படுகின்றனர்.\nஇந்த நிலையில், கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைகளை பிரதமர் கண்டும் காணாமலும் இருக்கிறாரா என்று கேட்கிறேன்.\nஅல்லது அவர் அந்த மக்களைப் புறக்கணிக்கிறாரா பலமுறை வடக்கிற்குச் சென்ற பிரதமர் அந்த மக்களைச் சந்திக்காதது ஏன் பலமுறை வடக்கிற்குச் சென்ற பிரதமர் அந்த மக்களைச் சந்திக்காதது ஏன் அப்படி முடியவில்லை என்றால் எதிர்வரும் பயணத்தின்போது அவர்களைச் சந்தித்து கலந்துரையாடுங்கள்.\nஇவ்வாறு போராடும் மக்கள் அரசாங்கத்தின் இடத்தினைக் கேட்கவில்லை. யுத்தத்தின் பின்னர் படையினர் கைப்பற்றிய அவர்களின் நிலங்களையே கேட்கின்றனர். தேவையற்ற இடங்களில் காணப்படும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும்.\nவடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் மஹிந்த தரப்பினர், சாலா ஆயுதக் களஞ்சியம் வெடிப்பிற்குள்ளான போது, இராணுவத்தை எவ்வாறு தாக்கினார்கள் என்று இந்த நாடு நன்கு அறியும்.\nகாணி விடுவிப்பு குறித்து, ஐ.நா.வின் பாராட்டு கிடைத்து பிரயோசனம் இல்லை. மக்கள் இராணுத்தினரை ஏசுகின்றனர். இந்த காணிகளை கையகப்படுத்தியிருப்பதால், இராணுவத்தினருக்கும் பிரச்சினை இருக்கிறது” என்றார்.\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்\nஎந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழில் பெற்றுக்கொள்ள முடியும்\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/blog-post_57.html", "date_download": "2019-05-22T14:34:23Z", "digest": "sha1:EJSN5ZZDGZSO4UQS73ZKZJD54QPLTHCI", "length": 12784, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "போலி சாதி சான்றிதழ் கொடுத்திருந்தால் உடனடியாக பட்டம், வேலை பறிபோகும் உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை", "raw_content": "\nபோலி சாதி சான்றிதழ் கொடுத்திருந்தால் உடனடியாக பட்டம், வேலை பறிபோகும் உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nபோலி சாதி சான்றிதழ் கொடுத்திருந்தால் உடனடியாக பட்டம், வேலை பறிபோகும் உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை | ''கல்வி, வேலைக்காக போலி சாதி சான்றிதழ் கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வரின் பட்டம், வேலை பறிபோகும். அத்துடன் தண்டனையும் வழங்கப் படும்'' என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. ''போலி சாதி சான்றிதழ் கொடுத்து, குறிப்பாகத் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் வேலை உடனடியாகப் பறிக்கப் படும்'' என்று கடந்த மாதம் மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியது. அத்துடன் போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந் தவர்களின் விவரங்களைச் சேகரிக்க அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் எழுத்துப்பூர்வ மாக அளிக்கப்பட்ட பதிலில் கூறும் போது, ''போலி சாதி சான்றிதழ் கொடுத்து மத்திய அரசு துறைகளில் 1,832 பேர் பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் களில் 276 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். 521 பேர் வழக்கில் சிக்கி உள்ளனர். மீதம் 1,035 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ளது'' என்று தெரிவித்தார். நிதித் துறை சார்ந்த பணிகளில் தான் பலர் சாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளனர். ஸ்டேட் வங்கி (157), சென்ட்ரல் வங்கி (135), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (112), சிண்டிகேட் வங்கி (103), நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றில் தலா 41 பேர் போலி சாதி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலி சாதி சான்றிதழ் கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டால், கல்விக்கான பட்டம், வேலை ஆகியவை பறிக்கப் படும். அத்துடன் தண்டனையும் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, ''போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார் என்பது பற்றி கவலை இல்லை. இருபது ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் கூட, அவருக்கு சலுகை காட்ட முடியாது. அவருடைய வேலை பறிக்கப்படுவதுடன் தண்டனையும் வழங்கப்படும்'' என்று கடுமையாக எச்சரித்துள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/watch-brave-ukrainian-pilot-lands-plane-blind-hailstones-crack-windscreen/", "date_download": "2019-05-22T15:35:28Z", "digest": "sha1:JMI4CMRGL37Q7XVZDEY4NLWU3Z2PREHF", "length": 6696, "nlines": 109, "source_domain": "www.sattrumun.com", "title": "Watch : Brave Ukrainian pilot lands plane ‘BLIND’ after hailstones crack windscreen", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nவீடியோ மனைவியின் பேச்சை கேட்டு தந்தையை இரக்கமின்ற தாக்கும் மகன்\nபஞ்சர் கடைக்கு அருகே நிற்பவர்கள் கவனம்குழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்\nஎக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய தந்தை\nகுழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி\nசெல்ஃபி மோகத்தால் உயிரை இழந்த பெண், 27 வது மாடி பால்கனியிலிந்து செல்ஃபி எடுத்த பெண் பலி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் காணொளி\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/vimal-deny-beating-kanada-actor/47235/", "date_download": "2019-05-22T15:24:05Z", "digest": "sha1:RIOZOJLFPNSAJDCHZ7CXBHETC2CQ72OD", "length": 8377, "nlines": 65, "source_domain": "www.cinereporters.com", "title": "Vimal deny beating kanada actor நான் போதையிலும்.. யாரையும் அடிக்கவும் இல்லை -", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கன்னட நடிகர் மீது தாக்குதல் – நடிகர் விமல் விளக்கம்\nகன்னட நடிகர் மீது தாக்குதல் – நடிகர் விமல் விளக்கம்\nActor Vimal : கன்னட நடிகர் எனக்கூறப்படும் நபரை நான் அடிக்கவில்லை என நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.\nசமீபத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட கைகலப்பில் நடிகர் விமல் ஒருவரை அடித்துவிட்டதாக செய்திகள் பரவியது. சந்தப்பட்ட நபரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பான சிசிடிவி வீடியோவும் வெளியானது. அதைத் தொடர்ந்து அவரை விசாரிக்க போலீசார் சென்றதாகவும், ஆனால், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் வெளியனது.\nஇதுபற்றி ஒரு பிரபல வார இதழில் விளக்கம் அளித்துள்ள விமல் “சித்தப்பா தவறியதால் ஊருக்கு சென்றுவிட்டேன். யாரிடம் செல்போனில் பேச முடியவில்லை. சென்னை வந்த இதுபற்றி விளக்கம் அளிக்கலாம் என நினைத்தேன். ஆனால், ஏதேதோ எழுதி விட்டனர். நான் எங்கும் தலைமறைவாக வில்லை.\nசம்பந்தப்பட இரவு 11 மணிக்கு என் சித்தப்பா தவறிவிட்டதாய் செய்தி வந்தது. எனவே, என்னுடன் இருந்த என் நண்பரை அந்த விடுதியில் தங்க வைக்க சென்றேன். அந்த ஹிந்தி பேசும் வட மாநில பசங்க வேலை பார்க்கிறார்கள். ஹே கியா பாய்.. ஆபிஸ்ல யாரும் இருக்காங்களான்னு கேட்டேன். உடனே அவர் எமோஷனால் ஆகி ‘என்ன ஏய்னு சொல்ற. நான் என்ன உன் சர்வரா’ என கோபமாக கேட்டார். நான் அவரை சமாதானம் செய்தேன். ஆனால், திரும்ப திரும்ப அவர் அதையே பேச என்னுடன் இருந்தவர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டனர். எனவே, சிறு கைகலப்பு ஆகி விட்டது. அதற்குள் விடுதி மேனேஜர் வந்து விட்டார்.\nஅந்த நபர் போதையில் இருந்ததாக கூறிவிட்டு, இதை பெரிது படுத்த வேண்டாம் என்றார். நான் உடனே அங்கிருந்து கிளம்பி ஊருக்கு போய் விட்டேன். நான் மது அருந்தவும் இல்லை. ஆனால், அதற்குள் என் மீது புகார் அளித்து விட்டனர். தற்போது ஊரில் இருக்கிறேன். சென்னை வந்ததும் இதுபற்றி விளக்கம் அளிப்பேன்’ என விமல் தெரிவித்துள்ளார்.\n – தினகரன் திட்டம் என்ன\n’மேட்டர் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nஅமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,828)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,059)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ndtv.com/tamil/search/iron-man", "date_download": "2019-05-22T15:32:36Z", "digest": "sha1:YTPQL5FA37OT4CMT77K5YHAPDW653274", "length": 2811, "nlines": 78, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Iron Man\nவினோத ஐயர்ன் மேன் ஜெட் சூட் ; 30 கோடி ரூபாய் இருந்தால், ஐயர்ன் மேன் போல பறக்கலாம்\nஜெட் டீசல் அல்லது பெட்ரோலில் இயங்க கூடிய இந்த இயந்திரம், ஒரு மணி நேரத்தில் 32 மைல் தூரம் செல்ல கூடிய வேகம் பெற்றுள்ளது.\nவினோத ஐயர்ன் மேன் ஜெட் சூட் ; 30 கோடி ரூபாய் இருந்தால், ஐயர்ன் மேன் போல பறக்கலாம்\nஜெட் டீசல் அல்லது பெட்ரோலில் இயங்க கூடிய இந்த இயந்திரம், ஒரு மணி நேரத்தில் 32 மைல் தூரம் செல்ல கூடிய வேகம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/10/karpom-october-2012.html", "date_download": "2019-05-22T14:59:29Z", "digest": "sha1:2BATW5O26LO42JKAQERABKY55QR5ZGEC", "length": 10612, "nlines": 96, "source_domain": "www.karpom.com", "title": "கற்போம் அக்டோபர் மாத இதழ் (Karpom October 2012) | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Karpom Magazine » கற்போம் இதழ் » தொழில்நுட்பம் » கற்போம் அக்டோபர் மாத இதழ் (Karpom October 2012)\nகற்போம் அக்டோபர் மாத இதழ் (Karpom October 2012)\nகற்போம் அக்டோபர் மாத இதழ். ஒரு புதிய பகுதியுடன், கொஞ்சம் தாமதமாக வெளிவருகிறது. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nஇந்த மாத கட்டுரைகள் :\n கூகுள்,பேஸ்புக், ட்விட்டர் பெயரில் மோசடி\nPAYPAL கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை TRANSFER செய்வது எப்படி \nபாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதி அளிப்பது எப்படி\nANDROID APPLICATION-களை கணினியில் DOWNLOAD செய்வது எப்படி\nNON-MARKET ANDROID APPS-களை இன்ஸ்டால் செய்வது எப்படி \nஉங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் கூகுள்\nLabels: Karpom Magazine, கற்போம் இதழ், தொழில்நுட்பம்\nவழக்கம் போல அருமை சகோ.\nதரவிறக்கம் செய்து விட்டேன்... மிக்க நன்றி...\nதரவிறக்கம் செய்துக்கொண்டேன்..மிக்க நன்றி.நண்பா ...\n2 GB RAM உள்ள என் கணினி, அடிக்கடி SHOCK WAVE PLUGS-IN ஆல்\nசிஸ்டம் கிராஷ் ஆகுது மேலும் அந்நேரத்தில் வேகம் மிகவும் குறைவாக\nஇருப்பதால் வேலைகள் தாமதப்படுத்துவதால் எரிச்சலாக இருக்கிறது.. ..\nதயவு செய்து இதற்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை கூறவும்...--\nஇது Chrome Browser-இல் என்றால் புதிய Version க்கு Update செய்யவும்.\nநண்பரே..தாங்கள் சொன்னதைப்போல் கூகுள் குரோம்\napdate பலமுறை செய்து பார்த்தேன்...பதில் இப்படியாக வருகிறது\nமேற்கொண்டு நான் என்ன,எப்படி செய்யவேண்டும் என்பதை\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2018/09/05/15087/", "date_download": "2019-05-22T14:40:53Z", "digest": "sha1:W4ZRSVRPIXC755NX7FZWNOQSF3QHJDPW", "length": 13372, "nlines": 162, "source_domain": "www.tnpolice.news", "title": "தஞ்சையில் 2–ம் நிலை பெண் காவல்துறையினருக்கான உடற்தகுதித்தேர்வு 377 பேர் பங்கேற்பு – Police News Plus", "raw_content": "\nதஞ்சையில் 2–ம் நிலை பெண் காவல்துறையினருக்கான உடற்தகுதித்தேர்வு 377 பேர் பங்கேற்பு\nதஞ்சாவூர்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2–ம் நிலை காவல்துறையினருக்கான (காவல்இ சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை) காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 11–ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. தஞ்சையிலும் 3 இடங்களில் எழுத்து தேர்வு நடந்தது.\nஇந்த தேர்வை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 816 பேர் கலந்து கொண்டு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதித்தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.\nநேற்று முன்தினம் ஆண்களுக்கான உடற்தகுதித்தேர்வு நடைபெற்றது. நேற்று பெண்களுக்கான உடற்தகுதித்தேர்வு நடந்தது. இதில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டவர்களில் 377 பேர் கலந்து கொண்டனர்.\nஇவர்களுக்கு நேற்று எடை, உயரம் சரிபார்க்கப்பட்டு 400 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 20–ந்தேதி அடுத்த கட்ட தேர்வாக பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.\nஇந்த பணி திருச்சி மத்திய மண்டல காவல் ஐ.ஜி.வரதராஜூ, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உடற்தகுதி தேர்வையொட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானம், நீதிமன்ற சாலையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் இந்த சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு இருந்தது.\nPrevious மோட்டார் சைக்கிள் திருடும் ஆசாமி கைது 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்\nNext புதுகோட்டையில் அனுமதியின்றி மது விற்பனை 3 பேர் கைது\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/8900-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:10:14Z", "digest": "sha1:D2AS7YKIQTOGVJFKYNO54PL7MR7MXVWJ", "length": 23434, "nlines": 272, "source_domain": "www.topelearn.com", "title": "இரவில் நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇரவில் நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஉங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஉங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் இரவில் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராது. அதனால் இரவில் நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்\nஇரவில் பால் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் தூங்க செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பாலில் இருக்கும் லாக்டோஸ் செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தும். அதனால் ஆழ்ந்த தூக்கம் தடைப்பட்டு போகும்.\nஇரவில் சாப்பிட்ட பின்பு சாக்லேட் சுவைக்க நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் அதில் கலந்திருக்கும் இனிப்பு சுவையும், காபினும் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஏதாவது முக்கியமான வேலை பார்ப்பதாக இருந்தாலும் சாக்லேட் சாப்பிடக்கூடாது. அது மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் தடை போட்டுவிடும்.\nஇரவில் பீட்சா உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதில் அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கலந்திருக்கும். அவை செரிமானம் ஆகாமல் வயிற்றுக்குள் நீண்ட நேரம் தொந்தரவை ஏற்படுத்தும்.\nஇரவு சாப்பிட்ட பிறகு பழ ஜூஸ் அருந்துவதும் கூடாது. இரவில் 9 மணிக்கு பிறகு பழ ஜூஸ் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினை ஏற்படக்கூடும். இதயத்திற்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.\nஇரவில் சோடா போன்ற பானங்களை பருகவேண்டாம். அதில் வாயுக்கள் கலந்திருக்கும். அவை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். அதனால் செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு தூக்கம் தள்ளிப்போகும்.\nதுரித உணவுகள் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்: எச்சரிக்கை தகவல்\nபீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fa\nகல்லீரலை பாதுகாக்கும் ஆரோக்கியமான உணவுகள்\nகால்லீரலை பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான, சமச்சீரான உண\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த\nஉங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் \nநமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வ\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந\nகல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nமனித உடலில் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு தான்\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள்\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்\nஆரோக்கியத்திற்காக கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்க வழக்க‌ங்கள்...\n👉 நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள\nநீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ\nநாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வ\n30 வயதிற்கு மேல் சாப்பிடக்கூடாத உணவுகள்\nமுந்தைய காலத்தில் 50 வயதானாலும் நம் முன்னோர்கள்\nதொழில் உலகில் வெற்றி பெற கையாள வேண்டிய அணுகுமுறைகள் \nதொழில் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும்,\nமுதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் \nமுதியவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சத்தான உணவுகளை எட\nஒருவரை வேகமாக குண்டாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா\nநீங்கள் ஆரோக்கியமானவராகவும், அழகிய உடலமைப்பிலும் இ\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nஇரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல்\nதூக்கமின்மையை தவிர்க்க இந்த உணவைச் சாப்பிடுங்க\n\"தூக்கம்\" மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்ப\nபெண்கள் சாப்பிட வேண்டிய பழம்\nபழங்கள் என்றாலே அதில் அதிக சத்துக்கள் இருக்கும். உ\nகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள்\nவயிற்று அல்சர் என்பது மிகவும் வலிமிக்க ஒன்று. இதனை\nகண்ணாடி அணிபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்ட\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும்\n உங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வ\nஇரவில் உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கிறதா\nகோடைக்காலத்தில் பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாக வி\nவீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய பத்து வகை மரங்கள்\nஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க\nதொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்\nதொப்புள்கொடியில் இருந்து தான் தாய் மற்றும் பிள்ளைய\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா அப்ப தூங்கும் முன் இ\nமெல்ல மெல்ல உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்யும் உணவுகள் மற்றும் பானங்கள்\nநாம் ரசித்து ருசித்து குடிக்கும் பானங்கள், இடைவேளை\nஇதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள்\nதற்போது மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்கள் நமது உடல\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\n'மலாலா யூசப்சை' நீங்கள் பார்க்க வேண்டிய தொலைக்காட்சி செவ்வி இது\nஇந்த வருடத்தின் அமைதிக்கான நோபெல் பரிசு பரிந்துரைப\nஆண்மைக் குறைவை தவிர்க்க கடை பிடிக்க வேண்டிய விடயங்கள்\nதற்போது நிறைய ஆண்கள் விந்தணு குறைபாட்டினால் பாதி\nஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.\nவெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த கால\nபுற்றுநோய் செல்களை உருவாகாமல் அழிக்கும் உணவுகள்\nஉங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்\nமாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் உணவுகள்\nநிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்\nஉடற்பயிற்சியின் பின் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉடற்பயிற்சி செய்து முடித்த உடனே கண்ட கண்ட உணவுகளைச\nஆய்வில் தகவல்: பாஸ்ட்புட் உணவுகள் பாதிப்பை ஏற்படுத்தும்:\nபாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்\nகணனி பாவனையாளர்கள் அனைவரும் தனக்கென தனி இரகசிய குற\nமூட்டு வலியை குறைப்பதற்கு உதவும் சத்துள்ள‌ உணவுகள்\nஉலகளவில் அதிகளவான பேர் மூட்டு வலிகளால் தான் அதிகம்\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்.\nஉடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உ\nBack Up செய்ய வேண்டிய அவசியமான File கள்\nகணணி பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள தகவலினை குறிப\nமனிதன் மனிதனாக வாழ கடைபிடிக்க வேண்டிய 18 அம்சங்கள்.\n* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் – தாய்,தந்தை* ம\nசர்க்கரை நோய்க்கு சிறந்த நிவாரணி முருங்கைக் கீரை\nநரை முடியை த‌வி‌ர்‌க்க…மருத்துவ டிப்ஸ் 12 seconds ago\nசுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்\nபழங்களை எப்போது எப்படி சாப்பிடலாம்\nAIDS நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 33 seconds ago\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஅதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகன‌ம் 46 seconds ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/cinema/cinema-news/71794-kuralarasan-converted-to-islam.html", "date_download": "2019-05-22T15:43:19Z", "digest": "sha1:UBYN333E6L2QHR5CT7WP6UHMQ5UTUWCC", "length": 16908, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "இஸ்லாத்துக்கு மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்! இணையத்தில் வைரலான வீடியோ! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n இஸ்லாத்துக்கு மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்\nஇஸ்லாத்துக்கு மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்\nஇயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தனது தந்தை, தாய் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nடி.ராஜேந்தர் இயக்கிய ‘சொன்னால்தான் காதலா’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட படங்களில் சிறுவன் வேடத்தில் நடித்தவர் குறளரசன். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு இசையமைத்தார். ஆனால், அதற்குப் பின்னர் சினிமா துறையில் அவர் அதிகம் ஈடுபடவில்லை.\nஇந்நிலையில் இன்று காலை சமூக தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில், தன் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா முன்னிலையின் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக காட்சிகள் இருந்தது. குறளரசன் இஸ்லாம் பெரியவர் முன்னர் கைகளைப் பிடித்து அமர்ந்தபடி, இஸ்லாத்துக்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது\nசிம்பு சிவ பக்தர். சிம்புவின் சகோதரி கிறித்தவ மதத்தில் உள்ளார். சிம்புவின் சகோதரர் குறளரசன் தற்போது இஸ்லாமுக்கு மாறியுள்ளார். இப்படி மும்மதங்களுக்கும் மூன்று பேரைத் தத்துக் கொடுத்த டி.ராஜேந்தர் இது குறித்துக் குறிப்பிட்ட போது, “எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்துக்கு நான் மதிப்பு கொடுத்துள்ளேன்” என்றார்.\nமுந்தைய செய்திஊமையான ‘சிரியா புகழ்’ வைரமுத்துவும்… வாய்திறந்து வாரிக்கட்டிய நெல்லை கண்ணனும்\nஅடுத்த செய்திகாஷ்மீர் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஆர்பிவிஎஸ் மணியன் சொல்லும் யோசனை\nபின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nபின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..\nராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின் தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/scitech/with-its-stealth-technology-guidence-system-what-brahmos-supersonic-missile-can-do-017890.html", "date_download": "2019-05-22T14:38:13Z", "digest": "sha1:LPXQXYLFNTJVVXSLYHNQMBHSL3NRBZ7N", "length": 17769, "nlines": 193, "source_domain": "tamil.gizbot.com", "title": "400முதலில் 290கிமீ, இப்போது 400 கிமீ, அடுத்தது 800 கிமீ பாய்ச்சல்; யாருக்கோ புகைச்சல்.! | With its Stealth Technology and guidence system what a BRAHMOS Supersonic Cruise Missile can do - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n3 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n5 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன். திகில் கிளப்பும் 6 காரணங்கள்.\nபிரம்மோஸ் - இந்தியாவின் ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் மிஸைல் மட்டும் அல்ல, அண்டை நாடுகளான பாகிஸ்தான் உட்பட, உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் மீது அச்சம் கொள்ளவும், அமைதி காக்கவும் ஒரு பிரதான காரணமாகவும் திகழ்கிறது. அது ஏன் என்று தெரியுமா.\nஏனெனில் பிரம்மோஸ் ஒரு இரண்டு நிலைகள் (டூப்-ஸ்டேஜ்) கொண்ட, திட எரிபொருள் பூஸ்டர் என்ஜீன் கொண்ட ஒரு ஏவுகணையாகும். சூப்பர்சோனிக் வேகத்தில் பாயும் இதன் முதல் நிலை பாய்ச்சலானது இரண்டாம் நிலையில் அவ்வேகத்தில் இருந்து பிரிக்கப்படும் திறனை கொண்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசூப்பர்சோனிக் வேகத்தில் சுமார் 290கிமீ என்கிற தாக்குதல் தூரம் (அல்லது விமான வரம்ப) கொண்டுள்ள பிரம்மோஸ் ஆனது உலகின் எந்தவொரு ஆயுத அமைப்பாலும் இடைமறிக்கமுடியாத ஒரு ஏவுகணை ஆகும். முக்கியமாக இதன் ஸ்டீல்த் டெக்னலாஜி வழிகாட்டி மற்றும் மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட மென்பொருளானது ஏவுகணையின் தாக்குதல் சக்தியோடு சேர்த்து, எதிரிகளின் பயத்திற்கும் தீனி போடுகிறது.\nகுறைவான ஒளிச்சிதறல் மற்றும் தாக்குதலுக்கான வேகமான முடிவுகளை எடுக்கும் இந்தியாவின் பிரம்மோஸ் ஆனது உலக நாடுகளின் இதர சப்சோனிக் (ஒலி வேகத்தை விடக் குறைந்த) ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு சிறப்பானதாகும். அதாவது 3 மடங்கு அதிக வேகம், 1.5 முதல் 3 மடங்கு அதிக விமான வரம்பு (தாக்குதல் எல்லை), 3 முதல் 4 மடங்கு அதிக தேடல் வீச்சு, 9 மடங்கு அதிகமான இயக்க நேரம் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nஇம்மாதிரியான திறன்கள் எல்லாம் போதாது என்று, உலகின் அதிவேகமான சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ்-ன் பூஸ்டர் (திட எரிபொருள்) இனி இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. \"இதன் விளைவாக கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்\" என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நேற்று ஒடிசாவின் பாலசோரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேன்ஞ்சிலிருந்து, ஆயுள் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சோதனையில் து ஏவுகணையின் நீண்ட ஆயுல் மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது.அதன் விளைவாக, பிரம்ரோஸ்-ன் ஆயுள் ஆனது அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலாக நீடிக்கப்பட்ட்டுள்ளது.\nபிரம்மோஸ் ஏவுகணை அதிகபட்சமாக மார்க் 3 வேகத்தை எட்டும். அதாவது ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் சீறிப்பாயும். கடந்த ஆண்டு ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆட்சியின் (MTCR) முழு நேர உறுப்பினராக நியமனமானதால், சில தொழில்நுட்ப தடைகளை அகற்றிய பின்னரும் கூட, பிரம்மோஸ் ஏவுகணையின் பாய்ச்சல் ஆனது 400 கிமீ மட்டுமே என்று வரையறுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இருந்தாலும் கூட 800 கிமீ பாய்ச்சலை கொண்ட பிரம்மோஸ்-ஐ இந்தியா கூடிய விரைவில் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரம்மோஸ் ஏவுகணை ஆனது, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலேயான ஒரு கூட்டு முயற்சியாகும். அதாவது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் ராக்கெட் வடிவமைப்பு பணியகமான என்பிஓ மஷினோஸ்ட்ரோயேணியா ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஏவுகணை ஆகும். இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றில் முறையாக சேர்க்கப்பட்டுள்ள (தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள) பிரம்மோஸ் ஏவுகணையின் வேகம், துல்லியம் மற்றும் ஃபயர்பவருக்கு நிகரான ஒரு ஏவுகணை உலகிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nஇரத்த போக்கை உடனே நிறுத்தும் \"பயோ சிந்தெடிக் க்ளூ\".\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் 20 லட்சம் பறிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/7%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-05-22T15:29:56Z", "digest": "sha1:YVYSAMZLRUUDUN5TJYXBGQXYWRM2BVQI", "length": 3285, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "7ஜி சிவா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகஜா புயலுக்கு அஜித் கொடுத்தது எவ்வளவு தெரியுமா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,828)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,059)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/devotional/worship/61003-baba-guru.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T16:27:51Z", "digest": "sha1:ZLD65GSPMZBCFA3Z2RENDJWI6EQAHK34", "length": 14431, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பாபாவே குரு…. | Baba Guru", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nஇன்பத்திலும் துன்பத்திலும் மனத்தை இயல்பாக வைத்திருக்கும் பக்குவத்தை பாபாவின் பக்தர்கள் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். கடல் அலைபோல் திரண்டு நம்மை மூழ்கடித்தாலும், வானம் இடிந்து உச்சி மீது விழும் நிலை வந்தாலும் பாபா என்னு இரண்டெழுத்துக்கள் செய்யும் மாயத்தை விவரிக்க இயலாது... உணர முடியும்..\nபாபாவின் பக்தன் நானாவல்லி அவனுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை இருந்தது.. பாபாவின் ஆசனத்தில் அமரவேண்டும் என்பது தான் அது... ஒருமுறை ஷீரடியில் பாபா மசூதியில் அமர்ந்திருக்கும் போது வந்தான்.. பாபாவைச் சுற்றி அவருடைய பக்தர்கள் இருந்தார்கள்.. பாபாவின் முகம் அன்று வழக்கத்தை விடவும் புன்னகையால் நிரம்பியிருந்தது.. அட என்ன ஆச்சர்யமான தருணம் இது.. இன்று நம்முடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றபடி பாபாவின் காலில் வீழ்ந்து வணங்கினான்.\n”சொல் நானாவல்லி என் ஆசனத்தில் அமரவேண்டும் என்னும் ஆசையை இன்று தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வந்திருக்கிறாய் சரிதானே” என்றார் சாந்தமாக.. அவனுக்கு பெருமை தாங்கவில்லை. ”குருவே.. தங்களுக்கு எப்படித் தெரியும். நான் உங்கள் ஆசனத்தில் அமரவேண்டும் என்பதை சட்டென்று யூகித்து விட்டீர்களே.. ஆனால் நான் உங்கள் இருக்கையில் சற்றுநேரம் அமர விரும்புகிறேன். அனுமதி கிடைக்குமா\nபாபா தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தார். ”நீயே உட்கார் நானாவல்லி.. உன் ஆசையை நிறைவேற்றுவதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று எழுந்தார். கையோடு அவனைப் பிடித்து அமரவைத்தார். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபா ஏதோ செய்கிறார் என்பதால் சுவாரஸ்யமாக நடப்பதைக் கவனித்தார்கள். பாபா நானாவை உட்கார வைத்து, சற்றுநேரம் நடந்தார்..\nநானாவுக்கு பெருமை தாங்கவில்லை.. பின்னே பாபாவின் இருக்கையில் அமர்ந்து விட்டானே... இனி பக்தர்களின் பிரச்னையைத் தீர்க்கும் அளவுக்கு பக்குவம் வந்துவிடும் என்று மகிழ்ந்தான். கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்தான்...என்ன இது ஏதோ நெருடலாக இருக்கிறதே.. ஏதோ குத்துகிறதே என்று எழுந்து பார்த்தான். இருக்கையில் மெல்லிய துணி ஒன்று இருந்தது.. ஆனால் நேரம் ஆக ஆக அவனுக்கு முள் குத்தும் இருக்கையாக மாறி அவனை துன்புறுத்தியது..\nமண்டைக்குள் குடைச்சல்.. இருக்கையில் முள் நெருடல்.. எப்படி இப்படி ஒரு அமைதி பாவத்துடன் பாபாவால் உட்கார முடிகிறது என்று இருக்கையில் அமரமுடியாமல் பாபாவிடம் ஓடிச்சென்று காலில் விழுந்தான். ”என்னால் முடியவில்லை பாபா.. எப்படி உங்களால் முள் மீது அமைதியாக இருக்க முடிகிறது... பாபா பட்டென்று சொன்னார் பக்தர்களின் பிரச்னைகளை நான் ஏந்திக் கொள்ளும்போது வலி உண்டாவது இயல்புதானே ...அவர்களை மகிழ்ச்சிபடுத்த நான் அந்த சுமையை ஏற்கிறேன் அவ்வளவே” என்றார்..\nநான் அற்ப மானிடன் என்பதை உணரவைத்த மகான் நீங்கள்.. உங்களை குருவாக அடையும் பேறை எனக்கு தந்து என்னை உயர்த்திவிட்டீர்கள் என்றான் நானாவல்லி...\nபாபா மஹாசமாதி அடைந்த 13 ஆம் நாள் இவன் இறைவனடி சேர்ந்தான்.. பாதுகாத்து பக்குவப்படுத்தும் குணம் பாபாவுக்கு மட்டுமே உரியது... இதை வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது. ஆனால் பக்தனாய் உணர முடியும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஷீரடியில் ஸ்ரீ இராம நவமியும் உருஸ் திருவிழாவும்\nபாபா என்னும் ஒற்றைச் சொல் போதுமே\n”கூனி இராமனுக்கு நன்மைதான் செய்திருக்கிறாள்” என்கிறார் கம்பர்\nபெயர்கள் வேறு… பிரார்த்தனைகள் ஒன்றுதான்...\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேர்தல் நடத்தை விதிமீறல்: பிரபல சாமியார் மீது வழக்குப் பதிவு\nகுருவாயூரில் என்னென்ன சுற்றுலாத் தலங்கள் உள்ளன...\nராமாயணத்தை இழிவுபடுத்தியதாக கம்யூனிஸ்ட் தலைவர் மீது புகார்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/lemon-juice-best-solution-hair-loss", "date_download": "2019-05-22T15:26:28Z", "digest": "sha1:LZVIFT526QOZ57UWWCIM7KMIQX7JDDJA", "length": 14775, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " தலைமுடி பிரச்சனைக்கு எலுமிச்சை சாறு சிறந்த தீர்வு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogதலைமுடி பிரச்சனைக்கு எலுமிச்சை சாறு சிறந்த தீர்வு..\nதலைமுடி பிரச்சனைக்கு எலுமிச்சை சாறு சிறந்த தீர்வு..\nதலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண எலுமிச்சை சாறு ஒரு சிறந்த மருந்தாகும். எலுமிச்சை சாற்றினை நேரடியாக தலைக்கு பயன்படுத்தக்கூடாது.\nஎலுமிச்சையில் அசிட்டிக் பண்புகள்,ஸ்கால்ப்பில் எரிச்சலையும்,அரிப்பையும் உண்டாக்கும். அதனால் எலுமிச்சை சாற்றினை ஷாம்புவுடன் சேர்த்து பயன்படுத்தலாம். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஷாம்புவுடன் கலந்து தலையில் தேய்த்து குளிர்ந்த நீரில் கலுவினால் தலைமுடி நன்கு பொலிவோடு இருக்கும்.\nதேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு :\nதேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் ஊட்டம் பெறும். எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள்,பொடுகையும், தேங்காய் எண்ணெய் ஸ்கால்பிற்கு ஊட்டம் அளிக்கும்.\nதயிருடன் எலுமிச்சை சாறு :\nஒரு பெளலில் சிறிது தயிரை எடுத்து அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து ஷாம்பு கொண்டு அலசினால் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n5 தொகுதி ஒதுக்கியவர்கள் அடிமையா, 10 தொகுதி ஒதுக்கியவர்கள் அடிமையா.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி..\n4 லாரிகளில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் கடத்தல்..\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் : தேர்தல் ஆணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாமாண்டு நினைவு தினம் : மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி..\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nஇதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத ரஜினிகாந்த்.. கால் நூற்றாண்டாக காத்திருக்கும் ரசிகர்கள்..\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்,பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/12208", "date_download": "2019-05-22T15:05:07Z", "digest": "sha1:AG32EXALCJGEAEOSS3L2PKMYBVU5SKPJ", "length": 10860, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை கைது ; திருகோணமலையில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nமகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை கைது ; திருகோணமலையில் சம்பவம்\nமகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை கைது ; திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலை - கிண்ணியா, இடிமன் பகுதியில் தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகுறித்த தந்தையை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.\n15 வயது சிறமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதமளவில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, குழந்தை பிரசவித்து இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலஸார் குறித்த தந்தையை கைதுசெய்துள்ளனர்.\nஇதேவேளை கைதுசெய்யப்பட்ட தந்தையை இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசிறுமி குழந்தையுடன் உறவினர் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதிருகோணமலை கிண்ணியா இடிமன் சிறுமி துஷ்பிரயோகம் தந்தை கைது\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\n2019-05-22 20:35:06 பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுதிரண்ட\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவிக்கு வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாரு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\n2019-05-22 20:30:25 இன்டர்போல் தொடர் குண்டுத் தாக்குதல் அஜித் ரோஹன\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.\n2019-05-22 20:10:41 தரச் சான்றிதழ் ஆபரணங்கள் விற்பனை\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nஎதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.\n2019-05-22 19:58:48 ரிஷாத் பதியூதீன் பாராளுமன்றம் பிரேரணை\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஇலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.\n2019-05-22 19:49:18 கோட்டேகொட பாதுகாப்பு அவுஸ்திரேலியா\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/2607", "date_download": "2019-05-22T15:05:39Z", "digest": "sha1:YC6WN4IHQBAUNUONWZIJJCGTK4LZZJQM", "length": 38260, "nlines": 242, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு - 05-03-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nவெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு, நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.\nGalle Road இற்கு அருகில் 1– 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809\nவெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.\nகொழும்பு 9, தெமட்­ட­கொடை வீதியில் கைரியா முஸ்லிம் பாட­சா­லைக்கு அருகில் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 6370767, 011 2697508.\nமோதரை, கொழும்பு 15, பிர­தான வீதியில் தையல் கடை சகல தையல் உப­க­ர­ணங்­க­ளு­டனும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3355938, 077 6106059.\nமட்­டக்­குளி பஸ் நிலை­யத்­துக்கு அருகில் கடை­யா­கவோ பேக்­க­ரி­யா­கவோ, ஹோட்­ட­லா­கவோ பாவிக்­கக்­கூ­டிய வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 70,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். 077 4477924.\nகொழும்பு 10, மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் அமைந்­துள்ள இரண்டு அறைகள், சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு விடப்­படும். இந்­துக்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 075 5075735, 011 2430116.\nமாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் அமைந்­துள்ள வீட்டில் ஒரு அறை ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு விடப்­படும். ஞாயிறு தொடர்பு கொள்­ளலாம். 072 1772121, 072 1771929.\nகொட்­டாஞ்­சேனை, கொலேஜ் வீதியில் 92 ஆவது லேனில் அடிப்­படை வச­தி­க­ளுடன் சிறிய வீடு வாட­கைக்கு. மாதம் 12,000/=. 1 ½ வருட முற்­பணம். சிறிய குடும்­பத்­திற்கு. தொடர்­புக்கு: 077 8308941.\nவெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)\nRatmalana, காலி வீதிக்கு 700 Meters க்கு அரு­கா­மையில் அழ­கிய அமை­தி­யான சுற்­றிலும் மதி­லு­டைய 2 மாடி வீடு 4 அறைகள், பெரிய Living, Sitting rooms, Dining, Pantry Kitchen, 3 Bathrooms, Servant Bathrooms, Open Corridor. வீட்டின் முன்/ பின் இட­வ­ச­தி­யு­டைய Garden, பல்­கனி, வாகனத் தரிப்­பிடம். தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. Rent: 60,000/=. Advance 8 Months. வீட்டின் Photo வை ikman.lk Ratmalana யில் 4 ஆவது Advertisement இல் பார்க்­கலாம். 0777 564864.\nஇல. 27/7, Sri Sangabo Road, Kawdana Road இல் 3 அறைகள், 2 Hall கொண்ட விசா­ல­மான தனி வீடு வாட­கைக்கு உண்டு. Garments, Stores நடத்­தவும் விரும்­பத்­தக்­கது. 077 5417766.\nவெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully AC, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் மிகவும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5150410. தரகர் தேவை­யில்லை.\nவெள்­ள­வத்தை, (Boswell Place) இல் Room வாட­கைக்கு உண்டு. படிக்­கின்ற, வேலை பார்க்­கின்ற பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். 076 3872970. மாத வாடகை 20,000/=.\nவஸீபா பெண்கள் விடுதி. உணவு மற்றும் சகல தங்­கு­மிட வச­தி­க­ளு­ட­னா­னதும் உயர்­தர மற்றும் பாட­சாலை முஸ்லிம் மாண­வி­க­ளுக்­கு­மான பெண்கள் விடுதி. இலக்கம்: 12, லில்லி அவ­னியூ, வெள்­ள­வத்தை, கொழும்பு 6. Tel. 077 1967496.\nவெள்­ள­வத்­தையில் Collingwood Place இல் 3 அறைகள் கொண்ட வீடு குறு­கிய மற்றும் நீண்­ட­கால வாட­கைக்கு உட­ன­டி­யாக உண்டு. தொடர்­புக்கு: 077 0616014.\nவெள்­ள­வத்தை, விகாரை லேனில் 2 அறைகள், 1 Servant Room, 2 Bathrooms காலி வீதிக்கு 2 நிமிட தூரம். தமிழ்க் குடும்­பத்­துக்கு மட்டும். நிலத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 1 வருட முற்­பணம். 077 2742130.\nஹம்டன் வீதி, வெள்­ள­வத்­தையில் குளி­ய­ல­றை­யுடன் தனி அறை பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. (மூன்று மாதத்­திற்கு மட்டும்) தொடர்பு: 077 6724477.\nவெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், மாத, வருட வாட­கைக்கு உண்டு. 072 6391737.\nராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரயில் ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லைக்கு அண்மை பிர­தே­சத்தில் 2 Rooms, 1 attached bathroom, Living hall, Kitchen வீடு வாட­கைக்கு. மாதாந்தம் 26,000/=. (Negotiable) 6 மாத முற்­பணம் (சிறிய குடும்பம்/ தம்­ப­தி­க­ளுக்கு உகந்­தது.) Tel: 077 7507666, 071 8349248.\nவத்­தளை, ஏக்­கித்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் ரூ. 22,000, முற்­பணம் ஒரு வருடம். தரகர் வேண்டாம். தொடர்பு: 077 0466268. சிறிய ஒரு குடும்பம் விரும்­பத்­தக்­கது.\nவெள்­ள­வத்தை, விவே­கா­னந்தர் வீதியில் 3 Rooms, 2 Bathrooms கொண்ட விசா­ல­மான Flat முழு தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 077 9204284.\nவெள்­ள­வத்தை, W.A. Silva மாவத்­தையில் தனி­வீடு ஒன்றும் Manning Place இல் தொடர் மாடி வீடு ஒன்றும் வாட­கைக்­குண்டு. 077 1630120.\nNo.12, 1st Lane, Hena Road, Mount Lavania, வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் 3 படுக்கை அறை­களும், 2 குளி­ய­ல­றை­களும், பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல்­மாடி, கீழ்­மாடி, வாகன வச­தி­க­ளுடன் தனி வீடு வாட­கைக்கு விடப்­படும். 3 மாத வாடகை Advance ஆக பெறப்­படும். தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 7900194.\nகுடி­யி­ருப்­புக்கு மிக உகந்த, நாவல பகு­தியில் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்­பத்­திற்கு ஏற்­றது. 077 7179851.\nகந்­தானை பிர­தான வீதி­யி­லி­ருந்து நடை தூரத்தில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளுடன் பாது­காப்­பு­டைய பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட அறை (Room) வாட­கைக்­குண்டு. 1– 4 பெண்கள் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். தொடர்­புக்கு: 071 8888198.\nFor Visitors only. இரண்டு படுக்கை அறை கொண்ட பெரிய வீடு, சமை­ய­லறை, attached Bathroom, ஹோல், Garden, முழு­மை­யாக தள­பா­டங்­க­ளுடன் ஒரு நாளைக்கு 5000/=. வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை வீதியில். தொடர்­புக்கு: 077 5472138.\nவத்­தளை, எவ­ரி­வத்த வீதியில் இரண்டு படுக்கை அறைகள், டைல்ஸ், Ceiling, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தர­கர்மார் வேண்டாம். தொடர்­புக்கு: 077 8344193.\nவத்­தளை, கல்­யாணி Mawatha யில் 1 ஆம் மாடி வாகன தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. Hindus only. 0777 231277. (3 Bedrooms)\nNo. 24/231, 1st Lane, கோதமி ரோட், பொரளை, கொழும்பு 08 இல் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 5383151, 076 6806220, 0776943341.\nகுத்­த­கைக்கு, 3 ஆம் மாடியில் 2 பெரிய ரூம்ஸ், ஹோல், பல்­கனி, Kitchen, தனி மின்­சாரம், தண்ணீர், முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 196/8 நீதி­மன்ற வீதி, (Hultsdrof Street), கொழும்பு –12. Tel :– 076 9355684, 077 5540986.\nகொழும்பு 14, மஹ­வத்தை வீதியில் Tiles பதிக்­கப்­பட்ட 2 Bedrooms, Hall, Kitchen, 2 Toilets வச­தி­க­ளுடன் கீழ்­மாடி வீடு வாட­கைக்கு. வாடகை 20 000/=. Tel. 075 2484133, 071 5322019.\nNo 802/9, Blomendhal Road, Colombo 15 இல் 1 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடு ஏனைய வச­தி­க­ளுடன் குத்­த­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 7208833.\n59/28, 5 ஆவது ஒழுங்கை, சென். பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. கொட்­டாஞ்­சேனை பள்­ளிக்கு பின்னால் சகல வச­தி­க­ளு­டைய வீடு 2 அறைகள், 1 வர­வேற்­பறை, சம­ய­லறை, குளி­ய­லறை, உட்­பட மின்­சாரம் மற்றும் நீர் மீட்டர் தனி­யாக, உட­ன­டி­யாக குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். குத்­தகை 23/= அதுவும் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய 2 அறை­க­ளுடன் கூடிய முதலாம் மாடி குத்­த­கைக்கு. அதற்­கான குத்­தகை. 20/=. Tel: 070 3322004, 076 7445979.\nவத்­தளை சாந்தி ரோட்டில் 62 ஆம் நம்பர் வீட்டில் (Annex) இரண்டு அறைகள் கொண்ட வீடு (சிறிய குடும்­பத்­திற்கு) தனி வழி­யுடன் வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 011 2982390, 071 9283121.\nகொழும்பு 15, பஞ்­ஞா­னந்த மாவத்­தையில் பிர­தான வீதியில் வீடு வாட­கைக்கு. 2 Bedrooms with attached Bathrooms, Fully Tiled, Car parking கொண்­டது. தரகர் வேண்டாம். 077 1807337, 077 7316195.\nகொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்தை முதல் மாடி வீடு இரண்டு அறைகள், இரண்டு Bathrooms, Bills செபரேட் மாதம் 30,000/=. ஒரு­வ­ருட முற்­பணம் அற­வி­டப்­படும். 077 6447014.\nதெஹி­வளை, கவு­டான பிரஞ்­ஞா­லோக மாவத்­தையில் இரண்டு அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 22,000/=. 0112721117.\nஹட்டன் நகரில் BOC பேங் அரு­கா­மையில் மாண­வர்­க­ளுக்கு பகுதி நேர வகுப்­புகள் செய்ய ஏற்ற 20 X 22 அகலம் உள்ள அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0716416187.\nகொழும்பு – 12 கச்­சே­ரிக்கு அரு­கா­மையில் A/C வச­தி­யுடன் இரண்டாம் மாடியில் Office வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0778164266.\nதெஹி­வளை கவு­டா­னவில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, ஹோலுடன் வீடு வாட­கைக்கு. 071 5652062.\nதெஹி­வளை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 4 அறைகள், 3 இணைந்த குளி­ய­லறை, பெரிய Hall, பென்­றி­யுடன் கூடிய சமை­ய­லறை, Hot Water வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உடன் வாட­கைக்கு உண்டு. 2733669.\nதெஹி­வ­ளையில் படிக்கும் அல்­லது வேலைப்­பார்க்கும் பெண்கள் இரு­வ­ருக்கு உண­வுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 072 1609890.\nவெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.\nஇல.69, கவு­டான வீதி, தெஹி­வ­ளையில் படிக்கும் அல்­லது வேலைப்­பார்க்கும் ஆண்­க­ளுக்கு ஒரு அறை வாட­கைக்­குண்டு. ஒரு மாத முற்­பணம் தேவை. 077 0082521.\nவெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் Rooms வாட­கைக்கு விடப்­படும். (படிக்கும், வேலை­பார்க்கும்) தொடர்பு: 077 1135589.\nதெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4125093\nதெஹி­வளை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் தனி குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு. வேலை பார்க்கும்/ படிக்கும் இரு பெண்­க­ளுக்கு மட்டும். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 0204991.\nNo.35/1 களு­போ­வில வீதி. 3 அறைகள், 2 அறைகள், A/C Hall (1), Kitchen (1), Dinning Room, வெவ்­வேறு Electricity, Water சிறிய தமிழ் பேசும் குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. மாதாந்த வாடகை Rs,40000/=. 077 0718271 கிழமை நாட்­களில் காலை 7.30– 8.30 ஞாயிறு பி.ப.2.30 பின்.\nவெள்­ள­வத்தை கொலிங்வுட் பிளேஸில் உள்ள வீடொன்றில் அமைந்­துள்ள இரண்டு அறை, Hall, இரண்டு குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் மேல் மாடி வீடொன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 6433718.\nவெள்­ள­வத்தை அருத்­துசா லேனில் உள்ள தொடர்­மா­டியில் 2 Room A/C, Hall, Kitchen A/C, 2 Bathroom, Hot Water சகல தள­பா­டங்கள் கூடிய வீடு நாள், கிழமை அடிப்­ப­டையில் உண்டு. 0777 280988.\nKohuwala யில் வசிப்­பிட/ வியா­பா­ரத்­திற்கு உகந்த இரண்டு தட்டு மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். 5 Bedrooms, 5 Bathrooms மாதம் 300,000/= for more Details: 077 6688778.\nமாடி வீடு ஒன்று வவு­னியா பூந்­தோட்டம் என்ற இடத்தில் வாட­கைக்கு உண்டு. இது 5 வாகனத் தரிப்­பி­டமும் ஏழு படுக்கை அறை­களும் கொண்­டது. கம்­பனி மற்றும் Guest House நடத்த உகந்த இட­மாகும். 077 3783305.\nதெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும், வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532, 077 7999361.\nகாரி­யா­ல­யத்தில் அல்­லது கல்வி பயிலும் பெண் பிள்­ளை­க­ளுக்கு பாது­காப்­பான முஸ்லிம் வீட்டில் தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு 27 19875, 077 9056788. தெஹி­வளை 128 வைத்­தியா ரோட்.\nவெள்­ள­வத்தை பிரான்சிஸ் வீதியில் (Frances Road) தனி வீடொன்றின் மேல் மாடி (1st Floor) சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 குளி­ரூட்­டி­யு­ட­னான 2 அறைகள், வர­வேற்­பறை, சிறிய சமை­ய­லறை, கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. 0777 563464.\nபாமன்­கடை வீதியில் இரண்டு அறை தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9890457.\nதெஹி­வ­ளையில் படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்­குண்டு. 077 7698553, 077 5559371.\nவெள்­ள­வத்­தையில் வயோ­திப மாது வசிக்கும் தொடர்­மாடி வீட்டில் 2 அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, மரத்­த­ள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு. 30,000/=. மின்­சாரக் கட்­டணம் தவிர்த்து. யாழ் இந்து, படிக்கும், வேலை­பார்க்கும் பெண்கள் தாயுடன் என்­றாலும் விரும்­பத்­தக்­கது. 077 6941787.\nதெஹி­வ­ளையில் (விஷ்ணு கோவி­லுக்கு அரு­கா­மையில்) 2 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாட­கை­யாக 45,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3886891.\nவெள்­ள­வத்தை ருத்­திரா மாவத்­தையில் படிக்கும் மற்றும் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கும் அறை வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 8340225, 077 4937579.\nவெள்­ள­வத்தை பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் தனி­வ­ழி­பா­தை­யுடன் கூடிய இணைந்த குளி­ய­ல­றை­யுடன் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு வேலை­பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 3955343.\nமோதர அளுத்­மா­வத்தை வீதியில் Car Park மற்றும் வச­தி­க­ளுடன் மூன்று படுக்­கை­யறை வீடு உடன் வாட­கைக்கு. தரகர் வேண்டாம். 077 8568468.\nவெள்­ள­வத்தை, பாமன்­கடை, கல்­யாணி வீதியில் 2 அறை­க­ளையும், 2 குளியல் அறை­க­ளையும், Hall, Kitchen களைக் கொண்ட புதி­தாகக் கட்­டப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. 071 8265682.\nதெஹி­வ­ளையில் Hill Street இல் நல்ல சூழலில் ஒரு அறையும் தேவைப்­படின் ஒரு இடமும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 0777 009940.\nDehiwela & Galle Road க்கு அருகில் சிறிய கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. 0774681731.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:03:08Z", "digest": "sha1:67VF6Q6MMC5SVQBWMCC3BRWHK7KCFV3T", "length": 7091, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐக்கிய இராச்சியம் | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nArticles Tagged Under: ஐக்கிய இராச்சியம்\nஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகத்துடன் IIT இணைந்து வழங்கும் வணிக முகாமைத்துவ கற்கைநெறி\nIIT கல்வி நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் வணிக முகாமைத்துவ...\nதெரேசா மேயின் கதியை தீர்மானிக்கப்போகும் பிரெக்சிட் வாக்கெடுப்பு\nஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேட்டிவ் பிரதமர் டேவிட் கமரூன் பதவி துறக்கவேண்டி வந்ததைப்போன்று பிரெக்சிட்டை நடைமுறைப்படுத்த...\n(ICTA) “Disrupt Asia 2018” - வர்த்தக ஆரம்ப முயற்சி சார்ந்த சர்வதேச வல்லுனர்கள்\nஅமெரிக்கா,நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர், பங்களாதேஷ் ,பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கலந...\n\"சுதேச மருத்துவத்துறையின் முன்னேற்றத்திற்கான சகல வசதிகளும் வழங்கப்படும்\"\nஆதிகாலத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய எமது பாரம்பரிய சுதேச மருத்துவத்துறைக்கு உரிய கௌரவத்தை வழங்கி,\nதொண்ணூறு மில்லியன் ரூபா செலவில் ஊற்றுப்புலம் ஒடுக்குப்பாலம்\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட...\nஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் கடும் குளிருக்கு அறுபது பேர் பலி\nஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நிலவி வரும் கடுமையான பனிப் பொழிவினால் இதுவரை அறுபது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களு...\nஉலக நாடுகளின் ஊழல் தரவரிசை : இலங்கை 83வது இடம்\n2015 ஆம் ஆண்டிற்கான உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில் இலங்கை 83 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/foods-that-will-instantly-cure-your-hangover-024136.html", "date_download": "2019-05-22T14:58:01Z", "digest": "sha1:HBR4AC52YKJWKP7LYNB7BW7XM7FZVOCH", "length": 18724, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "சரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...! | foods that will instantly cure your hangover - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n3 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n3 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n3 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...\nஇன்றைய காலகட்டத்தில் மது அருந்துவது என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் சாதாரணமான,பொதுவான ஒரு பழக்கமாக மாறிவிட்டது. மது அருந்துவது பொறுத்தவரை அளவாக மது அருந்துவது நல்லதுதான் என்று பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது. மது அருந்துவதில் இருக்கும் முக்கியமான பிரச்சினை அடுத்தநாள் காலையில் எழுவது ஆகும்.\nஅதிலும் அடுத்தநாள் அலுவலகம் செல்ல நேர்ந்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏனெனில் போதை முழுவதும் தெரிந்திருக்காது, மேலும் தலைவலி வேற அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நாளை கடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த பிரச்சினையை சமாளிக்க ஒரு எளிய வழி உள்ளது, சில இயற்கை பொருட்கள் எளிதில் போதையை இறக்குவதுடன் தலைவலி இல்லாமலும் பார்த்துக்கொள்ளும். எந்தெந்த பொருட்கள் போதையை எளிதில் குறைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபோதையை குறைக்கும் ஒரு எளிய வீட்டு வைத்தியம் தேன் ஆகும். இது ஆல்கஹாலால் ஏற்படும் மோசமான விளைவுகளை சமநிலை படுத்தக்கூடியது. இதற்கு காரணம் தேனில் உள்ள ப்ரெக்டொஸ் என்னும் பொருளாகும். இது ஆல்கஹாலால் உங்கள் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதை தடுக்கும். மேலும் தேன் ஆல்கஹாலை விரைவில் செரிமாணம் அடைய வைக்கிறது.\nநீங்கள் மதஅருந்தும் போது உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வேகமாக குறைகிறது. இதை சரிசெய்யத்தான் வாழைப்பழம் பயன்படுகிறது. இதில அதிகளவு பொட்டாசியமும், மெக்னீசியமும் உள்ளது, இந்த ஊட்டச்சத்துக்கள் போதையை விரைவில் குறைக்க உதவும். மேலும் இதிலுள்ள அனடாசிட்கள் உங்கள் அதிகளவு குடித்தபிறகு உங்கள் வயிற்றில் ஏற்படும் சமநிலையின்மையை சரிசெய்கிறது.\nசிலருக்கு குடிக்கும் போது குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனை சரி செய்ய இஞ்சியை தவிர சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை. இதனை எடுத்துக்கொள்ள சிறந்த வழி இதை அப்படியே சாப்பிடுவதுதான். ஆனால் இட்டான் காரச்சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீரிலோ அல்லது பழச்சாறிலோ இஞ்சியை சேர்த்து குடிக்கவும்.\nஎலெக்ட்ரோலைட்டுகள் அதிகமுள்ள தேங்காய் தண்ணீர் போதையை குறைக்கும் சிறந்த வீட்டு மருத்துவமாக இருக்கிறது. குடித்தவுடன் உங்கள் உடலில் உள்ள நீர்சத்துக்கள் அதிகம் வெளியேறும், அந்த சமயத்தில் செயற்கை குளிர்பானங்களை குடிப்பதை விட இதனை குடிப்பது உங்களுக்கு சிறந்த நிவாரணமாக அமைவதுடன் நீரிழப்பையும் தடுக்கும்.\nMOST READ:ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...\nஎலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை டீயை போதையை குறைக்க உதவும் மிகவும் பிரபலமான வீட்டு மருத்துவமாகும். இது ஆல்கஹாலின் பாதிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. எலுமிச்சையின் சிறந்த பண்பு என்னவெனில் இது வயிறு பிரச்சினைகளும் சிறந்த தீர்வளிக்கும்.\nஆல்கஹால் உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவிடும். இதனை ஈடுகட்ட தர்பூசணி உங்களுக்கு உதவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்கள் மது அருந்தும்போது மிகவும் சோர்வாகவும், தளர்வாகவும் உணருவார்கள், அப்போது ப்ரெக்டொஸ் அதிகமுள்ள தர்பூசணியை சாப்பிட வேண்டியது அவசியம். நீர்ச்சத்து அதிகமுள்ள இந்த பழம் உங்கள் உடலில் உள்ள நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளும்.\nஆல்கஹால் டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது, அதிகமாக குடிக்கும்போது உங்கள் உடலில் உள்ள அவசியமான ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் குறையும். ஓட்ஸில் அதிகமுள்ள வைட்டமின் பி உங்கள் ஈரலுக்கு மட்டும் நல்லதல்ல உங்கள் மனநிலைக்கும் மிகவும் நல்லதாகும். ஓட்ஸ் உங்கள் உடலில் உள்ள அமிலத்தன்மையை சமநிலை படுத்துவதுடன், நச்சு பொருட்களை உறிஞ்சி சர்க்கரையின் அளவை குறைக்கிறது.\nகிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை அதன் மருத்துவ குணங்களுக்காக பெரிதும் பயன்படுத்தி வந்தனர். இரவு மது அருந்துவதற்கு முன் அதிகளவில் முட்டைகோஸ் சாப்பிடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர், இதனால் ஆல்கஹாலால் ஏற்படும் பக்கவிளைவுகள் பெருமளவில் குறையும். இதனால்தான் வினிகரில் ஊறவைக்கப்பட்ட முட்டைகோஸ் போதையை குறைக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nMOST READ:சனிபகவான் உங்களை சோதிக்க காரணம் அவர் மனைவி சனிபகவானுக்கு கொடுத்த சாபம்தான் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்க எப்பவும் தனியாதான் சாப்பிடுவீங்களா அத பத்தி ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு... இத படிங்க...\nவெறும் 7 நிமிஷம் மட்டும் இந்த யோகா செஞ்சாலே போதும்... எந்த நோயும் உங்கள நெருங்காதாம்...\nஉங்க விரலோட நீளம் உங்க விதியை எப்படி நிர்ணயிக்குது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/flipkart-amazon-hit-as-govt-tightens-e-commerce-norms-020299.html", "date_download": "2019-05-22T15:49:24Z", "digest": "sha1:Z4RRN5WLBIMZYJU5ZRZXUTYOLOXANYBE", "length": 15956, "nlines": 194, "source_domain": "tamil.gizbot.com", "title": "2019 ஜனவரி 1-முதல் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி | 2019 ஜனவரி 1-முதல் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி | Flipkart Amazon hit as govt tightens e-commerce norms - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n3 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n4 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n6 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2019 ஜனவரி 1-முதல் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி.\nபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்ததுள்ளது மத்திய அரசு, இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில வருடங்களில் ஆன்லைன் வர்த்தகம் என்பது இந்தியாவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும், அதிலும் பிள்ப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அனைவராலும் அடையாளம்\nகாணும் அளவுக்கு உயர்ந்துள்ளது, பின்பு விற்பனைகளிலும் இந்த இரண்டு நிறுவனங்கள் சாதனை படைத்துள்ளது.\nகுறிப்பாக அமேசான் மற்றும் பிள்ப்கார்ட் நிறவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், போட்டியாளர்களை ஒழிக்கும் வகையிலும் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது, இந்த முறைக்கு\nமுடிவு கட்டும் வகையில் மத்திய அரசு ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுபாடுகள் குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கை என்னவென்று பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆன்லைன் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும்.\nஆன்லைன் நிறுவனங்கள் தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது.\nபின்பு ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25சதவீதம் மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும்.\nஆன்லைன் நிறுவனங்கள், தாங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை செய்கிறோம் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது.\nதங்களிடம் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த விற்பனையாளரையும் ஆன்லைன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது\nசிறப்பு சலுகை மற்றும் கேஷ்பேக் என்ற பெயரில் தள்ளுபடி அளிக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டக் கூடாது.\nமத்திய அரசு கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு ஸ்னாப்டீல் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன, பின்பு அமேசான் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தற்போது தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம்\nமேற்கொண்டு சில ஸ்மார்ட்போன் வகைகளை வெளிச்சந்தையில் வர விடாமல் தடுத்து, தங்களிடம் மட்டுமே அது கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்கின்றன. பின்பு ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில், குறைந்த\nஎண்ணிக்கையில் மட்டும் ஆன்லைனில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து அது மிக அரிதான பொருள் என்ற நிலையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் 20 லட்சம் பறிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/how-activate-smart-compose-feature-on-android-smartphones-021056.html", "date_download": "2019-05-22T15:04:40Z", "digest": "sha1:IZNFCXJQIV6T4WRXJFX2ROPXEW256NGV", "length": 14730, "nlines": 196, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி | How to activate Smart Compose feature on Android smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n3 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி\nதொழில்நுட்ப சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக டிரெண்ட் ஆகி வருகிறது. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை தங்களது சாதனங்கள் மற்றும் சேவைகளில் மெல்ல புகுத்த துவங்கிவிட்டன.\nகூகுள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே தனது ஸ்மார்ட்போன்கள், கேமரா மற்றும் செயலிகளில் புகுத்த துவங்கியிருக்கின்றன. இவை கூட்டாக சேர்ந்து சாதனத்தின் ஒட்டுமொத்த பயன்பாடுகளையும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசமீபத்தில் இந்நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையாயன ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதியை சேர்த்தது. இந்த வசதி மின்னஞ்சல் எழுதுவோருக்கு வார்த்தைகளை டைப் செய்யும் போதே அந்த வாக்கியத்தை நிறைவு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும். ஜிமெயிலின் வெப் வெர்ஷனில் இந்த அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில், தற்சமயம் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த வசதியை ஸ்மார்ட்போன்களில் எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.\nஜிமெயில் செயலியின் மேம்பட்ட வெர்ஷன் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்\nஜிமெயில் செயலி அப்டேட் செய்யப்பட்டதும், அதனை திறக்கும் போது ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் தானாக பாப்-அப் ஆகும்.\nஇதனை ஆக்டிவேட் செய்ய ஸ்மார்ட்போனில் ஜிமெயில் செயலியை திறந்து திரையின் வலதுபுறமாக காணப்படும் `+' ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.\nசெயலியில் தற்சமயம் ஸ்மார்ட் கம்போஸ் பாப்-அப் தெரியும், அதனை நிராகரித்து விட்டு டைப் செய்ய துவங்கவும்.\nஜிமெயில் செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று பயனர்கள் இந்த வசதியை ஆக்டிவேட் அல்லது டி-ஆக்டிவேட் செய்ய முடியும்.\n1 - ஜிமெயில் ஆப் திறந்து திரையின் மேல்பக்கம் இடதுபுறமாக காணப்படும் மூன்று சிறிய கோடுகளை க்ளிக் செய்யவும்.\n2 - செட்டிங்ஸ் ஆப்ஷனில் இமெயில் அக்கவுண்ட்டை தேர்வு செய்யவும்.\n3 - ஜெனரல் செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை இயக்கவும்.\n4 - இனி ஆப்ஷனில் இருக்கும் டர்ன் ஆன் அல்லது ஆஃப் பட்டன்களில் ஒன்றை க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.2 விலையில் \"ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்\" உருவாக்கிய ஐஐடி மாணவி சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.iqraonlinebookshop.com/meela-mudiyuma.html", "date_download": "2019-05-22T14:47:42Z", "digest": "sha1:3PF7ROFRZHEPZU5WCUQADXPSNH2ZY5SL", "length": 4098, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Meela Mudiyuma", "raw_content": "\nமற்றவர்களாலும் போலி மனசாட்சியாலும் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்ட நிலையில் மனிதர்களின் இருத்தல் எந்த அளவுக்கு அர்த்தமற்றுப்போய்விடுகிறது என்பதைச் சித்தரிக்கும் சார்த்ரின் இந்த நாடகம், மனிதனின் நிலையில் காணப்படும் அவலத்தைக் காட்டும் ஒரு துன்பியல் நாடகமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஆங்காங்கே மிளிரும் ஒருவிதக் குரூரமான நகைச்சுவையுடனும் அபாரமான மனத் தெளிவுடனும் சார்த்ர், மனசாட்சியைத் தட்டி எழுப்புகிறார். மிகவும் சர்ச்சைக்குள்ளானதும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுமான ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்’ என்ற வாக்கியம் இந்த நாடகத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=se&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T15:07:21Z", "digest": "sha1:KQGDZQIJ2E33TL4KIRIDEWIWJQTK2DTG", "length": 11925, "nlines": 323, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Se : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://notice.uthayandaily.com/notice/5816.html", "date_download": "2019-05-22T15:41:24Z", "digest": "sha1:MGB7T2NWBT5TH6EROCO3CWYABGOKYMN7", "length": 3713, "nlines": 22, "source_domain": "notice.uthayandaily.com", "title": "கந்தையா செல்வராசா – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nதொல்புரத்தை பிறப்பிடமாகவும் வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா கடந்த (22.03.2019) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் சின்னத்துரை – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும் தவயோகராணியின் பாசமிகு கணவரும் கிருபானந்தன் (பொறி யியலாளர்), நாகராஜன் (பொறியி யலாளர்), சதானந்தன் (பொறியியலாளர்), பாலச்சந்திரன் (பொறியியலாளர்), ஜெயானந்தன் (விரிவுரையாளர்- தொழிநுட்பவியல்கல்Âலூரி – யாழ்ப்பாணம்) , செல்வச்சந்திரன் (பொறியியலாளர்), செல்வரஞ்சன் (பொறியியலாளர்), அருட்குமரன் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜொவிற்றாமேசி சசிரேகா, திலகவதனி, யாழினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-, பிரதேசசெயலகம், காரைநகர்), சபிதா, தனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் அஞ்ஜனன், அகல்யன், அஞ்ஜயன், பிரவீன், சர்வீன், சாண்டில்யன், நிறஞ்சனா, ஆகித்யன், ஆரபி, அஞ்ஜிதன், அபினா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (24.03.2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக விளாவெளி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/cinema/20688-actress-yashika-angry-about-sexual-abuse.html", "date_download": "2019-05-22T15:10:13Z", "digest": "sha1:L47EBUARIKAEI5Z2NJ5YYJFSRNKXLGJD", "length": 10299, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "அவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nசென்னை (21 ஏப் 2019): கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் யாஷிகா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில் கடந்த 16-ம் தேதி மரத்தில் தொங்கியபடி ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அது கடந்த 13-ம் தேதி மாயமான நவோதயா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மது என்ற மாணவியின் உடல் என்பது தெரியவந்தது.\nமேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. தேர்தல் நடைபெறும் சமயம் என்பதால் இந்த கொடூர சம்பவம் கவனம் பெறாமலேயே சென்றது.\nமாணவி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இணையதளத்தில் பலர் விவாதிக்க அம்மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவியுள்ளது. மேலும் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிவிட்டரில் #JusticeForMadhu என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இது மட்டுமல்லாமல் 50 ஆயிரம் பேர் மதுவிற்கு நீதிகேட்டு கையெழுத்து இயக்கத்தையும் துவங்கினர்.\nஇந்நிலையில் இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த், “இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியவர்களின் ஆணுறுப்பை துண்டித்துவிடுங்கள்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.\n« நடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார் இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்\nமறைக்கப் பட்ட பாலியல் வன்கொடுமை - வெளிக் கொண்டு வந்த வழக்கறிஞர் மீதே வழக்கா\nகவனம் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு நேரலை தடை செய்யப் படலாம்\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nசெய்தியாளர்களின் கேள்வி மோடிக்கு ஆனால் பதில் அமித்ஷா விடமிருந்து\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nபிக்பாஸ் 3 தமிழில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அதிகாரப் பூர்வ அறிவ…\nஎக்ஸிட் போல் குறித்து ஸ்டாலின் கருத்து\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nராகுலின் கருத்து பொய்யானது - ஆக்ஸ்போர்டு மொழியாக்கம்\nகோ பேக் அமித்ஷா - வன்முறையில் முடிந்த பேரணி\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\nஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்பு\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி …\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொ…\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவன…\nபாஜகவால் நான் கொலை செய்யப் படுவேன் - பகீர் கிளப்பும் அரவிந்த…\nஉ.பி அமைச்சரை நீக்கம் செய்து உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/tn-police-constables-results-of-written.html", "date_download": "2019-05-22T15:46:02Z", "digest": "sha1:DRPJGW2LOE7LNWW5SUDWQMSB3KDY3LFL", "length": 8594, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "TN POLICE CONSTABLES RESULTS OF WRITTEN EXAMINATION HELD ON 21.05.2017 | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது", "raw_content": "\nTN POLICE CONSTABLES RESULTS OF WRITTEN EXAMINATION HELD ON 21.05.2017 | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/13675", "date_download": "2019-05-22T14:51:03Z", "digest": "sha1:N5V573GEPMC6HNGYDDZJ66LJY5RINRWH", "length": 7828, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் இரத்து – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதிருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் இரத்து\nதிருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் இரத்து\nசென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, மே 17 இயக்கத்தின் சார்பில், இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவர்த்தி ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nகடந்த ஏழு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நடந்துவந்தது. திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்து, அதில் பங்கேற்றவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது.\nஅரசின் நடவடிக்கையை எதிர்த்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து இன்று (செப்டம்பர் 19-2017) உத்தரவிட்டது.\nமோடியின் மாடு பாலிடிக்ஸ் பற்றி கமல் என்ன கருதுகிறார்\nகால்பந்து போட்டியில், தங்கப்பந்து விருது பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவர்\nதிருமுருகன்காந்தி திடீர் கைது – கலைஞரிலிருந்து கவனத்தைத் திருப்ப திட்டமா\nஆபரேஷன் முள்ளிவாய்க்கால் – 300 சிங்கள இணையதளங்கள் முடக்கம்\nதமிழினத்துக்கு முதுகில் குத்திப் பழக்கமில்லை – விகடன் விருது விழாவில் சத்யராஜ் அதிரடி\n – சிங்கள அமைச்சரை நோக்கிச் சீறும் கவிஞர்\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T16:02:13Z", "digest": "sha1:UFQBZWU6U4PYJLLSOZ7FEMWSCPCLUPVE", "length": 3765, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஆட்டோ பயணம் – தமிழ் வலை", "raw_content": "\nரஜினியை வம்புக்கிழுத்த நடிகை கஸ்தூரி\nரஜினி தற்போது பேட்ட படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். பேரன்களுடன் பொழுதை கழித்து வருகிறார்.அண்மையில் தனது பேரன் வேத்...\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://be4books.com/product-tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T16:07:27Z", "digest": "sha1:HFVGMSUO7FPUEN2IJL57NJE6MTFARUWL", "length": 7600, "nlines": 189, "source_domain": "be4books.com", "title": "சிறுகதைகள் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள் 2018 – 1\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (7)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/70285-tirupati-utsav-moorthy-greetam-theft.html", "date_download": "2019-05-22T14:56:21Z", "digest": "sha1:Z7HXYGNIDUY4W3U7CRGEEZALN34PTWRJ", "length": 16098, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பதியில் உத்ஸவ மூர்த்திகளுக்கான 3 தங்க கிரீடங்கள் மாயம்! பக்தர்கள் அதிர்ச்சி! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா திருப்பதியில் உத்ஸவ மூர்த்திகளுக்கான 3 தங்க கிரீடங்கள் மாயம்\nதிருப்பதியில் உத்ஸவ மூர்த்திகளுக்கான 3 தங்க கிரீடங்கள் மாயம்\nதிருப்பதி: திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரிய அடிவாரக் கோயிலான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உத்ஸவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் காணாமல் போயுள்ளதாக புகார் அளிக்கப் பட்டுள்ளது.\nதிருப்பதியில் உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீகோவிந்தராஜ ஸ்வாமி திருக்கோவில் இங்கே உத்ஸவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகோவிந்தராஜ சுவாமிக்கு அணிவிக்கப் படும் 3 தங்க கிரீடங்கள் மாயமானதாக தெரிய வந்துள்ளது.\nநேற்று மாலை கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர். பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோயிலுக்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nதொடந்து, காணாமல் போன தங்க கிரீடங்களை கண்டு பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கோயில் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.\nமுந்தைய செய்தி‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடி மகிழ்ந்த ஸ்மிருதி இரானி, கனிமொழி உள்ளிட்ட பெண் எம்பி.,க்கள்\nஅடுத்த செய்திபீகாரில் ரயில் விபத்து 6 பேர் உயிரிழப்பு\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nசேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்\nசமூக வலைதளங்களில் ‘ஆக்டிவ்’வாக இருந்தவர்… பொறாமை, சண்டைகளால் தில்லியில் சுட்டுக் கொலை\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.epanchang.com/new-year-rasi-palan-2019", "date_download": "2019-05-22T15:45:21Z", "digest": "sha1:FS2I36CBNTKDNE5RFSI4JZIEOALHBKFE", "length": 5809, "nlines": 193, "source_domain": "www.epanchang.com", "title": "தேவ் ஓங்கார் விகாரி வருட ராசிபலன்கள் கணிப்பு", "raw_content": "\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் வரை) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் வரை) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை)More\n14 . 4 . 2019 முதல் 13 . 4 . 2020 வரை ( புனர்பூசம் 4 - ம் பாதம் , பூசம் , ஆயில்யம் முடிய ) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (மகம், பூரம், உத்ரம் 1 - ம் பாதம் வரை) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3 பாதங்கள் வரை) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (விசாகம் 4 - ம் பாதம், அனுஷம், கேட்டை வரை)More\n14 . 4 . 2019 முதல் 13 . 4 . 2020 வரை ( மூலம் , பூராடம் , உத்ராடம் 1 - ம் பாதம் வரை ) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை) More\n14. 4. 2019 முதல் 13. 4. 2020 வரை (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை) More\nதேவ் ஓங்கார் விகாரி வருட ராசிபலன்கள் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-19-09-33-34", "date_download": "2019-05-22T14:48:24Z", "digest": "sha1:VBIJYE3VGB6C2PQ3DLX4V67YPMYQ4DPL", "length": 12935, "nlines": 157, "source_domain": "bergentamilkat.com", "title": "அறிவித்தல்", "raw_content": "\nயாப்புப் பொதுக்கூட்டம் - 26 வைகாசி 2019\nதிருத்தம் செய்யப்பட்ட பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய யாப்பின் முதல்வரைபுப் பிரதியைப் பெற்றுக்கொண்டு எதிர்வரும் 26ம் திகதி (14:30) நடைபெறும் யாப்புப் பொதுக்கூட்டத்தில் தங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்துமாறு அங்கத்தவர்களை கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n- பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (13 வைகாசி 2019)\nதிருத்தந்தை பிரதிநிதியின் ஒஸ்லோ திருப்பலி – 14-01-2019\nஸ்கண்டிநேவியாவிற்கான திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேற்றாணியார் மேதகு ஜேம்ஸ் பற்றிக் க்றீன் ஆண்டகையினால் ஒப்புக்கொடுக்கப்படும் வருடாந்த திருப்பலி எதிர்வரும் தை 14ம் திகதி (14-01-2019) அன்று ஒஸ்லோ புனித ஊளாவ் பேராலயத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறும்.\nஅதனிமித்தம் பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் திங்கள் மாலை 7 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும் வாராந்தத் தமிழ்த் திருப்பலி 14 தை 2019 அன்று இடம்பெறாது.\nகரோல் உலா – 2018\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க இளையோரினால் கிறிஸ்து பிறப்புப் பண்டிகையையொட்டி வருடாவருடம் முன்னெடுக்கப்படும்\nஎதிர்வரும் மார்கழி 17ம் திகதி தொடக்கம் மார்கழி 23ம் திகதிவரை இல்லந்தோறும் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.\nநம் இளையோர் இந்நிகழ்வின்மூலம் திரட்டும் தங்கள் நன்கொடை தாயகத்தில் இயக்கச்சி, கிளிநொச்சி ஆகிய இரு இடங்களிலும் வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்துடன் (O/L) இடைவிலகும் மாணவ / மாணவியரின் (40 பிள்ளைகள்) தொடர்கல்வி உதவித்திட்டத்திற்கான பங்களிப்பாக அமைய இருக்கிறது.\nதங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டிநிற்கின்றோம்.\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்.\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய இளையோருக்கான Juleverksted எதிர்வரும் 7ம் திகதி, வெள்ளி மாலை 5 மணிமுதல் 6:30 மணிவரை நடைபெறும்.\n5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இளையோரையும் கலந்துகொள்ளும்படி அழைக்கின்றோம்.\nஇடம்: பேர்கன் புனித பாவுலு பாடசாலை Kantinen\nBirgitta Hjem புனர்நிர்மாணப் பணிக்கான நிதியுதவி\nபுனித பவுல் ஆலய வளாக Birgitta Hjem புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.\nஇப்பணிகளுக்கு பெருந்தொகைப்பணம் (10 மில்லியன் Kr.) தேவைப்படுவதால் பங்கில் இணைந்து செயற்படும் வெவ்வேறு தேசியக் குழுக்களிடமிருந்தும் நிதியுதவியினை புனித பவுல் ஆலய நிர்வாகம் எதிர்பார்த்து நிற்கிறது.\nஎனவே இதற்கான நிதிப்பங்களிப்பின் ஒரு கட்டமாக பேர்கன் தமிழ் கத்தோலிக்க குடும்பங்கள் (சுமார் 100 குடும்பங்கள்) ஒவ்வொன்றிடமிருந்தும் ஒரு கணிசமான தொகைப் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.\nஎனவே தங்கள் மேலான பங்களிப்பைச் செலுத்தி இப்பணிக்கு ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nதங்கள் தாராள பங்களிப்பை நாடிநிற்கும்,\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்.\nஆன்மிக குருவின் குடும்ப தரிசிப்பு\nஅன்புள்ளவர்களே, பேர்கன் தமிழ் கத்தோலிக்க குடும்பங்களை தரிசிப்பதற்கு உதவியாக பொருத்தமான திகதியுடன் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களைத் தெரியப்படுத்தவும்.\nஅச்சிடப்பட்ட படிவங்களை தமிழ் திருப்பலிகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது நேரடியாகவோ, தொலைபேசிவாயிலாகவோ தொடர்புகொண்டு (Fr.ஜெயந்தன் - tlf- 46321641, e-post:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) உங்கள் இல்லதரிசிப்பை ஒழுங்குசெய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.\nஇத்தகவலை மற்றோருக்கும் தெரியப்படுத்தி உதவிபுரியும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.\nஅனைத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றித் திருப்பலி 05.11.2018\nஅனைத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றித் திருப்பலி- 5 கார்த்திகை 2018\nஅனைத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றித் திருப்பலி எதிர்வரும் கார்த்திகை 5ம் திகதி (5-11-2018) அன்று 19:00 மணிக்கு புனித பாவுல் ஆலயத்தில் ஒப்பக்கொடுக்கப்படும்.\nஇறைபதமடைந்த நம் உறவுகள், நண்பர்கள் அனைவருடையவும் பெயர்களை திருப்பலியின் முன் வாசித்து பலி ஒப்புக்கொடுக்க ஏதுவாக பெயர்களை எழுதிவழங்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n(தமிழில் எழுதினால் வாசிப்பது எனக்குச் சுலபம்)\nஇளையோருக்கானகூட்டம் - 30 ஐப்பசி 2018\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய இளையோருக்கான கூட்டம் வருகின்ற செவ்வாய், 30 ஐப்பசி 2018 அன்று 17:00 மணிக்கு பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் இடம்பெறும்.\nஅனைத்து தமிழ் கத்தோலிக்க இளையோரையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinenxt.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-05-22T16:03:35Z", "digest": "sha1:JUKBYY2AH6CH3P6XNCFQ2CNOTZEAYC7V", "length": 13513, "nlines": 153, "source_domain": "cinenxt.com", "title": "பிரபல நடிகை சினிமாவில் இருந்து விலக முடிவா", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nHome/கிசு கிசு/பிரபல நடிகை சினிமாவில் இருந்து விலக முடிவா\nபிரபல நடிகை சினிமாவில் இருந்து விலக முடிவா\nதமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாராம். #Gossip\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான அங்காடி நடிகையின் கைவசம் பல படங்கள் இருக்கிறதாம். இவர் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், திருமணம் குறித்து நடிகை யோசித்து வருகிறாராம்.\nநடிகைக்கும் வெற்றிக்கு மறுபெயரை தன் பெயராக கொண்ட கதாநாயகனுக்கும் இருந்ததாம். ஆனால் திடீரென்று நடிகை தன் காதலை முறித்துக் கொண்டாராம். இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் இரவு-பகலாக நடித்து வந்த அவர், விரைவில் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலக முடிவு செய்து இருக்கிறாராம்.\nமணமகன் அவருடைய காதலரா, இல்லை வேறு நபரா என்பதை அவர் ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறாராம். #Gossip\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumbabishekam.com/thirukoviloor-arulmigu-srithrivikramaswami-temple-kumbabishegam-part-1/", "date_download": "2019-05-22T15:49:05Z", "digest": "sha1:XMDEA2KGWKOPYEXGENQHZMGKX25PHFZV", "length": 3913, "nlines": 65, "source_domain": "kumbabishekam.com", "title": "THIRUKOVILOOR ARULMIGU SRITHRIVIKRAMASWAMI TEMPLE KUMBABISHEGAM – PART 1 | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.aatroram.com/?p=64967", "date_download": "2019-05-22T15:52:50Z", "digest": "sha1:UBGWCNGQLFBV52N3Y2V6G4QNXDO2EJ4K", "length": 17334, "nlines": 138, "source_domain": "www.aatroram.com", "title": "வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை", "raw_content": "\nமஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nரபேல் வழக்கு – பிரசாந்த் பூஷன் வாதத்தில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»ஆலோசனைகள்»வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nவெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nBy admin on\t May 1, 2018 · ஆலோசனைகள், பொதுவானவைகள்\nகோடை காலத்தில் வயதானவர்கள் எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் உஷ்ண பிரச்சனையில் இருந்து மீண்டுவிடலாம்.\nகோடை வெப்பம் வயதானவர்களை அதிக அளவில் பாதிக்கும். எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் உஷ்ண பிரச்சனையில் இருந்து மீண்டுவிடலாம். கோடை காலத்தில் முதுமை பருவத்தை இனிமையாக கழிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்\nவெளியிடங்களுக்கு செல்வதாக இருந்தால் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பயண திட்டங்களை வகுக்க வேண்டும். வெளியே செல்லாமல் உடற்பயிற்சி கூடங்களிலேயே அனைத்து விதமான பயிற்சிகளையும் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. வெயிலின் தாக்கத்தால் காலை, மாலை வேளையில் போதிய நடைப்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போனால் டிரெட்மில்லில் நடைப்பயிற்சியை தொடரலாம். மால்களுக்கு ஷாப்பிங் செல்வதாக இருந்தால் அங்கு நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம்.\nநடைப்பயிற்சிக்கு இணையாக நீச்சல் பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். அது உடலுக்கும், மனதுக்கும் இதமளிக்கும்.\nதிட உணவுகளை விட திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எனினும் காபின் கலந்த பானங்கள், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று திரவ உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சோடியம், பொட்டாசியம் நிறைந்த உணவுகள், பானங்கள், சூப் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அவை உடலில் உள்ள திரவ இழப்பை ஈடு செய்யும். அதிகம் தண்ணீர் பருகுவதும் அவசியம்.\nநீரிழப்பு அறிகுறிகள், உடல் சோர்வு, தாகம், அழற்சி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.\nவெளியே செல்வதாக இருந்தால் அகலமான தொப்பியை அணிந்து செல்வது நல்லது.\nமஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nரபேல் வழக்கு – பிரசாந்த் பூஷன் வாதத்தில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு\nDecember 28, 2018 0 10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMarch 14, 2019 0 மஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/30", "date_download": "2019-05-22T14:39:11Z", "digest": "sha1:OK3GX34UME7D2FWP5T4Q4OLEGAIPQG4C", "length": 13700, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை செய்திகள் – Page 30 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nகிளிநொச்சியில் சந்தேகத்தில் ஆறு பேர், இராணுவத்தினரால் கைது\nவலியை சாதாரண இஸ்லாமிய மக்கள் அனுபவிக்க கூடாது – வினோ\nவவுனியா மௌலவி ஓருவரை தேடி பொலிசார் வலைவீச்சு\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது \nநுவரெலியா ஹெவளிய பகுதியில் 198டெட்டனேட்டர் மீட்பு\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nசில நினைவுகள்.. “கணபதிப்பிள்ளை தனபாலசுப்பிரமணியம்” -சூரிச் முருகன் கோயில்.\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா \nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nகைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூன்று பேர் கைது\nஹட்டன் பகுதியில் பலத்த பொலிஸ் பரீசோதனை\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு வழக்கில் அர்ஜூன ரணதுங்க விடுதலை\nநட்சத்திர ஹோட்டல்கள் மீதான தாக்குதல் – CCTV காட்சிகள்\nவைத்தியசாலைக்கு பொதிகளை கொண்டு வராதீர்கள்\nகொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி \nகொல்லப்பட்டவர்களுக்கு வவுனியா தெற்கு பிரதேச சபையில் அஞ்சலி\nபாடசாலை வளாக அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும்\nகிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nவவுனியா நகரசபை ஊழியர்கள் நான்கு பேர் விசவாயு தாக்கி மரணம்\n2 ஆண்டுகளுக்கு முன் இலங்கை அரசின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற மனித வெடிகுண்டு..\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nகாஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் – குண்டு…\nஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிர் இழப்பு..\nஇந்தோனேசியாவில் அதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை-…\nதொடர் மின் விநியோகத்தை உறுதி செய்ய அவசர எரிசக்தி கொள்வனவு\nஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\n1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிப்பு\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு \nமுக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்\nமுல்லை நகரில் இராணுவத்தினர் மாபெரும் அணிவகுப்பு\nபெங்களூருவில் வினோத விபத்து; வைரலாகும் வீடியோ காட்சி\nபர்கருக்குள் கண்ணாடி துண்டுகள் – வாடிக்கையாளர்கள்…\nசிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப்…\nமாட்டு சாணியில் கார் பயணம் – இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=95", "date_download": "2019-05-22T15:37:19Z", "digest": "sha1:RDN35JOGQVMZYI5LL3OCI5N7QXKPCD4Q", "length": 9968, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nவிவசாய கடன் ரத்துக்கு கவர்னர் எதிர்ப்பு\nசமீபத்தில் 3 மாநிலங்களில் புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசுகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து கே...\nப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை\nப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய ம...\nஅலோக் குமார் மனு மீது சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செ...\nசென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கிமுனையில் கைது\nசென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்...\nமேகாலயாவில் சுரங்க விபத்தில் 2 பேர் பலி\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந...\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால் முதல் அமைச்சராக இ...\nகடலூர் மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நில...\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து குறித்து விஜயகாந்த்\nதிருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்நிலையில...\nபழனிசாமியுடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்திப்பு\nதமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் ந...\n“அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் இணையலாம்” ஓ.பன்னீர்செல்வம்\nதிருவாரூரில், தேர்தல் நடத்துவது குறித்து பல கட்சிகள் தங்களது கருத்தை தேர்தல் ஆணையத்திடம் கூறியிருக்கின்றனர். முடிவெடுக்க வ...\nகன்னட நடிகர்கள் உள்பட 8 பேர் வீடுகளில் வருமானவரி சோதனை\nகன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர்,...\nராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி\nஅரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கி இருப்பதாக ர...\nதிருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி...\nமக்களவை தேர்தலில் 300 இடங்களை பாஜக கைப்பற்றும்: அமித்ஷா\nதிரிபுரா மாநிலம் அகர்தாலாவில் நிர்வாகிகளை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகி...\nஅதிமுகவுடன் இணைய விரும்பும் ஜெ.தீபா பேட்டி\nஅப்பேரவையின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அதில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா அணி ஆதரவு அளிப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/09/22-09-2017-upcoming-weeks-advanced-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2019-05-22T14:58:46Z", "digest": "sha1:7ZVHFY7EN7QZ5SLKIM24YX5Z3ONOO756", "length": 12520, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "22-09-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n22-09-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n22-09-2017 கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளது தமிழகத்தின் பெரும்பாலான பிற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழையே இல்லை என்றே சொல்லலாம் மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 2 ° முதல் 3° செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படுகிறது.22-09-2017 இன்று ஒரு சில தமிழக உள் மாவட்டங்களிலும் ,தென் மாவட்டங்களிலும்,வட மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.22-09-2017 இன்று இரவு அல்லது 23-09-2017 நாளை காலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.நான் 17-09-2017 அன்று இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போல 23-09-2017 நாளை இரவு அல்லது 24-09-2017 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மற்றும் வட மாவட்டங்களில் மழையின் அளவு மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம்.\n17-09-2017 அன்று எழுதிய பதிவில் 24-09-2017 ஆம் தேதி வாக்கில் ஆந்திரா அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தேன் தற்பொழுது நான் முன்னர் கூறியிருந்த தேதியில் இருந்து இரண்டு நாட்கள் இடைவெளியில் 26-09-2017 அல்லது 27-09-2017 அன்று ஆந்திரா அருகே வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது அதனால் ஆந்திரா ,ராயல்சீமா ,தெலுங்கானா ,கர்நாடகா மாநிலங்கள் உட்பட தமிழக வட கடலோர மற்றும் வட மாவட்டங்களும் அன்று முதல் இரண்டு நாட்களுக்கு நல்ல பயனை பெரும் . மொத்தத்தில் அடுத்து வரக்கூடிய வாரம் சென்னைக்கு ஒரு சிறப்பான வாரமாக அமையக்கூடும் தமிழக வட மற்றும் வட கடலோர மாவட்டங்களும் அதனால் பயன்பெறும்.நான் குறிப்பிட்ட அனைத்தும் 22-09-2017 இன்று நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.\n22-09-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் upcoming weather report weeks\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?m=20190421", "date_download": "2019-05-22T14:52:01Z", "digest": "sha1:LXEYHINHUZQQMRDTHAZDQZ4MRILJCRFM", "length": 7902, "nlines": 116, "source_domain": "www.namathueelanadu.com", "title": "21 | April | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்\nயாழ். நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர்...\nகொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் பாரிய குண்டுவெடிப்பு \nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,899 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1067", "date_download": "2019-05-22T15:26:08Z", "digest": "sha1:7NHOHXN27HNWP2DVWKPQS46YZEWTN3JP", "length": 8966, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்\nபிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்\n“பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” யோவான் 15:21\nஇயேசு நேசிக்கிற சகலரையும் தேவன் நேசிக்கிறார். அவர்கள் யார் அவருடைய வசனத்தைப் பிடித்து, அவர் புண்ணியத்தின்மேல் சார்ந்து, அவருடைய நாமத்தை நம்பி, அவரின் நியமங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரே தங்கள் ஆத்துமாவுக்கு அருமையானவர் என்று காண்பிப்பவர்கள். இப்படிப் பட்டவர்களையே பிதாவானவர் நேசிக்கிறார். இந்த அன்பில் இவர்களைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் அளவற்ற எண்ணமும், பிரியமும், அதிகம் அடங்கியிருக்கிறது. இவர்களைச் சிநேகித்து நன்மை செய்யவும், அவர்களை ஆசீர்வதிக்கவும், அவர் எவ்வளவோ மனதுள்ளவராயிருக்கிறார். தேவன் இப்படி நோக்கங்கொண்டு சிநேகித்து குமாரன் முடித்த மகிமையான கிரியையில் இதை நிறைவேற்றினார்.\nஅவர் அன்பு நித்தியமானது. மாறாதது. சுயாதீனமுள்ளது. அதற்கு சாட்சியே அவர் செய்த உடன்படிக்கை. தமது குமாரனைத் தந்த ஈவு, ஆவியானவரைக் கொடுப்பேன் என்ற வாக்குத்தத்தம், ஆவிக்குரிய நன்மையான வேதவசனம், மகிமையின் நாம் ஜெபிக்கும்போது இதை மறக்காது நம்புவோமா. அவர் சித்தம்படி செய்யவும், சகிக்கவும் மனதாயிருப்போமா, கர்த்தர் சிநேகிக்கிற சகலத்தையும் நாடி, பாவிகள்மேல் மனதுருகி, அவர்களோடும், அவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோமாக. தேவனை தேடுகிற ஒவ்வொருவரையும் பார்த்து அவர் உங்களை நேசிக்கிறார் என்று சொல்லி உற்சாகப்படுத்துவோமாக. தேவன் நம்மை நேசிக்கிறபடியால் சபையில் விருத்தியையும் ஐக்கியத்தையும் பரம சித்தத்தையும் நாடித் தேடுவோமாக.\nPrevious articleபலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்\nNext articleகர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்\nபலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/local-news/chennai-news/70861-tejas-train-will-be-inaugurated-by-modi-on-feb19.html", "date_download": "2019-05-22T15:12:42Z", "digest": "sha1:Y7CLFFY3BK7U26J6YPKANJYLV2ALQYEB", "length": 17450, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "பிப்.19ல் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் சேவை! மோடி தொடங்கி வைக்கிறார்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா பிப்.19ல் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் சேவை\nபிப்.19ல் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் சேவை\nசென்னை- மதுரை இடையே அதி வேக தேஜஸ் ரயில் சேவையை வரும் 19 ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்\nசென்னை – மதுரைக்கு இடையே செயல்படும் ’வைகை எக்ஸ்பிரஸ்’ தான் தென்னகத்தின் அதிவேக ரயிலாகக் கருத்தப்பட்டது. இதன் பயண நேரம் 7 மணி நேரம்.\nஇந்த சாதனையை முறியடிக்கக் களமிறங்கியிருக்கிறது ‘தேஜஸ் ரயில்’ சென்னையிலிருந்து மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில், இதில் நீங்கள் பயணிக்கலாம்.\nஇதனை வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரயிலில் வைஃபை, சி.சி.டி.வி கேமரா, தீ புகை கண்டுப்பிடிக்கும் கருவி, ஜி.பி.எஸ் என விமானத்தில் உள்ளது போன்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nமுதல் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, முன்பதிவில்லா பெட்டிகள், ஜெனரேட்டர் பெட்டி என மொத்தம் இதில் 15 பெட்டிகள் உள்ளன.\nதற்போது இதன் பயண விவரங்கள் வெளியாகியுள்ளன. மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.\nபிறகு அங்கிருந்து மீண்டும் மதியம் 3 மணிக்குக் கிளம்பி, இரவு 9.30-க்கு சென்னை வருகிறது. இடையில் திருச்சி மற்றும் கொடைரோட்டில் மட்டும் நின்று செல்லும்.\nஇந்த தேஜஸ் ரயில், வியாழன் தவிர மற்ற 6 நாட்களும் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nபிறகென்ன இனி நினைத்த போதெல்லாம் சென்னைவாசிகள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், மதுரைக்காரர்கள் மெரீனாவுக்கும் வந்து செல்லலாம்…\nமுந்தைய செய்திகோல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று சிபிஐ நடத்துகிறது விசாரணை\nஅடுத்த செய்திஎங்க ‘ஒயிக’ன்னு சொல்றாய்ங்களோ… கற்பு கொடி காட்றாய்ங்களோ… அந்த தமிழகத்துலதான் போட்டியிடப் போறாரு மோடி..\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://getvokal.com/question-tamil-pe/H17GQQF4O-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-22T14:47:28Z", "digest": "sha1:AOOC3K7O6H245HTWUCXRCVHUU5S353KN", "length": 19282, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் பற்றி கூறுக? » Sri Lakshmi Narayanan Aalayam Patri Kooruga | Vokal™", "raw_content": "\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் பற்றி கூறுக\nதிருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம்.\nதிருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம். Thiruthangal Ninra Narayanap Perumal Kovil 108 Divya Techankalil Onrana Pazhaimaiyana Vainavatthirutthalam Itthirutthalam Virudhunagar Mavattatthil Amaindullathu Perumalin Teviyar Sridevi Puthevi Nilathevi Aakiyoritaiye Yaar Uyarndavar Enra Pottiyezha Tamathu Uyarvai Nirupikka Sridevi Pumiyil Tavam Purindar Perumal Sritheviyai Manamburindaruliya Tirutthalam Makalatchumith Thayar Tavam Purinda Talam Azhagiya Shantha Manavalar Tirukkoyil Talam\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் எப்பொழுது கட்டப்பட்டது\nமகாத்மா காந்தியால் திறக்கப்பட்ட இந்த கோயில் 1933 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் ஜுகால் கிஷோர் பிர்லாவால் கட்டப்பட்டது. பக்க கோயில்கள் சிவன், கிருஷ்ணா மற்றும் புத்தர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. जवाब पढ़िये\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் எங்கே உள்ளது \nஇறைவன் நாராயண் தேவனுடைய உயர்ந்த ஆளுமை மற்றும் வைகுந்த கிரகங்களின் இறைவன், ஆவிக்குரிய தங்குமிடம். அவரது தெய்வீக தோழி ஸ்ரீ லக்ஷ்மி தேவி. 1995 ல், தெய்வங்கள் மற்றும் கோவிலின் வழிபாடு இஸ்ஸ்கன் ஸ்ரீ ராதா கजवाब पढ़िये\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் பற்றி கூறுக\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சியோலின் பெருநகர நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இந்த கோயில் விஷ்ணுவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கொரிய இந்துக்களின் கலாச்சார மற்றும் மத மையமாகவும் தெற்காசிய நாடுகளில்जवाब पढ़िये\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலை பற்றி கூறுக\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சியோலின் பெருநகர நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும்.விஷ்ணுவிடம் இந்த கோயில் அமைந்துள்ளது. கொரிய இந்துக்கள் மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கான கலாச்சजवाब पढ़िये\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் எங்கு உள்ளது\nஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் தமிழகத்தின் கும்பகோணம் மாவட்டத்தில் தேபெருமாநல்லூர் அமைந்திருக்கும் கோவில் ஆகும்.जवाब पढ़िये\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலின் பற்றி கூறுக\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சியோலின் பெருநகர நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். விஷ்ணுவிடம் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் கொரிய இந்துக்களின் கலாச்சார மற்றும் சமய மையமாக விளங்குகிறது.जवाब पढ़िये\nகொச்சியிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு எவ்வளவு தூரம்\nகொச்சியிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 10 மணி 9 நிமிடம் ஆகும்.கோச்சியிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 576.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளजवाब पढ़िये\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் கட்டிடத்தை உருவாக்கியவர் யார்\nகோயிலின் கட்டுமானம் 1933 ல் லக்ஷ்மி நாராயணனுக்கு துவங்கப்பட்டது. இது பிர்லா குடும்பத்தின் பிர்லாவின் தொழிலதிபரும், தொண்டு நிறுவனரும், பால்டி தாஸ் பிர்லா மற்றும் அவரது மகன் ஜுகல் கிஷோர் ஆகியோரால் கட்டபजवाब पढ़िये\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் அருகே தங்குவதற்கான இடம் என்ன\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் கும்பகோணத்தில் உள்ளது. கோயில் முகவரி : ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில்,தேபெருமாநல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். அருகில் உள்ள தங்கும் இடம் : சிவமுருகன் ஹோட்டலजवाब पढ़िये\nதிண்டுக்கல்லில் இருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nதிருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது திண்டுக்கல் முதல் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை செலजवाब पढ़िये\nநாகப்பட்டினத்திலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சியோலின் பெருநகர நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இந்த கோயில் விஷ்ணுவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கொரிய இந்துக்களின் கலாச்சார மற்றும் மத மையமாகவும் தெற்காசிய நாடுகளில்जवाब पढ़िये\nகடலூரிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன\nகடலூரிலிருந்து வேலூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 2 மணி 33 நிமிடம் கிருஷ்ணகிரி,ஏலகிரி வழியாக செல்லலாம்.கடலூரிலிருந்து வேலூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்குजवाब पढ़िये\nஎவ்வாறு திருச்சிராப்பள்ளி முதல் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை பயணம் செல்வது\nதிருச்சிராப்பள்ளி முதல் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை சுமார் 216.7 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி முதல் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை பயணிக்க 4 மணி நேரம் 31 நிமிடங்கள் ஆகிறது.जवाब पढ़िये\nசிவகங்கையில் இருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை பயணிக்க வேண்டும்\nசிவகங்கையிலிருந்து மதுரை பாண்டிச்சேரி வழியாக பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு செல்லலாம். சிவகங்கையில் இருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை பயணிக்க 6 மணிநேரம் 28 நிமிடங்கள் जवाब पढ़िये\nமதுரையிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன\nமதுரையிலிருந்து வேலூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 6 மணி 47 நிமிடம் புதுச்சேரி வழியாக செல்லலாம்.மதுரையிலிருந்து வேலூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலுக்கு பயணிகजवाब पढ़िये\nநீலகிரியிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை பயணிக்க எவ்வளவு நேரம்\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வேப்பூரில் உள்ளது. நீலகிரியிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை பயணிக்க 8 மணி நேரம் 26 நிமிடங்கள் ஆகும். நீலகிரியிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை உள்ள தூரமजवाब पढ़िये\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சியோலின் பெருநகர நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இந்த கோயில் விஷ்ணுவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கொரிய இந்துக்களின் கலாச்சார மற்றும் மத மையமாகவும் தெற்காசிய நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்காகவும் இந்த கோவில் செயல்படுகிறது. பக்தர்கள் தங்களது மத சடங்குகளை நிறைவேற்றவும், யோகா மற்றும் வேதாந்தா தொடர்பான பாரம்பரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.\nஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சியோலின் பெருநகர நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இந்த கோயில் விஷ்ணுவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கொரிய இந்துக்களின் கலாச்சார மற்றும் மத மையமாகவும் தெற்காசிய நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்காகவும் இந்த கோவில் செயல்படுகிறது. பக்தர்கள் தங்களது மத சடங்குகளை நிறைவேற்றவும், யோகா மற்றும் வேதாந்தா தொடர்பான பாரம்பரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். Sri Lakshmi Narayanan Aalayam Chiyolin Perunakara Nakaril Amaindulla Oru Indu Kovilakum Inda Koil Vishnuvai Arppanikkappattullathu Koriya Indukkalin Kalachchara Marrum Mada Maiyamakavum Terkachiya Natukalil Irundu Kutiyeriyavarkalukkakavum Inda Kovil Cheyalbatukirathu Pakdarkal Tankalathu Mada Chatankukalai Niraiverravum Yoga Marrum Vethanda Totarpana Parambariya Nikazhchchikalai Erpatu Cheyyavum Inda Kovilukku Varukai Tarukinranar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/ungalukku-mahasamadhi-saathiyama", "date_download": "2019-05-22T14:57:34Z", "digest": "sha1:RK4BLDHSLC63VVUHJZQYMNG2VHJ6S7VP", "length": 25579, "nlines": 245, "source_domain": "isha.sadhguru.org", "title": "உங்களுக்கு மஹாசமாதி சாத்தியமா? | Isha Tamil Blog", "raw_content": "\n ‘ஆன்ம சாதகர்களின் இந்த உச்சகட்ட வேட்கை உங்களுக்கு சாத்தியமா’, ‘இதனை சரியாக அணுகுவது எப்படி’, ‘இதனை சரியாக அணுகுவது எப்படி’ போன்ற கேள்விகளுக்கு சத்குரு பதிலளிப்பதுடன், “உங்களால் முடிந்தவை எல்லாவற்றையும் செய்தால், நீங்கள் நல்லபடியாக விடைபெறுவதை நான் உறுதி செய்வேன்” என்ற வாக்குறுதியையும் வழங்குகிறார்.\nஇன்னொரு உத்தராயணம் வந்துவிட்டது. யோகிகள் தங்கள் ஆன்மீகப் பாதையில் புதியதொரு துவக்கம் செய்ய முயலும் பருவமிது. இது அருளுக்கும் ஞானத்திற்குமான காலம். பழங்காலம் முதல் எண்ணற்ற மனிதர்கள் தங்கள் உடலை உதிர்த்துவதற்கு, சூரியனின் ஓட்டம் வடக்கு நோக்கி நகரும் இந்த காலத்தையே தேர்ந்தெடுத்ததனர். இதற்கு ஒரு உதாரணம் பீஷ்மர், போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் இருந்தபடி அவர் உத்தரயாணத்திற்கு காத்திருந்து உயிர்நீத்தார். உத்தராயணத்தின் முதல் பௌர்ணமியன்று விஜி மஹாசமாதி அடைந்தாள்.\n‘சமா’ என்றால் சமநிலை. ‘தி’ என்றால் புத்தி. எனவே ‘சமாதி’ என்றால் ‘சமநிலையான புத்தி’. சமநிலையான புத்தி என்றால் ‘நல்லது - கெட்டது’, ‘உயர்ந்தது - தாழ்ந்தது’, ‘மகிழ்ச்சி - வேதனை’, ‘வலி - இன்பம்’ என்று பிரித்துப் பார்க்காத புத்தி. மஹாசமாதி என்றால் ‘மகத்தான சமநிலை அடைந்த புத்தி’ - அதாவது புத்தியின் உச்சகட்ட சமநிலை. உங்கள் புத்தி, வெளி உள்ளீடுகள் மொத்தத்தையும் இழந்துவிட்டது என்று அர்த்தம்.\nதற்போது உங்கள் புத்தி இயங்குவது வெளி உள்ளீடுகளால் தான் - நீங்கள் வாசித்தது, கேட்டது, சேகரித்தது. உங்கள் மனதில் உள்ள இந்த தகவல்கள் தான் உங்களை புத்திசாலி போல தோன்றச் செய்கிறது. உங்கள் ஞாபகப் பதிவுகளை நீங்கள் புத்திசாலித்தனம் என்று காட்டிக்கொள்கிறீர்கள், அது புத்திசாலித்தனம் இல்லை. உங்கள் ஞாபகப் பதிவுகளுடன் உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக்கொண்டால், சமநிலை என்பது சாத்தியமில்லை.\nஉங்கள் ஞாபகப் பதிவுகளுடன் உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக்கொண்டால், சமநிலை என்பது சாத்தியமில்லை.\nஇந்த ஞாபகங்கள் முற்சார்புடன் சேகரிக்கப்பட்டுள்ளதால் - “எனக்கு இவரைப் பிடிக்கும் - எனக்கு அவரைப் பிடிக்காது; இவர் நல்லவர் - அவர் கெட்டவர்; இது சரி - அது சரியில்லை” போன்ற முடிவுகள், மற்றும் முற்சார்புகள் அனைத்தும் ஞாபகத்தின் விளைவே. எல்லாவற்றுக்கும் ஏதோவொரு முத்திரை குத்திவிடுகிறீர்கள்: ‘நல்லது - கெட்டது; பிடித்தது - பிடிக்காதது; உயர்ந்தது - தாழ்ந்தது; கடவுள் - சாத்தான்’.\nநீங்கள் சுமக்கும் ஞாபகக் கிடங்குடன் உங்களை நீங்களே அடையாளப் படுத்தும்வரை, சமநிலை என்பது சாத்தியமில்லை. சமாதி என்பது சமநிலையான புத்தி. அப்படியானால் உங்கள் புத்தியை நீங்கள் ஞாபகத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். உங்கள் புத்தி ஞாபகப்பதிவிலிருந்து விடுபட்டால், அது சற்று காலம் போராடும். ஓரளவு ஆன்ம சாதனை செய்தபிறகு, திடீரென உங்கள் ஞாபகப் பதிவுகள் அர்த்தமற்றுப் போகும். விடுதலை என்பது புரியாப் புதிரானது.\nஅனைவரும் தாங்கள் விடுதலை தேடுவதாகச் சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் பிணைப்பையே தேடுகிறார்கள். அனைவரும் தங்களை ஏதோவொன்று அல்லது யாரோ ஒருவருடன் பிணைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர். ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தன்னை பிணைக்கப் பார்த்தாலோ, பெண் ஆணுடனோ, ஒருவர் கடவுளுடனோ, ஒரு கட்சியுடனோ, ஒரு கொள்கையுடனோ, ஒரு தத்துவத்துடனோ, ஒரு நம்பிக்கை முறையுடனோ, அல்லது இப்போது ஈஷாவுடனோ - இப்படி உங்களை நீங்கள் எதனுடன் பிணைத்துக் கொண்டாலும், நீங்கள் ஏதோவொரு அர்த்தம் தேடவே உங்களை பிணைத்துக் கொள்கிறீர்கள்.\nஉங்கள் ஞாபகத்தை அழிக்கும் ஏதோவொன்றுடன் உங்களை நீங்கள் பிணைத்துக்கொண்டால், அது நல்ல பிணைப்பு. நல்லதொரு ஆரம்பத்திற்கு அது நல்ல பிணைப்பு, ஏனென்றால் அது உங்களுக்கும் உங்கள் கடந்தகாலதிற்கும் இடையே ஒரு இடைவெளி உருவாக்குகிறது. பிரம்மச்சரியம் அல்லது சந்நியாசம் என்றால் இதுதான் - உங்கள் புத்தி சமநிலையானதால் உங்கள் ஞாபகத்திடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிவிட்டீர்கள்.\nஉங்கள் வேதனைக்கு முடிவு தேட மஹாசமாதியை நாடாதீர்கள். மஹாசமாதி நாடுவது என்றால், உயிரை வேறொரு பரிமாணத்திற்கு பரிணமிக்க வைப்பது எப்படி என்று பார்ப்பது.\nஉங்கள் ஞாபகப்பதிவுகளுடன் உங்களை நீங்கள் பிணைத்திருந்தால், நீங்கள் சமநிலையை உணரவேமாட்டீர்கள். இது ஆக்சிலரேட்டரில் காலை அழுத்திக்கொண்டு, வண்டி நிற்கும் என்று எதிர்பார்ப்பது போன்றது - அது நிற்காது. அது இன்னும் இன்னும் வேகமாகத்தான் போகும் மஹாசமாதி என்பது ஒருவர் அடையக்கூடிய பரிசு இல்லை. மஹாசமாதி என்பது வேதனை, நோய், இயலாமை, அல்லது வலியால் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான வழியல்ல. அப்படி வாழ்க்கையை முடுத்துக்கொள்வது தற்கொலை என்றே அழைக்கப்படுகிறது, மஹாசமாதி இல்லை.\nஉங்கள் வேதனைக்கு முடிவு தேட மஹாசமாதியை நாடாதீர்கள். மஹாசமாதி நாடுவது என்றால், உயிரை வேறொரு பரிமாணத்திற்கு பரிணமிக்க வைப்பது எப்படி என்று பார்ப்பது. மஹாசமாதி நாடுவது என்றால், நீங்கள் வாழ்க்கை மீது மிகுந்த காதல்வயப்பட்டு, அதன் ஆணிவேரையே அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அதன் முழு ஆழத்தில் உணர்ந்துவிட்டதால், உயிரின் பிற பரிமாணங்களை அறிந்துணர விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.\nஉங்களுக்கு ஏக்கம் இருப்பதால் அது வராது. உங்கள் ஞாபகப்பதிவுகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிவிட்டால் - பல நேற்றுகளின் குவியலிலிருந்து வரும் அபத்தமாக இல்லாமல், இன்றை இன்றாக வாழ்வீர்கள். அதை அடைவதற்கு ஏற்கனவே பல வழிமுறைகளை உங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளோம். சூழ்நிலைகளை சரியாக உருவாக்கி, ஷாம்பவி மஹாமுத்ரா எனும் எளிய யோகப்பயிற்சி செய்வதே உங்களை அந்நிலைக்கு இட்டுச்செல்ல முடியும், நீங்கள் வேறெதுவும் செய்யத் தேவையில்லை.\nநீங்கள் ஷாம்பவி தீட்சை பெற்றிருந்தால், உங்களிடம் இதை கூறியுள்ளோம்: “நீங்கள் ஷாம்பவி பயிற்சி செய்வதற்கு முன்பு ஈஷா யோகா கருவிகளை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.” ஏனென்றால் சரியான சூழலை உருவாக்காமல், நீங்கள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளாமல் படகில் துடுப்புப் போட்டால், பருவம் மாறுவதால் சுற்றியுள்ள காட்சி மாறலாம், ஆனால் நீங்கள் எங்கும் நகரமாட்டீர்கள்.\nமாற்றம் நிகழ்கிறதென்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளலாம், ஆனால் எதுவும் மாறாது. ஞாபங்கங்களின் கிடங்கில் கட்டுண்டிருப்பதால் நீங்கள் அதே இடத்தில இருப்பீர்கள். நம் கலாச்சாரம் முழுவதும் கர்மவினை பற்றி பேசுவதும், “ஐயோ கர்மா” என்று சொல்வதும் இதனால்தான் - ‘ஐயோ கர்மா’ என்றால் ‘நான் இந்த ஞாபகக் குவியலின் மூட்டையை இழுத்துச்செல்கிறேனே” என்று சொல்வதும் இதனால்தான் - ‘ஐயோ கர்மா’ என்றால் ‘நான் இந்த ஞாபகக் குவியலின் மூட்டையை இழுத்துச்செல்கிறேனே’ என்கிறீர்கள், ஆனால் விடுதலையை விரும்புகிறீர்கள். நான் உங்களிடம் “போவோம் வாருங்கள்’ என்கிறீர்கள், ஆனால் விடுதலையை விரும்புகிறீர்கள். நான் உங்களிடம் “போவோம் வாருங்கள்” என்று சொன்னால், “என் மூட்டையை என்ன செய்ய” என்று சொன்னால், “என் மூட்டையை என்ன செய்ய” என்பீர்கள். இந்த மூட்டை தான் ஒரே பிணைப்பு, உங்களை இங்கு பிணைத்து வைத்தியிருப்பது வேறெதுவும் இல்லை.\nகர்மா தான் ஒரே பிணைப்பு. ஆனால் உங்கள் கடந்தகாலத்தை விட்டுவிட்டு இங்கே சும்மா அப்படியே இருக்க நீங்கள் விருப்பமாக உள்ளீர்களா இல்லை, நீங்கள் நடந்து முடிந்தவை அனைத்தையும் சுமக்க விரும்புகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்தையும் இளமையையும் திரும்பப் பெற்றுவிட்டால், நீங்கள் மறுபடியும் அதே விஷயங்களைச் செய்வீர்கள். உங்களில் பலர் நிச்சயமாக உங்கள் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் உங்கள் துணைவி அல்லது துணைவரிடம், “நான் இன்னும் ஏழு ஜென்மம் வந்தாலும், உன்னுடனே வாழ விரும்புகிறேன் இல்லை, நீங்கள் நடந்து முடிந்தவை அனைத்தையும் சுமக்க விரும்புகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்தையும் இளமையையும் திரும்பப் பெற்றுவிட்டால், நீங்கள் மறுபடியும் அதே விஷயங்களைச் செய்வீர்கள். உங்களில் பலர் நிச்சயமாக உங்கள் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் உங்கள் துணைவி அல்லது துணைவரிடம், “நான் இன்னும் ஏழு ஜென்மம் வந்தாலும், உன்னுடனே வாழ விரும்புகிறேன்\nஉங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்யாவிட்டால், நான் எப்படி உங்களுக்கு உதவுவது\n“எத்தனை ஜென்மமானாலும்” என்று உங்களுக்கு பல பாடல்கள் தெரியும். அது உண்மையானால் மிகக் கொடூரமாகிவிடும். அது உண்மையாகவில்லை என்றால் அது விவேகம். இதை உங்கள் கைகளில் நான் விட்டுவிடுகிறேன். நீங்கள் வேதனைப்படுவதால் மஹாசமாதிக்கு ஆசைப்படக்கூடாது. நீங்கள் நிறைவாக இருப்பதால், இதைத் தாண்டி பிற பரிமாணங்களுக்குச் செல்ல விரும்பவேண்டும். நீங்கள் இதை ‘போதும் போதும்’ என்ற அளவு அனுபவித்துவிட்டீர்கள். கடந்தகாலத்தில் என்ன நடந்திருந்தாலும் அது பொருட்டில்லை. நீங்கள் மேலானது என்று ஏதோவொன்றை நினைப்பதால்தான் வேதனைப்படுகிறீர்கள்.\nஞாபகக்குவியலை இங்கு விட்டுவிடுங்கள், காலையில் எழுங்கள் - சூரியன் புத்தம்புதிதாய் இருக்கிறது. காற்று புத்தம்புதிதாய் இருக்கிறது, எல்லாம் புதிதாய் உள்ளது - அதை உள்ளபடியே அனுபவியுங்கள். நீங்கள் செய்யும் எளிய பயிற்சிகளை மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் செய்யுங்கள். விடைபெறும் நேரம் வரும்போது, நீங்கள் நல்லபடியாக விடைபெறுவதை நான் உறுதிசெய்கிறேன். இது நான் செய்யும் சத்தியம்.\nஆனால் இந்த வாழ்க்கை வேதனையாகிவிட்டது என்று இதிலிருந்து விடுபட விரும்பாதீர்கள். உங்கள் அனுபவத்தில் வேதனையுடன் நீங்கள் சென்றால், அதுவே பலவிதங்களில் பெருகிவிடும். உங்களுக்கு நீங்களே அப்படி செய்துகொள்ளாதீர்கள். நீங்கள் இங்கு வந்திருப்பது உங்கள் வேதனையைப் பெருக்குவதற்கு அல்ல, அதை சுருக்குவதற்கே உங்களால் முழுமையாகக் கரைக்க முடியாவிட்டாலும், அதை குறைந்தபட்சதிற்கு சுருக்கப் பாருங்கள்.\nஇது நீங்கள் செய்யவேண்டிய ஒன்று, ஏனென்றால் உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்யாவிட்டால், நான் எப்படி உங்களுக்கு உதவுவது உங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்தால், நீங்கள் செய்யமுடியாத சில விஷயங்கள் உள்ளன, ஏனென்றால் அவை உங்கள் அனுபவத்திலேயே இல்லை. அந்த விஷயங்களை நான் உங்களுக்கு 100% உறுதியாகச் செய்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.forhealthyindia.com/en_US/tamil-healthy-range-of-weight-gain-for-indian-women-during-pregnancy/", "date_download": "2019-05-22T15:52:36Z", "digest": "sha1:E6QX2PDHNENPWKZAZ7DL4U7NYKYVGXED", "length": 9753, "nlines": 109, "source_domain": "www.forhealthyindia.com", "title": "Healthy weight range gain for pregnant women | கர்ப்பிணி பெண்களுக்கு எடை வரம்பு", "raw_content": "\nஒரு கர்ப்பிணிப் பெண் இரண்டு பேருக்காகச் சாப்பிட வேண்டும் என்ற பொதுவான கருத்து, பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களாலும் அவர்களது குடும்பங்களாலும...\nஒரு கர்ப்பிணிப் பெண் இரண்டு பேருக்காகச் சாப்பிட வேண்டும் என்ற பொதுவான கருத்து, பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களாலும் அவர்களது குடும்பங்களாலும் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது இது கர்ப்பக்காலத்தில் அளவுக்கதிகமான எடை அதிகரிப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது. இதன் காரணமாக, குழந்தை பிறந்த பின் மீண்டும் சாதாரண எடை மற்றும் வடிவத்திற்குத் திரும்புதல் மிகவும் கடினமான ஒன்றாகி விடுகிறது, மேலும் இது பல சமயங்களில் பெண்ணின் சுயமரியாதையையும் பாதிக்கிறது\nஇந்தியப் பெண்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் எடை அதிகரிப்பு வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் உண்மையான எடை அதிகரிப்பை ஒப்பிட, இதை ஒரு ஒப்பீட்டு அளவாகப் பயன்படுத்துங்கள்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், கர்ப்பகாலத்தின்போது 10 முதல் 12 கிலோ எடை அதிகரிப்பு உகந்தது என்றும், 16 கிலோ வரை அதிகரிப்பதில் தவறொன்றுமில்லை என்றும் பரிந்துரைக்கிறது\nகருவுறும் முன் ஆரோக்கியமான எடை வரம்பில் இருந்த பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும்ஒவ்வொரு மூன்று மாதத்திற்கான எடை அதிகரிப்பு இலக்கு வரம்புகள் (BMI: 18-22.9)\nமுதல் மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய எடை அதிகரிப்பு இரண்டாம் மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய எடை அதிகரிப்பு மூன்றாம் மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய எடை அதிகரிப்பு\n(12 வாரங்கள் முடிவில்) (13 முதல் 28 வாரங்கள்) (29வது வாரம் முதல்)\nமொத்த எடை அதிகரிப்பு: 10 கிலோ 0 4.5 5\nமொத்த எடை அதிகரிப்பு 16 கிலோ 2 7.5 7\nநீங்கள் அதிக எடை உடையவரா அல்லது குறைந்த எடை உடையவரா அல்லது கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகளைச் சுமக்கிறவரா என்பதைப் பொறுத்து, மொத்த எடை அதிகரிப்புக்கான உங்கள் இலக்குகளும் வித்தியாசமானவையாக அமையும்\nகுறைந்தபட்ச எடை அதிகரிப்பு அதிகபட்ச எடை அதிகரிப்பு\nBMI வரம்பு கர்ப்பத்தில் ஒரு குழந்தை இரட்டைப்பிள்ளைகள்\nசாதாரண எடை 10 16 17\nஅதிக எடை 7 11 14\nஉடல் பருமன் 5 9 11\nகுறைந்த எடை 12.7 18 மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்\nதாயின் எடையில் ஏற்படும் அதிகரிப்பு, கருவில் உள்ள குழந்தையின் ஊட்டச்சத்தின் அளவு மற்றும் வளர்ச்சியைக் கணிக்க உதவுகிறது. ஆனால், குழந்தையின் வளர்ச்சியைக் கணிப்பதற்கு மிகச் சரியான வழி, கர்ப்பக்கால அல்ட்ராசவுண்ட் சோதனை ஆகும். எனவே, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், நீங்கள் அல்ட்ராசவுண்ட் சோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.\nகர்ப்பக்காலத்தின் போது எடுத்துக்கொள்ளப்படும் உணவு போதுமான அளவு எடை அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டுமேயொழிய, அளவுக்கதிகமான எடை அதிகரிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது. மேலும் அது போதுமான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும். கர்ப்பக்காலத்தில் மிக அதிக அளவில் தேவைப்படுகிற ஆறு ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அவசியம் கிடைக்க வேண்டும். அவையாவன: இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், அயோடின், புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஏ. இதன் பொருள் என்னவெனில், தினமும் உண்ணும் உணவில் வெறுமனே கலோரிகளைச் சேர்த்துக்கொள்ளாமல் உணவின் தரத்தை மேம்படுத்துவதாகும். அத்தகைய ஒரு உணவுத் திட்டத்தை நாங்கள் உங்களுக்காக வடிவமைத்துள்ளோம், அதை இப்போதே பெறவும்\nகர்ப்பக்காலத்திற்கான உங்கள் உணவுத்திட்ட அட்டவணையை இப்போதே பெறவும்\nபார்க்கவும்: கர்ப்பக்காலப் பராமரிப்பிற்கான எங்கள் மூல ஆவணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-22T14:42:49Z", "digest": "sha1:FVD5F7DKTP7W7TFTLMR2ZCK73ICMZ3X7", "length": 5677, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "கைது உத்தரவிற்கு – GTN", "raw_content": "\nTag - கைது உத்தரவிற்கு\nகைது உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனு\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார...\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/page/3/", "date_download": "2019-05-22T15:28:58Z", "digest": "sha1:DH33KPQF756MEFGPUHGKUKN4W4MW7XFM", "length": 11945, "nlines": 137, "source_domain": "kumbabishekam.com", "title": "சைவம் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nARIZONA VINAYAGAR TEMPLE KUMBABISHEGAM. DONATE LIBERALLY. READ THE WRITE UP FOR DETAILS. Please Note – மூலவர்கள் அனைவருக்கும் பிராணப் பிரதிஷ்டை செய்யவேண்டிய யந்திரங்கள் காஞ்சி காமகோடி மடத்திலிருந்து முறைப்படி பூஜை செய்யப்பட்டு, ஆசியுடன் அனுப்பப்பட்டன. அவைகள் ஒவ்வொரு தெய்வத்தின் பீடத்திற்கு அடியிலும் ஆகமவிதிப்படி வைக்கப்பட்டு அஷ்டபந்தனப் பூச்சுப் பூசப்பட்டு உயிரூட்டப்பட்டன.\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2013/03/20/1s126487.htm", "date_download": "2019-05-22T16:01:15Z", "digest": "sha1:TZLTICWLQFTMFKA6HQLXJTP2JOQ4LDPR", "length": 4090, "nlines": 46, "source_domain": "tamil.cri.cn", "title": "இசை நிகழ்ச்சி: குழந்தை பருவ கனவுகள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஇசை நிகழ்ச்சி: குழந்தை பருவ கனவுகள்\nகாண்டிங் எனும் இடத்திலுள்ள காதல்\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/05/1s133849.htm", "date_download": "2019-05-22T16:00:33Z", "digest": "sha1:OCC6BKXVOSSC644FA5SHJTNDZBV3VXNM", "length": 2951, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nதாங்கா என்பதற்கு திபெத் மொழியில் துணி, பட்டு, தாள் ஆகியவற்றில் தைத்த அல்லது தீட்டிய வண்ண ஓவியம் என்று பொருள். திபெத் இனத்தின் பண்பாட்டு தனிச்சிறப்பு ஓவிய வகைகளில் ஒன்றாகும்.\nதாங் வம்சத்தில் இளவரசி வென் செங் திபெத்துக்குள் நுழைந்த போது, நெசவு உட்பட உற்பத்தி தொழில் நுட்பங்களைக் கொண்டு வந்தார். தாங்காவில் பயன்படுத்தப்படும் துணியைப் பார்த்தால், அப்போது இத்தகைய நெசவு தொழில் நுட்பம் திபெத்தில் பரவலாயிற்று என்பதைக் கண்டுபிடிக்கலாம்.\nஒளி ஊடுருவாத தாது மற்றும் செடி வர்ணம், விலங்கு பிசின், மாட்டுக் கொழுப்பு பித்தம் ஆகியவை தாங்காவில் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய சிறப்பு வர்ண கலவை, திபெத் பீடபூமியின் வறட்சியான காலநிலை ஆகியவற்றினால், பல நூறு ஆண்டுகள் கழிந்த போதிலும் நிறம் மங்காமல் இன்னும் அழகாக உள்ளது. புத்தம் புதியதாகக் காட்சியளிக்கின்றது.\nதாங்கா, சமூக வரலாறு பற்றிய ஓவியமாகும். இதன் பொருள் மதக் கதை உட்பட பல துறைகளுடன் தொடர்புடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490615", "date_download": "2019-05-22T16:02:09Z", "digest": "sha1:VVJQK7HOLJS2SUW53V2V6IVJO5LI4JET", "length": 9007, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் புயல் கரையை கடந்தால் தண்ணீர் பஞ்சம் தீரும்,.. ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும்,.. தமிழ்நாடு வெதர்மேன் | If the storm stops in the state of Tamil Nadu, the water will get famine, but the impact will be higher, Tamil Nadu Weatherman - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் புயல் கரையை கடந்தால் தண்ணீர் பஞ்சம் தீரும்,.. ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும்,.. தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னை: தமிழகத்தில் புயல் கரையை கடந்தால் தண்ணீர் பஞ்சம் தீரும் ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். தற்போது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் சின்னம் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளது. இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். தமிழக கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் அல்லது நடுக்கடலில் பலமிழக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது: புயல் எங்கு கரையை கடக்கிறதோ அதன் சுற்று பகுதிகளில் மிக கனமழை பெய்யும். மேலும் வறட்சி மறைந்து வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. புயல் துல்லியமாக தமிழகம் அருகே தான் கரையை கடக்கும் என்பதை கணிக்க இன்னும் ஒரு நாள் தேவைப்படும். 60 % தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். புயல் சென்னை அருகே கரையை கடந்தால் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் தண்ணீர் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் அதே சமயம் சேதாரமும் அதிகமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் புயல் தண்ணீர் பஞ்சம் பாதிப்பு தமிழ்நாடு வெதர்மேன்\nஅரக்கோணம்-ஜோலார்பேட்டை தடத்தில் தண்டவாள மேம்பாட்டு பணியால் விரைவு ரயில் சேவையில் மாற்றம்\nவழக்கறிஞர் அருள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: உள்துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமின்னணு வாக்கு-ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டால் மறுவாக்குப்பதிவு கோரிய முறையீட்டை ஏற்க ஐகோர்ட் மறுப்பு\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழ்நாட்டில் 45 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்\nநாளை வாக்கு எண்ணிக்கையையொட்டி நாடுமுழுவதும் பாதுகாப்பு தீவிரம்: தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீஸ்\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=157", "date_download": "2019-05-22T15:05:49Z", "digest": "sha1:CKDRD66DTYZLCC2AB7STQHNVRZSF75SP", "length": 9852, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\n2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை\nஉத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாக முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் ஆகிய 2 பே...\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி\nதமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் (45) நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...\nகேரள மாநில காங்கிரஸ் தலைவராக ராமச்சந்திரன் நியமனம்\nகேரள மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ...\nஸ்டெர்லைட் ஆலை 22-ந் தேதி ஆய்வு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தருண் அகர்வால் தலைமையில் அ...\nஇருசக்கர வாகனங்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா\nசென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மோட்டார் வாகன சட்டப்படி நான...\nகன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு பேராயரிடம் விசாரணை\nகற்பழிப்பு விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பேரா...\n‘முத்தலாக்’ சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nமுஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் ‘முத்தலாக்’ நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் ...\nபுதுடெல்லி வந்தடைந்தார் ஆப்கானிஸ்தான் அதிபர்\nஒரு நாள் பயணமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி இன்று காலை தலைநகர் புதுடெல்லி வந்தடைந்தார். இதனிடையே பிரதமர் மோடியை சந்தி...\nகுஜராத்தில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்வு\nகுஜராத் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானத்தில் ரூ..45,589 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சட்டமசோதா க...\nநடன அழகி மீது ஆசிட் வீசிய காதலர் கைது\nமத்திய பிரதேசத்தின் இந்தூரில் புகழ் பெற்ற நாட்டுப்புற நடன குழுவில் 21 வயது ரூபாளி நிராபுரே என்ற இளம்பெண் ஒருவர் உறுப்பினரா...\nதிருவொற்றியூரில் சுங்கத்துறை ஆவண சரிபார்ப்பு மையம் திறப்பு\n137 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை துறைமுகத்தில் ஆண்டுக்கு 5.5 கோடி மெட்ரிக் டன் சரக்குகள் மற்றும் 15 லட்சம் சரக்கு பெட்டகங்க...\nசென்னையில் மின்சார பஸ்கள் இயக்க திட்டம்\nசென்னை மாநகர பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மாநகர போக்குவரத்து கழகம் பெரும்பங்காற்றி வருகிறது. காற்று...\nதெலுங்கானா கவுரவக் கொலை வழக்கில் 7 பேர் கைது\nபிரணய்குமார், அம்ருதா இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அம்ருதாவின் தந்தையும், தொழில் அதிபருமான மாருதி ராவ் ...\nரபேல் போர் விமான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nபிரான்ஸ் நாட்டின் தசால்த் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி அரசு 2016–ம் ஆண்டு ஒப்பந்...\nபேராயரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் ப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=13731", "date_download": "2019-05-22T14:54:10Z", "digest": "sha1:2RHSP6GPAFPYK7GF726XCHKISUCCDTLQ", "length": 10079, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நாட்டின் முக்கிய பாலங்களைத் தகர்க்கத் திட்டம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் நாட்டின் முக்கிய பாலங்களைத் தகர்க்கத் திட்டம்\nநாட்டின் முக்கிய பாலங்களைத் தகர்க்கத் திட்டம்\nநாட்டின் முக்கிய நகரங்களில் ஜ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளர் என்று தகவல் வெளியாகியுள்ளது..\nகொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் தொடர்ச்சியாக மேலும் பல தாக்குதல்கள் திட்டமிப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பு நகரத்துக்கு அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபல்கலைக்கழக மாணவர்களுக்கு 16ஆம் திகதிவரை விளக்கமறியல்\nNext articleவெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,899 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-22T14:51:54Z", "digest": "sha1:GKKZA32BVC3TV6VUAMLKGAZH5CBYELOA", "length": 9890, "nlines": 119, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திருமுருகன் காந்தி – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"திருமுருகன் காந்தி\"\nநீட் தேர்வால் பலியான அனிதா பற்றிய குறும்படம் – திரையிடல் விழா\nநீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில்...\nஉடல்நலிந்த திருமுருகனை பொய் வழக்கு போட்டு அலைக்கழிப்பதா – சீமான் கடும் கண்டனம்\nமத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... அரசுக்கு...\n – கட்சித் தலைவர்கள் கண்டனம்\nதிருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தும், விடுதலை செய்த பிறகு சட்டவிரோதமாக ஆட்கடத்தலைப் போன்று கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே...\nதிருமுருகன்காந்திக்கு ஆபத்து – மே 17 இயக்கத்தினர் பதட்டம்\nஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. அதையொட்டி அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... பெங்களூரில் கைது...\nதிருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் – சீமான் காட்டம்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...\nதடை மீறி நடந்தது தமிழீழ நினைவேந்தல்\nமே 20 அன்று தமிழீழ மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக அரசின் தடையை மீறி சிறப்பாக நடந்திருக்கிறது. இது பற்றி மே 17 இயக்கம்...\nபுத்தபிக்குகளின் காலில்விழுந்தும் எதையும் சாதிக்கமுடியாத மோடி – அதிரவைக்கும் உண்மைகள்\nமோடியின் இலங்கைப்பயணத்தையொட்டி மே 17 இயக்கம் திருமுருகன் எழுதியிருப்பது... யாழ்ப்பாணத்திற்கும், திரிகோணமலைக்கும் செல்லாமல் மலையகத் தமிழரை மட்டுமே சந்திக்க மோடி சென்றதன் காரணத்தைப் பற்றி...\nஇந்திய அரசின் தமிழின எதிர்ப்பு வெறி – சான்றுகளுடன் ஐநாவில் குற்றச்சாட்டு\nஐநா மனித உரிமை ஆணையக் கூட்டம் தற்போது நடந்துவருகிறது, அதில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கலந்துகொண்டு பேசினார். அதுபற்றி அவ்வமைப்பு கொடுத்துள்ள...\nஇந்து மதவெறிக்கு மாற்று இஸ்லாமிய மதவெறி அல்ல\nதிராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பாரூக் படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி மே 17 இயக்கம் திருமுருகன் எழுதிய பதிவு.... தோழர்.ஃபாரூக்கின் இரண்டு சிறு குழந்தைகளுக்கும்...\nதமிழகக் காவல்துறை பா.ச.க வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது- அதிர்ச்சி தரும் அறிக்கை\nஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகிறது. மாணவர்களையும், இளைஞர்களையும்...\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/04/17/17325/", "date_download": "2019-05-22T15:27:43Z", "digest": "sha1:V7NZSM7QHOSE3WC3QI4CZGT2T3CNQPEB", "length": 13925, "nlines": 163, "source_domain": "www.tnpolice.news", "title": "சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ SP முரளி ரம்பா எச்சரிக்கை – Police News Plus", "raw_content": "\nசட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ SP முரளி ரம்பா எச்சரிக்கை\nதூத்துக்குடி: நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.\nஇதனை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் ஷீமா ஜெயன், மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, IAS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, IPS ஆகியோர் நேற்று மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் உள்ள மொபைல் வாகனங்களை ஆய்வு செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதிக்கு 25 மொபைல் வாகனங்களும், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தலா 21 மொபைல் வாகனங்களும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 20 வாகனங்களும் மற்றும் கோவில்பட்டி தொகுதிக்கு 22 வாகனங்களும், ஆக மொத்தம் 130 மொபைல் வாகனங்கள் நேற்று காலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜராகி அவைகள் ஆய்வு செய்யப்பட்டு அவைகளுக்கு நியமிக்கப்பட்ட மொபைல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.\n200 ஊர்க்காவல் படையினர், 300 முன்னாள் ராணுவத்தினர், 60 ஓய்வு பெற்ற காவல்துறையினர் மற்றும் 30 தீயணைப்புத்துறையினர் மைதானத்தில் ஆஜராகி அவர்களுக்கான பணி ஒதுக்கீடும் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மகாராஷ்டிரா சிறப்பு காவல் படை, இரயில்வே சிறப்பு காவல் படைஇதமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் ஆகியோர் மொத்தம் சுமார் 3585 காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nஎனவே மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.முரளி ரம்பா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious மதுரையில் பக்தர்கள் பாதுகாப்புக்கு SAFETY PIN விநியோகம்\nNext விருதுநகரில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://getvokal.com/question-tamil-pe/1E7HFNQOC-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-05-22T15:10:19Z", "digest": "sha1:7LSJUCGSUJLFFB7PAAI5MNSLSROEUIRB", "length": 15519, "nlines": 79, "source_domain": "getvokal.com", "title": "சக்ரபனி கோவிலுக்கு அருகில் விமான நிலையங்கள் யாவை? » Chakrapani Koviluku Arugil Vimana Nilaiyangal Yavai | Vokal™", "raw_content": "\nசக்ரபனி கோவிலுக்கு அருகில் விமான நிலையங்கள் யாவை\nசக்ரபனி கோவில் இந்தியாவின் கும்பகோணத்தில் அமைந்துள்ள விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயம் ஆகும். கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.சூர்யாவின் சூரியனைப் பெருமைப்படுத்த விஷ்ணு ஒரு சக்கரம் அல்லது சக்ரா வடிவத்தில் தோன்றுகிறார், பின்னர் அவர் பக்தன் ஆனார்.சக்ரபனி கோவிலுக்கு அருகில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது .\nசக்ரபனி கோவில் இந்தியாவின் கும்பகோணத்தில் அமைந்துள்ள விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயம் ஆகும். கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.சூர்யாவின் சூரியனைப் பெருமைப்படுத்த விஷ்ணு ஒரு சக்கரம் அல்லது சக்ரா வடிவத்தில் தோன்றுகிறார், பின்னர் அவர் பக்தன் ஆனார்.சக்ரபனி கோவிலுக்கு அருகில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது . Chakrapani Kovil Indiyavin Kumbakonatthil Amaindulla Vishnuvirku Arppanikkappatta Oru Indu Aalayam Aakum Kumbakonam Rayil Nilaiyatthilirundu 2 Kilomittar Tolaivil Inda Kovil Amaindullathu Churyavin Churiyanaip Perumaippatuttha Vishnu Oru Chakkaram Allathu Chakra Vativatthil Tonrukirar Pinnar Our Bakthan Aanar Chakrapani Kovilukku Arukil Tiruchirappalli Charvathecha Vimana Nilayam Amaindullathu .\nகொப்புடையம்மன் கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையங்கள் யாவை\nகொப்புடையம்மன் கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையங்கள் : காரைக்குடி விமான விமானம் திருச்சி விமான நிலையம் ராமேஸ்வரம் விமான நிலையம் जवाब पढ़िये\nவள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் யாவை \nவள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அருகாமையில் உள்ள உள்நாட்டு விமான நிலையம் வாஜிகுளம் இருப்பிடம் தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச जवाब पढ़िये\nஉக்கிர நரசிம்ம கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையங்கள் யாவை\nஉக்கிர நரசிம்ம கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையங்கள் : சென்னை சர்வதேச விமான நிலையம் சென்னை உள்நாட்டு விமான நிலையம் காமராஜ் உள்நாட்டு விமான நிலையம் சென்னை ஜிங்கில் விமான நிலையம்जवाब पढ़िये\nகால பைரவர் கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையங்கள் யாவை\nகால பைரவர் கோவில் மயிலாடுதுறையில் உள்ளது. கால பைரவர் கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையம் AVC ஹெலிபேட் ஆகும்.जवाब पढ़िये\nசந்தன ஸ்ரீனிவாச கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையங்கள் யாவை\nசந்தன ஸ்ரீனிவாச கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையங்கள் : சென்னை உள்நாட்டு விமான நிலையம் சென்னை சர்வதேச விமான நிலையம் காமராஜ் உள்நாட்டு விமான நிலையம் சென்னை பன்னாட்டு விமான நிலையம் ஜிங்கில் விமான நிலைजवाब पढ़िये\nநாமக்கல் அருகில் விமான நிலையங்கள் உள்ளன\nநாமக்கல் அருகில் திருச்சி,கோவை,மதுரை போன்ற மாவட்டங்களில் விமான நிலையங்கள் உள்ளன.जवाब पढ़िये\nகன்னியாகுமரியில் எவ்வளவு விமான நிலையங்கள் உள்ளன\nநாட்டின் தென்கோடி முனை, ஆன்மிக திருத்தலங்கள் நிறைந்த பகுதி, சர்வதேச சுற்றுலா தலம் என்ற பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கன்னியாகுமரியில் விமான நிலையம் இல்லை என்ற குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது. கன்னியாகுजवाब पढ़िये\nதிண்டுகளில் எவ்வளவு விமான நிலையங்கள் உள்ளன\nதிண்டுகளில் விமான நிலையங்கள் இல்லை.जवाब पढ़िये\nகிருஷ்ணகிரியிலிருந்து சக்ரபனி கோவிலுக்கு செல்லும் வழி என்ன\nகோவில் சுவர்களில் சூழப்பட்ட ஒரு 3-வரிசைக் கோபுரம் உள்ளது. ஆலயத்தில் ராமர் தனது மனைவி சீதாவுடன் அமர்ந்த நிலையில் உள்ள ராமர் படத்தை கொண்டுள்ளது. மற்ற சித்திரங்கள் அவருடைய சகோதரர்களான லக்ஷ்மண, பாரத மற்றுजवाब पढ़िये\nஅருள்மிகு மாசாணி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள விமான நிலையங்கள் யாவை\nஅருள்மிகு மாசாணி அம்மன் கோவிலுக்கு அருகே கோயம்பத்தூ விமான நிலையம் உள்ளது. जवाब पढ़िये\nதிருச்சிராப்பள்ளிலிருந்து சக்ரபனி கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன\nதிருச்சிராப்பள்ளி மாநகரம் 65 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சக்ரபனி கோவில்जवाब पढ़िये\nதிருநெல்வேலியிலிருந்து சக்ரபனி கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன\nதிருநெல்வேலியிலிருந்து சக்ரபனி கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 6 மணி 14 நிமிடம் மதுரை வழியாக திருநெல்வேலியிலிருந்து சக்ரபனி கோவிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 378.4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.जवाब पढ़िये\nவிருதுநகருக்கு அருகில் உள்ள விமான நிலையங்கள் யாவை\nமதுரை விமான நிலையம், கொச்சி விமான நிலையம், கோயம்பத்தூர் விமான நிலையம் ஆகியவை விருதுநகருக்கு அருகில் உள்ள விமான நிலையங்கள் ஆகும்.जवाब पढ़िये\nநாகப்பட்டினம் அருகிலுள்ள விமான நிலையங்கள் யாவை\nதிருவண்ணாமலைக்கு எத்தனை விமான நிலையங்கள் உள்ளன\nதிருவண்ணாமலைக்கு விமான நிலையம் இல்லை அருகிலுள்ள விமான நிலையம் புதுச்சேரியிலிருந்து 87 கி.மீ தூரத்தில் உள்ளது.जवाब पढ़िये\nபெரம்பலூரில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன\nபெரம்பூரில் விமான நிலையங்கள் எதுவும் இல்லை.जवाब पढ़िये\nதிருப்பூர் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன\nதிருப்பூர் அருகே உள்ள விமான நிலையங்கள் : அஹமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, கோழிக்கோடு, மும்பை, புனே மற்றும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கு தजवाब पढ़िये\nநாகப்பட்டினத்தில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன\nநாகப்பட்டினத்தில் நேரடி விமான சேவை இல்லை. அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது, இது சுமார் 145 கி.மீ. தொலைவில் உள்ளது.जवाब पढ़िये\nநீலகிரிக்கு அருகில் உள்ள விமான நிலையங்கள் குறிப்பிடுக\nநீலகிரிக்கு அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், நீலகிரிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேர பயணமாகும். கோயம்புத்தூர் விமான நிலையம் புவனேஸ்வர், சென்னை, டெல்லி, ஹைதராபாத்जवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/southasia/03/197182?ref=archive-feed", "date_download": "2019-05-22T15:31:50Z", "digest": "sha1:SUCC6L5LWPNM5MT4NTGAYMPUD6PZPU6P", "length": 7743, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "6 மாசத்துக்கு முன்னாடி போனான்...எங்க இருக்கானு தெரியல: மகனை இழந்து கதறும் தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n6 மாசத்துக்கு முன்னாடி போனான்...எங்க இருக்கானு தெரியல: மகனை இழந்து கதறும் தாய்\nசேலம் மாவட்டத்தில் 6 மாதத்துக்கு முன்னாடி தனது மகனை பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு கூட்டிட்டு போனார்கள், ஆனால் தற்போது அவன் எங்க இருக்கிறான் என்றுகூட தெரியவில்லை என்று கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு அளித்துள்ளா தாய் தமிழ்செல்வி.\nஎன் கணவர் அய்யாவு கூலிவேலைக்கு செல்கிறார். எங்களுக்கு மோகன், ரவிக்குமார் என இரண்டு மகன்கள்.\nஎங்க மூத்தப்பையன் விபத்தில் இறந்துட்டான். இப்ப எங்களுக்கு ரவிக்குமார் மட்டும் தான் இருக்கிறான். இவனை நம்பி வாழ்ந்துட்டு இருந்தோம்.\nஆனால், 6 மாதத்துக்கு முன்னர் மேஸ்திரி சுகுமார் என்பவருடன் சேர்ந்து சென்னைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றான்.\nஅதிலிருந்து போன் பண்ணவும் இல்லை, ஆள் எங்க இருக்கிறான். என்ன செய்யறான்னே தெரியல கூட்டிட்டு போன சுகுமாரிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை என்று கதறி அழுதுள்ளார்.\nமது அருந்தி விட்டு கல்லூரியில் ரொம்ப தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனால் அவனுக்குப் பணத்தை கொடுத்து அனுப்பிட்டாங்க. அவன் எங்க போனான் என்று எங்களுக்குத் தெரியாது என்று சுகுமார் கூறியுள்ளார்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://smurugeshan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T14:41:16Z", "digest": "sha1:KB6LOIBQPLD3P756L73SLZULW7WF6IT4", "length": 102126, "nlines": 365, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "மாங்கல்யம் |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nமரணத்தை வெல்ல மரணமே வழி : செவ் தோஷ பரிகாரம்\nMarch 9, 2013 Chittoor.S.murugeshan ஆண் பெண் வித்யாசம், செவ் தோஷம், Tamil Horoscope\tசெவ் தோஷம், நச் பரிகாரம், பரிகாரம், மாங்கல்யம்\nநாங்கல்லாம் 1987 லயே காலேஜை விட்டு வெளிய வந்துட்டமா .. இதுல 1986 லருந்தே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டமா அதுலயும் எட்டாங்கிளாஸ் படிக்கறச்சயே படம் வரைஞ்சு கெட்ட பாடங்க எல்லாம் நடத்தின பார்ட்டி நாம. ( ஹி ஹி .. தோஸ்துங்களுக்குத்தேன்.அதும் கடா குட்டிகளுக்கு தேன்) புதுசா எதையாச்சும் மண்டையில ஏத்தனும்னா ரெம்ப கஷ்டமா கீது. பாடம் நடத்தறது ஒரு வித அவுட்லெட்டுதான் இல்லேங்கலை.\nபுது மேட்டருன்னா அது ஏற்கெனவே நம்ம மைண்டுல ஸ்டோர் ஆகியிருக்கிற மேட்டருக்கு தொடர்ச்சியா இருந்தாகனும் – அல்லது நெஜமாலுமே மன்சங்க வாழ்க்கைய புரட்டி போடற மேட்டரா இருக்கனும் அப்பத்தேன் அது மண்டைக்குள்ளாற போகுது.\nஅது சரி திடீர்னு ஏன் இந்த புலம்பலுன்னு கேப்பிக சொல்றேன். நம்முது கடகலக்னமாச்சா நாலுல சனி வந்தப்பத்துலருந்தே தாளி எப்படியாச்சும் வீட்டை விட்டு வெளியேறனும். ஊர் ஊரா சுத்திக்கிட்டு வரனும்னு ஆசை வந்துருச்சு. லேப் டாப்பு – டேட்டா கார்டுன்னு புலம்பிக்கிட்டே இருந்தம். ஒன்னும் வேலைக்காகலை.\nசமீபத்துல சனி வக்ரமானாரே அப்பம் நம்ம எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா செயலாக ஆரம்பிச்சிருச்சு. என்னென்னமோ நடந்து நேத்திக்கு மவ சென்னையில இருந்து புத்தம் புது லேப் டாப் வாங்கியாந்துட்டா. அது என்னா கம்பெனி என்னா இழவு எதையும் இன்னம் பார்க்கலை.( கேட் வேன்னு ஒரு கம்பெனி இருக்கா – ஏமாந்துட்டமா\nநம்ம ஆஸ்தான கம்ப்யூட்டர் காரரு கிட்டே ஓ.எஸ் போடச்சொல்லி அனுப்பினேன். அவரு யூத்தாச்சா. விண்டோஸ் 7 போட்டு விட்டுட்டாரு. நாம ஆதிகாலத்துலருந்தே எக்ஸ்பி தேன். கொய்யால கலர் கலரா இருக்கே தவிர கண்ணை கட்டுது.\nலேப் டாப்லயா இந்த கீ போர்டுல என்னென்னமோ மாற்றம்லாம் செய்து விட்டிருக்காய்ங்க. நெட் கனெக்ட் ஆகி – நாம வழக்கமா பார்க்கிற சைட்டுங்களை பார்த்தாலும் கொஞ்சம் போல பழகும்னு பார்த்தா ரெம்பவே பே பே காட்டிருச்சு.\nஅப்பாறம் பொட்டு வச்ச பிறவு ஸ்பார்க் ஆகி லேப் டாப்போட கொடுத்திருந்த டிவிடியில இருந்த ஹார்ட் வேர்ஸ் எல்லாத்தையும் கொத்தா போட்ட பிறவு “கட்டின பசு” (சுஜாதா\nபொஞ்சாதி முறுக்கிக்கிட்டா கூட சமாளிச்சுரலாம். இந்த கம்ப்யூட்டர் சமாசாரம் மட்டும் லொள்ளு பண்ணா செமை கடுப்பாயிருது.\n( ஸ் ..அப்பாடா பந்தா பண்ணாம நாம லேப் டாப் வாங்கின கதைய சொல்லியாச்சு )\nநேத்திக்கு செவ் 7 ல இருந்து பண்ற அழும்பையெல்லாம் சொன்னேன்.அதுக்கு பரிகாரமும் ஓரளவுக்கு சொல்லியாச்சு.\nஇன்னைக்கு செவ் 8 ல் என்னா மாதிரி அலப்பறை கொடுப்பாருன்னு பார்ப்போம். லேடீஸ் ஃபர்ஸ்ட். இவிகளுக்கு 8 மாங்கல்ய ஸ்தானமாச்சா (அதே நேரம் ஆயுள் ஸ்தானமாவும் ஒர்க் அவுட் ஆகுதுங்கோ. என்னய்யா குழப்பறேன்னு கடுப்பாயிராதிங்க. வேணம்னா இதே வலைதளத்துல ஆண் பெண் வித்யாசம்னு ஒரு தொடர் எழுதியிருக்கேன். அதுல எட்டாம் பாவத்தை தேடி படிங்க புரியும்).\nஆக பெண் ஜாதகத்துல எட்டுல செவ் இருந்தா அவிக உசுரை மட்டுமல்லாது – அவிக ஆத்துக்காரர் உசுரையும் காப்பாத்தியாகனும். 8 = மரணம் ; செவ் = உடனடி மரணம். தெரியும்ல. காதலில் ரெண்டு வகை சைவம் ஒன்னு அசைவம் ஒன்னுன்னு ஒரு பாட்டு இருக்குது.\nஆனால் மரணத்துல மட்டும் அரை டஜனுக்கு மேலான ரகம் இருக்கு. இந்த மேட்டரை ஏற்கெனவே ஒரு தாட்டி செமை ஓட்டு ஓட்டினாப்ல ஞா. இருந்தாலும் புதுவரவுகளுக்காக சுருக்கமா ரிப்பீட்டு.\n1.மன ரீதியிலான மரணம் 2.பண ரீதியிலான மரணம் 3.சமூக ரீதியிலான மரணம் 4.அரசியல் ரீதியிலான மரணம் 5.குடும்ப ரீதியிலான மரணம்.\nஇதை எதிராளிகளின் துரோகங்கள் மட்டுமல்ல – நாம செய்ற குடி கெடுக்கும் வேலைகளும் தரலாம். ஒருவன் அடுத்தவனை கொல்லும் போது அவனிலும் ஏதோ செத்துப்போகிறது.\n2.பண ரீதியிலான மரணம் :\nநம்ம ஊர்ல ஒரு பார்ட்டி . ஏழை பாழைங்க கிட்ட தினசரி அஞ்சு பத்து சேகரிச்சு 100 ஆவது நாள் அதுக்கு உரிய மதிப்பிலான பொருட்களை தருவாரு. தம்மிடம் புரளும் ஊர் பணத்தை பெருக்க ஒரு தடவை ரியல் எஸ்டேட்ல போட்டுட்டாரு. (அது அந்தக்காலமுங்கோ) பணம் டம்ப் ஆயிருச்சு. அதுக்கப்பாறம் எத்தனை குரு -எத்தனை சனி மாறினாலும் மாற்றம் ஊஹூம்.. நவகிரக தோசங்களுக்கும் அது அல்ட்டிமேட் பரிகாரமாயிருச்சு போல.\nகடேசி காலத்துல ஊர் பணத்துல வாங்கி வச்சிருந்த நிலத்தை காசாக்கி அல்லாருக்கும் கொடுத்துட்டுத்தான் போனாரு மன்சன் இல்லேங்கலை. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அன்னாருக்கு நிகழ்ந்தது பண ரீதியிலான மரணம் .\nஒரு அரசியல்வாதிக்கும் -பத்திரிக்கையாளனுக்கும் இடையில என்ன மாதிரி உறவு இருக்கலாம்னு ஒங்க மைண்டுல ஒரு ஐடியா இருக்கலாம்.\nஆனால் ஒரு பார்ட்டி தலீவரு வெளி நாடு போனா தன் பொஞ்சாதியோட கிளம்பிருவாரு. அவிக தங்கற கெஸ்ட் ஹவுஸ்ல வாஸ்து விவகாரமா இருக்குமுங்கோ.. தலீவர் ரூமுக்கும் – பத்திரிக்கையாளர் ரூமுக்கும் இடையில ஒரே ஒரு கதவு இருக்கும். அதை அவிகவிக தாள் போட்டுக்க வேண்டியதுதேன்.\nராத்திரியில .. அந்த கச்சாடால்லாம் நமக்கெதுக்கு. தலீவரு என்னவோ கலக்கிட்டு போய் சேர்ந்துட்டாரு. அவரு ரேஞ்சு அப்படி. ஆனால் அந்த பத்திரிக்கையாளனோட சமூகம் அதை பொருத்தவரை ஹி ஈஸ் டெட்.அப்படித்தானே\nகலைஞரு தீர்காயுசா இருக்கிறது சிலருக்கு இமிசை .சிலருக்கு ஆறுதல் .ஆனால் இந்த மேட்டர்ல ஒரு சொலவடை இருக்கு .அருத்தம் சொல்லமாட்டேன் “பாபி சிராயு”\nஈழத்துல தமிழின படுகொலை நடந்தப்போ தலைவரு அடக்கி வாசிச்சு ..கொய்யால வயசுல இருந்தப்போ வீணா உ.வ பட்டு ரெண்டு தாட்டி ஆட்சியை இழந்தோம் இப்பம் முதிர்ச்சி வந்துருச்சு போலன்னு தன்னை தானே பாராட்டி கூட இருக்கலாம்.\nஆனால் அது அரசியல் ரீதியிலான மரணம்னு அரசியல் அரிச்சுவடி படிச்சவன் கூட சொல்லிருவான். அப்படி அவரு பொலிட்டிக்கலா டிக்கெட் போட்டுட்டதாலதான் தீர்காயுசா இருக்காரு.\nபொஞ்சாதி செத்து பிழைச்சு பெத்து போட்டு கிழிஞ்ச நாரா படுத்து கிடக்கா. வீட்டுக்காரரு ஒரு நாலணா பார்ட்டிய தள்ளிட்டு வந்து தெரு நடையில வேலை எடுக்கிறாரு. இதை பார்த்துட்டு அந்த மகராசி நல்ல தங்காள் கணக்கா எல்லா குழந்தைகளையும் இழுத்துக்கிட்டு பச்சை மண்ணை தூக்கிட்டு கிணத்தை தேடி போறா. நல்ல வேளையா சாகலை தான்.\nஆனால் அந்த ஆசாமிய பொருத்தவரைக்கு அந்தாளு குடும்ப ரீதியா செத்து போயிட்டாரு. பிள்ளைங்க தலை எடுத்து அந்தாளுக்கு உட்ட ரவுசை எல்லாம் சொன்னா சிரிச்சு சிரிச்சு வவுறே புண்ணா போவும்.\nஅதெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல ..\nஇது மட்டுமில்லிங்கனா மரணமே போன்றவைன்னு ஒரு பட்டியல் இருக்கு. அதை கீழே பாருங்க..\n1.சிறைப்படுதல் 2.தலைமறைவாதல் 3. நிராகரிப்பு 4.பிரிவு 5.அங்கீகாரமின்மை 6.இருட்டு 7. நெருங்கியவர்களை விட்டு வெகு தொலைவில் இருத்தல்\nமேற்படி பட்டியல்ல ஏதேனும் ஒன்னு ரெண்டை வாலண்டியரா சூஸ் பண்ணிக்கிட்டு ஓன் பண்ணிக்கிட்டா போதும் செவ்வாய்க்கு டேக்கா கொடுத்துரலாம். இப்பயும் எரியாதவுக நாளை வரை காத்திருங்க.விளக்கி சொல்றேன்.\nஓகேவா ..உடுங்க ஜூட்டு ..\nதிருமணத்தடை : சோதிட ஆய்வு\nApril 8, 2012 Chittoor.S.murugeshan திருமணம்\tகாதல், கில்மா, மாங்கல்யம்\nலக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடைக்கு வாய்ப்பிருக்கிறதை ஒரு தொடரா ஆரம்பிச்சு எளுதிக்கிட்டிருந்தம். இடையில எண் கணிதப்படி எட்டாம் மாசம் மாட்டிக்கிச்சா கேப் விளுந்துருச்சு. விட்டதை தொடரப்போறோம். இதுவரை லக்னாதிபதி 1 முதல் 8 ஆமிடங்களில் இருந்தால் என்ன பலன் -அது எப்படி திருமணத்தடையை ஏற்படுத்தும்னு பார்த்துட்டு வந்தோம்.\nஇன்னைக்கு லக்னாதிபதி 9 ல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு பார்ப்போம்.\n9 என்றால் அப்பா. “அம்மா என்றால் அன்பு -அப்பா என்றால் அறிவு”ன்னு பாட்டெல்லாம் இருக்கு. “அன்னையும்,தந்தையும் முன்னறிவு தெய்வம்”னு சொல்றாய்ங்க.\nஎல்லாம் கரீட்டுதான். அதே சமயம் “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு”ன்னும் சொல்லி வச்சிருக்காய்ங்க இல்லியா.\nநான் மட்டும் எங்கப்பா சொன்ன மாதிரியே ஆறாங்கிளாஸ்ல காம்போசிட் மேத்ஸ் ஆப்ட் பண்ணியிருந்தா பத்தாங்கிளாஸ் தாண்டியிருக்கமாட்டேன்.\nஇன்டர்ல பைபிசி ஆப்ட் பண்ணியிருந்தா இன்டர் தாண்டியிருக்கமாட்டேன். 1987 ல அவர் வாங்கிட்த்தந்த வேலையில தொடர்ந்திருந்தா இன்னைக்கு மணியார்டருக்கு நாலணா கணக்குல 3 மாசத்துக்கு 4000 மணியார்டரு எழுதி ரெம்யூனரேஷன் வாங்கிக்கிட்டிருந்திருக்கனும்.\nஅப்பா சொன்னாப்ல ராத்திரி ஒன்பதுக்கெல்லாம் ஊட்டுக்கு போயிருந்தா உலகமே தெரிஞ்சிருக்காது ( ஐ மீன் உலகத்தோட இன்னொரு முகம் தெரிஞ்சிருக்காது)\nஅப்பா சொன்னாப்ல முதலியார் பெண்ணை கட்டியிருந்தா 6 மாசத்துல விவாகரத்து ஆகியிருக்கும்\n( நமக்கு களத்ர ஸ்தானாதிபதி சனி )\nஇதை எல்லாம் ஏன் பட்டியல் போடறேன்னா லக்னாதிபதி 9 ல உள்ளவுக மேல அப்பாவோட இம்பாக்ட் அதிகம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். அப்பாங்கறவரு 25 வருசத்துக்கு மிந்தின டெலிஃபோன் டைரக்டரி மாதிரி .அதை ஜெராக்ஸ் எடுத்து வச்சுக்கிட்டு என்னா பண்றது\nஇந்த மாதிரி கேஸுங்க சுயம் இல்லாம, சுய சிந்தனை இல்லாம, சுய தொழில் இல்லாம காலத்தை தள்ளிரவும் வாய்ப்பிருக்கு.\n“அவிக அப்பாவுக்கு நிறைய சொத்திருக்கு .. மாப்ளை அப்பாவுக்கு உதவியா இருக்காரு”\nஇந்த கான்வர்சேஷனுக்கு அப்புறம் பெண்ணை பெத்தவன் நிப்பானா\nஇங்கன ஒரு உபகதை. ஒரு நல்ல வசதியான குடும்பம். அண்ணன் டம்மி. தம்பி அம்மி. தம்பி காரன் அப்பாவுக்கு துணையா இருந்து அப்பாவோட யாவாரத்தை எல்லாம் தூக்கி நிறுத்தினான். அப்பாவுக்கு தம்பிக்காரன் மேல அஃபெக்சன் வருமா வராதா அண்ணன் காரன் மேல கடுப்பு இருக்குமா இருக்காதா\nபார்த்தான் அண்ணன் காரன். என்னால முடியாததை என் பொஞ்சாதி சாதிக்கட்டும்னு கட்டின பொஞ்சாதிய “விட்டு” சாதிச்சுட்டான். தம்பிக்கு அல்வா கொடுத்துட்டாய்ங்க.\nஅடுத்து 9 ஆமிடம் தொலை நோக்கை காட்டும். தொலை நோக்கோடு செயல்படறவுகளை பார்த்தாலே இந்த குட்டிங்களுக்கெல்லாம் டர்ரு.\nஏன்னு கேளுங்க. இவன் திட்டம்லா எப்ப சக்ஸஸ் ஆறது எப்ப பலன் தர்ரது.. நாம எப்ப நாலு பேரு மாதிரி வாழறதுன்னு டர்ராயிருவாய்ங்க.\n“பலான கம்பெனியில இருக்காரு.மாசம் பொறந்தா சுளையா பத்தாயிரம் சம்பளம்”\n“சொந்த யூனிட் வச்சு ஸ்ட்ரகிள் பண்ணிக்கிட்டிருக்காரு.எதிர்காலத்துல ஓஹோன்னு வருவாரு”\nஇந்த ரெண்டு கான்வர்சேஷன்ல எது சக்ஸஸ் ஆகும்னு சொல்லனுமா என்ன ஏன்னா பெண் வீக்கர் செக்ஸ்.அவளுக்கு இந்த மாசத்து மளிகை கடை பாக்கி இந்த மாசமே தீர்ந்துருமா – அடுத்த மாசம் பலசரக்கு பிரச்சினை இல்லாம வீட்டுக்கு வந்து இறங்குமாங்கறது தான் முக்கியம்.\nஅடுத்து இந்த 9 ஆம் பாவம் தான் சேமிப்பு,முதலீடு இதையெல்லாம் காட்டும். இது மேல எல்லாம் ஆர்வம் உள்ளவன் அவ்ள சீக்கிரம் கண்ணால மேட்டர்ல கமிட் ஆகமாட்டான். இதனாலயும் தாமதமாகும்.\nஅதே போல இந்த பாவம் தொலை தொடர்பை காட்டும் ஐ மீன் தூர தேச தொடர்புகள். இந்த மேட்டர்லயும் பெண்களுக்கு அந்த அளவுக்கு ஆர்வமிருக்காது. நம்ம வீடு , நம்ம அப்பார்ட்மென்ட் தாண்டி ரோசிக்கவே மாட்டாய்ங்க\nஅடுத்து இந்த 9 ஆமிடம் பூஜை புனஸ்காரம் ஆன்மீக குரு இத்யாதியை எல்லாம் காட்டும். தாய்க்குலத்தை பொருத்தவரை நாலு தெரு தள்ளியிருக்கிற கோவில் ஓகே. போனோமா சாமிய பார்த்தமா – சாமிய பார்க்க வந்தவள்களோட நெக்லெஸ்,புடவை,சுடிதார் டிசைன்ஸை பார்த்தமான்னு வீடு திரும்பிர்ராப்ல இருந்தா ஓகே.\nஅதை விட்டுட்டு இறை – மறை மந்திரம் உருவேத்தறேன்-குருவை தேடறேன்னு பினாத்திக்கிட்டிருந்தா மறை கழண்ட கேஸுன்னு ஃபேமிலி கோர்ட்டுக்கு போயிருவாய்ங்க. ( நம்முது ஏதோ லவ் மேரேஜுங்கறதால போக்கிடம் இல்லாததால வண்டி ஓடிருச்சு)\nஆக லக்னாதிபதி 9 ல இருந்தா 9 ஆம் பாவ காரகத்வங்கள் மேல அதீத ஆர்வம், பிடிப்பு காரணமாவே திருமணம் தடை படவும் -தாமதமாகவும் ,திருமண வாழ்க்கையில சிக்கல் வரவும் வாய்ப்பிருக்குங்கோ. இதுக்குண்டான பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம்.\nலக்னாதிபதி 8 ல் நின்றால் திருமணத்தடை எப்படி நிகழும்னு ஏற்கெனவே விலாவாரியா எழுதினது ஞா இருக்கு.ஆனால் ஒரு சில விஷயங்கள் விடுபட்டுட்டதா ஒரு ஃபீலிங் .அதனால என் திருப்திக்கு ஒரு ஃபினிஷிங் டச்.\nலக்னாதிபதின்னா ஜாதகரு. எட்டுன்னா மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி 8 ல இருந்தா ஜாதகர் செத்துப்போயிருவாருன்னு சொல்லப்படாது.\nஇதுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு.ஜாதகர் தனியா இருக்கலாம்.தனிமைப்படுத்தப்படலாம். ஏழ்மை, நிராகரிப்பு,இருட்டு, வீண் பழி, ஊரை உறவை பிரிந்து வாழறது, கடினமான உடல் உழைப்புன்னு ஏதோ ஒரு வகையில லக்னாதிபதி 8 லிருந்து வேலை கொடுத்துருவாரு.\nஎட்டுல நிக்கிற எந்த கிரகமானாலும் ரெண்டை பார்க்கும். ரெண்டு வாக்குஸ்தானம். ஜாதகர் எந்த அளவுக்கு கசப்பான அனுபவங்களை பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவரோட பேச்சும் இருக்கும். நட்போ,உறவோ,வியாபாரமோ,உத்யோகமோ எல்லாத்துக்கும் அடிப்படை வாக்கு. வாக்கு சரியில்லின்னா சனம் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடிப்போயிருவாய்ங்க. அல்லது பல்லு மேலயே போடுவாய்ங்க. நட்பு,உறவு,வியாபாரம்லாம் கோவிந்தா..\nஎட்டுங்கறது இன உறுப்பை கூட காட்டும். தன்/ தான் விரும்பும் நபரின் இன உறுப்பை மட்டும் ஒருத்தன் விரும்பறான்னா அது கொய்ட் அப் நார்மல். மேலும் இவிக நிறைய சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணுவாய்ங்க. உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டருக்கெல்லாம் ப்ரைவசிம்பாய்ங்க.\nஇப்படியெல்லாம் ஒரு லைஃபை லீட் பண்ற பார்ட்டிக்கு கண்ணாலம் தடை படலின்னாதான் ஆச்சரியம். லக்னாதிபதி 8 ல் நின்னா எப்படிப்பட்ட பரிகாரங்களை செய்துக்கனும்னு ஏற்கெனவே விவரமா சொல்லியிருக்கன். ஞா இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே திருமணத்தடை ஆண்மை இழப்புன்னு தேடிப்பிடிங்க.\nஆமா இன்னைக்கு வாரத்துல மொத நாளாச்சே அரசியல் பதிவுதானே போடனும்.. இதென்ன அக்மார்க் சோசியபதிவு \nஆண்மை இழப்பு : பரிகாரம் 5\nMarch 10, 2012 Chittoor.S.murugeshan திருமணம்\tஆண்மை இழப்பு, கில்மா, டிப்ஸ், பரிகாரம், மாங்கல்யம்\nஆண்மை இழப்பு : பரிகாரம் 5\n டைப்படிச்சவன் கீபோர்டை கெடுத்தான் .க்ளிக் பண்ணவன் மவுசை கெடுத்தாங்கறாப்ல எம்மாம் நெல்ல ஜாதகத்துல பிறந்தாலும் நாறிப்போறவுக இருக்காய்ங்க. அதுலயும் இந்த கண்ணாலம் – கில்மா மேட்டர்ல நிறையவே நாறிப்போறாய்ங்க.\nஇந்த செனேரியோல லக்னாதிபதி எங்கே இருந்தாலும் ஆண்மை இழப்பு – கண்ணாலத்தடைக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதையடுத்து பரிகாரங்கள் சொல்லிட்டு இருக்கேன். நேத்திக்கு லக்னாதிபதி 1 டு 5 பாவங்கள்ள இருந்தா என்ன பரிகாரம்னு சொல்லியிருந்தேன். இன்னைக்கு லக்னாதிபதி ஆறுல இருந்தா என்ன..ஏதுன்னு பார்ப்போம்..\nகுறள்னு சொன்னதுமே அறம் ,பொருள்,இன்பம் ஞா வரும். அண்ணான்னதுமே கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஞா வரும்.\nஆறாம் பாவம்னதும் ஞா வரவேண்டியது சத்ரு,ரோகம்,ருணம். லக்னாதிபதின்னா தெரியும். ஜாதகர். ஜாதகரை காட்டும் லக்னாதிபதி சத்ரு,ரோகம்,ருணங்களை காட்டும் 6 ஆமிடத்துல நின்னா என்ன ஆகும்\nமேற்படி சத்ரு,ரோகம்,ருணங்கள் ஜாதகரின் வாழவில் இருந்து பிரிக்க முடியாத அம்சங்களாயிரும்.”பகைவர்க்கருள்வாய் நெஞ்சே”ன்னு சொன்னது பகை நம் ஸ்தூல வாழ்வை கெடுக்கிறது கெடுக்காதது அப்பாறம் கதை. பேசிக்கலா நம்ம மன் ஓட்டத்தை -ரத்த ஓட்டத்தை -பாடில நடக்கிற மெட்டஃபாலிசத்தையே மாத்திரும்.\nஅதனாலதேன் பகைவனுக்கருள்வாய் நெஞ்சேன்னு அந்த சப்ஜெக்டையே கழட்டி விட்டுட்டாய்ங்க. ஜா.ரா என்னை எதிரியா நினைக்கிறாருன்னா அது அவரோட பிரச்சினை. நான் ஜா.ராவை எதிரியா நினைச்சுட்டா அது என் பிரச்சினை ஆயிருது.\n கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னுட்டு கம்பரே சொல்லிப்புட்டாரு.\nநோய் மேட்டர்ல வர்ரதுக்கு அது வர்ரதுக்கு மிந்தியே அலார்ட் ஆயிக்கிறது பெட்டர். லக்னாதிபதி 6 ல கீறாருன்னு தெரிஞ்ச அதே கணத்துலருந்து இதனோட சீரியஸ்னெஸ்ஸை புரிஞ்சிக்கிட்டு ஒரு 6 மாசம் லைஃப் ஸ்டைல மாத்திக்கிட்டா போதும். எல்லாமே பளிங்கு மாதிரி துல்லியமாயிரும்.\nஇந்த கிரக நிலை உங்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் 3\nஇந்த 3 ல எது பெட்டர்னு பார்த்து ச்சூஸ் பண்ணிக்கிர வேண்டியதுதேன். எந்த தொழில்ல உங்க க்ளையன்ட்ஸ் நோயாளி,கடனாளி அ விவகாரமுள்ளவுகளா இருப்பாய்ங்களோ அப்படியா கொத்த தொழிலை ச்சூஸ் பண்ணிக்கனும்.\nஒவ்வொரு நாளையும் கடன்ல ஆரம்பிக்கனும் ( இல்லாட்டி கடன்ல முடியுங்ணா) பட்டிமன்றங்களுக்கு போங்க.முடிஞ்சா கலந்துக்கங்க.\nஅதுவும் கஷ்டம்னா தினசரி ரெண்டு வெள்ளை பேப்பர் எடுத்துக்கிட்டு ஒரே விஷயத்துக்கு அனுகூலமா ஒரு பக்கம் பிரதிகூலமா ஒரு பக்கம் எழுதி ஃபைல்ல போட்டுக்கிட்டே வாங்க. உ.ம் பால்யமணம் நல்லது /பால்ய மணம் கெட்டது\nஜெனரல் ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க. வீம்புக்கு கெட்ட பழக்கங்களை தொடராதிங்க\n( பான்,பீடா,பீடி,சிகரட்,வெத்தா தின்னு தூங்கறது ,ஸ்ட்ரெஸ் )\nஅது சரி .. ஊர் உலகத்துல கண்ணால மேட்டர்ல கசாப் ஆறவுக மேல உனக்கென்னப்பா அக்கறைன்னு கேப்பிக சொல்றேன்.\nக்ளோபலைசேஷன் காரணமா ஒரு சிங்கிள் பர்சன் நெல்லாருக்கனும்னா கூட டோட்டல் உலக மக்கள் நெல்லாருக்கனும்.\nஜான்.எஃப்.கெனடி சொன்னாராம். இந்த உலகத்துல வறுமைங்கறது ஏதோ ஒரு மூலையில் சிறிய அளவே இருந்தாலும் அது உலகம் பூரா பரவ ரெம்ப நாளாகாது.\nவறுமையே இம்மாம் சீக்கிரம் பரவுதுன்னா மனித மனங்களிலான அதிருப்தி – அசாந்தி -சமூகத்துல எவ்ள சீக்கிரம் பரவும்னு ரோசிச்சு பாருங்ணா.\nமனிதனை மனிதனா உலாவ அனுமதிக்கிறதே பொஞ்சாதி புள்ளைக்குட்டிங்கற மேட்டருங்கதான். இதுலயும் தாளி ஆப்பாயிட்டா அவன் வெடிகுண்டை விட ஆபத்தானவன்.\nஅதானலதேன் இந்த மேட்டரை நை நைன்னு எளுதிக்கிட்டிருக்கேன். நாளைக்கு 7 ஆம் பாவத்தை பார்ப்போம்.\nஆண் பெண் வித்யாசம்: 8 ஆம் பாவம் (5)\nவாழ்க்கைங்கற நாடகத்துல ஒவ்வொரு காட்சியும் மரணம்ங்கற க்ளைமேக்ஸை நோக்கித்தேன் நகர்ந்து போகுது. எவ்ள நல்ல கதையா இருந்தாலும் அதுக்கு ஒரு க்ளைமேக்ஸ் இருக்கனும். க்ளைமேக்ஸ் இல்லாத கதை ஆர்காசம் இல்லாத உடலுறவு மாதிரி.Read More\nஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் -முடிவுரை\nJuly 15, 2011 Chittoor.S.murugeshan கில்மா, ஜாதகம், திருமணம், பிறவிகள், பெண், மனவியல், Tamil Horoscope\tஅவள், ஆய்வு, காதல், கில்மா, புதிய பார்வை, பெண், பெண் மனம், மகளிரி சிந்தனை, மாங்கல்யம், sex\nசுகுமார்ஜி ‘என்ன நீங்க நான் பேச நினைப்பதையெல்லாம் நீ(ங்கள்) பேச வேண்டும்னு நான் கேட்கவே இல்லை. நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருந்தா எப்டினு கோச்சுக்கறாரு.அதனால இந்த பதிவோட 7 ஆம் பாவத்துக்கு டாட்டா. Read More\nஅம்மா மகள் உறவு : மனவியல் பார்வை\nMay 24, 2011 Chittoor.S.murugeshan ஜாதகம், திருமணம், பெண்\tastrology, அப்பா, அம்மா, அவள், ஆய்வு, மகன், மகள், மாங்கல்யம், jothidam, sex\n( ஆண் பெண் 12 வித்யாசங்கள் : 4 ஆம் பகுதி தான் இப்படி ஒரு முகமூடியோட வருது)\nஅவன் அவள் அது தொடர் பாதில நிக்குது. ஆண் பெண் 12 வித்யாசங்கள் தொடரும் அதே கதிதான். ரெண்டு எதை எழுதலாம்னு சின்னதா டைலமா. ஆண் பெண் 12 வித்யாசங்கள்ள எத்தீனியாவது அத்யாயத்தை எழுதனும்னு பார்த்தா நாலு.\nசரியான பாதையில போறவன் () லைஃப்ல துண்டு துக்கடா – முரண் பாடுகளுக்கே இடம் கிடையாது. எல்லாமே எடிட்டட் மூவி மாதிரி சல்லுனு போவுமாம் ( ஓஷோ) அம்மான்னா என்ன ஆத்தான்னா என்ன ) லைஃப்ல துண்டு துக்கடா – முரண் பாடுகளுக்கே இடம் கிடையாது. எல்லாமே எடிட்டட் மூவி மாதிரி சல்லுனு போவுமாம் ( ஓஷோ) அம்மான்னா என்ன ஆத்தான்னா என்ன \nஜாதகத்துல நாலாவது இடம் அம்மாவத்தானே காட்டுது. அம்மாங்கற மேட்டர்ல ஆண் குழந்தைக்கும்,பெண் குழந்தைக்கும் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.\nஅப்பன் காரன் மகனை தன் வாரிசா நினைக்கிறதும் ( என்னைப்போலவே இவனும் பெரிய எழுத்தாளனா வரனும்) அம்மாக்காரி மகளை தன் வாரிசா நினைக்கிறதும் ( என்னைப்போலவே இவளுக்கு தலைமுடி அடர்த்தியா வரும்போல) மேம்போக்கானது.\nஆக்சுவலா அப்பன் காரனை பொருத்தவரை மகள் இவன் மனைவியின் மறுபதிப்பு. அம்மாக்காரிய பொருத்தவரை மகன் இவளோட கணவனின் மறுபதிப்பு. ப்ரூஃப் ரீடிங் லெவல்ல இருக்கிற புஸ்தவம் மாதிரி .\nபேசிக்கலா இருக்கக்கூடிய ஆப்போசிட் செக்ஸ் அட்ராக்ஷன் ஒரு பக்கம் இந்த மறுபதிப்பு மேட்டர் இன்னொரு பக்கம். இதனால ஆட்டோமெட்டிக்கா அம்மா பையன் பக்கம் சாய, அப்பன் மகள் பக்கம் சாயறான்.\nஅப்பா மகன் ரிலேஷன் வேறு விதம். ஹேட் அண்ட் லவ்ம்பாய்ங்களே அந்த மாதிரி மகனோட வளர்ச்சி அப்பனை குஜிலியும் ஆக்கும். ஓவரா வளர்ந்துட்டா ஒரு பொறாமையும் வரும். ( தான் 50 வயசுல வாங்கின சம்பளம் 12 ஆயிரம் – பையன் 22 வயசுல சாஃப்ட் வேர்ல வாங்கற சம்பளம் ஒரு லட்சத்து ரெண்டாயிரம்னா பொறாமையால பொசுங்கி போயிருவான்)\nஎன்னதான் அப்பன் மகனா இருந்தாலும் பேசிக்கலா சேம் செக்ஸ். ரெண்டு பேருமே கடா தானே. ஆட்டோமேட்டிக்கா ஒரு போட்டி மனப்பான்மை இருக்கத்தான் செய்யும்.\nபையன் சாதனை படைச்சு – அம்மாக்காரி அவனுக்கு பாயாசம் பண்ணித்தர்ரப்ப மேலுக்கு சந்தோஷமாவே ஃபீல் பண்ணாலும் சப் கான்சியஸா தாளி ப்ரமோஷனுக்காக நான் டைப் ரைட்டிங் ஹையர் பாஸ் பண்ணப்ப இவள் சர்க்கரை இன்னா விலை விக்குதுன்னு சொன்னாளேங்கர பாய்ண்ட் ஞா வரும்.\nஅம்மா பொண்ணு மேட்டருக்கு வரும்போது ஒரு பக்கம் கணவனாலயும் ( பசங்க வளர்ந்துக்கிட்டு வர்ர சமயம் ஆட்டத்தை குறைச்சுக்கனுங்கற எண்ணம்) , இன்னொரு பக்கம் டீன் ஏஜ் பையனாலயும் தள்ளிவைக்கப்பட்ட அம்மாவும் –\n( பல கேஸ்ல அம்மாவே ரிஜெக்ட் பண்ணுவாய்ங்க – தத் .. எருமை மாடு மாதிரி வளர்ந்துட்ட.. துடைப்பக்கட்டையாட்டம் மீசை வச்சிருக்கேன். இன்னமும் மம்மி ஜிம்மின்னு கொஞ்சிக்கிட்டு தள்ளி நில்றா)\nபொண்ணு வயசுக்கு வந்துட்டா இன்னமும் பழைய மாதிரி கொஞ்சி குலவிட்டிருக்கக்கூடாதுன்னு அப்பனால தள்ளி வைக்கப்பட்ட மகளும் காம்ரெட்ஸ் இன் டெஸ்ட்ரஸ் மாதிரி விதியில்லாத குறைக்கு சேர்ராய்ங்க.\nஇதுக்கு மேலயும் அம்மா – பொண்ணு ரிலேஷனை பத்தினட் சைக்கலாஜிக்கல் உண்மைகளை நான் சொன்னா செருப்பாலடிப்பாய்ங்க. ஏதோ என் நல்ல நேரம் டாக்டர் ஷாலினி ஏற்கெனவே எழுதிட்டாய்ங்க. அம்மா – பொண்ணுக்கிடையிலான உறவு சக்களத்தி உறவுதேன். இதை டாக்டரம்மா க்ளீனா படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு வச்சுட்டாய்ங்க.\nஅவிக பாதிவேலையதான் பார்த்திருக்காய்ங்க. மீதி வேலையயாவது நாம பார்க்கனுமில்லியா. டாக்டரம்மா சொன்ன மேட்டரு பிஃபோர் மேரேஜ் வரை ஓகே. ஆஃப்டர் மேரேஜ்\nஇந்த பெண்ணுக்கு கண்ணாலமாகிற வரை அப்பா அம்மாவுக்கு கொடுக்கிற முக்கியத்துவம், காட்டற அன்பு இத்யாதிதேன் தெரியும். அதனால ஒரு வித பொறாமை. சக்களத்தி தனமான ஃபீலிங்.\nஆனால் ஆஃப்டர் மேரேஜ் அம்மா தன்னோட புருசனால என்னெல்லாம் இம்சை பட்டுருப்பாய்ங்கனு அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கிடறா. ரியலைஸ் ஆகறாள்.\nஅடடா இதெல்லாம் தெரியாம பாவம் அம்மாவை ரெம்பவே இம்சை படுத்திட்டம் போலிருக்கேங்கற கில்ட்டியிலதான் இந்த பொஞ்சாதிங்கல்லாம் அம்மா அம்மான்னு அனத்தறாய்ங்க.\nஇது ஒரு ஆங்கிள். இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா மகளோட கண்ணாலத்துக்கப்பாறம் அம்மா தன் மகள் மேல கட்டுப்பாட்டை முழுக்க இழந்துர்ரா. என்னடி இது பொட்டை இத்துனூண்டு வச்சிருக்கேன்னா “அவருக்கு இப்படி இருந்தாதான் பிடிக்குது”ன்னுட்டா மேட்டர் ஓவர்.\nஎந்த உறவுல ஒருத்தர் இன்னொருத்தரை கட்டுப்படுத்தறதில்லையோ அந்த உறவு நீடிக்கும். நிலைக்கும். தித்திக்கும்.\nஇன்னொரு ஆங்கிள்ள பார்க்கும் போது கண்ணாலத்துக்கப்பாறம் மகள் தன் தாயை இழந்துர்ரா. ஒரு பொருளை இழந்த பிற்பாடுதேன் அதனோட அருமையே தெரியும்.\nஒன் மோர் ஆங்கிள் ; இவிக சேர்ந்திருக்கக்கூடிய நேரம் குறைஞ்சு போகுது. பெட்டியை கீழே வைக்கும் போதே புறப்படற நேரத்தையும் பொண்ணு அறிவிச்சுர்ராளே.\nநாடகம் , சினிமால்லாம் சக்ஸஸ் ஆக காரணமே டைம் லிமிட் தேன். 365 நாளைக்கு ஓடறாப்ல சினிமா எடுத்தா எடுத்தவனே பார்க்கமாட்டான்.\nசீரியல் வெற்றிக்கு காரணம் அதுவும் ஹ்யூமன் லைஃப் மாதிரி அடுத்து என்னங்கறதை சஸ்பென்ஸுல திராட்டுல விட்டுர்ரதுதேன்.\nஇப்படி திராட்டுல விடும்போது சஸ்பென்ஸே பிடிக்காத மூளை ஃபில் அப் தி ப்ளாங்ஸ் செய்துக்குது. நேர்ல பார்த்த ஆன்டிய கனவுல துரத்த காரணமும் இதுதேன்.\nமனித மனம் முழுமைக்கு ஆசைப்படுது. குடிக்கிறவன்,அடிக்கிறவன், ஊழல் பண்றவன்லாம் இந்த முழுமைக்கான துடிப்புலதேன் பெருசா செய்து மாட்டிக்கிறான். ஓகே ஓகே மொக்கை போதும் பாய்ண்டுக்கு வந்துர்ரன்.\nஏதோ மகளுக்கு ஒரு சில பிரத்யேக உடல் உபாதைகள் ஏற்படும்போது உபசாந்திக்கு த்ர்ர ஒத்துழைப்பு ஒரு வித நெருக்கத்தை ஏற்படுத்தலாம் தான். இல்லேங்கலை. ஆனால் இந்த மேட்டர்ல அம்மாக்காரிக்கே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இது பொண்ணுக்கும் ஒட்டிக்குது.\nமேலும் மகள் மேட்டர்ல அம்மாவுக்கு கிடைக்கிறது கார்ட் ட்யூட்டி. இந்த மாதிரி பல காரணங்களால திருமணத்துக்கு முன்னான அம்மா -மகள் உறவு ஸ்பெக்ட் ரம் மேட்டருக்கு பின்னான காங்கிரஸ் திமுக கூட்டணி மாதிரி தேன் இருக்குது.\nகண்ணாலத்துக்கப்பாறம் மேற்சொன்ன காரணங்களால அம்மா -மகள் இடையில வயர்லெஸ் கனெக்சனே ஏற்பட்டு போகுது. இந்த வயர்லெஸ் கனெக்சன் ஏதோ ஒரு அளவோட நின்னா பரவால்லை. பல குடும்பங்கள்ள கும்மியடிச்சுருதுங்கண்ணா.\nநம்மாளுங்க வேற பலான மேட்டர்ல கோட்டையை விட்டாய்ங்கன்னா ஃபினிஷ். அவள் பிறந்த வீட்ல சோறில்லையா,டிவி இல்லையா, டிஷ் இல்லியா என்ன இழவுக்கு அந்த வீட்டை ஒட்டு மொத்தமா வெட்டிக்கிட்டு இங்கன வந்தா கில்மாவுக்காகத்தானே. ( ஐ மீன் அட்லீஸ்ட் எப்பயோ வாரத்துக்கு ஒன்னு ரெண்டு தாட்டியாச்சும் -ஆவரேஜா – )\nஅந்த கில்மாவுக்கே ஆப்புன்னா ஆட்டோமெட்டிக்கா பொஞ்சாதிங்க மனசு அம்மா பக்கம் சைடு வாங்கிரும். அப்பால ஷாட் கட் பண்ணா அம்மாக்காரி இவளுக்கு பேன் பார்க்க இவள் இவள் மனசுல இருக்கிற பாம்புகளையெல்லாம் எடுத்துவிட மகளிர் காவல் நிலையம் ,ஃபேமிலி கோர்ட்டு\nகாரணம் எதுவா வேணம்னா இருந்துட்டு போகட்டும் ஒரு பாவம் நாலஞ்சு காரகத்வத்தை கொண்டிருக்கும்போது ஒரே காரகத்வத்து மேல அட்டாச்மெண்டை வளர்த்துக்கிட்டா மத்த காரகத்வமெல்லாம் ஆட்டோமெட்டிக்கா டிம் அண்ட் டிப் அடிக்க ஆரம்பிச்சிரும்.\nஅந்த அம்சங்கள் என்னங்கறதை மட்டும் சொல்லி இந்த பகுதியை முடிக்கிறேன்.ஒரு பெண் தன் தாய்க்கு -தாய் வீட்டுக்கு கொடுக்கிற அமிதமான இம்பார்ட்டன்ஸால இதெல்லாம் எப்படி பாதிக்கப்படுதுங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன்.\nஅதீத தாய் – தாய் வீட்டு பாசத்தால் பாதிக்கப்பட கூடிய நான்காம் பாவத்தின் இதர காரகத்வங்கள்:\nஅவன் அவள் அதுன்னுட்டு பெருசா ஆரம்பிச்சு டீல்ல விட்டாச்சு. இடையில ஒரு தாரம் ரெண்டு தாரம் 3 தாரம்னு மண வாழ்வில் சிக்கல்களை பத்தி எழுத ஆரம்பிச்சிட்டன்.\n ஆத்தா எதுக்கு இப்படி நம்மை டைவர்ட் பண்றாள்னு ரோசிச்சன். நான் பந்தாவா அல்லா தாய்குலமும் சக்தியோட அம்சம் – ரஜினி ரசிகன்ல ஏதோ ஒரு ஆங்கிள்ள ரஜினி தெரிஞ்சுர்ராப்ல ஒவ்வொரு பெண்ணிலும் ஏதோ ஒரு ஆங்கிள்ள ஆத்தாவை பார்க்க முடியுது.\nகாதலன் – காதலி, கணவன் – மனைவி ரிலேஷன்ல ஸ்தூலமா பார்த்தா அந்த உறவு அஞ்சு நிமிச உறவாத்தான் தோணும்.\nஆனால் ஒவ்வொரு காதலனும் – ஒவ்வொரு கணவனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல காதலியை – மனைவியை அம்மாவா ஃபீல் பண்றான்.\nஇன்னைக்கு குட்டிங்கல்லாம் லவரை டா போட்டுத்தான் பேசுதாம். “டா” போடறான்னா அவள் இவனை தன் மகனா ஏதோ ஒரு அணுவுல உணர்ராள். இவன் அதை கேட்டுக்கறான்னா இவன் அவளை ஏதோ ஒரு அணுவுல தாயா உணர்ரான்.\n“சக்தி இருந்தா செய். இல்லைன்னா சிவனேனு கிட”ங்கற பாய்ண்டை ஆல்ரெடி சொல்லியிருக்கேன். (உபயம்: வாரியார்) . சக்தி இருந்தாதான் சிவன் செயல்பட ஆரம்பிக்கிறார். சக்தியை (பெண்ணை) எதிர்பார்த்துத்தான் ஆணோட கல்வி, வேலை தேடல், எல்.ஐ.சி,சீட்டு எல்லாமே நடக்குது. சக்தியின் வரவுல சந்தேகம் ஏற்படறச்ச அந்த பயத்துல தான் பான்,பீடா,ஜரிதா,குட்கா,கஞ்சா,தண்ணின்னு ஆண் டைவர்ட் ஆகறான்.\nஒரு ஆண் எத்தனாம் பெரிய மேதையா, விஞ்ஞானியா, வித்வான், வெல்வெட்டா இருந்தாலும் அவன் வாழ்க்கையோட மையப்புள்ளி பெண். அவள் சக்தியின் வடிவம். ஒரு பெண் அவள் என்னதான் அடங்கா பிடாரியா, பஜாரியா, நாலணா தேவடியாளா இருந்தாலும் அவளுக்குள்ள சக்தியின் அம்சம் இருக்கு.\nஆண் சிவனோட அம்சம். இவன் செயல்படனும்னா தாளி சக்தி 32 வயசு தூரத்துலயாவது இருக்கனும். இல்லாட்டி உலக இயக்கமே தடை பட்டு போயிரும்.\nஇன்னைக்கு திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் ஆன்,பெண் உறவையே – திருமண அமைப்பையே சந்தேக கண் கொண்டு பார்க்க வச்சிருது. உள்ளே இருக்கிறவன்லாம் “செமர்த்தியா மாட்டிக்கிட்டோமோ”னு சந்தேகப்படறான். வெளிய உள்ளவன் விவரமில்லாம ” உள்ளாற எக்ஸ்ட்ரா சேர்னா கிடைக்காதா”னு சந்தேகப்படறான். வெளிய உள்ளவன் விவரமில்லாம ” உள்ளாற எக்ஸ்ட்ரா சேர்னா கிடைக்காதா ” ன்னு தவிக்கிறான். இவனை உள்ளே விட்டா இவனும் கலைஞரின் இளைஞன் படத்தை பார்த்து அரண்டு போன மாதிரி எப்படா கேட் திறக்கும்னு தவிக்க ஆரம்பிச்சுர்ரான்.\nகடவுள் சச்சிதானந்த ஸ்வரூபன். அவனோட நேரடி வாரிசு ஆண்.பெண்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா அதனாலதான் ஆண் பெண்கள் ஆனந்தத்தை தேடறாய்ங்க. சத்+சித்+ஆனந்தம்\n“சத்” என்றால் நல்ல /மஷ்டு நீங்கிய – தமோ ,ரஜோ வரிசையில் வர்ர சத்வ குணம்\n“ஆனந்தம்”னா ஐங்கரன் இன்டர் நேஷ்னல்ஸ் தயாரிச்ச படம்\nமனதில் உள்ள மஷ்டு நீங்கனும்னா அவை எல்லாம் வெளிபப்டுத்தப்படனும். மனித மனதில் உள்ள தமோ,ரஜோ குணங்கள் நீங்கனும்னா அவை முழுகக் முழுக்க எக்ஸாஸ்ட் ஆகனும். அப்பாறம் தேன் சத்வ குணம் வெளிப்படும்.\nஅதுக்கு மவனே உன் ஈகோ ஆத்தா காலடியில ராட்சசன் கணக்கா நசுங்கனும் – உன் ஈகோவை உயிரினும் மேலா போற்றி பாதுகாக்கிற நீ .அதுமேல ஈ எறும்பு உட்கார்ந்தா கூட பதறிப்போயிடற கேஸு. அடுத்தவன் வந்து உன் ஈகோவை சீண்டினா பராசக்தியில சிவாஜி மாதிரி பக்கம் பக்கமா வசனம் பேச ஆரம்பிச்சுருவ.\nமனோகரால சிவாஜி மாதிரி பொங்கி எழுந்துருவ – உனக்குள்ள இருக்கிற மிருகத்துக்கு கட்டப்பட்டிருக்கிற சங்கிலியெல்லாம் தெறிச்சு விழுந்து அதகளமாக்கிருவ.\nமுக்கியமா ஆண் . ஆண் மனதில் உள்ள மஷ்டு ,மிருகத்தன்மை எல்லாம் எக்சாஸ்ட் ஆகனும் அவன் மனம் பளிங்கு கணக்கா ஆகனும்னா அவன் மனசு க்றிஸ்டல் க்ளியரா ஆகனும்னா அவன் செயல்படனும். உலகத்தை,சமூகத்தை எதிர்கொள்ளனும். அதுக்கு இவன் படிக்கனும்,வேலை தேடனும். இதுக்கெல்லாம் ஒரு ஊக்கப்பரிசா “சக்தி’ எட்ட நின்னுட்டு வாவானுட்டு ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பா.\nஅவளை அடைய நீ மேற்கொள்ற முயற்சியிலயே உன் ஈகோ 2011 தேர்தல்ல திமுக மாதிரி ஒடுங்கி போயிரனும். அப்போ மிச்சம் மீதி இருக்கிறதை பொஞ்சாதி வந்து ஒழிச்சு கட்டறப்ப வலிக்காது.\nபூர்வ புண்ணியம் காரணமாவோ/பாவம் காரணமாவோ – அப்பா அம்மாவோட மெனக்கெடலாலயோ சக்தியை வரவேற்பதற்கான தயாரிப்புல உன் ஈகோ டேம்ஜ் ஆகலைன்னு வை . அது இந்தியாவொட உலகவங்கி கடன் மாதிரி பெருகிப்போயிட்டே இருக்குனு வை . அந்த சந்தர்ப்பத்துல சக்தியோட திருவிளையாடல்ல ( தாம்பத்யம்) ஈகோ மரண அடி வாங்கும்போது ரெம்ப வலிக்கும்.\n( திருமண அமைப்பால ஒரு பெண் மனம் என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாகுதுங்கற மேட்டர் தேவைங்கறிங்களா நம்ம ப்ளாக் சைட்டு எதையும் தாய்குலம் அண்டறதில்லேனு அலெக்ஸா சைட் ஆடிட் சொல்லுதுங்கண்ணா நம்ம ப்ளாக் சைட்டு எதையும் தாய்குலம் அண்டறதில்லேனு அலெக்ஸா சைட் ஆடிட் சொல்லுதுங்கண்ணா இருந்தாலும் நீங்க தேவைனு சொன்னா ஒரு சுப முகூர்த்தத்துல போட்டுருவமில்லை )\nஒவ்வொரு மனித உயிரும் ஆனந்தத்தை அடையனும்னா ஈகோ ஒழியனும், தமோ ரஜோ குணங்கள் எக்ஸாஸ்ட் ஆகனும்.இது தாம்பத்யத்துலதான் சாத்தியம். இதை சக்தியின் பிரதி நிதியா இருந்து மனைவி செய்யறாள். இந்த ப்ராசசோட நோக்கம் உங்க மனசுல உள்ள மஷ்டுவை எல்லாம் சுத்தமாக்கறதுதான் .\nஅப்போ உங்க மனசு ஈகோ இல்லாம அடைப்பில்லாம ப்ளெசண்டா இருக்கும். அந்த மாதிரி ஒரு நிலைதான் ஆன்மீகபயணத்துக்கான ஸ்டார்ட்டிங் பாய்ண்ட். இரும்பை காச்சி எடுக்கிறது அதுக்கு ஒரு ஷேப்பை தரத்தான்.இதை செய்யறது திருமதி. இந்தவகையில நெஜமாலுமே திருமதி ஆத்தா கொடுத்த வெகுமதிதேன்.\nஆனால் சாமானியன் இந்த ப்ராசசை எதிர்கொள்ளும் இது எனக்கு மட்டும் நடக்குது . இது அ நியாயம் அக்கிரமம்.. செத்துப்போயிருவன் போலிருக்கே அது இதுனு டென்ஷன் ஆயிர்ரார்ன். இதுக்கெல்லாம் காரண காரியம் இருக்கு.(இந்த பதிவுல சர்ப்பதோஷம் பத்தி சொல்லியிருக்கன்.) ப்ராசஸ்ல எதிர்படற இம்சைய ஓரளவுக்காவது குறைச்சுக்க பரிகாரம்லாம் இருக்குண்ணே. இந்த பதிவுல சர்ப்பதோஷத்துக்கான பரிகாரங்களை தந்திருக்கேன்.\nசர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும்.\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.\nஎன்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாய பரிகாரங்களையும், எனது நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்திருக்கிறேன். அவர்களுக்கு கிடைத்த பலனையும் பார்த்திருக்கிறேன்.\n( நல்லது நடந்தா சொல்றதில்லிங்கண்ணா)\nமுதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:\nஇவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.\nகாளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி “இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க ” என்று ஆரம்பித்த நொடியிலேயே ” ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு” என்று கூறுகிறார்கள்.\nஅம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. கிரக நிலை கூட அவ்வளவுதான்.பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.\nபின்னே சர்ப்பதோஷம் என்ற பெயர் எதற்கு:\nபாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)\nஇவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.\nஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு,கேதுக்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் யோகத்தில் வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் விழிப்பு நிலைக்கேகிய‌ குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.\nசர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள்.\nபாம்புக்கு ம‌னித‌ர்க‌ள் மீது ப‌ய‌ம். ம‌னித‌ர்க‌ளுக்கு பாம்பு மீது ப‌ய‌ம். என‌வே பாம்பு ம‌றைந்து வாழ்கிற‌து. ம‌னித‌ன் க‌ண்ணில் ப‌ட்டால் அடிப்ப‌ட்டு சாகிற‌து. அல்ல‌து ம‌னித‌னை கொத்தி கொன்று விடுகிற‌து. வ‌ளைந்து வ‌ளைந்து செல்கிற‌து. இரையெடுத்த‌ பின் அசையாம‌ல் கிட‌க்கிற‌து. பாம்புக்கு சிறுநீர்,ம‌ல‌ம் க‌ழிக்க விந்துவை வெளியேற்ற தனித் த‌னி துவார‌ங்க‌ள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக‌ க்ளோய‌கா என்ற‌ துவார‌ம் தான் உண்டு.\nச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலை:\nஜாத‌க‌த்தில் ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலையும் ஏற‌க்குறைய‌ இப்ப‌டித்தான். எப்படி என்பதை கொஞ்ச‌ம் முக்கி யோசியுங்க‌ள். அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திப்போம்.\nசர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரட் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,\nமேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),\nஉட‌ல‌மைப்பிலும் வித்யாச‌ம் இருக்கிற‌து. ஒன்று ஊளைச்ச‌தை,அல்ல‌து வ‌ய‌துக்கேற்ற‌ வ‌ள‌ர்ச்சி இன்மை காண‌ப்ப‌டுகிற‌து. சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.\n1-7 ல் ராகு கேது;\nகணவன் மனைவி ரெண்டு பேருக்கும் இதே அமைப்பு இருந்தா ஓகேன்னு சிலர் சொல்றாய்ங்க. இது சுத்தஜாதகர்கள் இந்த மாதிரி சிண்டிகேட்ல மாட்டி சீரழியாம இருக்க உதவுமே தவிர தோஷ ஜாதகர்களுக்கு இதனால உபயோகம் கிடையாது.\nவேணம்னா “ஏன் இவர்/இவள் இப்படி இருக்கா(ர்)” ன்னு சிண்டை பிச்சுக்காம இருக்கலாம். ஒரு புரிதல் இருக்க வாய்ப்பிருக்கு. ஆனால் கணவன் மனைவி ரெண்டு பேருமே சதி,கிரைம்,சட்டவிரோத செய்ல்களில் ஈடுபடவும் வாய்ப்பிருக்குங்கோ..\nஇதன் க்ளைமேக்ஸ். கணவன்/மனைவி (ரெண்டு பேருக்கும் தோஷமிருந்தா தம்பதி ) தம்மவரை பிரிஞ்சு தனிமரமாகி,இருட்டில,இன்செக்யூரிட்டில வாழறதுதேன்வேண்டியதுதான் . ஆயுள் ஸ்தானம் வீக்கா இருந்தா இன்னம் ரிஸ்கு. இந்த அழகுல திருமண வாழ்வு எப்படி சிறக்கும் குடும்ப மானம் தேன் பறக்கும்.\nஅளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)\nதங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.\nபரிகாரம்; கூட்டு வியாபாரம் கூடாது. இதர மதத்தவர், இதர மொழியினரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். எனவே துர்கை கணபதியை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.\n2ல் கேது 8ல் ராகு:\nதெலுங்குல ஒரு பழமொழி ” நோரு மஞ்சிதைதே ஊரு மஞ்சிதி” அதாவது நம்ம வாய்மொழி நல்லதா இருந்தா எந்த ஊரும் நல்ல ஊராவே தோணும்.\n2ங்கறது வாக்கு ஸ்தானம். இங்கன ராகு உட்கார்ந்தா பீலா விடறது, ரீல் விடறது,எதிராளி பாடில பாம்பு கொத்தினா பாய்சன் ஏறிர்ராப்ல விசம் தோய்ந்த பேச்சுக்களை வாரி விடறது நடக்கலாம்.\nஇந்த சோடி பிரியாது/ மஹிளா ஸ்டேஷன்/ஃபேமிலி கோர்ட்டு போகாதுன்னு எப்படி சொல்றது\nரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.\nபெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.\nஇவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.\nஇதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.\n( இன்ன பிற சர்ப்ப தோஷங்கள்/இதர தோஷங்கள் -பரிகாரங்கள் அடுத்த வாரம் – அதாவது 2011, மே 3 ஆம் தேதி முதல் வெளிவரும். அதுவரைக்கும் கந்தன்,வினோத்,டவுசர் பாண்டி இப்படி சிறப்பு விருந்தினர்கள் விருந்து படைப்பாய்ங்க)\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/how-to/2019/my-breastfeeding-story-how-i-increased-my-breastmilk-supply-024396.html", "date_download": "2019-05-22T15:28:54Z", "digest": "sha1:QHCCYRUVZ3WZSJSQUXDVW7LYAFAVWP2W", "length": 19662, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்கள் குழந்தைக்கு ஒருநாளைக்கு அதிகபட்சம் எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம்? | My Breastfeeding Story: How I Increased My Breastmilk Supply? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n3 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n3 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n3 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்கள் குழந்தைக்கு ஒருநாளைக்கு அதிகபட்சம் எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம்\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் இன்றியமையாத உணவாகும். இது இயற்கையாகவே சுரக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சரியாக இருக்காது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு சரியாக கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.\nஎனவே தான் குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த தாய்ப்பால் சுரப்பு பிரச்சினையை சில வழிமுறைகள் மூலம் சரி செய்யலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாய்ப்பால் சுரப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதில் நமது உடல் உறுப்புகள் ஹார்மோன்கள் சேர்ந்து செயலாற்றும் அற்புதமான விஷயம். ஆனால் பல நேரங்களில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சரியாக இருப்பதில்லை. உடனே அவர்கள் குழந்தைக்கு புட்டுப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் அப்படி செய்யாமல் அடிக்கடி தாய்ப்பாலே கொடுத்து வந்தால் சுரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. குழந்தை குடிக்கும் போது ஹார்மோன்கள் தூண்டப்பட்டு சுரப்பு தானாகவே அதிகரிக்க ஆரம்பித்து விடும்.\nபம்ப்பிங் செய்வது உங்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். குழந்தை வாய் வைத்து உறிஞ்சி குடிக்கும் போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரப்பு ஏற்பட்டு தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும். எனவே வெறுமனே அப்படியே விட்டு விடக் கூடாது. குழந்தையை குடிக்க வைக்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுத்து ஒரு நாளைக்கு 2-3 முறை கொடுக்கும் போது தானாகவே தாய்ப்பால் சுரப்பு அதிகமாகி விடும். முதலில் 10 மில்லி லிட்டர் ஏற்பட்டால் கூட பிறகு 60-1 20 மில்லி லிட்டர் வரை சுரப்பு கிடைக்கலாம். இப்படி சுரப்பு அதிகமாகும் போது அடிக்கடி குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்தாலே போதும் வயிறு நிறைஞ்சு தூங்க ஆரம்பித்து விடும்.\nஉங்களை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடித்தால் அதிக தாய்ப்பால் சுரக்க வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் அதிகமான பால் சுரக்கும்.\nMOST READ: இந்த 2019-ல் வண்டி வாங்க சிறந்த நாட்கள் இவைதான்... இதுல வாங்குங்க வண்டி அமோகமா இருக்கும்\nபிறந்த குழந்தையை வைத்துக் கொண்டு தூங்குவது கஷ்டம் தான். ஆனால் குழந்தை தூங்கும் சமயத்தில் தூங்கிக் கொள்ளுங்கள். நல்ல தூக்கமும் உங்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.\nகவலை வேண்டாம் சந்தோஷம் போதும்\nதாய்ப்பால் சுரப்பு இல்லை என்று கவலை கொள்ளாதீர்கள். மன அழுத்தம் இல்லாமல் சந்தோஷமாக இருங்கள். உங்கள் மன நிலையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இயலும். தாய்ப்பாலே இல்லாமல் இருப்பதற்கு கொஞ்ச தாய்ப்பால் சுரப்பு குழந்தைக்கு கிடைக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம்.\nதாய்ப்பால் சுரக்க நிறைய இயற்கை மூலிகைகள் உள்ளன. இதனால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. லாக்டோனிக் போன்ற மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். எனவே உங்களுக்கு ஏற்ற இயற்கை முறைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிக கலோரிகள் தேவை. எனவே நன்றாக சாப்பிட வேண்டும். சாலட், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், மாமிச உணவுகளை எடுங்கள். இது உங்கள் பால் சுரப்பை அதிகரிக்கும்.\nMOST READ: கர்ப்பமாக இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாமா ஒருவேளை சாப்பிட்டா எப்படி சாப்பிடணும்\nமுதலில் தாய்ப்பால் இல்லை என்று முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். நல்ல சுரப்பிற்கு சில பேருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் கூட ஆகும். எனவே விடாமுயற்சியுடன் முயலுங்கள். உங்கள் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல், உணவு இப்படி எல்லாவற்றையும் மாற்றி முயலுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.\nஒவ்வொரு வீட்டிலும் பராம்பரிய உணவுப் பொருட்கள் இருக்கும். உங்கள் சமையலறையிலயே ஏராளமான வீட்டு சிகிச்சைகள் இருக்கின்றன. காலையில், இரவில் என்று 1 டீ ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு வரலாம், சீரக விதைகள் மற்றும் கருப்பட்டி, அர்கார் பருப்பு மற்றும் தண்ணீர், அரிசி மாவு சூப், ஓமம் போன்ற நிறைய வீட்டு சிகிச்சைகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. அதையும் முயற்சி செய்து பார்க்கலாம். கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் காணப்படும். மேற்கண்ட எளிய வழிகள் உண்மையாகவே தாய்மார்களுக்கு உதவி உள்ளது. நீங்களும் ட்ரை பண்ணி பலன் பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nFeb 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nதொடர்ந்து 21 நாள் எலும்பு சூப் குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா இத நீங்களே படிச்சு பாருங்க...\nஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-group-2-preparation-003322.html", "date_download": "2019-05-22T14:37:56Z", "digest": "sha1:BHVD3LY4LXUQSGG7WUVZ3NJIP3KU5ALL", "length": 18592, "nlines": 175, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும் | tnpsc group 2 preparation - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப் 4 தேர்வு முடிந்துவிட்டத்து இன்னும் சில நாட்களில் குரூப் 2, மற்றும் குரூப் 1 தேர்வுகளுக்கான நோட்டிபிகேசன் வருவதற்கான அடுத்த வாய்ப்பு வரவுள்ளது இந்த வாய்ப்பை பயன்படுத்தவும். இத்தேர்வை வெல்லவும்.\nகாளிபங்கன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. காளிபங்கன் சரஸ்வதி நதிக்கரையின் மீது அமைந்துள்ளது.இங்கு உழவு தொழில் செய்யப்பட்டது.\n2. விநயபீடகம் குறித்து எழுதுக\n1 விநய பீடகம் புத்த சமய கருத்துக்களை கூறுவது\n2 ஜெய்னிச கருத்துக்களை கொண்டது\nவிடை: 1 விநய பீடகம் புத்த சமய கருத்துக்களை கூறுவது\nபுத்த சமயகருத்துக்களிய கூறும் நூல்கள் திரிபீடங்கள் என அழைக்கப்படும். திரிபீடகங்கள் மூன்று நூல்கள் உள்ளன. விநய பீடகம் ஒழுக்கம், சுத்த பீடகம் தூய்மை, அபிதம்ம பீடகம் அறநெறி கருத்துக்கள் கூறும்.\n3. சீக்கியர்களின் பத்தாவது குரு யார்\n3. ஹரி கோவிந்த சிங்\nவிடை: 1குரு கோவிந்த் சிங்\nவிளக்கம் : சீக்கியர்களின் பத்தாவது குரு மற்றும் கடைசி குரு, கால்சா என்ற அமைப்பினை உருவாக்கியவர்.\n4. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டப்பின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது\nவிளக்கம் : முதன் முதலில் பூனாவில் துவங்க இருந்த காங்கிரஸ் கூட்டம் மும்மையில் 1885 டிசம்பர்25 முதல் 31 வரை நடைபெறும்.டபிள்யு.சி.பானர்ஜி இதன் தலைவராக இருந்தார். 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தாதாபாய் நொரோஜி, கே. டி. திலாங் போன்றோர் கலந்து கொண்டனர்.\n5. லக்னோ உடன்படிக்கை 1916\n5 லக்னோ உடன்படிக்கை 1916\n1 காங்கிரஸ் முஸ்லீம் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள் இவர்களுக்கு இடையே லக்னோவில் நடைபெற்ற உடன்படிக்கையே லக்னோ உடன்படிக்கை ஆகும்.\n2 அரசியலமைப்பு உருவாக்க கொண்டு வரப்பட்டது.\n3 சுயராஜ்ஜிய கட்சி தொடங்க பேசப்பட்டது\nவிடை: 1 காங்கிரஸ் முஸ்லீம் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தாரகள் காங்கிரஸ் முஸ்லீம் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள் இவர்களுக்கு இடையே லக்னோவில் நடைபெற்ற உடன்படிக்கையே லக்னோ உடன்படிக்கை ஆகும்.\nகாங்கிரஸ் மற்றும் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமியன் அந்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தர்கள். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இருவருக்குமிடையே நடைபெற்ற லக்னோ உடன்படிக்கை இது 1916 டிசம்பர், 29 ஆம் தேஹி ஏற்படுத்தப்பட்டது.\n6. விலையில் ஏற்படும் மாற்றத்தினால் தேவையில் ஏற்படும் மாற்றத்தின் அளவினை குறிப்பது \nவிளக்கம் : தேவை விதியானது விலை மாற்றத்தினால் தேவை மாற்றம் அடைகின்றது. விலை மாற்றத்தினால் தேவை மாற்றத்தை அளவுகளை குறிப்பிடவில்லை.\nதேவை மாற்றத்தின் அளவுகளை கூறுவது தேவை நெகிழ்ச்சி ஆகும்.\n7. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப் பெயர் மாற்றமடைந்த வங்கி எது \n1 பஞ்சாப் நேசனல் வங்கி\n2 நியூ பேங் ஆப் இந்தியா\nஇம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா 1959இல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1959இல் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா எனப் பெயர் மாற்றமடைந்தது . இதன் கிளைகள் நாட்டுடமையாக்கப்பட்டன\n8. இலாப நோக்கமற்று செயல்படும் வங்கியினைப் பற்றி குறிப்பிடுக\n3. இந்திய ரிசர்வ் வங்கி\nவிடை: 3. இந்திய ரிசர்வ் வங்கி\nவிளக்கம் : இந்திய ரிசர்வ் வங்கி பணத்தை அச்சடித்து வழங்க முற்றுரிமை பெற்றுள்ளது. வணிக வங்கிகளுக்கு அவ்வுரிமை இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி லாப நோக்கில் செயல்படாது இதன் நோக்கம் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வளப்படுத்துவதாகும்.\n9. இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இந்நாட்டு மக்கள் தொகையைவிட அதிகம்\nவிடை: 3 மேற்கண்ட அனைத்தும்\nவிளக்கம் : ஜே.பி.ஜி திலக் அவர்களின் கூற்றுபடி இன்று இந்திய மாணவர்களின் எண்ணிக்கையானது இங்கிலாந்து , பிரான்சு, கனடா, நார்வே போன்ற நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம் ஆகும்.\n10. சன்ஷாத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா எப்பொழுது துவங்கப்பட்டது\nவிளக்கம்: சன்ஷாத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா 2016 இல் ஒரு கிராமம் மற்றும் 2019இல் இரு கிராமங்களையும் தேர்ந்தெடுத்து உள்கட்டமைப்பு மேம்பாடு நவீன வசதிகளுடன் கூடிய பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைய இது உருவாக்கப்பட்டது .\nபோட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்வி பதில்கள் படியுங்க\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n5 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\nபொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nதுணை இராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/world/2019/feb/13/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3094459.html", "date_download": "2019-05-22T14:39:34Z", "digest": "sha1:K3YCQIUUWLCD66GIZBMR7YKELBETM2OV", "length": 9183, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "யூதர்களுக்கு எதிரான கருத்து: மன்னிப்பு கோரினார் அமெரிக்க முஸ்லிம் எம்.பி.- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nயூதர்களுக்கு எதிரான கருத்து: மன்னிப்பு கோரினார் அமெரிக்க முஸ்லிம் எம்.பி.\nBy DIN | Published on : 13th February 2019 01:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nயூதர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமைக்காக அமெரிக்க முஸ்லிம் பெண் எம்.பி. இல்ஹான் அப்துலாஹி ஒமர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் இல்ஹான் அப்துலாஹியும் ஒருவர். அவர் சோமாலிய வம்சாவளி அமெரிக்கர் ஆவார். 37 வயதாகும் அப்துலாஹி, கடந்த ஆண்டு நவம்பரில் குடியரசுக் கட்சி சார்பில் எம்.பி.யானவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, இல்ஹான் அப்துலாஹி, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க -இஸ்ரேலிய பொது விவகாரங்கள் துறைக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேயான உறவுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதில் யூதர்களை அவமதிக்கும் வகையிலான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.\nஇதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதைக் கண்டித்தார். தனது கருத்துக்காக அப்துலாஹி மன்னிப்பு கேட்பதைக் காட்டிலும், அவர் வெட்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தனது கருத்துக்காக இல்ஹான் அப்துலாஹி மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், யூதர்களுக்கு எதிரான இன்னல்கள் உண்மைதான். யூத கூட்டாளிகள் மற்றும் சக பணியாளர்கள், யூதர்களுக்கு எதிரான வலிமிகுந்த வரலாற்றை எனக்கு போதித்துள்ளனர். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nஎனது தொகுதி மக்களையோ அல்லது அமெரிக்க யூதர்களையோ அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. என்னை எனது அடையாளத்தை வைத்து பிறர் விமர்சிக்கும்போது, மக்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அதைப்போலவே பிறரை விமர்சிக்கும்போதும் நாம் சிந்திக்க வேண்டும். அந்த வகையில், நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%9C%E0%AF%8B&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T14:43:34Z", "digest": "sha1:2EWFOHQUO2M27JNG7USNDENLAWPCOOUP", "length": 10979, "nlines": 228, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter ஜோ : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://divinepowerathma.com/blog/?p=3379", "date_download": "2019-05-22T14:59:24Z", "digest": "sha1:HF3IC5W3OR33KYOPFSBLWRVPA3OM62E3", "length": 169715, "nlines": 1617, "source_domain": "divinepowerathma.com", "title": "274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். | Divine Power Athma", "raw_content": "\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள்\n274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன்.\nகாலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.\nஎண் – கோயில் – இருப்பிடம் – போன்\n01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706.\n02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637 6151.\n03. கபாலீஸ்வரர் – மயிலாப்பூர் – 044 – 2464 1670.\n04. மருந்தீஸ்வரர் – திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை – 044 – 2441 0477.\n05. ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 044 – 2722 2084.\n06. திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 98653 55572, 99945 85006.\n07. ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை – 98944 43108.\n08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., – 044-2722 2084.\n09. சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 044 – 2723 2327, 2722 1664.\n10. திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. – 94435 96619.\n11. தெய்வநாயகேஸ்வரர் – எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., – 044 – 2769 2412, 94448 65714.\n12. வேதபுரீஸ்வரர் – திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ – 044-2627 2430, 2627 2487.\n13. கச்சபேஸ்வரர் – திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., – 044 – 2746 4325, 93811 86389.\n14. ஞானபுரீஸ்வரர் – திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., – 044 – 2742 0485, 94445 23890.\n15. வேதகிரீஸ்வரர் – திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., – 044 – 2744 7139, 94428 11149.\n16. ஆட்சிபுரீஸ்வரர் – அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) – 044 – 2752 3019, 98423 09534.\n17. திரிபுராந்தகர் – கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., – 94432 53325.\n18. வடாரண்யேஸ்வரர் – திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.\n19. வாசீஸ்வரர் – திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., – 98944 86890.\n20. ஊன்றீஸ்வரர் – பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., – 044 – 2763 9725,\n21. சிவாநந்தீஸ்வரர் – திருக்கண்டலம். சென்னை – பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., – 044 – 2762 9144, 99412 22814.\n22. ஆதிபுரீஸ்வரர் – திருவொற்றியூர். – 044 – 2573 3703.\n23. வில்வநாதேஸ்வரர் – திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., – 0416-223 6088.\n24. மணிகண்டீஸ்வரர் – திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., – 04177 – 248 220, 93454 49339.\n25. ஜலநாதீஸ்வரர் – தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., – 04177 – 246 427.\n26. அண்ணாமலையார் – திருவண்ணாமலை. – 04175 – 252 438.\n27. வாலீஸ்வரர் – குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., – 99432 95467.\n28. வேதபுரீஸ்வரர் – செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., – 04182 – 224 387.\n29. – தாளபுரீஸ்வரர் – திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., – 044 – 2431 2807, 98435 68742.\n30. திருமூலநாதர் – சிதம்பரம். (நடராஜர் கோயில்) – 94439 86996.\n31. பாசுபதேஸ்வரர் – திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். – 98420 08291, 98433 88552.\n32. உச்சிநாதர் – சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., – 98426 24580.\n33. பால்வண்ணநாதர் – திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., – 98426 24580.\n34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் – ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. – 04144 – 264 845.\n35. பதஞ்சலீஸ்வரர் – கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 04144 – 208 508, 93457 78863.\n36. சவுந்தர்யேஸ்வரர் – திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., – 94425 71039, 94439 06219.\n37. அமிர்தகடேஸ்வரர் – மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 93456 56982.\n38. தீர்த்தபுரீஸ்வரர் – திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., – 04143 – 246 467.\n39. பிரளயகாலேஸ்வரர் – பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., – 04143 – 222 788, 98425 64768.\n40. நர்த்தன வல்லபேஸ்வரர் – திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., – 04144 – 208 704.\n41. திருக்குமாரசாமி – ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) – ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., – 04143 – 243 533, 93606 37784.\n42. சிவக்கொழுந்தீஸ்வரர் – தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. – 94434 34024.\n43. மங்களபுரீஸ்வரர் – திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., – 94425 85845.\n44. வீரட்டானேஸ்வரர் – திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை – 98419 62089.\n45. விருத்தகிரீஸ்வரர் – விருத்தாச்சலம். சென்னை – மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., – 04143 – 230 203.\n46. சிஷ்டகுருநாதேஸ்வரர் – திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., – 04142 – 248 498, 94448 07393.\n47. வாமனபுரீஸ்வரர் – திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., – 04142 – 224 328.\n48. பாடலீஸ்வரர் – திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், – 04142 – 236 728.\n49. பக்தஜனேஸ்வரர் – திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., – 94861 50804, 04149 – 224 391.\n50. சொர்ணகடேஸ்வரர் – நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., – 04149 – 291 786, 94862 82952.\n51. வீரட்டேஸ்வரர் – கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 93456 60711.\n52. அதுல்யநாதேஸ்வரர் – அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., – 99651 44849.\n53. மருந்தீசர் – டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 04146 – 216 045, 94424 23919.\n54. கிருபாபுரீஸ்வரர் – திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., – 93456 60711.\n55. சிவலோகநாதர் – கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. – 04146 – 206 700.\n56. பனங்காட்டீஸ்வரர் – பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., – 99420 56781.\n57. அபிராமேஸ்வரர் – திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., – 04146 – 223 379, 98430 66252.\n58. சந்திரமவுலீஸ்வரர் – திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., – 0413 – 268 8949.\n59. அரசலீஸ்வரர் – ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 – 235 472.\n60. மகாகாளேஸ்வரர் – இரும்பை. புதுச்சேரி – திண்டிவனம் வழியில் 12 கி.மீ., – 0413 – 268 8943, 98435 26601.\n61. அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., – 04288 – 255 925, 93642 29181.\n62. சங்கமேஸ்வரர் – பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., – 04256 – 230 192, 98432 48588.\n63. மகுடேஸ்வரர், – கொடுமுடி,ஈரோடு – கரூர் ரோட்டில் 47 கி.மீ., – 04204 – 222 375.\n64. அவிநாசி ஈஸ்வரர் – அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., – 04296 – 273 113, 94431 39503.\n65. திருமுருகநாதர் – திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., – 04296 – 273 507.\n66. சத்தியவாகீஸ்வரர் – அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., – 0431 – 254 4927.\n67. ஆம்ரவனேஸ்வரர் – மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., – 99427 40062, 94866 40260.\n68. ஆதிமூலேஸ்வரர் – திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. – 0431 – 246 0455.\n69. ஜம்புகேஸ்வரர் – திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., – 0431 – 223 0257.\n70. ஞீலிவனேஸ்வரர் – திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., – 0431 – 256 0813.\n71. மாற்றுரைவரதர் – திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., – 94436 – 92138.\n72. மரகதாசலேஸ்வரர் – ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., – 04326 – 262 744, 94439 50031.\n73. பராய்த்துறைநாதர் – திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. – 99408 43571.\n74. உஜ்ஜீவநாதர் – உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி – வயலூர் வழியில் 7 கி.மீ., – 94431 50332, 94436 50493.\n75. பஞ்சவர்ணேஸ்வரர் – உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் – 0431 – 276 8546, 94439 19091.\n76. தாயுமானவர் – திருச்சி. மலைக்கோட்டை – 0431 – 270 4621, 271 0484.\n77. எறும்பீஸ்வரர் – திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. – 98429 57568.\n78. திருநெடுங்களநாதர் – திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. – 0431 – 252 0126.\n79. வைத்தியநாதசுவாமி – திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., – 04329 -292 890, 97862 05278.\n80. ஆலந்துறையார் – கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. – 99438 82368.\n81. ரத்தினகிரீஸ்வரர் – அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., – 04323 – 245 522.\n82. கடம்பவனேஸ்வரர் – குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., – 04323 – 225 228\n83. கல்யாண விகிர்தீஸ்வரர் – வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., – 04324 – 262 010, 99435 27792.\n85. விருத்தபுரீஸ்வரர் – அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., – 04371 – 239 212\n86. பசுபதீஸ்வரர் – பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., – 98657 78045. 0435 – 2450 595.\n87. அக்னீஸ்வரர் – கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை – 0435 – 247 3737.\n88. கோடீஸ்வரர் – திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., – 94866 70043.\n89. பிராணநாதேஸ்வரர் – திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) – 0435 – 247 0480.\n90. அருணஜடேஸ்வரர் – திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., – 94431 16322, 0435 – 245 6047.\n91. பாலுகந்தநாதர் – திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., – 94421 67104.\n92. சத்தியகிரீஸ்வரர் – சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) – 93459 82373, 0435 – 2457 459.\n93. யோகநந்தீஸ்வரர் – திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. – 0435 – 200 0679, 94447 47142.\n94. கற்கடேஸ்வரர் – திருந்துதேவன்குடி. கும்பகோணம் – சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., – 99940 15871, 0435 – 200 0240.\n95. கோடீஸ்வரர் – கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., – 0435 – 245 4421.\n96. எழுத்தறிநாதர் – இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., – 96558 64958, 0435 – 200 0157.\n97. சாட்சி நாதேஸ்வரர் – திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) – 94446 26632, 0435 – 245 9519.\n98. விஜயநாதேஸ்வரர் – திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) – 0435 – 294 1912, 94435 86453.\n99. வில்வ வனேஸ்வரர் – திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., – 94435 86453, 96552 61510.\n100. தயாநிதீஸ்வரர் – வடகுரங்காடுதுறை. கும்பகோணம் – திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. – 04374 – 240 491, 244 191.\n101. ஆபத்சகாயர் – திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் – 04362 – 326 668.\n102. ஐயாறப்பர் – திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., – 0436 – 2260 332.\n103. நெய்யாடியப்பர் – தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., – 04362 – 260 553.\n104. வியாக்ரபுரீஸ்வரர் – திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. – 94434 47826, 94427 29856.\n105. செம்மேனிநாதர் – திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., – 04362 – 320 067, 93450 09344.\n106. அக்னீஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., – 94423 47433.\n107. ஆத்மநாதேஸ்வரர் – திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., – 04365 – 284 573.\n108. புஷ்பவனேஸ்வரர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., – 94865 76529.\n109. பிரம்மசிரகண்டீசுவரர் – கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., – 04362 – 261 100, 262 222.\n110. சோற்றுத்துறை நாதர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., – 99438 84377.\n111. வேதபுரீஸ்வரர் – திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., – 93451 04187, 04362 – 262 334.\n112. பசுபதீஸ்வரர் – பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 97914 82102.\n113. வசிஷ்டேஸ்வரர் – தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., – 04362 – 252 858.\n114. கரவாகேஸ்வரர் – கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் – கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,\n115. முல்லைவனநாதர் – திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., – 04374 – 273 502, 273 423.\n116. பாலைவனேஸ்வரர் – பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., – 94435 24410.\n117. கல்யாண சுந்தரேஸ்வரர் – நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., – 93631 41676.\n118. பசுபதீஸ்வரர் – ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., – 94863 03484.\n119. சிவக்கொழுந்தீசர் – திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., – 94436 78575, 04374 – 267 237.\n120. பட்டீஸ்வரர் – பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., – 0435 – 241 6976.\n121. சோமநாதர் – கீழபழையாறை வடதளி.கும்பகோணம் – ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் – 98945 69543.\n122. திருவலஞ்சுழிநாதர் – திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., – 0435 – 245 4421, 245 4026.\n123. கும்பேஸ்வரர் – கும்பகோணம். – 0435 – 242 0276.\n124. நாகேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே – 0435 – 243 0386.\n125. சோமேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை – 0435 – 243 0349.\n126. நாகநாதர் – திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., – 94434 89839, 0435 – 246 3354,\n127. மகாலிங்க சுவாமி – திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 – 246 0660.\n128. ஆபத்சகாயேஸ்வரர் – ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., – 94434 63119, 94424 25809.\n129. நீலகண்டேஸ்வரர் – திருநீலக்குடி. கும்பகோணம் – காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., – 94428 61634. 0435 – 246 0660.\n130. கோழம்பநாதர் – திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., – 04364 – 232 055, 232 005.\n131. சிவானந்தேஸ்வரர் – திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., – 94436 50826, 0435 – 244 8138.\n132. சித்தநாதேஸ்வரர் – திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., – 0435 – 246 7343, 246 7219.\n133. படிக்காசுநாதர் – அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., – 99431 78294, 0435 – 246 6939.\n134. அமிர்தகடேஸ்வரர் – சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 98653 06840, 0435 – 241 4453.\n135. சிவகுருநாதசுவாமி – சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., – 98653 06840.\n136. சற்குணலிங்கேஸ்வரர் – கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் – மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 99435 23852\n137. சாரபரமேஸ்வரர் – திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,\n138. ஞானபரமேஸ்வரர் – திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., – 94439 59839.\n139. ஆபத்சகாயேஸ்வரர் – ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., – 04374 – 269 407.\n140. பாஸ்கரேஸ்வரர் – பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) – 0437 – 256 910.\n141. தியாகராஜர் – திருவாரூர். – 04366 – 242 343.\n142. அசலேஸ்வரர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் – 04366 – 242 343.\n143. தூவாய் நாதர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி – 99425 40479, 04366 – 240 646.\n144. பதஞ்சலி மனோகரர் – விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., – 98947 81778, 94894 79896.\n145. கரவீரநாதர் – கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் – 04366 – 241 978.\n146. வீரட்டானேஸ்வரர் – திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். – 94439 21146.\n147. வர்த்தமானீஸ்வரர் – திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., – 94431 13025, 04366 – 292 300.\n148. ராமநாதசுவாமி – திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 – 292 300.\n149. கணபதீஸ்வரர் – திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 – 270 278.\n150. கேடிலியப்பர் – கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. – 04366 – 276 733.\n151. தேவபுரீஸ்வரர் – தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., – 94862 78810, 04366 – 276 113.\n152. திருநேத்திரநாதர் – திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., – 98658 44677, 04366 – 244 714.\n153. பசுபதீஸ்வரர் – திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., – 04366 – 228 033.\n154. சவுந்தரேஸ்வரர் – திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., – 04366 – 237 007.\n155. ஐராவதீஸ்வரர் – திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) – காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. – 04368 – 261 447.\n156. பிரம்மபுரீஸ்வரர் – அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., – 04366 – 238 973.\n157. மகாகாளநாதர் – திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. – 94427 66818, 04366 – 291 457.\n158. மேகநாதசுவாமி – திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366 – 239 170.\n159. சகல புவனேஸ்வரர் – திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366 – 239 170.\n160. முக்தீஸ்வரர் – செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., – 04366 – 238 818, 239 700, 94427 14055.\n161. வெண்ணிகரும்பேஸ்வரர் – கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., – 98422 94416.\n162. சேஷபுரீஸ்வரர் – திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. – 94439 43665, 0435 – 246 9555.\n163. சூஷ்மபுரீஸ்வரர் – செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. – 04366 – 291 646.\n164. அபிமுக்தீஸ்வரர் – மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,\n165. நர்த்தனபுரீஸ்வரர் – திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 94435 00235, 04366 – 269 235.\n166. கோணேஸ்வரர் – குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., – 94439 59839.\n167. சொர்ணபுரீஸ்வரர் – ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., – 04374 – 265 130.\n168. பாதாளேஸ்வரர் – அரித்துவாரமங்கலம், கும்பகோணம் – அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., – 94421 75441, 04374 – 264 586\n169. சாட்சிநாதர் – அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., – 04374 – 275 441.\n170. வீழிநாதேஸ்வரர் – திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., – 04366 – 273 050, 94439 24825148.\n171. சதுரங்க வல்லபநாதர் – பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். – 94423 99273.\n172. நாகநாதர் – பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., – 93606 85073.\n173. பாரிஜாதவனேஸ்வரர் – திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., – 04367 – 279 374.\n174. பொன்வைத்த நாதர் – சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) – 94427 67565.\n175. மந்திரபுரீஸ்வரர் – கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., – 99420 39494, 04369 – 262 014.\n176. சற்குணநாதர் – இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 349.\n177. கற்பக நாதர் – கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 632.\n178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) – தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., – 98658 44677.\n179. கொழுந்தீஸ்வரர் – கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 97861 51763, 04367 – 279 781.\n180. வண்டுறைநாதர் – திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் – 04367 – 294 640.\n181. வில்வாரண்யேஸ்வரர் – திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் – 04366 – 262 239.\n182. ஜகதீஸ்வரர் – ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) – 04367 – 237 692.\n183. அக்னீஸ்வரர் – திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., – 04369 – 237 454.\n184. நெல்லிவனநாதர் – திருநெல்லிக்காவல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., – 04369 – 237 507, 237 438.\n185. வெள்ளிமலைநாதர் – திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., – 94443 54461, 04369 – 237 454.\n186. கண்ணாயிரநாதர் – திருக்காரவாசல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., – 94424 03391, 04366 – 247 824.\n187. நடுதறியப்பர் – கண்ணாப்பூர், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., – 94424 59978, 04365 – 204 144.\n188. கைச்சினநாதர் – கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 94865 33293\n189. ரத்தினபுரீஸ்வரர் – திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) – 94438 06496, 04367 – 237 707.\n190. அக்னிபுரீஸ்வரர் – வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., – 0435 – 244 9578\n191. சற்குணேஸ்வரர் – கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் – 94429 32942, 04366 – 273 900\n192. மதுவனேஸ்வரர் – நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., – 94426 82346, 99432 09771\n193. வாஞ்சிநாதேஸ்வரர் – ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் – 94424 03926, 04366 – 228 305\n194. மனத்துணைநாதர் – திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) – 04366 – 205 636\n195. கோளிலிநாதர் – திருக்குவளை. திருத்துறைபூண்டி – எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) – 04366 – 245 412\n196. வாய்மூர்நாதர் – திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., – 97862 44876\n197. சிவலோகத்தியாகர் – ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., – 04364 – 278 272.\n198. திருமேனியழகர் – மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., – 04364 – 292 309.\n199. முல்லைவனநாதர் – திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., – 94865 24626.\n200. சுந்தரேஸ்வரர் – அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., – 93605 77673, 97879 29799.\n201. சாயாவனேஸ்வரர் – சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., – 04364 – 260 151\n202. பல்லவனேஸ்வரர் – பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., – 94437 19193.\n203. சுவேதாரண்யேஸ்வரர் – திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., – 04364 – 256 424\n204. ஆரண்யேஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., – 94439 85770, 04364 – 256 273.\n205. வெள்ளடைநாதர் – திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., – 92456 12705.\n206. சட்டைநாதர் – சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., – 04364 – 270 235.\n207. சப்தபுரீஸ்வரர் – திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., – 04364 – 274 175.\n208. வைத்தியநாதர் – வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., – 04364 – 279 423.\n209. கண்ணாயிரமுடையார் – குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. – 94422 58085\n210. கடைமுடிநாதர் – கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., – 94427 79580, 04364 – 283 261,\n211. மகாலட்சுமிபுரீஸ்வரர் – திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., – 94861 41430.\n212. சிவலோகநாதர் – திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., – 94867 17634.\n213. சோமநாதர் – நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., – 99436 68084, 04364 – 250 424,\n214. ஆபத்சகாயேஸ்வரர் – பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., – 04364 250 758.\n215. கல்யாண சுந்தரேஸ்வரர் – திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., – 04364 – 235 462.\n216. ஐராவதேஸ்வரர் – மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ., – 04364 – 235 487.\n217. உத்வாகநாதர் – திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., – 04364 – 235 002.\n218. வீரட்டேஸ்வரர் – கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ.\n219. குற்றம் பொறுத்தநாதர் – தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. – 04364 – 258 833.\n220. குந்தளேஸ்வரர் – திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ., – 04364 – 258 785.\n221. மாணிக்கவண்ணர் – திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364 – 254 879.\n222. திருநீலகண்டேஸ்வரர் – இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்) – 92456 19738.\n223. வைகல்நாதர் – திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர் அருகில் – 0435 – 246 5616.\n224. உமாமகேஸ்வரர் – கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள எஸ். புதூர் அருகில் – 0435 – 244 9830, 244 9800.\n225. கோமுக்தீஸ்வரர் – திருவாவடுதுறை.மயிலாடுதுறை – கும்பகோணம் வழியில் 16 கி.மீ., – 04364 – 232 055.\n226. உத்தவேதீஸ்வரர் – குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., – 04364 – 235 225\n227. வேதபுரீஸ்வரர் – தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ., – 04364 – 237 650.\n228. மாயூரநாதர் – மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 04364 – 222 345\n229. உச்சிரவனேஸ்வரர் – திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ., – 04364 – 282 129.\n230. வீரட்டேஸ்வரர் – கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., – 04364- 205 555.\n231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ., – 99437 97974.\n232. நற்றுணையப்பர் – புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ. – 04364 – 283 188\n233. வலம்புர நாதர் – மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ., – 04364 – 200 890, 200 685.\n234. சங்காரண்யேஸ்வரர் – தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. – 04364 – 280 757.\n235. தான்தோன்றியப்பர் – ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ., – 98658 09768, 97877 09742.\n236. அமிர்தகடேஸ்வரர் – (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ., – 04364 – 287 429.\n237. பிரம்மபுரீஸ்வரர் – திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ., – 94420 12133, 04364 – 287 429.\n238. சரண்யபுரீஸ்வரர் – திருப்புகலூர். நாகப்பட்டினம் – திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., – 94431 13025, 04366-237 198.\n239. திருப்பயற்றுநாதர் – திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ., – 98658 44677, 04366- 272 423.\n240. ரத்தினகிரீசுவரர் – திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ., – 04366- 270 823.\n241. அயவந்தீஸ்வரர் – சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி) – 04366-270 073.\n242. காயாரோகணேஸ்வரர் – நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., – 98945 01319, 04365- 242 844.\n243. நவநீதேஸ்வரர் – சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., – 04365- 245 452, 245 350.\n244. திருமறைக்காடர் – வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., – 04369- 250 238\n245. அகஸ்தீஸ்வரர் – அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ., – 04369- 250 012\n246. கோடிக்குழகர் – கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., – 04369- 272 470\n247. மீனாட்சி சுந்தரேஸ்வரர் – மதுரை – 0452-234 9868.\n248. திருவாப்புடையார் – செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில் – 0452- 234 9868.\n249. சத்தியகிரீஸ்வரர் – திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., – 0452- 248 2248.\n250. ஏடகநாதேஸ்வரர் – திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ. – 04543-259 311.\n251. ராமநாதசுவாமி – ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., – 04573 – 221 223.\n252. ஆதிரத்தினேஸ்வரர் – திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., – 04561 – 254 533.\n253. கொடுங்குன்றநாதர் – பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ., – 94431 91300, 04577- 246 170.\n254. திருத்தளி நாதர் – திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ. – 94420 47593.\n255. சொர்ணகாளீஸ்வரர் – காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ., – 94862 12371, 04575- 232 516.\n256. புஷ்பவனேஸ்வரர் – திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ., – 04575- 265 082, 265 084.\n257. திருமேனிநாதர் – திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ., – 04566 – 282 644.\n258. நெல்லையப்பர் – திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ., – 0462 – 233 9910.\n259. குற்றாலநாதர் – குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 – 283 138, 210 138.\n260. தர்ப்பாரண்யேஸ்வரர் – திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., – 04368 – 236 530, 236 504.\n261. சுந்தரேஸ்வரர் – திருவேட்டக்குடி.காரைக்கால் – பொறையார் வழியில் 6 கி.மீ. – 98940 51753, 04368 – 265 693.\n262. பார்வதீஸ்வரர் – திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் – 04368 – 221 009.\n263. யாழ்மூரிநாதர் – தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. – 04368 – 226 616.\n264. வடுகீஸ்வரர் – திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., – 99941 90417.\n265. மகாதேவர் – திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., – 0480 – 281 2061\n266. மல்லிகார்ஜுனர் – ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., – 08524 – 288 881.\n267. மகாபலேஸ்வரர் – திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., – 08386 – 256 167, 257 167\n268. காளத்தியப்பர் – காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., – 08578 – 222 240.\n269. அருள்மன்ன நாயகர் – கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,\n270. கேதாரநாதர் – கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ.,\n271. நீலாச்சல நாதர் – இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு\n272. கைலாயநாதர் – கைலாஷ்(இமயமலை)\n273. திருக்கேதீச்வரர் – மாதோட்ட நகரம், தலைமன்னார்.\n274. கோணேஸ்வரர் – திரிகோணமலை.\nபிறசேர்க்கை கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது.\nசமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.\n275. அகஸ்தீஸ்வரர் – கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ., – 94427 86709.\n276. புண்ணியகோடியப்பர் – திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி) 45 கி.மீ., – 94433 32853, 04366-232 853.\nஎவர் குருவோ அவர் சிவன்,\nஎவர் சிவனோ அவர் குரு\nகுருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை\nகுருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை\nகுருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை\nகுரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை\nகுருவிற்கு சமமான தெய்வமும் இல்லை\nசிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்\nதியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி\nபூஜைக்கு மூலம் குருவின் பாதம்\nமந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்\nமுக்திக்கு மூலம் குருவின் கிருபை\nவேண்டும் ஜென்மங்கள் குருவருள் பருகிட\nவேண்டும் காலம் குருவை அறிந்திட\nவேண்டும் ஞானம் குருவைப் புரிந்திட\nவேண்டும் அறிவு குருவழி நடந்திட\nவேண்டும் புண்ணியம் குருவை வேண்டிட\nவேண்டும் பேறு குருவைக் கண்டிட\nநம்மள நாமே பார்ப்போமே 19 October 4, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 18 September 26, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 17 September 24, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 16 September 22, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 15 September 20, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 14 September 18, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 13 September 16, 2018\nநம்மள நாமே பார்க்கலாமே 12 September 14, 2018\nநம்மள நாமே பார்க்கலாமே 11 September 12, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 10 September 6, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 9 September 4, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 8 September 2, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 7 August 31, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 6 August 29, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 5 August 27, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 4 August 25, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 3 August 23, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 2 August 21, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 1 August 19, 2018\nமகரிஷி தயானந்த ஜோதி அவதார தினம் August 19, 2018\nசாதிக்க வழி தேடி June 23, 2018\nஆண் மகனின் வாழ்வியல் June 9, 2018\nஉயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை June 9, 2018\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு… June 9, 2018\nவாசித்ததில் நேசித்தது June 9, 2018\nஅந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர். June 9, 2018\nமனதை தொட்ட பதிவு June 9, 2018\nவாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்…\nஇதான் இந்த உலகம் June 2, 2018\nமூலிகை பொடி எதற்கு பயன்படும்..\n4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள் April 29, 2018\nஇன்றைய மருத்துவத்தின் நிலை.. April 29, 2018\nதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் April 29, 2018\nதிருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் April 29, 2018\nபிரம்பானான் கோயில் April 29, 2018\nபசுபதிநாத் கோவில் April 29, 2018\nஇனிய தமிழ் புத்தான்டு நல்வாழ்த்துக்கள் April 14, 2018\nவாசித்ததில் நேசித்தது March 25, 2018\nமன முதிர்ச்சி என்றால் என்ன \nமாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் \nஎன் மனைவி ஒரு தீர்க்கதரிசி. March 17, 2018\nசிந்திக்க சிறகடிக்க March 17, 2018\nராமனுக்கு சாப்பாட்டு ராமன் March 14, 2018\nஒரு குட்டிக்கதை March 14, 2018\nநேர்மைக்கு என்றுமே அழிவில்லை March 14, 2018\nஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் January 7, 2018\nவாசித்ததில் நேசித்தது December 10, 2017\nஅமருங்கள் சம்மணமிட்டு December 10, 2017\nமனம் ஒரு குரங்கு December 10, 2017\nபழத்தின் அருமை December 10, 2017\nஇயற்கை மருத்துவம் December 10, 2017\nமூலிகை சாம்பிராணி December 10, 2017\nசனாதான தர்மத்தின் யுகங்களின் கால கணக்குகள் December 3, 2017\nகார்த்திகை விளக்கீடு December 2, 2017\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார் December 2, 2017\nமிகச்சிறந்த வசனங்கள் December 2, 2017\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் December 2, 2017\nவாசித்ததில் நேசித்தது November 25, 2017\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி\nபழநி மலை முருகன் அதிசய தகவல்கள் November 25, 2017\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… November 18, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -71 November 18, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை – 71 November 18, 2017\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு November 18, 2017\n5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு\nவாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும் November 5, 2017\nகதைகள் பேசும் November 5, 2017\nவீட்டுப்பிரசவமும் பிறப்பு சான்றிதழும் November 5, 2017\nதெருவில் ஒலித்து மறைந்த குரல்கள்.. November 5, 2017\nபகவான் கிருஷ்ணன் November 5, 2017\nவாசித்ததில் நேசித்தது November 5, 2017\nசொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா\nவாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்று வாழ்வோம் November 5, 2017\nஉண்மையான சுதந்திரம் October 28, 2017\nஉப்பு கரைஞ்சுபோன கதை October 28, 2017\nமுத்தை தரு பத்தி திரு நகை October 28, 2017\nநமது பாரம்பரியம் அறிவோம் October 28, 2017\nஏன் கங்கா ஸ்நானம் – மஹாபெரியவா October 22, 2017\nநம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம் October 22, 2017\nஉலகில் மிகச்சிறந்த மருந்துவர் – உங்கள் உடல். உலகில் மிகச்சிறந்த மருத்துவம் – உண்னாநோன்பு. October 22, 2017\nசாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள் October 22, 2017\nஅப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை October 6, 2017\nகர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்… October 6, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -70 October 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-70 October 6, 2017\nஸ்ரீ துர்கா சப்த ச்லோகீ October 4, 2017\nலலிதா சகஸ்ரநாமம் October 4, 2017\nபிரஸ்னோத்தர ரத்ன மாலிகா October 4, 2017\nபதிணெண் புராணங்கள் October 4, 2017\nமரம் நடுவோம் மழை பெறுவோம் September 25, 2017\nஅன்பும் காதலும் September 24, 2017\nநவராத்திரி கொலு September 24, 2017\nபூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது \nசந்தோஷமாக வாழ்வோம் September 24, 2017\nஒரு நாத்திகருக்கும் ஆன்மீகவாதிக்கும் நடந்த சுவையான உரையாடல்: September 24, 2017\nபரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை\nஉப்பைக் குறையுங்கள் September 18, 2017\nவாழ்க்கை வளம் பெற September 18, 2017\nஅவர் அவர் சூழ்நிலை அவ௫க்கு மட்டும் தான் தெரியும் September 10, 2017\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும்- சுவாமி விவேகானந்தருக்கும் September 10, 2017\n“ஃபிடல் காஸ்ட்ரோ” September 9, 2017\nமனதை பக்குவ படுத்தும் மந்திரம்\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -69 September 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-69 September 6, 2017\nசித்தர் பழமொழிகள். August 15, 2017\nஅந்த தகப்பன் – —————- அந்த மகன் – ———— அந்த மகன் – ————\nஇது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும். August 15, 2017\n“உனக்கொன்னு, எனக்கொன்னு” August 15, 2017\nஅவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு August 14, 2017\nகலியின் ஆரம்பம் August 14, 2017\nஇறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் August 14, 2017\nபயம் ஒரு பெரிய நோய் August 14, 2017\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு August 6, 2017\nமரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம் August 6, 2017\nகுரு எல்லாம் குருவா…. August 1, 2017\nகணவன் மனைவி இருவரும் … August 1, 2017\nமருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல… சிந்திக்க… August 1, 2017\nஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை\nஒரு சிந்தனை July 22, 2017\nவாசித்ததில் நேசித்தது July 22, 2017\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் July 22, 2017\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி July 22, 2017\nபேசும் முருகன் July 18, 2017\nஇன்றையசூழ்நிலையில்………… July 18, 2017\nநாளை என்பதே நமக்கு உறுதியில்லை… நாளும் அது புரிவதில்லை July 18, 2017\nதன்னம்பிக்கை கதை July 18, 2017\nமாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம் July 16, 2017\nபோகர் என்றால் ‘நவநாயகர்’ July 16, 2017\nகோவிலின் கருவறையில் விழும் மர்ம நிழலால் விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள். July 16, 2017\nமஹா பெரியவா சொன்ன எளிதான தர்மங்கள் July 16, 2017\nகடவுள் விருப்பம் July 16, 2017\n20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -69 July 13, 2017\nதுவர்ப்பு | தமிழர் உணவின் July 12, 2017\nஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. July 12, 2017\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nமாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும் \nநல்ல பழக்கங்கள் July 12, 2017\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை – ஒரு சொல் கவிதை அம்மா \nஆபரணமும் உடல் ஆரோகியமும் July 6, 2017\nதிருநீறும் -தியானமும் July 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-68 July 6, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -68 July 6, 2017\nநுண்ணியமான கணிதம் July 2, 2017\nஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள் July 2, 2017\nவெற்றி தேடி சிந்தனை உலா,, July 2, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -67 July 2, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-67 July 2, 2017\nகொசுகளை விரட்ட மிகவும் சுலபமான வழி \nகர்மத்தின் விளைவு அன்று செய்தது இன்று.. June 30, 2017\nவீட்டில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவித்தியாசமான கணக்குகள் June 30, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -66 June 29, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-66 June 29, 2017\nசுக்கிரன் – களத்திரகாரகன் June 29, 2017\nபிரம்மஹத்தி தோஷம் June 29, 2017\nவெங்காயத்தின் சிறப்பு June 27, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -65 June 27, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-65 June 27, 2017\nசுண்டக்காய் மகத்துவம் June 25, 2017\nதெரிந்து கொள்ளலாமே…. June 25, 2017\nவாழ்கையின் ரகசியம் June 25, 2017\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடம் June 25, 2017\nதரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம் June 25, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-64 June 22, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -64 June 22, 2017\nதந்தையர் தினம் June 19, 2017\nபுதினாவின் மருத்துவ குணங்கள் June 19, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-63 June 19, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -63 June 19, 2017\nவரும் காலங்கள் நலமாக அமையும் என்று நம்புவோம் June 18, 2017\nபகவத்கீதையின் சில வசனங்கள் June 18, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-62 June 18, 2017\nமுருங்கையின் சிறப்பு June 18, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -62 June 17, 2017\n நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை \nபெண்கள் தலையில் பூ வைப்பதால் நன்மைகள் June 16, 2017\nவாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களின் இதயத்தில் June 16, 2017\nகுடலின் இயக்கம் June 16, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -61 June 15, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-61 June 15, 2017\nஆவாரம் பூவின் நன்மைகள் June 14, 2017\nநாக வழிபாடும், நாக தோஷமும் June 14, 2017\nகாவல் தெய்வங்கள் June 14, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-60 June 13, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -60 June 13, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -59 June 12, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-59 June 12, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-58 June 11, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -58 June 11, 2017\nவெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால் June 10, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -57 June 10, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-57 June 10, 2017\n அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்\nசிரிங்க நல்லா சிரிங்க June 4, 2017\nநட்பை போற்றியவர் காமராஜர் June 4, 2017\nஅட்சயத் திருதியை என்னும் நகை வியாபாரிகளின் கூட்டுக் கொள்ளை நாள். …. June 4, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -56 June 4, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -56 June 4, 2017\nதமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்… June 4, 2017\nவாசித்ததில் நேசித்தது April 1, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -55 April 1, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -55 April 1, 2017\nசிந்திக்க சிறகடிக்க March 4, 2017\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் தல வரலாறு… March 4, 2017\nஉடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -54 March 4, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -54 March 4, 2017\nஇந்த கதை சிரிக்க மட்டுமல்ல…. February 5, 2017\nஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது February 5, 2017\nசிந்திக்க சிறகடிக்க February 5, 2017\nஅற்புதமான வாழ்க்கை போதனை….. February 5, 2017\nமனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: ‘பத்மஸ்ரீ ‘வென்று பதிலடி தந்த முதியவர்\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -53 February 5, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -53 February 5, 2017\nஉறவு முறைகள் பற்றி January 8, 2017\nநீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\n274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். January 8, 2017\nமறுபிறப்பு அறுக்கும் சம்பந்தரின் மணக்கோலத் தலம் January 8, 2017\nதாய்மையை போற்றுவோம் January 8, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -52 January 8, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -52 January 8, 2017\n“எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை December 16, 2016\nசில அருமையான விஷயங்கள் December 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -51 December 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -51 December 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -50 November 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை. – 50 November 6, 2016\nவெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை எனக்கு உணர்த்திய இந்த வரிகள் November 6, 2016\nசிந்திக்க சிறகடிக்க November 6, 2016\nகடவுளை பற்றி காமராசர் November 6, 2016\nமனதைக் கவர்ந்த நல்ல பதிவு குட்டி குட்டி விஷயங்கள் தொட்டு மனதோடு விளையாடும் November 6, 2016\nமனித நேயம் சாகவில்லை November 6, 2016\nஉண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர் November 6, 2016\nகுல தெய்வம் என்றால் என்ன\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது October 28, 2016\nஅவளும் நானும் October 28, 2016\nஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது October 28, 2016\nஇயற்கையை மீறுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்… October 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -49 October 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 49 October 16, 2016\nதர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது… தர்மத்தை போற்றுவோம்… October 8, 2016\nஒரே செங்கல்லில் இவ்வளவு புண்ணியமா\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 48 October 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -48 October 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -47 October 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 47 October 3, 2016\nநவராத்திரி நோன்பு September 30, 2016\nகிராம வழக்கு மொழிகளில் உள்ள உண்மைகள்\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -46 September 30, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 46 September 30, 2016\nசிறுதுளி பெருவெள்ளம் September 24, 2016\nகிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது\n“அன்பே சிவம்…” என உணர்வதே தவம்… September 22, 2016\nசிந்திக்க சிறகடிக்க September 22, 2016\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 45 September 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -45 September 20, 2016\nஅச்சமின்மையே ஆரோக்கியம் September 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 44 September 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -44 September 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -43 September 15, 2016\nஉலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் September 15, 2016\nபணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய, பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 43 September 12, 2016\nஇத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா\nபுரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம் August 28, 2016\nகடுஞ்சொல் பேசுவதை தவிர்ப்போம் August 28, 2016\nசிந்திக்க சிறகடிக்க August 28, 2016\nவாசித்ததில் நேசித்தது August 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -42 August 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 42 August 16, 2016\nசிந்திக்க சிறகடிக்க August 12, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -41 August 9, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 41 August 9, 2016\nஉடல்வலியைப் போக்கும் உணவுகள August 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 40 August 5, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -40 August 5, 2016\nஊஞ்சல் ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். July 29, 2016\nநம் மக்கள் ஏன் இப்படி ஆனார்கள் \n-காஞ்சி மஹான் July 28, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -39 July 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 39 July 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 38 July 23, 2016\nஆடி மாதத்தின் சிறப்புகள் July 23, 2016\nகருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம். July 23, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -38 July 23, 2016\nகுல தெய்வம் July 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 37 July 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -37 July 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -36 July 12, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 36 July 12, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 35 July 10, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -35 July 10, 2016\nஅகோரி என்ற வார்த்தை அகோர் என்ற சமஸ்கிருத வார்த்தை July 10, 2016\nபுலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை July 10, 2016\nபித்ரு தோஷம் எதனால் வருகிறது\nபித்ரு தோஷம் என்றால் என்ன\n“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை” July 9, 2016\nஎந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்… July 9, 2016\nபிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-11) June 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 34 June 26, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -34 June 26, 2016\nஇந்து மதம் எங்கிருந்து வந்தது\nபிரம்ம முகூர்த்தம் சிறப்பு June 24, 2016\nகந்தசஷ்டி கவசம் உருவான கதை June 24, 2016\nதிருச்சிற்றம்பலம் June 24, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 33 June 23, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -33 June 23, 2016\nவிடுவதும், கட்டிப்பிடித்துக் கொள்வதும்.. அவரவர் கையில் June 22, 2016\n பாதிக்கும் போது புரியும் ….\nசிந்திக்க சிறகடிக்க June 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -32 June 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 32 June 20, 2016\nசிந்திக்க சிறகடிக்க June 12, 2016\nசிந்திக்க சிறகடிக்க June 12, 2016\nநாம் யார் அதைக் குறை சொல்ல.. கேள்வி கேட்க..\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 31 June 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -31 June 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -30 June 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 30 June 7, 2016\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை…..\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்… June 6, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -29 June 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 29 June 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 28 June 1, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -28 June 1, 2016\nதிருமலை ஸ்ரீ வேங்கடேச உன் திருவடிகளே சரணம் May 31, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 27 May 30, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -27 May 30, 2016\nஇய‌ற்கை வைத்தியம்,—- மருத்துவ டிப்ஸ், May 23, 2016\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nவலுவான எலும்பு.. வளமான வாழ்வு… May 23, 2016\nநாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்\nஅதிதி போஜனம் May 22, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -26 May 22, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 26 May 22, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 25 May 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -25 May 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -24 May 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 24 May 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 23 May 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -23 May 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 22 May 10, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -22 May 10, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 21 May 9, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -21 May 9, 2016\nமகாசக்தி மனிதர்கள் May 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -20 April 29, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-20 April 29, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -19 April 28, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-19 April 28, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -18 April 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-18 April 27, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -17 April 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-17 April 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-16 April 24, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -16 April 24, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -15 April 23, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-15 April 23, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-14 April 22, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -14 April 22, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் – 6 April 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-13 April 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -13 April 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு – 12 April 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -12 April 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து-11 April 18, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு – 11 April 18, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் -5 April 15, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -10 April 15, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 10 April 15, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -9 April 14, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 9 April 14, 2016\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் April 13, 2016\nஇன்றைய வாழ்க்கை April 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -8 April 11, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 8 April 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -7 April 10, 2016\nதன்னை அறிதல் April 10, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 7 April 10, 2016\nவேதாந்த சாரம் 13 April 9, 2016\nநம்ம புத்தி வளர……… April 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -6 April 8, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 6 April 8, 2016\nவேதாந்த சாரம் 12 April 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -5 April 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 5 April 7, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 4 April 7, 2016\nஉன்னை உனக்குள் தேடு April 7, 2016\nவேதாந்த சாரம் 11 April 7, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -4 April 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 4 April 6, 2016\nவேதாந்த சாரம் 10 April 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 3 April 5, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -3 April 5, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது-3 April 4, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -2 April 4, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 2 April 4, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள்-2 April 3, 2016\nமனிதத் தலையை வாங்க ஆளில்லை April 3, 2016\nதிருமந்திரமாலை April 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து. April 3, 2016\nதிருக்குறள் – திருவள்ளுவர் April 3, 2016\nவேதாந்த சாஸ்திரம் 7 April 3, 2016\nபிரச்சனைகள் அஞ்சி ஓடும்… March 30, 2016\nமனித உறவுகள் சீராக இருக்க….\nதாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது March 28, 2016\nவேதாந்த சாஸ்திரம் 6 March 26, 2016\nவேதாந்த சாஸ்திரம் 5 March 23, 2016\nவேதாந்த சாஸ்திரம் 4 March 22, 2016\nவேதாந்த சாஸ்திரம் 3 March 21, 2016\nவேதாந்த சாஸ்திரம் 2 March 20, 2016\nவேதாந்த சாஸ்திரம்-1 March 19, 2016\nஉன்னால் முடியும் March 19, 2016\nஉருகி உருகி நான் பிரார்த்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. March 18, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 1 March 17, 2016\nபதவி பூர்வ புண்ணியானாம் March 17, 2016\nவிழித்துக்கொள்ளுங்கள் March 17, 2016\nகாயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள் March 14, 2016\nகாயத்ரி மந்திரம் உடலை இயக்கும் March 14, 2016\nநமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள் March 11, 2016\nகேள்வியும் நானே பதிலும் நானே March 10, 2016\nகல்லாய் நின்றான் இறைவன் March 10, 2016\nலட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள் March 8, 2016\nதிருமூலர் கூறும் எளிய வழி\nதிருமண மூலமாக வரும் யோகத்திற்கு விதி February 21, 2016\nபதி விரதையை மனைவியாய் அடையும் யோகம் உள்ள கிரக அமைப்பு. February 20, 2016\nநண்பனால் ஒட்டாண்டி ஆகும் ஜாதக அமைப்பு February 19, 2016\nஇரு விவாகத்திற்கு உண்டான விதி February 18, 2016\nதிருமண சம்பந்தமான விதி February 17, 2016\nதிருமணம் ஆகும் காலம் February 16, 2016\nஇப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான் February 15, 2016\nகாலம் மறப்பதில்லை February 13, 2016\nசித்தர்களின் சிந்தனைப்படி உலகத்தின் முடிவு February 12, 2016\nநம் இந்தியா நாட்டை காப்பாற்ற February 9, 2016\nநம்பியவர்க்கே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் February 8, 2016\nமகா சிவராத்திரி January 27, 2016\nஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்- அரிய அபூர்வ தகவல்கள் January 23, 2016\nபணபுழக்கம் அதிகரிக்க January 22, 2016\nஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயம் 18 – ஆம் ஆண்டு கும்பாபிஷேக துவக்க விழா அழைப்பிதழ். January 19, 2016\nசூரியகாந்தி எண்ணெய்தாண்ணே……. January 2, 2016\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா\nமழை நீர் பிராணன் November 23, 2015\nஇனிய நவராத்திரி October 14, 2015\nஉழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை September 24, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.28 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.27 \u0010 5 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.26 \u0010 4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.25 \u0010 3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.24 \u0010 2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.23 \u0010 12 பாவங்களின் முக்கிய விதிகள் \u0011\u0010முதல் பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.22 \u0010 உபகிரக பலன்கள் விபரம். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.21 \u0010 சில துர்யோகங்கள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.20\u0010 ஆத்மகாரகர் விவரம். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.18 கிரண கதிர். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.17 கிரகங்களின் அவஸ்தா நிலை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.16 கிரகங்களின் அஸ்தமன நிலை. September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.14 \u0010 திரேக்கானத்தின் பலன்கள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.15 கிரகங்களின் திரிகோண உச்ச நீச்ச பாகைகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nவிதைத்தது முளைக்கும் : – திருமூலர் September 9, 2015\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள் September 6, 2015\n“சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…” September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது…….. September 6, 2015\nகடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 5, 2015\nகிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் September 5, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை August 28, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.12 நட்சத்திர பாவ ஆய்வு August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.11 நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை. August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.10 கோள்களின் இயக்கம் August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.9 ஜோதிட சிறப்பு விதிகள் August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.8 12 லக்கினத்தாருக்கும் பலன்களை தரும் கிரகநிலை August 23, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு August 23, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.5 லக்ன நிர்ணயம் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் August 22, 2015\nதவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் 69 வது ஜன்ம தினமான இன்று அவரை பற்றிய சில தகவல்கள் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதியும் ராசியும் அதன் அதிபதிகளும் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.1- ஜோதிட ஞானம். August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் அணிந்துரை R.P சாமி August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் பற்றி -கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். August 22, 2015\nசித்திரை நட்சத்திர சிறப்புகள் பற்றி சில குறிப்புகள். August 18, 2015\nசுவாதி நட்சத்திர சிறப்புகள் பற்றிய குறிப்புகள். August 17, 2015\nஅஸ்தம் நட்சத்திர சிறப்புகள் பற்றி சில குறிப்புகள். August 16, 2015\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் August 15, 2015\nதியானம் செய்ய பல வழிகள் உண்டு June 26, 2015\nதிராட்சைப் பழம் பற்றிய குறிப்புகள் June 19, 2015\nகிச்சிலிப்பழம் பற்றி குறிப்புகள். June 18, 2015\nஆரஞ்சுப்பழம் பற்றிய குறிப்புகள் June 17, 2015\nபூரம் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 17, 2015\nவாழைப் பழம் பற்றிய பயன்கள் June 17, 2015\nமகம் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 16, 2015\nகொய்யாப்பழம் பற்றிய சில குறிப்புகள் June 16, 2015\nஆயில்ய நட்சத்திரத்தைப் பற்றி சில குறிப்புகள். June 15, 2015\nஎலுமிச்சைப்பழம் பற்றிய சில குறிப்புகள் June 15, 2015\nபூசம் நட்சத்திரத்தைப் பற்றிய சில குறிப்புகள் June 14, 2015\nதக்காளிப் பழம் பற்றிய சில பயன்கள் June 14, 2015\nபுனர்பூசம் நட்சத்திரத்தைப் பற்றிய குறிப்புகள் June 13, 2015\nதிருவாதிரை நட்சத்திரம் பற்றிய சில குறிப்புகள் June 12, 2015\nமிருகசீரிடம் நட்சத்திரம் பற்றிய சில குறிப்புகள் June 11, 2015\nரோகிணி நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 8, 2015\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குறிப்புகள் June 8, 2015\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குறிப்புகள் June 5, 2015\nஅசுவனி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான குறிப்புகள் June 5, 2015\nஜாதகத்தின் மூலம் தோஷங்கள் அறியும் விதம் June 3, 2015\nசனிபகவானைப் பற்றி சில குறிப்புகள் June 2, 2015\nசந்திரனைப் பற்றிய விஷயங்கள் June 1, 2015\nமனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,\nயாரும் யாரைவிடவும் உயர்ந்தவரும் இல்லை \nஇறைவனும் ஒரு பொறியாளன் தான்\nமனித மூளையில் சேமிப்புத் திறன் 256 GB பில்லியன்.\nஹார்ட் டிஸ்க் ( சராசரி 250 GB ) எண்ணிக்கைப் படி பார்த்தால் சுமார் 1.2 பில்லியன் ஹார்ட் டிஸ்க்குகளுக்கு இணையானது மனித மூளை.\nஇந்த சேமிப்புத் திறன் அளவிற்கு குருந்தகடுகளை\n( சி.டி ) அடுக்கினால் அது நிலவைத் தாண்டி செல்லும்.\nஇத்தனையும், வெறும் 1,400 கிராமில் அடங்கியது என்ன விந்தை\nஎது பார்க்கப்பட்டதோ அது காட்சி\nஎது கேட்கப்பட்டதோ அது கேள்வி\nஎது உணரப்பட்டதோ அது உணர்வு\nஎது அறியப்பட்டதோ அது அறிவு\n' நீ ' என்பதும் இல்லை\nவெறும் தோற்றங்களும், அவைபற்றிய அறிதலுந்தான்\nவாழ்க்கை என்பது உன்னைத் தேடுவது அல்ல, உன்னை நீயே உருவாக்குவது.\nபில்கேட்ஸ் ஒரு பட்டதாரி அல்ல\nஆப்ரகாம் லிங்கன் தன் சிறுவயதில் காலணி தைத்துக் கொண்டிருந்தார்\nஒப்ராய் உணவு விடுதியில் சர்வர் வேலை செய்துகொண்டிருந்தார்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பேருந்தில் நடத்துனராக இருந்தார்\nதிருபாய் அம்பானி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்\nசச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்புவரைதான் படித்துள்ளார்\nஷாருக்கான்தம் இளம் வயதில் ஒவ்வொரு நாளும் தன் நண்பரிடம் ரூபாய் இருபதை கடனாக பெற்று பிலிம்சிட்டிக்கு பயணம் செய்தார்\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள்\nSidhyash on சாதிக்க வழி தேடி\nஅரிய அபூர்வ தகவல்கள் (76)\nகோள்களின் கோலாட்டம் பாகம் – 1 (49)\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள் (2)\nபொதுவான வழிபாட்டு விஷயங்கள் (11)\nநிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்\nமனைவி வந்த பின் நிம்மதியைத் தேடுவதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/obituary-20181010219067.html", "date_download": "2019-05-22T16:02:35Z", "digest": "sha1:PJADMAB3SELOFR7M3GS536WCUHZFTPBJ", "length": 5015, "nlines": 37, "source_domain": "kallarai.com", "title": "திருமதி தவமணிதேவி சுப்ரமணியம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nஅன்னை மடியில் : 21 டிசெம்பர் 1941 — ஆண்டவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2018\nயாழ். அல்வாய் தெற்கு சுந்தர்வளவு ஓடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சுப்ரமணியம் அவர்கள் 10-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தவனம், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,\nதேவமலர், பூமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஸ்ரீஸ்கந்தராஜா(இங்கிலாந்து), ஸ்ரீமோகன்(கனடா), அனுராதா(இலங்கை), ஸ்ரீசக்திவேல்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஜெயக்குமாரி, இராஜேஸ்வரி, இராசகுமார், துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசிவசுப்பிரமணியம், தவமணிதேவி, காலஞ்சென்ற இராஜலிங்கம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nநிலானி, ஆராதனி, கிரிஷான்ற், நிருசியா, தனுஸ்யா, சுபாங்கி, அஞ்சலி, ரோகித், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 12-10-2018 வெள்ளிக்கிழமை முதல் 13-10-2018 சனிக்கிழமை வரை மு.ப 10:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:30 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/category/infomation/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:25:14Z", "digest": "sha1:FMJ32BYLK3GFYTARSBEQ3A7P2OFBTTH4", "length": 5435, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "நிகழ்ச்சி.. – Athirady News ;", "raw_content": "\nAD.கலை நிகழ்வுகள் AD.சம்பவங்கள் AD.நிகழ்ச்சிகள் AD.பிறந்தநாள் AD.பொதுவானவை\nவவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு\nபோராளி இளைஞனுக்கு வாழ்வளித்த சீயோன் தேவசபை திருச்சபை\nகந்தபுரத்தில் வெடித்த குண்டு : பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து…\nபோர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை…\nகாஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் – குண்டு…\nஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிர் இழப்பு..\nஇந்தோனேசியாவில் அதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை-…\nதொடர் மின் விநியோகத்தை உறுதி செய்ய அவசர எரிசக்தி கொள்வனவு\nஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\n1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிப்பு\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/kiran-bedi-remove-his-banner/", "date_download": "2019-05-22T15:38:27Z", "digest": "sha1:6UWP44E7UEBVCKW2HMOLUKUHPXQ6X24P", "length": 11807, "nlines": 113, "source_domain": "www.sattrumun.com", "title": "தனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nHome India தனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nஇந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, தற்போது புதுவை மாநிலத்தின் கவர்னராக பணியாற்றிவரும் இவருக்கும் அம்மாநில அமைச்சர்களுக்கும் கடும் பணிப் போர் நடந்து வருவது நாடறிந்தது. கிரண் பேடி அவர்கள் நிகழ்ச்சி ஒன்றை பார்வையிட சென்ற போது நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஇதுவரை எந்த கவர்னரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறும் அளவிற்கு அவரின் செயல் அமைந்துள்ளது.\n”நிகழச்சிக்கு வருபவர்களுக்கு வழி காட்டும் அறிவிப்புகள் வைக்கவில்லையே ஏன் அதை வைத்தால் மாற்று திறனாளிகள் குழந்தைகள் பெண்கள் எளிதில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல ஏதுவாக இருக்குமே” என அதிகாரிகளிடம் கிரண் பேடி பேசிக் கொண்டிருக்கின்றார்.\n”இந்த இடத்தில் அதை வைக்கலாமே” என திரும்புகின்றார் கிரண் பேடி, அங்கு அவரது புகைப்படம் போட்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கிரண் பேடி. ”யார் இதை வைத்தது ஏன் இந்த வெட்டி செலவு , பணத்தை ஏன் வீணாக்குகின்றீர்கள்” என அதிகாரிகளை கடிந்ததோடு தன் கையாலே தனது புகைப்படம் போட்ட பேனரை அகற்றுகின்றார் கிரண் பேடி\n”இதுக்கு யார் செலவு பன்னது எவ்வளவு செலவு பன்னீங்க” என கேட்டு தன் சொந்த பணத்தில் அதற்குரிய தொகையையும் கிரண் பேடி எடுத்து கொடுக்கின்றார். இனிமே இந்த மாறி வைக்காதீங்க என அனைவரையும் கண்டிக்கின்றார் கிரண் பேடி.\nபேனர் வைத்தால் பாராட்டு கிடைக்கும் என நினைத்த அதிாரிகள் திட்டு கிடைத்ததை எதிர் பார்க்கவில்லை.\nஅடுத்து உள்ளே செல்கின்றார் கிரண் பேடி. ஒருவர் விலை உயர்ந்த சால்வையை போட வருகின்றார். ஏன் இப்படி பணத்தை வீணாக செலவு செய்கின்றீர்கள் என கிரண் பேடி மீண்டும் கண்டிக்க, இல்ல மேடம் இது ஆபிஸ் செலவு தான் என அதிகாரிகள் கூறியதும் அவருக்கு கோபம் அதிகமாகின்றது. சால்வை போடுவது ஆபிஸ் செலவா அரசு பணத்தை ஏன் இப்படி வீணாக்குகின்றீர்கள் என மீண்டும் கண்டித்து அந்த சால்வைகை்குரிய பணத்தை தனது சொந்த பணத்தில் இருந்து எடுத்து கொடுத்து அந்த சால்வையை வாங்கி அருகில் இருந்த படத்திற்கு போட்டு விட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார் கிரண் பேடி.\nமரியாதை மனசில் இருந்தால் போதும் இப்படி அரசு பணத்தை வீணாக்காதீர்கள் எனக் கூறி அதிகாரிகளுக்கு புத்திமதி சொல்லிவிட்டு சென்றார் கிரண் பேடி.\nஇவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கிரண் பேடியின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பாராட்டை பெற்று வைரலாகி வருகின்றது. மற்ற தலைவர்கள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும் என பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.\nPrevious articleவாலிபரிடம் வசமாக சிக்கினர் முகநூலில் நேரலை , துணி காயப்போடும் வராண்டாவில் வாக்கு இயந்திரம்\nNext articleஎங்க அப்பாவையும் காணோம் ஊட்டிக்கு போன எங்க அம்மாவையும் காணோம் பவர் ஸ்டார் மகள் பேட்டி\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://be4books.com/product-tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-22T16:00:06Z", "digest": "sha1:BDMIAGFUQE4PJFO5Y6WPY3NM3GX2TMI3", "length": 7795, "nlines": 199, "source_domain": "be4books.com", "title": "பெருமாள் முருகன் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (7)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://smurugeshan.wordpress.com/2012/01/07/sonia-chimbu/", "date_download": "2019-05-22T14:36:51Z", "digest": "sha1:JJXQQ4VFD3LXEC7DDEJN5EZDTSTHTA6Y", "length": 23312, "nlines": 230, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "2012 ல் சோனியா முதல் சிம்பு வரை |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nHome2012 ல் சோனியா முதல் சிம்பு வரை\n2012 ல் சோனியா முதல் சிம்பு வரை\nபுத்தாண்டில் பிரபலங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு திராட்ல விட்டுட்டம். நம்ம வேகத்துக்கு – நமக்கிருக்கிற டைட் ஷெட்யூலுக்கு விடாப்பிடியா டெக்ஸ்டா தொடர்ந்தா இன்னொரு புத்தாண்டு வந்துரும். அதனால சோனியா,ராகுல்,ஜெயலலிதா முதல் சிம்பு ,சூர்யா வரை பிரபலங்களோட எதிர்காலம் 2012ல எப்படி இருக்கும்னு ஆடியோவா தந்திருக்கேன்.\nகீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.\nநம்ம புதிய விருந்தினர் சுந்தரேசன் அவர்களுடைய விபத்து பதிவையும் தந்திருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க.\nஅதுக்கு மிந்தி ச்சொம்மா டைம் பாஸுக்கு ரெண்டு உபகதை.\nஷீர்டி சாயிபாபா ஷீர்டில செட்டிலான புதுசுல திடீர்னு ஒரு ஆசாமி வந்தான்.பாபாவை அவர் உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு எந்திரிக்க சொன்னான். பாபா எந்திரிச்சாரு. வந்தவன் பாபா சீட்ல உட்கார்ந்துக்கிட்டான். இப்படி ஒரு 3 நாள் ஓடிருச்சு. சனம் பொங்கி எழுந்து வந்தவனை கிளிச்சுரப்பார்க்க பாபா \"ஃப்ரீயா உடுங்க\"ன்னாரு.\nநாலாவது நாள் அந்த ஆசாமி எந்திரிச்சு பாபாவை வணங்கி \"வந்து உங்க சீட்ல உட்காருங்க\"ன்னான். பாபாவும் உட்கார்ந்தாரு. வந்தவர் பாபாவுக்கு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட்டாரு.\nஇந்த உபகதைக்கும் நம்ம சுந்தரேசன் சாரோட வரவுக்கும் அலம்பலுக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தமிருக்குன்னு நினைச்சாலும் நஷ்டமில்லை. நிற்க.\nமெர்ஜென்சிக்கு மிந்தி தமிழ் நாட்டு வந்துரு விதவை பென்சன் தரோம்னு இந்திரா காந்தியை திமுக காரவுக சகட்டு மேனிக்கு பேசினாய்ங்க. எமெர்ஜன்சி சமயம் செமர்த்தியா பொங்கல் வாங்கினாய்ங்க.\nஅதே எமெர்ஜென்சி பீரியட்ல டி.கே.பரூவான்னு ஒரு பார்ட்டி இந்தியாதான் இந்திரா இந்திராதான் இந்தியான்னு ஊத்தி விட்டாரு. அப்பாறம் நடந்த எலக்சன்ல இந்திராவை சனம் ஊத்தி மூடிட்டாய்ங்க.\nநாகர் கோவில்ல படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு காமராசர் சொன்னாரு எந்திரிக்கவே இல்லை.இதையெல்லாம் ஹிட்ஸ் கணக்கு சொல்லி தாண்டி குதிக்கிற சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை.\nநம்ம ஜாதகத்துல ஆறுக்கு எட்டாவது இடம் கடகம் . இங்கனதான் குரு உச்சமா உட்கார்ந்திருக்காரு. குரு சுப கிரகம். நம்ம எதிரிகளுக்கு ரெம்ப டார்ச்சரெல்லாம் கொடுக்க மாட்டாரு.\nவில்லன் கெட்டவன்னு வைங்க. அணு அணுவா சித்திரவதை பண்ணுவான்.அப்பாறம்தேன் கொல்லுவான்.\nஇதுவே வில்லன் ரெம்ப நல்லவன்னு வைங்க.. \" டே ..டேய்.. என் கண்ணுக்கு மறைவா கொண்டு போயி ரெம்ப இம்சை -ரத்த சேதம் இல்லாம் பட்டுன்னு முடிச்சுருங்கடான்னு தேன் ஆணை கொடுப்பான்.\nஅப்படி ஆறுக்கு எட்டுல நின்ன குரு நம்ம எதிரிங்க கதையை முடிச்சுருவாரு. அதுக்காவ நாம நேரத்தை செலவழிக்கிறதா இல்லை.\nஅதே சமயம் நாம பூனை கணக்கா எலியை ஓடவிட்டு அடிப்பம். அதை பார்த்து அந்த எலி இது சோப்ளாங்கி பூனைன்னு நினைச்சு அசால்ட்டா இருந்தா இந்த பூனைக்கு தேன் லாபம்.\nஇதையெல்லாம் சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை. அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.\nகூகுல்ல தேடு கொட்டும்னாரு. இந்தியாவுல லட்சம் சுந்தரேசன் இருப்பான். அல்லா சுந்தரேசனும் ஆஜர். இதுல இந்த வந்தரேசனை எப்படி கேட்ச் பண்றது வில் யு கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ்\n← எழுத்தாளர் சாரு நிவேதிதா மரணம்\n8 thoughts on “2012 ல் சோனியா முதல் சிம்பு வரை”\nபாபா கதை மிகவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்று ஆன்மீக கதையை வெளியிட்டு எங்கள் அறிவுக்கண்ணை திறந்து வையுங்கள். ஆமாம் இந்தக்கதையில் வரும் அந்த பாபா நான்தானே.\n இருந்த முருகேசன் ஆருன்னு நாடறியும் நல்லோர் அறிவர். ஃப்ரீயா உடுங்க. இதெல்லாம் ஒரு முன் எச்சரிக்கைக்காக.\nநாளைக்கு யாரோ ஒரு பார்ட்டி வந்து இந்தரேசன் இந்த சைட்ல இருந்து சுட்டுருக்காரு அ இந்த நூலை கட் பேஸ்ட் பண்ணியிருக்காருன்னு ஆதார பூர்வமா சொன்னா நான் மொக்கையாயிரக்கூடாதில்லை..அதுக்கு தேன்.\nஉங்க பக்கம் உண்மையிருந்தால் தில்லு துரையா கோ அஹெட் \nமார்கழி குளிருக்கு இதமாக இருக்குமே என்று நம் அனுபவ ஜோதிடம் வாசகர்களுக்காக படைப்புகளை சுடச்சுட அனுப்பினேன். அதை அவசரப்பட்டு டேஸ்ட் மற்றும் டெஸ்ட் செய்து பார்த்ததில் தங்களுக்கு நாக்கு பொத்து விட்டது போலும்.\nமேலும் சுடச்சுட உள்ள என் படைப்புகளை படித்ததில் தாங்கள் சூடாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். தங்களை சூடாக்குவதற்காக சுடச்சுட வெளியிடவில்லை ஐயா. ஆற அமர படித்திருக்கலாம். தாத்தா பாட்டி கதைகளை படித்துவிட்டு சிரிக்க மட்டும்தான் செய்வேன் ஐயா. நான் ஆசாபாசங்களை கடந்தவன் ஐயா.\nதயவுசெய்து என் படைப்புகள் தந்த அபார ஹிட்ஸ் தங்கள் மனதை புண்படுத்தினால் அதற்காக தௌசன் வாலா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.\nதொடர்ந்து தங்கள் நல்லதாரவை தாருங்கள் ஐயா…. வர்ட்டா… 🙂\n//அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.//\nஎன் படைப்புகளை எத்தனை வாசகர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர் என்பதை சொன்னால் தங்கள் உயிருக்கும், இதயத்திற்கும் பாதிப்பு வந்துவிடும் என்ற அச்சத்தினால் வெளியிடாமல் இருந்தேன். இருப்பினும் தாங்கள் தங்களது ஸ்டேட்டில் உள்ள ஸ்டேட் கவுண்டரை வைத்து மாயாஜாலம் காட்டினீர்கள். நானும் தாங்கள் கூறிய கவுண்டரிடம் கேட்ட பொழுது அதே கவுண்டரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது கீழே உள்ள சுட்டியில் உள்ளவாறு காட்டினார். இது ஸ்டேட்டுக்கு ஸ்டேட்டு மாறுபடுமோ என்று ஒருவித பயம் கலந்த சந்தேகத்துடன் வினவினேன். ஆனால் அவரோ சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்ணே என்று ஒருவித பயம் கலந்த சந்தேகத்துடன் வினவினேன். ஆனால் அவரோ சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்ணே என்று ஒரு சுட்டியை தந்தார் (சட்டிய இல்லீங்க்ணா).\nசதம் அடித்தாலே தற்கொலை செய்வேன், நாண்டுக்குவேன் போன்ற திகிலூட்டும் வாசகங்களை கூறி வாசகர்களை பீதியாக்குவதால் எனக்குள் உண்மையான ரிப்போர்ட்டை வெளியிட ஈரக்குலை நடுங்குகிறது. என்னால் தாங்கள் விபரீத முடிவிற்கு சென்றுவிடக்கூடாது என்பதால் தாங்கள் சொடுக்கிய அதே கவுண்டரிடம் கேட்ட பொழுது லேசாக குறைத்து கூறினார்கள். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் மென்மையான மனதிற்கு இது போதும் என்று மேலே சுட்டியை இணைத்துள்ளேன் ஐயா. பார்த்து என்ஜாய் பண்ணிக்கொள்ளுங்கள். வர்ட்டா 🙂\nநீங்க ஆதாரமா கொடுத்த இமேஜ்ல உள்ள யு ஆர் எல் http://statcounter.com/p6653546/sumary/\nஇதை நாங்க எங்க ப்ரவுசர்ல அடிச்சா பேஜ் நாட் ஃபௌண்ட் வருது..\nஇதுவே நான் ஆதாரமா காட்டற கீழ்காணும் யு ஆர் எல்லை க்ளிக் பண்ணுங்க .அசலான சரக்கு வெளிய வரும்.\nஸ்டேட் கவுண்டர் காரன் எனக்கு மாமனும் இல்லே மச்சானுமில்லை..\nஇதையெல்லாம் முருகேசன் ஐயாவுக்கு சொல்றதா நினைச்சிராதீங்ணா. (நெனச்சாலும் க(ந)ஷ்டமில்லீங்க்ணா)\nஒரு ஊருல ஒரு சாமி சாமின்னு ஒருத்தர் இருந்தாராம். அந்தச்சாமி நெறைய டகால்ட்டி வேல பண்ணி மக்களை மாக்களா ஆக்கிக்கிட்டு இருந்தாராம். வந்தவங்களும் ஆஹா ஓகோன்னு சாமிய தல மேல வச்சி கொண்டாடிக்கிட்டுருந்தாங்கலாம். இதனால அந்த சாமி தன்ன அடிச்சிக்க ஆளே இல்லேன்னு நெனச்சிக்கிட்டாராம். ஒரு கட்டத்துல எல்லாமே தனக்கு கீழதான்னு நெனச்சிக்கிட்டு இருந்தாராம். இது அந்த நிஜமான சாமிக்கே பொறுக்காமா அந்த சாமிக்கு ஏபிசிடி சொல்லி குடுத்து திருத்துறதுக்கு புதுசா ஒரு “ஆ”சாமியா அவதாரம் எடுத்தாராம். அந்த ஊருக்கு புதுசா ஒரு “ஆ”சாமி வந்தாராம். (ஆ என்றால் பசு என்று அர்த்தம்). அந்த அவதார சாமி பண்ண வித்தைகளை பார்த்து மக்கள் கூட்டம் கூட ஆரம்பிச்சதும் அந்த சாமி நொந்த சாமியாகி அவதார சாமிட்ட சரணடைஞ்சிட்டாராம்.\nஇந்தக்கதைல வந்த சாமியும் நானில்லை. நொந்த சாமியும் நானில்லை. கதையை கூறியது ரசிப்பதற்கு மட்டுமே. ஈர பேனாக்கி பேன பெருமாளாக்கிராதீங்க்ணா. வர்ட்டா 🙂\nஆமா.. என்னவோ சரக்கு குப்பையா இருக்கு .. எங்க தலைமேல எல்லாம் கொட்டறேன்னு பீத்திக்கிட்டிங்க.\n உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ..முருகேசன்\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/simbu-fans/", "date_download": "2019-05-22T15:38:41Z", "digest": "sha1:Y7Q5XQPOIAIA2PEGL2QKPFDE4WRZE775", "length": 3639, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "#simbu fans Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஎல்லா தியேட்டர்களிலும் கட் அவுட்…பேனர் – சிம்பு சொன்னது என்னாச்சு\nஇப்பதான் பஞ்சாயத்து முடிஞ்சது… சிம்பு ரசிகர்கள் சும்மா இருங்க…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,828)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,060)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/43186-kamalhassan-tweet-about-people-participated-in-village.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T16:24:22Z", "digest": "sha1:YQG4MHZXWI43CD2HFY36KVF6ZMFK2M3G", "length": 10495, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "எதிரிகளுக்கு எதிராக செயல்படுவோம்: கமல்ஹாசன் ட்விட்டர் | Kamalhassan tweet about people participated in village", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nஎதிரிகளுக்கு எதிராக செயல்படுவோம்: கமல்ஹாசன் ட்விட்டர்\nதன்னுடைய வேண்டுகோளை ஏற்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.\nஅதில், “தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற கிராம சபை கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாக கலந்துகொள்வதை பார்க்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது சுதந்திரத்தை மிகச்சரியான புரிதலுடன் நாம் கொண்டாடுகிறோம்.\nஇதேபோன்று அனைத்து கிராம சபை கூட்டங்களிலும், நாம் அனைவரும் விழிப்புடன் கலந்துகொண்டு, நம் நாட்டு வளர்ச்சியின் எதிரிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் கவனத்துடன் இருப்போம்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nமுன்னதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்து நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.\nஅதனை ஏற்று அவரது நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர். தன்னுடைய வேண்டுகோளை ஏற்று கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n3 மொழிகளில் படமாகும் ஜெயலலிதா வாழ்க்கை படம்\nவாஜ்பாய் கவலைக்கிடம்... மருத்துவமனையில் குவியும் தலைவர்கள்\nரஜினிக்கு அரசியல் தகுதி இல்லை- செல்லூர் ராஜூ காட்டம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகமல் பிரச்சார கூட்டத்தில் முட்டை வீச்சு : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு\nகமல் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் செருப்பு வீச்சு\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 20 (நிறைவு)\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 19\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/01/80.html", "date_download": "2019-05-22T14:36:25Z", "digest": "sha1:WOC2W3VNR6B7INMARUROTHKOWBVFGYLP", "length": 12174, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. '80 சி' பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க திட்டம்.", "raw_content": "\nவருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. '80 சி' பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க திட்டம்.\nவருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. '80 சி' பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க திட்டம் | 'அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில், அறிவிப்புகள் இருக்கும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வருமான வரி சட்டம், 1961, பிரிவு 80சி,யின் கீழ், தற்போது வழங்கப்படும் வரி சலுகையை, 1.5 லட்சம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சமாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தற்போதைய பட்ஜெட்டில், முறையாக வரி செலுத்துவோருக்கு சலுகை அளிக்கவும், பொதுமக்களின் சேமிப்பை அதிகரிக்கவும், சில அறிவிப்புகளை வெளியிட, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஏராளமானோர் வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிலையில், மாத சம்பளம் பெறுவோர், சிறு தொழில் முனைவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்தோர், முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இவர்களின் சேமிப்பை அதிகரிக்கும் வகையிலும், வருமான வரி சட்டசம், 1961, பிரிவு, 80 சி, யின் கீழ் சேமிக்கும் தொகையில், 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விளக்கு அளிக்கப் படுகிறது.இவர்களின் சேமிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த உச்சவரம்பை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தனி நபர் சேமிப்பு உயர்வதுடன், வங்கிகளில் குவியும் டிபாசிட் தொகையும் பெருமளவு உயரும்.இதுகுறித்து, ஆடிட்டர்கள், நிதியியல் வல்லுனர்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, மத்திய அரசு, விரைவில் நல்ல முடிவெடுக்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்ட தொடரிலேயே வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த அறிவிப்பு வெளியானால், அது, மாத சம்பளம் பெறும், மத்திய தர வகுப்பு மக்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். இது, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு, எதிர் வரும் தேர்தல்களில் ஓட்டு வங்கியாக மாறவும் வாய்ப்புள்ளதாக,பா.ஜ., வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.\nINCOME TAX முக்கிய செய்திகள்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/mukesh-ambani-announced-zero-cost-4g-phone-today/", "date_download": "2019-05-22T15:29:29Z", "digest": "sha1:3353DHKZSYMBOVPEAB2UEHRY55PF6P5E", "length": 6300, "nlines": 111, "source_domain": "www.sattrumun.com", "title": "Mukesh Ambani announced zero cost 4G phone today", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2019/02/military-man-emotional-speech.html", "date_download": "2019-05-22T15:01:46Z", "digest": "sha1:4346F2K7XQP3737C4WPWEXICPDLJPMQG", "length": 3287, "nlines": 120, "source_domain": "www.tamilxp.com", "title": "மீடியாவை கிழித்து தொங்க விட்ட இராணுவ வீரர் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome video மீடியாவை கிழித்து தொங்க விட்ட இராணுவ வீரர்\nமீடியாவை கிழித்து தொங்க விட்ட இராணுவ வீரர்\nஉங்கள் whatsapp-ஐ வேவுபார்க்கும் இஸ்ரேலிய நிறுவனம் – நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nபோக்குவரத்து ஆய்வாளரை குப்புற தள்ளி கடித்து வைத்த வேன் ஓட்டுனர்\nதமிழர் ஒருவர் கூட இந்தியப் பிரதமராக ஆக முடியாமல் போனது ஏன்\nதரமற்ற தண்ணீர் எனக் கண்டுபிடிப்பது எப்படி\nகுடி போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/21841", "date_download": "2019-05-22T15:42:51Z", "digest": "sha1:GTTXNXBCZDZQBGEJBWYCWLEKSO7IBHHH", "length": 8070, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இன்று முதல் கத்தரி வெயில் சென்னையில் அனல் காற்று – வானிலை மையம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇன்று முதல் கத்தரி வெயில் சென்னையில் அனல் காற்று – வானிலை மையம்\n/அக்னி நட்சத்திரம்அனல் காற்றுகோடை வெயில்சென்னைதிருவள்ளூர்\nஇன்று முதல் கத்தரி வெயில் சென்னையில் அனல் காற்று – வானிலை மையம்\nகோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.\nஅதே நேரத்தில் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.\nஇது குறித்து வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nதமிழகத்தில் ஃபனி புயலின் தாக்கத்தினால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை மணிக்கூண்டுகள் அகற்றப்பட்டுவிட்டன.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்.\nஒருவேளை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nTags:அக்னி நட்சத்திரம்அனல் காற்றுகோடை வெயில்சென்னைதிருவள்ளூர்\nநதிகளை இணைப்பது இருக்கட்டும் முதலில் இதைச் செய்வீர்களா ரஜினி\nநாம் தமிழர் கட்சி தனித்து நிற்பது ஏன் – சீமான் மீண்டும் விளக்கம்\nதகுதிச் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் – ஐதராபாத் இடம் பிடித்தது எப்படி\nகோவையில் 1000 திருச்சியில் 300 பெரம்பூரில் 500 வடமாநிலத்தவருக்கு அரசு வேலை தமிழருக்கு இல்லை – கண்டித்து மறியல்\nஐபிஎல் போட்டிகள் – முழுமையான அட்டவணை\nஸ்விகியில் சொல்லி உணவு வாங்குபவரா நீங்கள் \nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/5517-2016-06-03-08-59-14", "date_download": "2019-05-22T15:45:34Z", "digest": "sha1:AATBMPKFOLD7G4IAUHBI3K5AXU5OHRSN", "length": 36699, "nlines": 382, "source_domain": "www.topelearn.com", "title": "உங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன ?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்குமிடையில் தொடர்பு இருக்கின்றதா என ஐக்கிய ராச்சியத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசுமார் 450,000 வரையான மக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் கோடை காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆரோக்கியமானது அவர்களது குழந்தைப் பருவத்தினை விடவும், இளமைக் காலத்திலேயே அதிகமாக இருக்கின்றது என இந்த ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் D அவசியம் எனவும், இக்காலப்பகுதியில் விட்டமின் D தொகுப்பு அதிகளவில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அக்காலப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியம் வாய்ந்தவையாக காணப்படுகின்றது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதூக்கமின்மைக்கு காரணம் என்ன தெரியுமா\nஉறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான\nகர்ப்ப காலத்தில் இவற்றை சாப்பிடாதீங்க... குழந்தை உயிருக்கே ஆபத்தாம்\nகருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் கவனமாக இருப்பது\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nஆப்பிளின் மற்றுமொரு ஒன்லைன் சேவை அடுத்த மாதம் அறிமுகமாகும்\nஆப்பிள் நிறுவனம் Apple TV எனும் ஒன்லையின் சேவையினை\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nகசகசாவை இவற்றுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nகசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை க\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்ப‌ட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா\nஅடிக்கடி நாக்கில் சின்ன சின்ன கொப்பளங்கள் வருவதுண்\nஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்\nகுழந்தையின் குடல், உணவினுடைய செரிமானத்திற்கு 6 மாத\nகொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்யாசம்\nநமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nகுழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க என்ன வழி\nஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட,\nவேலையில் நீங்க டொப்பாக இருக்க வேண்டுமா \nஇது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் உலகம். இங்கு நா\nஉங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் அறிகுறிகள்\nஎளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற\nநீரிழிவு நோய்; கால்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nசர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்\nஉங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் \nநமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வ\nஉங்கள் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள்\nநமது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் மோசடி\nபயனாளர்களின் Gmail கணக்கிலிருந்து அவர்களுக்கே ‘S\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரம\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் திறன்கள் \nநாம் நினைத்த வேலையை பெறுவதற்காக எண்ணற்றத் திறன்களை\nஇம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்\nசவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nகரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற\nஅலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்\nஅலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nநமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில்\nகேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nகேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீ\nபற்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..\nபற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டு\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா\nநமது சருமம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும் (smartphone), டே\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nமலேசிய MH 370 விமானத்திற்கு என்ன தான் ஆனது\nமாயமான மலேசிய விமானமான MH 370-யை இரண்டு ஆண்டுகளாக\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் ம\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nதினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு\nபூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்\nபூமியின், சுற்றுப்பாதை நீள்வட்டம். எனவே ஒரு புள்ளி\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nஇருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில்\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nஇரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி\nதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nநமது உடலினுள் ஏதேனும் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால\nதொப்பையை குறைக்க என்ன வழி\nதொப்பை இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக ந\nசூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும்\nஉள்ளத்தைப் பிரதிபலிக்கிற உதடுகளுக்கு அழகு சேர்க்கு\nதொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈ\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும்\n உங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வ\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nமைக்ரோசாப்ட் தற்போது இணையத்தின் வேகத்தை சரிபார்க்\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nலணடன் வெடித்துச் சிதறவுள்ளது ஜீன் மாதம் பயணம் வேண்டாம் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எ\nலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ\nஉங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்…\nநீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்க\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nஎதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஉலக நிலைமைகள் . . . இப்படியே இருக்குமா\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nஉண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வ\nதயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்\nதயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள்\nவிபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்\nகேப் கிரர்டேயு: அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப\n‘கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு\nசெவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்\nவாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ ம\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nநன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அ\nஉங்கள் இன்ட்டர்வியுவில் கைகொடுக்கும் எட்டு செயலிகள்\nதற்போது இருக்கும் அறிவியல் விஞ்ஞான உலகில் உலகெங்\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்\nகுழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nநடுவானில் விமானத்தில் பிறந்த குட்டிப்பையன்\nமொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பி\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nமனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி\nசீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்த\nகுழந்தை பேறு பேற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை\nஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம\nஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை\nபிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்த\nபிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை\nபிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளி\nஉங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா\nதகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்ப\nகுழந்தை அழுததால் வாயில் டேப் ஒட்டிய தாதியர்\nகுழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் குழந்தைய\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்; சிறப்புப் பார்வை\nமௌனப்படத்தின் உலக நாயகன் சார்லி சாப்ளின்தான் . சார\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nஇளவரசர் வில்லியம் கேட் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடி\nகஞ்சா புகைபிடிக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ\nஅதிர்ச்சியான செய்தி. குழந்தைகள் ஒழுக்கம் சீரழிக்கப\nவயது போகவில்லை ; ஆனால் கண் போய்விடுகிறதா\nமனைவியின் காற்சட்டைக்கு பூட்டு போட்ட கணவன் 31 seconds ago\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 1 minute ago\nதலைமுடி கொட்டுவதை நிறுத்தும் செம்பருத்தி 2 minutes ago\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்.. 4 minutes ago\nஒரேசமயத்தில் நான்கு குட்டிகளை ஈன்ற பசு 5 minutes ago\nமாங்காயின் மருத்துவ குணங்கள்.... 6 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/21096", "date_download": "2019-05-22T15:03:32Z", "digest": "sha1:TTZFC65G7RTI64REU5IXH2RRHAWKV5VW", "length": 9325, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண் | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.\nஇதேவேளை, அவர் சட்டத்தரணி ஊடாக இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\n2019-05-22 20:35:06 பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுதிரண்ட\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவிக்கு வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாரு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\n2019-05-22 20:30:25 இன்டர்போல் தொடர் குண்டுத் தாக்குதல் அஜித் ரோஹன\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.\n2019-05-22 20:10:41 தரச் சான்றிதழ் ஆபரணங்கள் விற்பனை\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nஎதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.\n2019-05-22 19:58:48 ரிஷாத் பதியூதீன் பாராளுமன்றம் பிரேரணை\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஇலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.\n2019-05-22 19:49:18 கோட்டேகொட பாதுகாப்பு அவுஸ்திரேலியா\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gilli.wordpress.com/category/announcements/", "date_download": "2019-05-22T15:52:34Z", "digest": "sha1:L76M4E2EDIBA5CGEQG7VHHEWDIC7EILS", "length": 14464, "nlines": 166, "source_domain": "gilli.wordpress.com", "title": "Announcements | கில்லி - Gilli", "raw_content": "\nகில்லி வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅவ்ளோதாங்க.. கில்லி புது இடத்துக்கு குடி பெயர்ந்து விட்டது. கில்லியை அங்கே மட்டும் தான் படிக்க முடியும்.\nஉலாவியின் விருப்பப்பட்டியலில் கில்லி வலை முகவரியை சேமித்து வைத்துப் படிப்போரும், blog lines, feedreader போன்ற நிரலிகள் மூலம் தொடர்ந்து வாசிப்பவர்களும், தங்கள் வலைப்பதிவுகளில் சுட்டி கொடுத்திருக்கும் அன்பர்களும், புதிய வலைமுகவரியை குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇங்கே வருகிற நண்பர்கள் அனைவரும், கில்லியில் எடுத்துப் போடப்படும் சுட்டிகளில் ஏதாவது ஒன்றோ இரண்டோ க்ளிக்-கத்தகுந்தவையாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்களே தவிர, கில்லி கோஷ்டியின் சொந்தக் கதை சோகக்கதைகளைக் கேட்க அல்ல என்பது தெரியும். இருந்தாலும், சில முக்கியமான தருணங்களில், நின்று பேச வேண்டியதாகிறது..\nதமிழ்ப் புத்தாண்டில் இருந்து புது கில்லி ( இருங்க, இருங்க..சுட்டியைச் சொடுக்க வேண்டாம்..இன்னும் வேலை முடியவில்லை).\nவலைமுகவரியைத் தவிர வேற மாற்றங்கள் ஏதும் கிடையாது. சரி, புது இடத்துக்கு சென்ற பிறகாவது, கொஞ்சம் உருப்படியாக இருக்குமா கிடையாது. உருப்படியான, சீரியஸான விஷயங்களைச் செய்வதற்கு அனேகம் பேர் இருக்கிறார்கள். கில்லி is for fun. இன்றைக்கு மாதிரியே, என்றைக்கும் இதே தரத்தில் தான் தொடர்ந்து இயங்கும்.\nஇறுதியாக, சென்ட்டி-யாக சில விஷயங்கள். [ இந்தப் பாட்டை கேட்டுக் கொண்டே வாசிக்கவும். ஒரு effect க்காக..]\nகில்லியின் இற்றைப்படுத்தப் பட்ட தலைப்புக்களை, தன் முகப்புப் பக்கத்தில், இடம் பெறச் செய்து, அதன் மூலம், அதிகமான வாசகர்களை பெற்றுத் தருகின்றதோடு மட்டுமல்லாமல், புதிய கில்லிக்கு இலவசமாக இடம் தந்து உதவிய தேன்கூடு இணையத்தளத்துக்கு முதல் நன்றி.\nஒரு டிசம்பர் மாத இரவில், விளையாட்டாய் மனதில் தோன்றிய எண்ணம், பாலாஜியின் துணையுடன் செயல் வடிவம் பெற்று, சுமார் 600 சொச்சம் இடுகைகளுடன் இந்த இடத்தில் நிற்கிறது. இத்தனை நாள் இந்த கில்லி ஆட்டம் ஓரளவுக்காவது சிறப்பாக நடந்தது என்று யாராவது நினைத்தால், அதற்கு கில்லி கோஷ்டி மட்டும் பொறுப்பல்ல. பிறருக்கு அதிகமாகத் தெரியாமல் ஆதரவும் உதவியும் தரும் நண்பர்களும் காரணம். அவர்களுக்கு நன்றி.\nதவிர, அவ்வப்போது கில்லி பற்றி, தத்தமது பதிவுகளில் நல்லவிதமாக எழுதி, இமேஜை உயர்த்தி விடும் வலைப்பதிவு நண்பர்களுக்கும் பரிந்துரைகளை அனுப்பிவைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nதங்கள் பதிவுகளின் சைட் பாரில் நிரந்தரமாக இடம் தந்திருக்கும் மூக்கு சுந்தர் , Kaps , பிரேமலதா , ராமானுஜம் , சித்தார்த் , சன்னாசி , செந்தில் (jackofall), வித்யா , முகுந்தன் , ப்ரதிப் , ஷ்யாம் சுந்தர் , சந்துரு , ஆனந்த் , தமிழன் , ஸ்ரீகாந்த் மீனாக்ஷி போன்ற நண்பர்களுக்கும் நன்றி.\nநியாயமாக, இவர்கள் அனைவருக்கும், backlink கொடுப்பதுதான் இணையமரபு, இருந்தாலும், கில்லியின் 'கொளுகை' அதற்கு இடம் தராது என்பதால், இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. தப்பா நினைச்சுக்க வேண்டாம்.\nகடந்த சில நாட்களாக ஒழைச்சு ஒழைச்சு, ரொம்ப அசதி.. ஆகவே அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்துக்கு no updates. நாளை வழக்கமான நிகழ்ச்சிகள், வழக்கம் போலவே தொடரும், தமிழ் புத்தாண்டு வரை இங்கே, அதற்குப் பிறகு அங்கே\n'இலக்கியப்பீடம்' மாத இதழ் வரும் ஞாயிறு (9 ஏப்ரல்.2006) அன்று காலை 9-30 மணிக்கு (கவனிக்க,காலை நேர நிகழ்ச்சி) 2005 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவை நடத்துகிறது.\nஇடம்: தேவநேயப் பாவாணர் நூலகக் கருத்தரங்குக் கூடம் (எல்.எல்.ஏ பில்டிங்க்ஸ், டி.வி.எஸ் அலுவலகம் எதிர்) அண்ணா சாலை, சென்னை .\nதேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளைப் பற்றி ஆறு விமர்சகர்கள் பேசுகிறார்கள். எம்.ஆர். ரெங்கராஜனின் சிறுகதை 'முரண்' முதல் பரிசு பெறுகிறது.\nஏப்ரல் மாத கில்லி விருந்தினர் யார் தெரியுமா போன மாசம் போலவே, இந்த மாசமும் ஒரு 'வெயிட்டான' கை..\nஅப்ப ஏப்ரல் ஒண்ணாந்தேதி வரை காத்திருங்க…\nஎழுத்தாளர் இ.பா.-வின் நாடகப் பட்டறை அமெரிக்காவின் 'பே ஏரியா'-வில் நடைபெறப் போகிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக பயிற்சி நேரங்களை அமைத்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு…\nஒரு மாறுதலுக்கு, இந்த இடுகையில் இணைப்பு ஏதும் இல்லை. விடாமல் வாசித்து, ஹிட்ரேட்டை எகிறச் செய்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nதுளசி அவர்கள் சென்னை வந்ததை முன்னிட்டு, சென்னையிலே வலைப்பதிவாளர் சந்திப்பு ஏற்பாடு ஆகியிருக்கிறது. ஏற்பாடு செய்பவர் ஜெ.ரஜினி ராம்கி.\nநாள் : 12-02-2006, ஞாயிற்றுக் கிழமை\nஇடம் : லைட் ஹவுஸ் உச்சியில் உட்லண்ட்ஸ் டிரைவ்.இன்\nநேரம் : அதிகாலை மாலை ஐந்து மணி\nமேல் விவரத்துக்கு ரஜினிகாந்தை ராம்கியை அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://smurugeshan.wordpress.com/2012/04/18/cancer-predi/", "date_download": "2019-05-22T14:35:01Z", "digest": "sha1:3WLHK4EB22H2JDXCWZW7NSBA6PLHRIT4", "length": 28629, "nlines": 239, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கடகம் |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nHome2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கடகம்\n2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கடகம்\nகிரகங்கள் வக்ரமானா பழைய சம்பவங்கள் ரிப்பீட் ஆகும். டைம் மெஷின் பின் நோக்கி ஓடும்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தது ஞா இருக்கலாம். 1986 …மாடியறையில ரூம்பு. வெளிய விஸ்தாரமான இடம். ராத்திரியில கட்டிலை தூக்கி வெளிய போட்டுக்கிட்டு படிக்கிறதும் எழுதறதுமா இருந்த காலம் இப்பம் இந்த வீட்டுல மேற்படி வசதில்லாம் இருந்தாலும் இத்தீனி நாளு அதும் மேலல்லாம் போகல்ல. கடந்த 3 நாட்களா மொட்டை மாடியிலதான் தூக்கம் (\nபாதி ராத்திரி வரை படிக்கிறது எழுதறது. கண்கள்,உடல் மட்டும் சோர்ந்து கிடக்க.. கண்ணை மூடிக்கிட்டுகிடக்கிறது . . பனி () பொழிய ஆரம்பிச்சு தலையணைல்லாம் நனைஞ்ச பிறவு இறங்கி வந்துரவேண்டியது. செருப்பணிய ஆரம்பிச்ச பிறவு மண்ணோடு உறவு போச்சு. கூரையின் கீழ் மக்கிக் கிடந்து வானோடும் உறவு உலுத்துப்போச்சு. அது புதுப்பிக்கப்பட இன்னம் எத்தனை காலம் ஆகுமோ பார்க்கலாம்.\nஇயற்கைக்கும் -இறைவனுக்கும் நெருக்கமான கிரகம் சந்திரன் – நெருக்கமான ராசி கடகம். இப்பம் புத்தாண்டு பலன் தொடர்ல கடகம்.\nமொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.\nதங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். “என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்”\nமுக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.\nசெய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.\nமனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி\nஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.\nஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.\nசந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும்.\nஇவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னியில் சஞ்சரிக்கிறாரு கன்னி இவிகளுக்கு 3 ஆமிடம். சனி 7, 8, பொதுவிதிப்படி சகோதர நஷ்டம், காது நோய் ,சிறு விபத்து நடக்கலாம்.\nகண்ணாலமாகாதவுகளுக்கு திருமண முயற்சிலயும்/காதல் கத்திரிக்காய் பிசினஸ்லயும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம். கண்ணாலமாகியிருந்தா\nஅவிகளோட போறச்ச ஜாதகருக்கும் சின்னதா அடி ,கிடி கூட பட்டிருக்கலாம். அவிகளுக்கு பயணங்கள் அதிகம் செய்யவேண்டி வந்திருக்கலாம். இவிக உட்ன் பிறப்புகளுக்கு ஆப்பு. அவிகளோட நீயா நானா ரேஞ்சுலதேன் ரிலேஷன் இருக்கும்.\nதைர்யே சாஹசே லக்ஷ்மி கணக்கா தைரியம் அதிகரிச்சிருக்கும். அதனால அதனால லாபமா நஷ்டமாங்கறது நீங்க தைரியத்தை எக்சிபிட் பண்ண ஃபீல்டை பொருத்தது.\nஎச்சரிக்கை: தைரியம்னா ஓகே. அது குருட்டு தைரியமா ஆயிராத பார்த்துக்கங்க. பொஞ்சாதி ஹெல்த்தையும் பாருங்க.\n2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 4 ஆமிடம் தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி, இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள் விஷயங்கள்ள பாதிப்பை தரும். சிலருக்கு வீடு மாற்றம் ,வாகனமாற்றம்,சீட் மாற்றம்,உத்யோக மாற்றம் கூட நடக்கலாம்\n2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 10 ஆமிடம். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும்னு ஒரு விதி. பதவியில இல்லாதவுகளுக்கு ஒரு நற்செய்தி. பறிபோகறதுக்காச்சும் ஒரு பதவி இருந்தாகனும்ல. பறிபோகவாச்சும் வந்தாகனும்ல. வரட்டும் பார்த்துக்கலாம். ( ஏற்கெனவே வேலையில உள்ளவுக வேலை விஷயத்துல எம்.ஜி.ஆர் வேலைகள் வேண்டாம் – கறாரா இருங்க -இல்லாட்டி அவப்பேர் வரும் -பதவி ஃபணாலாயிரும் )\nரோகாதிபதிங்கற வகையில செய்தொழில் வியாபாரம், உத்யோகம் வகையறாவுல கடன் ஏற்படலாம், எதிரிகள் தொல்லை கொடுக்கலாம், கோர்ட்டு கேஸுன்னு கூட வரலாம். அதே சமயம் குருவுக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால பொதுவிஷயங்களில் ( சேவை) ஆர்வம் ஏற்படும். கைப்பணத்தை செலவழிச்சு கூட எம்.ஜி.ஆர் வேலை செய்விங்க.\n2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா லாப குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. இவர் ரோகாதிபதிங்கற வகையில கடன், நோய், வழக்கு என்ட்ரி கொடுக்கும். சிங்கிளா வந்து டபுளாகும். அதே சமயம் உங்க சொத்து, சேமிப்பு,முதலீடெல்லாம் கூட டபுளாக வாய்ப்பிருக்கு.\n2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்\nகடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.\nரோகாதிபதியா இவர் வக்ரமாறது சிங்கிளா வந்து டபுளான சத்ரு ரோக ருண உபாதைகள் பாதியா குறையலாம். அப்பா மேட்டர்ல தான் அதிர்ச்சிகள் காத்திருக்கும். அல்லது தூரதேச தொடர்புகள் ரிவிட் அடிக்கலாம். அக்கடான்னு புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு போனா அங்கயும் ஆப்புதான். டேக் கேர்.\n2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.\n2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 4-10 ஆம் இடங்கள் என்பதால் பெருசா பிரச்சினை இருக்காது.(அடுத்த ஒன்னரை வருசத்துக்குங்கோ) பிற மொழி பேசறவுக பிற மதங்களை சேர்ந்தவுக,புதுசா அறிமுகமாகிறவுகளால நன்மை ஏற்படலாம் ..ஏற்கெனவே 4 ல் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால துலா சனிக்கு நான் சொன்ன தீய பலன்கள் வேகம் பிடிக்கலாம்.( சீட் சேஞ்ச் எட்செட்ரா)\nசெய்ற வேலையில புதுமைய புகுத்தறேன் -புரட்சி பண்றேன்னு சொதப்பிக்கிட்டிருப்பிங்க அல்லது எத்திக்ஸ் பத்தி லெக்சர் அடிப்பிங்க ரெண்டையும் .அடக்கி வாசிங்க.\nவழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.\nகடக ராசிக்கு இவர் 5-10 க்கு அதிபதி பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா 6 ல் வரும்போது மட்டும் குழந்தைகளுக்கு நோய் தொல்லை, செய் தொழில் உத்யோகத்துல கடன்,விரோதம் அ வாக்குவாதங்களை ஏற்படுத்துவாரு. 3 க்கு வரும்போது குழந்தைகள் விஷயத்துல அல்லல் அலைச்சலை தருவாரு. அஞ்சுல ஆட்சி பெறும் போது கொஞ்சம் முன் கோபத்தை கொடுத்தாலும் தன் காரகத்வத்துல அதிர்ஷ்டத்தை கொடுப்பாரு. (பொஞ்சாதி கர்பமாயிருந்தா ரெம்ப சாக்கிரதையா இருக்கனும். மிஸ் கேரி கூட நடந்துரலாம் – பன்னிருகையனை நினைவில் நிறுத்துங்க)\nஇப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது கடக ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.\n2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 3 ஆமிடம்\nஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 4 ஆமிடம்\nசெப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 5 ஆமிடம்\nநவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 6 ஆமிடம்\nடிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 7 ஆமிடம்\n2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 8 ஆமிடம்.\n2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 9 ஆமிடம்\n← 2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : மிதுனம்\n5 thoughts on “2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கடகம்”\n இருந்தாலும் பதிவு நன்றாக உள்ளது. 🙂\nமணி மற்றும் பல பெயரில் வந்த ஜா.ரா என்ற பன்னாட, பரதேசி, அல்லக்கை,பிக்காலி,உனக்கு வேலை வெட்டி கிடையாதா\nநீ அய்யாரா இருந்து அலட்டினாலும் சகிச்சுக்கலாம். சூத்திரனா பொறந்துட்டு ஏன் அய்யருக்கு வக்காலத்து வாங்கறே.\nபொஞ்சாதி அஞ்சறை டப்பால வச்ச சில்லறைய எல்லாம் சுட்டுக்கிட்டு வந்து காசை கரியாக்கி, நேரத்தை வீணாக்கி ஏன் இந்த மாதிரி ஒதகாத வேலைல்லாம் செய்றே.\nநடக்கக்கூடாதது நடந்துட்டா கையில பிடிச்சுக்கிட்டு அலையனும். மனுவை சொன்னேன்\nராமன் எத்தனை ராமனடிங்கறாப்ல எத்தீனி பேர்லதான் வருவயா நீ நான் பிராமின். உன் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு பிராமண துவேஷின்னுட்டு தூஷிக்கிறதும், எப்படியாச்சும் “நான் எழுதினது வெளிவரனும்னு ” ஜல் ஜக் போட்டு கமெண்ட் போடறதும் சகிக்கலை.\nபரீட்சைக்கு படிக்கிறாப்ல ஒரிஜினல் கமெண்ட்ஸை படிக்க வேண்டியது. அந்த கமெண்டர்ஸ் போலவெ போலி செய்து கமெண்ட் போடவேண்டியது.\nகொய்யால நீ என்ன அவிக பேரன்ட்ஸுக்கு பொறந்தியா தூத்தேரி. நமக்கு நேரமில்லாத காரணத்தால தப்பி பொளச்சிட்டு இருக்கே.\nநாம ஆப்படிச்சா எப்படி இருக்கும்னு நாட்டுக்குள்ள நாலு பேரை விஜாரி. நம்ம வாய்ல கவிதையும் வரும் கண்டதும் வரும்.\nநீ போலிகமெண்டை நிப்பாட்டலைன்னா அன்னந்தண்ணி உள்ளாற போகாம ஆயிரும். மூச்சா கக்கா வெளிய வராம ஆயிரும். சாக்கிரதை. கழுகுல நீ பேண்டு வச்சதையும் பார்த்தாச்சு. டேக் கேர்.\nநான் டிசைட் பண்ணி இறங்கிட்டேன்னு வை எந்த சான்ஸும் கொடுக்கமாட்டேன். பொளப்பு நாறிரும். ஒன்னால மேக்சிமம் என்ன சாதிக்கமுடிஞ்சது. சனங்க கமெண்ட் போடவே பயப்படறாப்ல பண்ணிட்ட. தட்ஸால்.\nஇதனால ஹிட்ஸும் குறையலை. நமக்கு வர்ர பைசாவும் குறையல. ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு 419 பேரு அட்வான்ஸ் புக்கிங் அது நம்ம ரேஞ்சு. 419 X ரூ.250 எவ்ள ஆச்சு சின்னதா கணக்கு போட்டு பாரு. இன்னைக்கும் வாரத்துக்கு 10 பிரதிகளுக்கு காசு அந்துக்கிட்டே இருக்கு. கண்ணை கட்டும். சின்னதா கணக்கு போட்டு பாரு. தலை சுத்தும்.\nபொளப்பு இல்லின்னா சித்தூர் பக்கம் வந்துரு நம்முதே ஜாப் ஒர்க் நிறைய இருக்கு நானே தாரேன்.பொளைக்க பாரு. இல்லின்னா நாறிரும். நான் ரெடி நீ ரெடியா\nஇந்த பக்கம் காணோமே புள்ளை திருந்திருச்சோன்னு நினைச்சேன். நாய் வாலையாவது நிமிர்த்தறதாவது\nஇங்கன போயி என் பேர்ல கமெண்ட் போட்டிருக்க.\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-question-bank-003336.html", "date_download": "2019-05-22T15:19:37Z", "digest": "sha1:AW5L5RQHLWYKTR5TPA27VF4USTDOCLAU", "length": 19137, "nlines": 171, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் | TNPSC question bank - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nடிஎன்பிஎஸ்சி என்பது போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும் . லட்சக்கனக்கானோர் எழுது குரூப் 4 தேர்வுக்கும் 4 லட்சம் பேர் எழுதும் குரூப் 2 தேர்வுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் தரம் அதாவது குரூப் 2 தேர்வானது பெரிய தாசில்தார், முன்சிபால்டி கவுன்சில் பிரிவை அடங்கியது. குரூப் 4 பில் கலெகடர் கிளார்க் பிரிவை சேர்ந்தது ஆகும்.\nதேர்வுகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் போல் படிப்பதிலும் மெனகெடல் இருக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி கட் ஆப்பில் முக்கியத்துவம் பெற வேண்டும்.\n1 சிவில் சர்வீஸின் தந்தை யார்\nவிடை: 1 காரன் வாலிஸ்\nவிளக்கம் : காரன்வாலிஸ் சிவில் சர்வீஸ் தேர்வை உருவாக்கியவர், அவரை சிவில் சர்வீஸின் தந்தை என்று அழைக்கின்றோம்.\nசிவில் சர்வீஸ் பணியாளருக்கான சம்பளம் உயர்த்தினார். நீதித்துறையினை இந்தியாவில் உருவாக்கினார்.\n2 இந்தியாவில் அடிப்படை கடமைகள் எந்த சட்டத்தின்படி கொண்டு வரப்பட்டது\n3. சட்டவிதி 17- 21\nவிளக்கம் : 42வது சட்டத்திருத்ததின் படி 1976இன் 10 கடமைகள், ஸ்வரன்சிங் கமிட்டியின்படி பரிந்திரைக்கப்பட்டது. 2002இல் 11 வது சட்டவிதிப்படி கல்வி அளிப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடிப்படை கடமை ஆகும்.\n3. தேர்தல் சீர்திருத்தம் கமிட்டியான சேஷன் கமிட்டி இந்தியாவில் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது\nவிளக்கம் : இந்தியாய்ல் டி.என்.சேஷன் கமிட்டி 1993இல் அறிமுகப்படுத்தப்பட்டது . 1993 இல் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரப்பட்டது.\n4 இந்திய மனித உரிமைகள் ஆணையம் எப்பொழுது கொண்டு வரப்பட்டது \n1. 1948, டிசம்பர் 10\nவிடை: 2 1993 அக்டோர் 12\nவிளக்கம் : இந்தியாவில் 1993இல் கொண்டு வரப்பட்ட மனித உரிமை கழகமானது 1 தலைவர் 4 உறுப்பினர்கள் கொண்டது. தலைவர் பொறுப்பிற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி வகிப்பார். குற்றச்சாட்டின் பேரில் அறிக்கை சமர்பிக்கும், குடிமையில் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் பெற்றள்ளது.\n5. ராஷ்டிரிய அவிஷ்கர் அபியான் திட்டத்தை தொடங்கியவர் யார்\n3. மயில் சாமி அண்ணாதுரை\nவிளக்கம் : ஏ.பி. ஜே . அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் ஊட்டுவதன் மூலம் மாணவர்களிடையே கண்டு பிடிப்பை உண்டாக்கி புதுமை படைக்க வேண்டுமென்றார்.\n6. என்று உலக ஓசோன் தினம் என்று அனுசரிக்கப்படுகின்றது \nவிளக்கம் : சர்வதேச ஒசோன் தினம் செப்டம்பர் 16 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டில் மாண்ட்ரியல் ஒப்பந்தம் மூலம் ஓசோன் தினம் 1995 முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் கேரியிங் பார் ஆல் லைப் அண்டர் தி சன் என்ற தலைப்பில் கருப்பொருள் பின்ப்பற்றப்படுகின்றது.\n7. பண அளிப்பு என்றால் என்ன\n1ஒரு நாட்டின் பண மதிப்பானது தேவையை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது\n2 ஒரு நாட்டின் பணமதிப்பு அந்நட்டில் நிலவும் விலை மட்டத்தையும் தீர்மானிக்கின்றது\n3. ஒரு நாட்டின் பணமதிப்பு அந்நட்டில் நிலவும் விலை மட்டத்தையும் , வட்டி வீதத்தையும் தீர்மானிக்கின்றது\nவிடை: 3.ஒரு நாட்டின் பணமதிப்பு அந்நட்டில் நிலவும் விலை மட்டத்தையும் வட்டி வீதத்தையும் தீர்மானிக்கின்றது\nவிளக்கம் : ஒரு நாட்டின் பணமதிப்பு விலை மட்டத்தயும் விலை மட்டத்தையும் தீமானிக்கின்றது. பொதுவாக ஒரு நாட்டின் பண அளிப்பு அந்த நாட்டின் மைய வங்கியால் தீர்மானிக்கப்படுகின்றது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி பண அளிப்பை கட்டுப்படுத்துகின்றது.\n8. நேர்முக வரி என்பது என்ன\n1 தனிநபர்கள் வருமானம், சொத்துக்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகளாகும்.\n2 பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரிகள்\n3 சேவைகளின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்மறை வரியாகும்\nவிடை: 1 தனிநபர்கள் வருமானம், சொத்துக்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகளாகும்.\nவிளக்கம் : தனி நபர்களின் வருமானம் மற்றும் சொத்துக்களைப் போல் வருமான வரி, சொத்து வரி, நிறுவன வரி , அன்பளிப்பு வரி, பண்ணை வரி, செலவு வரிகள் அதனில் அடங்கும்.\n9. இந்திய இரும்பு ஆணையம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது \nவிளக்கம் : இரும்பு எ ஃகு தொழில் மற்ற அனைத்து தொழில்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது இதனை தாய் தொழில் என்றும் அழைப்பார்கள்.\n10.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்\nவிடை: 1. அமர்த்தியா சென்\nவிளக்கம் : நோபல் பரிசு பெற்ற ஆறாவது இந்தியா அமர்த்தியாசென் இவ ர் வங்காளத்தில் சாந்திகேதனில் பிறந்தார. இவர் தனது நான்காவது வயதில் பஞ்சத்தை நேரில் அனுபவித்தார். தனது வறுமையும் வளர்ச்சியும் சம்மந்தமான ஆராய்ச்சிக்காக 1998 ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும்\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\nபொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/admission-for-master-degree-of-yoga-course-002673.html", "date_download": "2019-05-22T15:26:22Z", "digest": "sha1:T2WBQONOSWXFQZ3KABFYWSVO5LSXOHX6", "length": 11761, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "யோகாவுக்கான முதுகலை பட்டபடிப்பு சேர்க்கை !! | admission for master degree of Yoga course - Tamil Careerindia", "raw_content": "\n» யோகாவுக்கான முதுகலை பட்டபடிப்பு சேர்க்கை \nயோகாவுக்கான முதுகலை பட்டபடிப்பு சேர்க்கை \nயோகா படிப்புக்கான முதுகலை பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கமானது தனது அறிவிப்பில் யோகா படிப்புகளுக்கான முதுகலை பட்டம் பெற விண்ணப்பிக்க அறிவிப்பினை வெளியிட்டுள்ளது . சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மருத்துவ கல்லுரியில் யோக படிப்புகளுக்கு 15 இடங்கள் உள்ளன .\nயோகா படிப்புக்கான முதுகலை பட்டத்தை பெற மாணவர்கள் இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்கம் அறிவித்துள்ள இணையத்தளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் . நேரடி விண்ணப்பம் பெறும் முறை இல்லை . விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 3000 செலுத்த வேண்டும் . தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது .\nயோகா படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய இறுதிநாள் செப்டம்பர் 28 ஆகும் . இப்படிப்புகளுக்கான நுழைவுதேர்வு அக்டோபர் 21 ஆம் நாள் நடைபெறும் . நுழைவுதேர்வு நடைபெறும் இடமானது அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணை வளாகம் அன்றே மாணவர்களுக்கான நுழைவுதேர்வு முடிவும் அறிவிக்கப்படும் . அதனை தொடர்ந்து கலந்தாய்வு நடத்தி மாணவர்களுக்கான இடங்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . யோகா படிப்புகளுக்கான நுழைவுதேர்வு அக்டோபர் 21 ஆம் நாள் காலை 9.30 மணிக்கு தொடங்கும் . அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுவதால் தேவையற்ற அலைச்சல்கள் தடுக்கப்படுகிறது . மாணவர்களுக்கான இடங்களின் விவரம் உறுதிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .\nசித்தா, யுனானி , யோகா, ஹோமியோ படிக்க போறிங்களா உங்களுக்கான நியூஸ் ,,\nவாழும் கலை மற்றும் வாழ்வின் எளிய மருத்துவம் யோகா\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n5 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\n மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/article.php?aid=148873", "date_download": "2019-05-22T14:38:17Z", "digest": "sha1:KOFWBXR3C4GYTFIIJUPDPXHQ5HISRZWD", "length": 20550, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "எக்ஸ்யூவி-யின் சின்னத்தம்பி! சாலைகளில் கும்கி! | First Drive Mahindra XUV300 - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமோட்டார் விகடன் - 01 Mar, 2019\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nபாக்கெட் பைக்கில் ராக்கெட் ஸ்பீடு\nமரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்\nகம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமோட்டார் விகடன் விருதுகள் 2019\nமாணவர்கள் கலக்கிய ஆட்டோ மீட்\nபோட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்\nவேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் MG ஹெக்டர் எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - க்ரெட்டாவுக்குப் போட்டி... வருகிறது பவ்ஜுன் 510 எஸ்யூவி...\nயூஸ்டு கார் விலை என்ன\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன\nமோண்டியால்... என்ன மாதிரியான பைக்\n7 மலைகள்... 11 நாட்கள்... சிகரம் தேடி...\nநாஸ்டால்ஜியாவைக் கிளப்பும் ‘96’ இயக்குநர்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசென்னை - கைலாசகோனா அருவி - தெருவுக்குத் தெரு அருவி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)\nஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV300\nபூட் ஸ்பேஸ்: 257 லிட்டர்\nஇன்ஜின்: 1.2 லி (பெ), 1.5 லி (டீ)\nகியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்\nஅராய் மைலேஜ் (பெ/டீ): 17/20 கி.மீ\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஃபர்ஸ்ட் டிரைவ் மஹிந்திரா XUV300 First Drive Mahindra XUV300 கார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nSPY PHOTO - ரகசிய கேமரா - க்ரெட்டாவுக்குப் போட்டி... வருகிறது பவ்ஜுன் 510 எஸ்யூவி...\nயூஸ்டு கார் விலை என்ன\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூல\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்க\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n``கோட்சே தேசபக்தர் என்றால்… காந்தி தீவிரவாதியா” பி.ஜே.பி கருத்துக்கு வலுக\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/137892-pooja-made-for-thamiraparani-pushkaram-festival.html", "date_download": "2019-05-22T14:44:15Z", "digest": "sha1:3CKL22I7JVE6JHGBCAZOL72TPGMZ4HXX", "length": 18401, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "தாமிரபரணி புஷ்கரம் விழா! - 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகளுடன் நடந்த கால் நாட்டும் விழா | Pooja made for Thamiraparani pushkaram festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:50 (24/09/2018)\n - 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகளுடன் நடந்த கால் நாட்டும் விழா\nதாமிரபரணி புஷ்கரம் விழாவுக்காக நெல்லை மாவட்டம் பாபநாசம் படித்துறை உள்ளிட்ட 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கால் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநெல்லை மாவட்டம் பாபநாசம் மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கிறது. 144 வருடங்களுக்குப் பின்னர், தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா கொண்டாட இந்து அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அக்டோபர் 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த விழா நடக்க இருக்கிறது. புன்னக்காயல் வரை பாய்ந்தோடும் தாமிரபரணி நதியில், நூற்றுக்கும் அதிகமான தீர்த்தக் கட்டங்கள் உள்ளன, அவற்றின் முக்கியத்துவம் கருதி அந்த இடங்களில் பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nதாமிரபரணி ஆற்றில் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகள் பல இடங்களிலும் சிதிலமடைந்துள்ளதால் அவற்றை புஷ்கர விழாக்குழுவினர் சீரமைத்து வருகிறார்கள். அதனால் தாமிரபரணி நதியில் சுமார் 140-க்கும் மேற்பட்ட படித்துறையில் சிறப்பு பூஜைகள் செய்யும் அளவுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புஷ்கர விழாவின்போது, படித்துறைகளில் சுவாமி எழுந்தருளல், நதி ஆரத்தி ஆகியவை தினமும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 14 படித்துறையிலும் ஆதீனங்கள், வைணவ மடாதிபதிகள், சிவனடியார்கள் பங்கேற்று தினமும் பூஜைகள் நடைபெற உள்ளன. அதனால் படித்துறைக்கான பூர்வாங்கப் பணிகள் கால்கோள் நாட்டுதலுடன் இன்று தொடங்கியது. பாபநாசம் படித்துறையில் சுவாமி ரமானந்த சரஸ்வதி, குறுக்குத்துறை படித்துறையில் சுவாமி பக்தானந்த மஹராஜ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து கால்கோள் நாட்டி விழாவைத் தொடக்கி வைத்தனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=ub&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T15:15:01Z", "digest": "sha1:VKOBZTFJASVKZ3PEFRZFGY5K3P24W66O", "length": 10303, "nlines": 198, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Ub : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/53571/", "date_download": "2019-05-22T14:43:51Z", "digest": "sha1:SJA7URJ5Z7RJMEM2OHPGYE6RFN42HBJH", "length": 11337, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ விருது – GTN", "raw_content": "\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nசெல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ விருது\nசெல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ என்ற விருதை விலங்குகள் உரிமை குழுமம் வழங்கியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலாவேசி என்ற தீவில் பிரித்தானிய புகைப்பட கலைஞரான டேவிட் ஸ்லேட்டர் என்பவர் குரங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக காட்டில் பொருத்தி வைத்திருந்த கமராவில் உள்ள பட்டனை அங்கிருந்த ‘நருடோ’ என்ற குரங்கு அழுத்தியதில் அந்த குரங்கின் புகைப்படம் பதிவாகியிருந்தது.\nஇது குரங்கு எடுத்த செல்பி இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், குரங்கு எடுத்த செல்பி இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதை பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை பீட்டா எனப்படும் விலங்குகள் உரிமை குழுமம் வெளியிட்டுள்ளது. குரங்கானது உயிருள்ள ஒரு விலங்காகும். அதனை மதித்து விருது வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என பீட்டா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஒரு பொருளுக்கு, மனிதர் அல்லாத உயிரினத்தை, உரிமையாளராக அறிவிக்கக் கோரி இந்த புகைப்படத்தின் காப்புரிமையை செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு வழங்க வேண்டும் என பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இறுதியில், அந்த புகைப்படம் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ என்ற குரங்கினத்தை பாதுகாக்க நன்கொடையாக வழங்குவதாக டேவிட் ஸ்லேட்டர் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nகிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு\n10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.evergreenmedia.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87/", "date_download": "2019-05-22T15:09:39Z", "digest": "sha1:CHIBZKVUYISPLI3RBANDAJAD5KMLNEAG", "length": 10222, "nlines": 141, "source_domain": "www.evergreenmedia.in", "title": "நாயகி சீரியல் ஆனந்தியா இது ! உள்ளே எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்கள் .. | Evergreen Media", "raw_content": "\nநடிகை பிரியங்கா சோப்ராவை தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சு செய்த யோகிபாபு ..\nதனது விளம்பரத்திற்காக மத நல்லிணக்கத்தையும் விட்டு வைக்காத நடிகை கஸ்தூரி\nஉதட்டை தடவி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை நிவேதா வீடியோ ..\nட்விட்டரில் குஷ்பூ வெளியிட்ட இரண்டு அழிகிய செல்வங்களின் புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்….\nவிரைவில் நயன்தாராவுக்கு டும் டும் டும் .. சந்தோஷத்தில் மிதக்கும் காதலன் \nபெண்களை மயக்கி வீடியோ எடுத்து உல்லாசம் .. மசாஜ் சென்டரில் நடந்த கொடூரம்…\nமனிதனையும் மிஞ்சும் அளவுக்கு சாமர்த்தியமாக திமிங்கலம் செய்த காரியம் \nவீட்டு உரிமையாளருடன் உல்லாசம் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த வீட்டு வேலைக்காரி ..\n150 ஹோமோ செக்ஸ் வெறியர்கள் \nவாய் வார்த்தை வினையாய் மாறியது .. விமான நிலையத்தில் வைத்து கனிமொழி கைது\nசதை.. சாராயம் என மெட்ராஸை கலங்கடித்த அக்யூஸ்ட் ஆட்டோ ஷங்கர் ட்ரைலர் இதோ\nவா வா பெண்ணே – காதல் ததும்பும் உறியடி-2வின் முதல் பாடல்\nஉனக்கு மட்டும் வாழைப்பழம் எனக்கு இதுவா குடைந்து எடுக்கும் 90ML சினேக் பீக் வீடியோ\nHome Entertainment நாயகி சீரியல் ஆனந்தியா இது உள்ளே எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்கள் ..\nநாயகி சீரியல் ஆனந்தியா இது உள்ளே எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்கள் ..\nதமிழ் சினிமாவில் சைவம் , பசங்க 2 , மாறி 2 , தடம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப் . சினிமாவையும் தாண்டி இவர் ஒரு வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானியும் கூட என்னதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும் கதாநாகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை .\nஇந்நிலையில் பிரபல சேனலான சன் டீவியில் நாயகி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . முதலில் இந்த சீரியலில் நாயகியாக சென்னை 28 படத்தின் நடிகை விஜயலட்சுமி நடித்தார் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து விஜயலட்சுமி நாயகி சீரியலை விட்டு விலகினார்.\nஆகையால் இந்த இடத்தில் நடிக்க நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தமானார் . இந்த வாய்ப்பு அவரது சினிமா வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே சொல்லலாம் . இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் .\nசீரியலில் குடும்ப பெண்ணாக நடிக்கும் இவர் சமீபத்தில் பயங்கர மார்டனாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் . தற்போது அந்த புகைப்படங்கள் வைரல் ஆகிறது . இது அந்த நடிகையா என்று ரசிகர்கள் வாயை திறக்கின்றனர்.\nPrevious article200 பெண்களை சீரழித்தது தெரிந்தும் நியாயம் கிடைக்கவில்லையே புலம்பும் பொதுமக்கள்\nNext articleஎன் பையன் மிகவும் நல்லவன் அந்த பொண்ணுங்க எல்லாம் மோசம் கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் ..\nநடிகை பிரியங்கா சோப்ராவை தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சு செய்த யோகிபாபு ..\nதனது விளம்பரத்திற்காக மத நல்லிணக்கத்தையும் விட்டு வைக்காத நடிகை கஸ்தூரி\nஉதட்டை தடவி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை நிவேதா வீடியோ ..\nதனது முதலிரவு படத்தை வெளியிட்ட சாயிஷா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் ..\nதெறிக்க விடுகிறது ப்ரேமோ வீடியோ… ரித்விகா கேட்கும் அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=99", "date_download": "2019-05-22T14:59:06Z", "digest": "sha1:RNRNB6NIH5QB5CZP2V5PDECUZKCTZRDD", "length": 10147, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nபாகிஸ்தான் தூதரகத்தில் 23 இந்தியர்களின் பாஸ்போர்ட் மாயம்\nசீக்கியர்களின் குருவான குருநானக் பாகிஸ்தானின் உள்ள கர்தார்பூரில் வாழ்ந்தார். இதனால் அங்கு குரு குருநானக் தேவ்வின் 549வது ப...\nசென்னையில் உலக தமிழ் தொழில்முனைவோர் மாநாடு\nஅமெரிக்கவாழ் தமிழ் தொழில்முனைவோர் அமைப்பு சென்னையில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகத் தமிழ் தொழில்முனைவோர் மாநாட்டை நடத்துகிறத...\nகுஜராத் பள்ளிகளில் இனி உள்ளேன் ஐயா வுக்கு பதிலாக ஜெய்ஹிந்த்\nகுஜராத் மாநில பள்ளிகளில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து, மாணவர்கள் 'உள்ளேன் ஐயா' என்றுகூறுவதற்கு பதிலாக, ’ஜெ...\nஇடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு\nதிருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் . 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போல் தற்போதும் திமுக க...\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - ஜெயக்குமார்\nதேர்தல் என்பது அதிமுகவுக்கு சர்க்கரை போன்றது; சிலருக்கு பாகற்காய் போன்றது . ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்...\nஅலகாபாத் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல்\nஉலகப் புகழ் பெற்ற கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஜனவரி 15-ல் தொடங்க உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு அலகாபாத் ...\nதேசிய புலனாய்வு அமைப்பினர் 5 இடங்களில் சோதனை\nஉத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுபவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்...\nபிளாஸ்டிக் தடை எதிரொலி: துணிப்பைகளுக்கு மாறிய வியாபாரிகள்\nபிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்...\nஅரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- மக்கள் நலன் ஒன்றையே குறிக்க...\nமுத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nமுஸ்லிம் பெண்களை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது அரசியல்சாசனத்துக்கு விரோதமனது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதைத...\nநாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார்\nபிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். கடந்த 2017ம் வருடம் செப்டம்...\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமி...\nசீக்கியர்களுக்கு எதிரான வழக்கில் சஜ்ஜன் குமார் சரண்\nஇந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்...\nதமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதி மத்திய அரசு ஒதுக்கியது\nதமிழகத்தில் கடந்த நவம்பர் 16-ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது...\nபிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் 14 பொருட்களை பயன்படுத்த தடை\nசுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2019 புத்தாண்டு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் 14 ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/?ty=2&apid=314&page=2", "date_download": "2019-05-22T15:28:57Z", "digest": "sha1:PYX7VWVCI72Z7NJ3ZWLQH626AR3RMAGW", "length": 13003, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஆசிரியர் : சுவாமி தயானந்த ஸரஸ்வதி\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/how-to/increase-your-internet-speed-all-phones-020806.html", "date_download": "2019-05-22T14:55:31Z", "digest": "sha1:A6OJRJW6AB2D55RZX44WQUMZAKFGW3TW", "length": 15201, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இன்டர்நெட் வேணுமா? அப்ப இத பண்ணுங்க.! | Increase your internet speed for all phones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n3 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் பாஸ்ட் வேகத்தில் இன்டர்நெட் வேணுமா\nஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே மிகப் பெரிய பிரச்சனை இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பது தான். நீங்கள் ஏர்டெல், ஜியோ அல்லது வேறு எந்த நெட்வொர்க் வாடிக்கையாளராக இருந்தாலும் இந்தப் பிரச்சனையில் சிக்காமல் இருந்து இருக்க முடியாது.\nஉங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முதலில் நாம் செய்ய வேண்டியது பேக்ரௌண்ட் இல் செயல்பட்டு கொண்டிருக்கும் ஆப்ஸ்களை தேர்ந்தெடுத்து நிறுத்துவது தான். ஆனால் அணைத்து நேரங்களிலும் இந்தச் செயல்முறை உங்களுக்குக் கைக்கொடுக்காது என்பது தான் சற்று சங்கடம். ஒவ்வொரு ஆப்பாக தேர்வு செய்து அதன் பயன்பாட்டை நிறுத்துவதும் சற்று சிரமம் தான்.\nஇந்தச் சிரமத்தில் இருந்து தப்பித்து, உங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கக் கூகுள் பிளே ஸ்டோரில் நிறைய ஆப்கள் உள்ளது. இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்தித் தரும் நம்பிக்கையான இரண்டு ஆப்களை இங்கு உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்தச் செயலிகளை பயன்படுத்தி எளிதில் உங்களின் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.\nகூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டேட்டாலி செயலி, உங்களின் இன்டர்நெட் வேகத்தை எளிதில் அதிகரித்துத் தருகிறது. பேக்ரௌண்ட் இல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆப்ஸ்களின் இன்டர்நெட் சேவையை தடுத்து உங்களின் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்துத் தருகிறது.\nஇந்தச் செயலியில் கூடுதலாகப் பல சேவைகளையும் கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது. பெட்டைம் மோடு, டெய்லி லிமிட், எமெர்ஜென்சி பேங்க், புப்ப்ளே தட போன்ற அட்டகாசமான சேவையையும் இந்தச் செயலியில் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.\nஷேய்க்சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தச் செயலி, உங்களின் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்துத் தருகிறது. உங்கள் மொபைல் போன் இல் உள்ள அணைத்து ஆப்ஸ்களின் விபரங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி இந்த ஆப் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. தேவை இல்லாத செயலிகள் பேக்ரௌண்ட் இல் இன்டர்நெட் பயன்படுத்துவதை ஒரு சிங்கிள் கிளிக் இல் செய்து முடித்துவிடுகிறது.\nஇத்துடன் இந்த இன்டர்நெட் கார்டு ஆப் கூடுதல் சேவையாக ஆபாச வலைத்தளங்களை உங்களின் மொபைல் போனில் தடுப்பதற்கான சேவையுடன் டார்க் தீம் போன்ற பல சேவைகளை வழங்குகிறது.\nஇந்த இரண்டு செயலிகளை பயன்படுத்தி, உங்கள் இன்டர்நெட் வேகத்தை மிக எளிதாக அதிகரித்துக் கொள்ளலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nரூ.2 விலையில் \"ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்\" உருவாக்கிய ஐஐடி மாணவி சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/topic/prison", "date_download": "2019-05-22T15:15:59Z", "digest": "sha1:H6OUWBDFQ4J5P7BGXLW5HDDA4LS5MS5M", "length": 19501, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "Prison News in Tamil - Prison Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதஜிகிஸ்தான் நாட்டு சிறையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பயங்கர கலவரம்.. 32 பேர் உயிரிழப்பு\nதுஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டு சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும்...\nசிறையில் அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள்.. கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி- வீடியோ\nசிறையில் அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி சேலம் நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதியால்...\nநிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்\nஇஸ்லாமாபாத்: நிரந்தர ஜாமின் கேட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை நிராகர...\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ\nமூன்றரை வயது சிறுவனை கொஞ்சுவது போல் மொட்டை மாடிக்கு தூக்கி சென்று, துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும்,...\nசிறையிலிருந்தபடி செல்போனில் பேசுகிறார் லாலு.. என்னன்னு பாருங்கப்பா.. நிதிஷ் போட்ட குண்டு\nபாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனக்கு நெருக்கமானவர்களுடன் ...\nசிறையில் சசிகலா எப்படி இருந்தார்\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 அறைகள், தனி சமையலர், கணக்கில்லாத...\nசிறை விதிகளை சசிகலா மீறவில்லை.. ரூபா மீது வழக்கு தொடருவோம்- வழக்கறிஞர் அசோகன்\nசென்னை: சிறை விதிகளை சசிகலா மீறவில்லை என்றும் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் புகார் கூறிய சி...\nசிறையில் சசிகலாவை சந்தித்த விஜயசாந்தி, பரபரப்பு பின்னணி தகவல்கள்\nபெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளதாக...\nசிறையில் சசிகலாவுக்கு தனி சமையல்.. விசாரணை குழுவிடம் காட்டி கொடுத்தது இந்த மசாலாதான்\nபெங்களூர்: சிறையில் சசிகலாவுக்கு தனி சமையல் என்பதை விசாரணை குழுவிடம் காட்டி கொடுத்தது மஞ்ச...\nவருமான வரித்துறை அதிகாரிகளிடம் சுருக்கமாக பதில் அளித்த சசிகலா-வீடியோ\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக விசாரணையை...\n5 அறைகள், சமையலர், கணக்கில்லாத பார்வையாளர்கள்... சிறையில் சசிகலா நடத்திய தனி ராஜாங்கம்\nபெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 அறைகள், தனி சமையலர், கணக்க...\nபோலீசிடம் தொடர்ந்து நடிக்கும் ராஜலக்ஷ்மி கொலையாளி தினேஷ்-வீடியோ\nசாயம் வெளுத்து பல்லிளிக்க ஆரம்பிச்சும்... ஆத்தூர் தினேஷ் இன்னும் அடங்கவே இல்லை ராஜலட்சுமி என்ற 14 வயது...\nசிறையில் சசிகலாவை திடீரென சந்தித்த நடிகை விஜயசாந்தி.. 1 மணி நேரம் ஆலோசனை.. பரபரப்பு பின்னணி தகவல்கள்\nபெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்தித்து ஒரு ம...\n28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்த உண்மை காதல்- வீடியோ\n\"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது.. அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேசமறந்து சிலையாய் இருந்தால்.....\nகுரங்குக்கு பாலியல் தொல்லை... 25 வயது பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை \nகெய்ரோ: எகிப்தில் குரங்கு ஒன்றிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை ...\nஅபிராமியை சந்திக்கவே இல்லை.. \"குழந்தைகளுடன்\" நான் தனியாகத்தான் இருக்கிறேன்.. கணவர் விஜய் கண்ணீர்\nசென்னை: அபிராமியை நான் சந்திக்கவே இல்லை. குழந்தைகளின் நினைவாக நான் தனியாகத்தான் இருக்கிறேன...\nவருங்கால மனைவியை வாட்ஸ் அப்பில் திட்டிய இளைஞர்.. ரூ. 4 லட்சம் அபராதம் கூடவே 6 0 நாள் சிறை\nஅபுதாபி: வருங்கால மனைவியை வாட்ஸ் அப்பில் திட்டியதால் இளைஞர் ஒருவருக்கு இரண்டு மாதம் சிறை தண...\nசெல்போன், தம், டிவி.. மதுரை மத்திய சிறையில் சகல வசதி... அதிரடி ரெய்டில் அதிர்ச்சி\nமதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சில நாட்களுக்கு முன் சென்னை பு...\n28 ஆண்டுகளே போதும்... இனி கொடுமை வேண்டாம்.. டிரென்டாகும் எழுவர் விடுதலை #28YearsEnoughGovernor\nசென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்...\nதமிழக அரசின் அதிரடி உத்தரவு.. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை\nவேலூர்: தமிழக அரசின் உத்தரவின் பேரில் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்க...\nசிறையில் என்னை யாருமே பார்க்க வரவில்லை... வேதனையோடு சொன்ன நிர்மலாதேவி\nசென்னை : சிறையில் இருக்கும் தன்னை ஒருவர் கூட பார்க்க வரவில்லையே என்று மாணவிகளை தவறான பாதைக்க...\nகலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை.. மேலும் ஒரு வழக்கில் டாக்கா நீதிமன்றம் அதிரடி\nடாக்கா: வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு மற்றொரு வழக்கு ஒன்றில் 7 ஆண்டு சிறை தண்ட...\nகை பிடித்து கதறி அழுது... மாமா... நீ சாப்ட்டியா.. இது ஒரு தாடிக்காரனின் \"பக்கா\" காதல் கதை\nசென்னை: \"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது.. அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேசமறந்து சிலையாய் ...\nஅண்டா குண்டாவுடன் பிரியாணி சாப்பிடும் கைதிகள்.. அதிரடிக்கு மாறப் போகும் புழல்\nசென்னை: புழல் சிறை இனி மாற்றத்தை காண போகிறதா பிரியாணி அரிசியை தன் வாழ்நாளில் பார்க்காத ஏழைக...\nகூவத்தூரில் நடந்தவற்றை கூற தயார்.. முதல்வருக்கு கருணாஸ் மறைமுக மிரட்டல்\nசென்னை: கூவத்தூரில் என்ன நடந்தது என்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால் ...\nபுழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. தமிழக சிறைகளின் கண்காணிப்பாளர்கள் அதிரடி இடமாற்றம்\nசென்னை: புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியான...\nதிருமுருகன்காந்திக்கு சிறையில் திடீர் மயக்கம்.. வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nவேலூர்: வேலூர் சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன்காந்திக்கு திடீர் மயக்கம் ஏற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:03:26Z", "digest": "sha1:QSGCJQU6J5UMQNV4NWVUWRJNAHTFYT52", "length": 8595, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெட்ராபுளோரோ ஐதரசீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடைநைட்ரசன் டெட்ராபுளோரைடு, பெர்புளோரோஐதரசீன், யு.என் 1955\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 104.01 கி.மோல் −1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nடெட்ராபுளோரோ ஐதரசீன் (Tetrafluorohydrazine) என்பது N2F4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டைநைட்ரசன் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்றதாக உள்ளது. வினைத்திறன் மிக்க கனிமவேதியியல் வாயுவாகவும் உள்ளது. ஐதரசீனின் புளோரினேற்ற ஒப்புமை சேர்மமாகக் கருதப்படுகிறது. கரிமப்பொருட்களுடன் இருக்க நேர்ந்தால் வெடிக்கும் தன்மை கொண்டிருப்பதால் இதை இடர்விளைவிக்கும் அபாயகரமான பொருளாகக் கருதுகிறார்கள்.\nஇரும்பு வினையூக்கி அல்லது இரும்பு(II) புளோரைடைப் பயன்படுத்தி நைட்ரசன் டிரைபுளோரைடில் இருந்து பேரளவில் டெட்ராபுளோரோ ஐதரசீனைத் தயாரிக்கிறார்கள். சில வேதித்தொகுப்பு வினைகளில் இது வினையூக்கியாகவும், முன்னோடிச் சேர்மமாகவும் பயன்படுத்தப்படுகிறது.\n1959 களில் டெட்ராபுளோரோ ஐதரசீன் சேர்மத்தை இராக்கெட் எரிபொருள் வாய்ப்பாடுகளில் உயர் ஆற்றல் திரவ ஆக்சிசனேற்றியாகக் கருதினார்கள் [2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2017, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:03:40Z", "digest": "sha1:47RADOTOPRQZQ7PJEJJIRIPVBERWC2QH", "length": 14484, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1814ல் முதலாக பதிப்பித்த கவிதை \"டிஃபென்ஸ் அஃப் ஃபோர்ட் மெக்ஹென்ரி\". 1931ல் இக்கவிதையை பாடலாக படைத்து நாட்டுப்பண் என்று கூறியது ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்\nத ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பானர் (ஆங்கிலம்:The Star-Spangled Banner, தமிழில்: விண்மீன் மின்னும் பதாகை) ஐக்கிய அமெரிக்காவின் நாட்டுப்பண் ஆகும்.\nபால்ட்டிமோர் நகரில் இருக்கும் மெக்ஹென்ரி கோட்டையை (Fort McHenry) 1812 போரில் பிரித்தானியர்கள் தாக்கியதைப் பார்த்த கவிஞர் ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ \"டிஃபென்ஸ் ஆஃப் ஃபோர்ட் மெக்ஹென்ரி\" (மெக்ஹென்ரி கோட்டையின் காப்பு) என்று ஒரு கவிதையை எழுதினார்.\n1800களில் அமெரிக்காவில் இக்கவிதை ஒரு பரவலான நாட்டுப்பற்றான பாடலாக இருந்தது. மார்ச் 3, 1931ல் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இப்பாடலை நாட்டுப்பண்ணாக அங்கீகரித்தது.\nநான்கு பகுதிகள் இருக்கும் இக்கவிதையின் முதல் பகுதி மட்டும் அமெரிக்க நாட்டுப்பண்ணாக பாடப்படுகின்றது.\nஓ.. விடியலின் முதல் வெளிச்சத்தில்\nஅந்தியின் மங்கிய ஒளிக் கீற்றில்\nஎதனை நாம் பெருமையுடன் புகழ்கிறோமோ\n(அதனை) உன்னால் காண இயல்கிறதா\nஅகன்ற கோடுகள், ஒளிரும் விண்மீன்கள்\n'ஏவுகணை'கள் உமிழ்ந்த சிவப்பு வண்ணம்\nவானில் வெடித்த குண்டுகளின் வெளிச்சம்\nநமது கொடி அதோ அங்கே இன்னமும் பறப்பதற்கு\nஇரவிலும் சாட்சியம் அளித்தபடி இருக்கின்றன\nஆழ்ந்த பனித் துளிகளின் ஊடே\nகடற்கரை ஓரம் மங்கலாய்த் தெரியும்\nஅச்சமூட்டும் நிசப்தத்தில் கரைந்து போகிறார்கள்.\nஉயர எழும் அலைகளின் மீது\nபிறந்து வரும் மென் காற்று\nபாதி அறிவித்து, பாதியை ஒளிக்கிறதே\nகாலை முதல் கதிர் கீற்றின்\nமங்கல் ஒளியை அது பீடிக்கிறது.\nநமது நாடு ஒளி வீசுகிற போது\nவரலாற்றுப் பக்கங்களை மாற்ற முற்படும்\nதீரம் மிக்கவர்களின் தேசம் -\nஇது இப்படியேதான் எப்போதும் இருக்கும் -\nகோரப் போரின் தனிமைக்கும் இடையே\n(ஒரே) தேசமாகத் தக்க வைக்கப்பட்டுள்ளமைக்கு\nஇதனை உருவாக்கிய சக்தியைப் போற்றுகிறோம்.\nநம்முடைய நோக்கம் நியாமாக இருக்கும் போது,\nநாம் (கட்டாயம்) வென்றே தீர வேண்டும்.\nதீரம் மிக்கவர்களின் தேசம் -\n↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016,செப்டம்பர்,7). \"கொடியைக் கொண்டாடும் பாட்டு\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.iqraonlinebookshop.com/nagarame-onaaygal-oolaiyidum-paalaivanam-pol.html", "date_download": "2019-05-22T15:07:38Z", "digest": "sha1:DOEA57GZX75YJIJ4YLFAJ5JVLJQ72ZE5", "length": 4575, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Nagarame Onaaygal Oolaiyidum Paalaivanam Pol", "raw_content": "\nநகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல\nநகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல\nபாபரி மஸ்ஜித் இடிப்புக்கு முன் / பின் என இடைக்கோடிட்ட சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில், தமிழகம் குறித்து கட்டமைக்கப்பட்ட அமைதிப் பூங்கா என்ற சித்திரம், கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளால் கலைத்துப் போடப்பட்ட பின்னணியில், அங்கு வாழும் இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார வாழ்வினூடாக வகுப்புவாதத்தின் மூலாதாரத்தையும், வன்முறை மற்றும் எதிர்வன்முறைச் செயல்பாடுகளின் பாதிப்புக் கோரங்களையும் தன்னுடைய மின்னல் எழுத்துக்களால் நெடுங்கதைகளாக... மிர்ஸா காலிபின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலின் வழியாக நம் கண்கள் பனிக்கச் செய்கிறார் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரு குறுநாவல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் கதைத் தொகுப்பு நூல் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/13143340/1176267/udhayanidhi-stalin-intensity-in-DMK-party-work.vpf", "date_download": "2019-05-22T15:39:23Z", "digest": "sha1:PTLH4VQC3RGTKDKRN6MMD7EKUPKEUGUM", "length": 18875, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தி.மு.க. கட்சி பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் || udhayanidhi stalin intensity in DMK party work", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதி.மு.க. கட்சி பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம்\nதி.மு.க. கட்சிப் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். இதையொட்டி காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 7 இடங்களில் அவர் கொடி ஏற்றுகிறார்.\nதி.மு.க. கட்சிப் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். இதையொட்டி காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 7 இடங்களில் அவர் கொடி ஏற்றுகிறார்.\nதி.மு.க.வில், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி.யை அழைத்து பலர் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ஆனால் இப்போது கனிமொழியை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள்தான் விழா நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர். இதற்கு பதில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளனர்.\nஉதயநிதி ஸ்டாலின் நடிகராக இருப்பதால் சினிமா துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் அவருக்கு முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.\nஆனாலும் அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது மாவட்டச் செயலாளர்கள் அழைத்து செல்கின்றனர்.\nஅந்த வகையில் காவிரி பிரச்சனைக்காக போராட்டம், பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கட்சி நிகழ்ச்சியிலும் மேடை ஏறி பேசி வருகிறார்.\nஇதுபற்றி அவரிடம், நீங்கள் அரசியலுக்கு வந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு நான் அரசியலில் தான் இருக்கிறேன் என்றும் அவர் பதிலளித்து விரைவில் இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.\nஇந்த நிலையில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) மாலை காஞ்சி வடக்கு மாவட்டச்செயலாளர் தா.மோ.அன்பரசன் உதயநிதி ஸ்டாலினை அழைத்து பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.\nகுன்றத்தூர் ஒன்றியம் வஞ்சுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், திருத்தேரி, செங்கல்பட்டு, தையூர், நாவலூர் ஆகிய 7 இடங்களில் 75 அடி உயர பிரம்மாண்ட கொடி கம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார். இந்த கொடி கம்பங்களின் பீடத்தில் கருப்பு கிரானைட் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு இடங்களில் கொடி ஏற்றியதும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார்.\nஅனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, விசுவநாதன், அன்புச் செழியன், கலைவாணி, சேகர், ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், ஜெ.சண்முகம், தண்டபாணி, நரேந்திரன், இதயவர்மன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nடாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேர் கைது\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை\nஇடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்\n6 மாதங்களுக்கு பிறகு, கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது பெருமாள் சிலை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_979.html", "date_download": "2019-05-22T15:29:51Z", "digest": "sha1:HZY25TNKYRXK2VVVOEQRKBYMMN5ADVXF", "length": 55414, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மகிந்த ஒரு, போலி தேசப்பற்றாளர் - பாராளுமன்றத்தில் சம்பந்தன் உரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமகிந்த ஒரு, போலி தேசப்பற்றாளர் - பாராளுமன்றத்தில் சம்பந்தன் உரை\nஎதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஒரு போலிதேறப்பற்றாளர் என்று நேரடியாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஊழல் மோசடிகளை மறைத்துக்கொள்வதற்காகவேஉத்தேச அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.\nஅதேவேளை அதிகாரத்தை மாத்திரம் கருத்தில்கொண்டு செயற்படும்மஹிந்த ராஜபக்சவும், அவரது விசுவாசிகளும் எவ்வாறு நாட்டினதும்,நாட்டு மக்களினதும் நலன்கள் தொடர்பில் சிந்திக்கப் போகின்றார்கள்என்றும் கேள்வி எழுப்பிய சம்பந்தன், உத்தேச அரசியல் சாசனவரைபு தொடர்பில் அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும்இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nநாட்டை மிக மோசமான வறுமைக்குள் தள்ளியுள்ள ஊழல் மோசடிகள்முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால், கொழும்பில் குவிந்து கிடக்கும் அதிகாரம்மாகாண மற்றும் பிரதேச மட்டங்களுக்கு பகிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய சம்பந்தன், இதற்காகவே உத்தேச அரசியல் சாசனம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்அரசியல் சாசன சபைக்கு முன்வைத்த அரசியல் சாசன வரைபு தொடர்பான பரிந்துரைகள் அடங்கியநிபுணர் குழுவின் அறிக்கைகள் குறித்து உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் கராசாரமான தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.\n\"இந்த நாட்டில் தாங்களே தேசப்பற்றாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் இருக்கின்றனர்.நான் அவர்களை தேசப்பற்றாளர்களாக கருதவில்லை. அவ்வாறான சிலர் இந்த அவைக்குள்ளும்இருக்கின்றனர். சில அறிக்கைகளையும் அவர்கள் வெளியிட்டனர். அவர்கள் தேசப்பற்றாளர்அல்லர். இவர்கள் சந்தர்ப்பவாதிகள். போலியான தேசப்பற்றாளர்கள். பேரினவாதிகள்.தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு முயலும் அதிகார வெறியர்கள்.\nஅதேவேளைஇவ்வாறான சந்தர்ப்பவாத தேசப்பற்றுக்கும் – ஊழல் மோசடிக்கும் நெருங்கிய தொடர்புஇருப்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். போலியான தேசப்பற்றை, ஊழல் மோசடிகளை மூடி மறைத்துக்கொள்வதற்கான கவசமாக இவர்கள்பயன்படுத்துகின்றனர். அதிகாரம் மீது மோகம்கொண்டுள்ளவர்கள், மிகவும்மோசமான ஊழல்வாதிகளாகவே இருக்கின்றனர்.\nஇதனாலேயே இந்த மோசடிக்காரர்களின்நடவடிக்கைகளால் நாடு இன்று மிக மோசமான வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.இவ்வாறான சந்தர்ப்பவாத, போலியான தேசப்பற்றாளர்கள் எவ்வாறுநாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும்சிந்திக்கப்போகின்றார்கள். இவர்கள் தேசப்பற்றை ஊழல் மோசடிகளை மூடிமறைக்க கவசமாகபயன்படுத்தும்வரை ஒருபோதும் நாடு குறித்து சிந்திக்கப்போவதில்லை. இதுவும் ஒருகாரணம் அதிகாரத்தை பரவலாக்கம் செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துவதற்கு” என்றார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்கவின் ஆட்சியின்போதும், மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் நாட்டின்தேசியப் பிரச்சனையாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப் பரலாக்களைமையப்படுத்திய பிரேரணைகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்த மஹிந்த ராஜபக்ச,தனது அரசியலுக்காகவே உத்தேச அரசியல் சாசன வரைபிற்கு எதிர்ப்பைவெளியிடுவதாகவும் சம்பந்தன் கற்றம்சாட்டினார்.\nஅத்துடன் மஹிந்த ராஜபக்ச அரசியல் தீர்வை முன்வைப்பதாகவாக்குறுதி அளித்தே தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்குஇந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டநாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொண்டிருந்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\n“போர்இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அரசியல் தீர்வை காண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகநீங்கள் ஐ.நா ஊடாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை அளித்தீர்கள். அதேபோல் எமதுஅயல் நாடான இந்தியா உட்பட அனைத்து நேச நாடுகளுக்கும் வாக்குறுதிவழங்கியிருந்தீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதற்காகஇந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு இந்தவாக்குறுதிகளை வழங்கினீர்கள்.\nஅரசியல் தீர்வைக் காண நடவடிக்கை எடுப்பதாகவாக்குறுதி அளித்தீர்கள். அரசியல் தீர்வை வழங்குவதாக நீங்கள் வழங்கியவாக்குறுதிக்காக தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியா உங்களுக்குஉதவியது. அமெரிக்கா உதவியது. ஐரோப்பிய நாடுகள் உங்களுக்கு உதவின. அதற்கமையவேநீங்கள் நான் முன்னர் குறிப்பிட்ட யோசனைகளை முன்வைக்க நடவடிக்கைஎடுத்திருந்தீர்கள். இதுதான் வரலாறு. இவற்றை புறந்தள்ளவிட்டு முன்னோக்கி நகரமுடியாது. ஆனால் இன்று நீங்கள் தேர்தலில் இது குறித்து கதைக்கலாம் என்று கூறுகின்றீர்கள்” என்றார் சம்பந்தன்.\nஉத்தேச அரசியல் சாசன வரைபை கைவிடுமாறு இன்றைய தினம் அரசியல்சாசன சபையில் வலியுறுத்தியிருந்த மஹிந்த ராஜபக்ச, பொதுத் தேர்தலைநடத்தினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமது தரப்பு யோசனைகளை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.\nமஹிந்தவின் இந்த யோசனையை நிராகரித்த சம்பந்தன், புதியஅரசியல் சாசனத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு பொதுத் தேர்தலொன்றை நடத்தி வேண்டியஅவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். அது மாத்திரமன்றி ஜனாதிபதி மைதிரியுடன்இணைந்து ஆட்சியைக் கவிழ்த்து முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்த மேற்கொண்ட சதி உச்சநீதிமன்றினால் தோற்கடிக்கப்பட்டது நினைவில் இல்லையா என்றும் மஹிநதவை பார்த்துசம்பந்தன் கேள்வி எழுப்பினார்.\n\"கெரளவமஹிந்த ராஜபக்ச உள்ளுராட்சி சபைத்தேர்தல் தொடர்பில் கதைத்தார். நான் ஐக்கியதேசியக் கட்சிக்காக பேசவும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் இல்லை.2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தைகைப்பற்றியது. அவர்க்ள அதிக ஆசனங்களை கைப்பற்றினர். இதற்கமைய குறிப்பிட்டகாலப்பகுதிக்கு ஆட்சியை கொண்டுநடத்த அவர்களுக்கு அனுமதி இருக்கின்றது. ஆனால்உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற காரணத்திற்காக உங்களால் ஆட்சி அதிகாரத்தைமாற்றக்கூடிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா\nஅதேவேளை புதிய அரசியல் சாசன வரைபு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால்மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின்னரே மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கு எமக்குபொதுத் தேர்தல் அவசியமில்லை. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின்ஆதரவுடன் புதிய அரசியல் சாசன வரைபை நிறைவேற்றிக்கொள்வதற்கும் பொதுத் தேர்தலொன்றுஅவசியமில்லை. சர்வஜன வாக்கெடபு்பு நடத்தப்படும் போது இந்த நாட்டில் வாழும் அனைத்துமக்களும், அதாவது சிங்களவர், தமிழர்,முஸ்லீம்கள், பறங்கியர் உட்பட இந்த நாட்டில்வாழும் அனைவரும் வாக்களிப்பர். அப்போது அவர்கள் முடிவெடுப்பார்கள்.\nஅப்போது தீர்மானிக்கப்படும்இந்த நாட்டின் மீயயர் சட்டமான புதிய அரசியல் சாசனம் வேண்டுமா இல்லையா என்பதைமக்கள் தீர்மானிப்பர். அதற்காக உடனடி பொதுத் தேர்தல் அவசியமில்லை. தேர்தல் நடைபெறவேண்டிய காலத்தில் அதனை நடத்த முடியும். அதனைவிடுத்து நீங்கள் எவ்வாறு பொதுத்தேர்தலை இப்போது கேட்க முடியும். நாட்டில் சட்டமொன்று இருக்கின்றது. ஏற்கனவேநீங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினீர்கள். நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கைஎடுத்தீர்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த நடவடிக்கைகளை முடக்கியது. இத்தனைக்கும்காரணமாக நீங்களே இப்பொழுது மீண்டும் பொதுத் தேர்தல் வேண்டும் என்று கூறுவதுவேடிக்கையாக இருக்கின்றது” என்றார்.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்அரசியல் சாசன சபைக்கு முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து, புதிய அரசியல்சாசனமொன்றை தயாரிக்க முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர், அனைத்து கட்சிகளினது் நாடாளுமன்றஉறுப்பினர்களிடம் பகிரங்க கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.\n“இந்தசபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் புதிய அரசியல் சாசன வரைபைதயாரிப்பதற்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். அது அவர்களது கடமை. தமிழ்தேசியக் கூட்டமைப்பினரான இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டியலில் போட்டியிட்டுவெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம், இந்த சபைக்குள்ஆளும் கட்சியாகவோ, எதிர்கட்சியாகவோ இருந்தாலும் இந்த சபையில்அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம்,சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், ஜாதிக்க ஹெலஉறுமயவாக இருக்கலாம். ஜே.வி.பி யாகவும் இருக்கலாம்.\nஆனால் அனைத்து உறுப்பினர்களும்பொறுப்புவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட வேண்டியது அவசியம். அனைத்துவிவகாரங்களும் கலந்துரையாடலுக்கு வரும் போது தமது கடப்பாட்டை உறுப்பினர்கள்நிறைவேற்ற வேண்டும். அதன்ஊடாக தயாரிக்கப்படும் அரசியல் சாசனத்தை இந்த சபைக்குள்நிறைவேற்றி, மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்பிற்குவிட முடியும்” என்று சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=13735", "date_download": "2019-05-22T15:00:54Z", "digest": "sha1:4YMQCEPAOALV536Z5IHCVN5GU5YN4VKQ", "length": 14005, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்\nவெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பது வெண்ணிய மேற்சட்டை மற்றும் பாவாடைகளை வாங்கியுள்ளனர்.\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த நிலையில் அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சஹ்ரானின் மனைவி பாத்திமா இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.“எதிர்காலத்தில் தேவை என்பதாலேயே அதனை வாங்கியதாகவும், அந்த ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் ஏன் வாங்கப்பட்டன என்று பின்னர் தெரியவரும் என்றும் சாரா என்னிடம் கூறினார்.\nஎதற்காக வெண்ணிற ஆடைகள் வாங்கப்பட்டன என்பது சாராவுக்கு மட்டும் தான் தெரியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.எனினும் சாரா, ஏப்ரல் 26ஆம் நாள் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டு விட்டார்.மதத்துக்காக உயிரைக் கொடுக்கப் போவதாக தனது கணவன் சஹ்ரான் கூறினார் என்றும் எனினும், அது தற்கொலைத் தாக்குதலாக இருக்கும் என்று தனக்குத் தெரியாது என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார்.\nகடைசியாக ஏப்ரல் 19ஆம் நாள், சஹ்ரானை பார்த்ததாகவும், இன்று சம்மாந்துறைக்குத் திரும்பும் போதே, வெண்ணிற ஆடைகளை வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.“ஒரு பையில் சஹ்ரான் என்னிடம் பணத்தைக் கொடுத்தார்.\nஅந்த பையில் எவ்வளவு பணம் இருந்தது என்று எனக்குத் தெரியாது, அந்தப் பையில் இருந்து எடுத்த பணத்தில் தான், சம்மாந்துறைக்குச் சென்ற வாகன கட்டணத்தைக் கொடுத்ததுடன், 29 ஆயிரம் ரூபாவுக்கு உடைகளையும் வாங்கியிருந்தேன்.” என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார்.\nகுண்டுவெடித்த வீட்டில் இருந்து 9 இலட்சம் ரூபாவைக் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.தான், வத்தளை, கொள்ளுப்பிட்டி, கல்கிசை, பாணந்துறை, கட்டான என பல்வேறு இடங்களி்ல் வசித்ததாகவும், ஏப்ரல் 20 தொடக்கம் 26 வரை நிந்தவூரில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகவும், பாத்திமா தெரிவித்துள்ளார்.\nகாவல்துறை தேடுதல் நடத்தும் என்ற அச்சத்தில் ஏப்ரல் 26ஆம் நாள் அந்த வீட்டில் இருந்து வெளியேறி, வான் ஒன்றில் சஹ்ரானின் இரண்டு சகோதரர்கள், சகோதரி, அவரது கணவன், பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன், சாய்ந்தமருது வந்ததாகவும், அங்கு வந்து சற்று நேரத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாகவும் அவர் விசாரணைகளில் கூறியுள்ளார்.\nPrevious articleநாட்டின் முக்கிய பாலங்களைத் தகர்க்கத் திட்டம்\nNext articleபொதுமக்களுக்கு எச்சரிக்கை – இரண்டு நாட்கள் காலக்கெடு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,901 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=7459", "date_download": "2019-05-22T14:53:30Z", "digest": "sha1:MRKWXPEBMM3QOADMBEMH74VJMZXHOPL3", "length": 9261, "nlines": 123, "source_domain": "www.namathueelanadu.com", "title": "க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome மே 18 க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்\nக்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்\nபுதுக்குடியிருப்பு, இரணைமடு பகுதிகளினூடாக இலங்கை இராணுவத்தின் முன்னகர்ந்துகொண்டுவர பெரும் தொகையான மக்கள் ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பிற்குள் ஒடுங்கும் நிலைமை உருவானது.\nஇந்நிலையில் இதனைப்பயன்படுத்திக்கொண்ட இலங்கை இராணுவம் தன் கோரத்தனத்தை மேலும் அதிகரித்தது. இதே நாள் 7 ஆம் திகதி (மே 07) அந்த சிறிய பகுதிக்குள் அடைபட்டு போன அப்பாவி மக்கள் மீது க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக அன்று பல உயிர்களை பலியெடுத்தனர்.\nPrevious articleவெளிநாடு செல்ல முற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர் கைது\nNext articleதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன்\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,899 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/new-rs-200-rs-50-notes-launched-today/", "date_download": "2019-05-22T15:23:38Z", "digest": "sha1:X5EIMHBYPFHSDEBBXAMSGUESFAT5WC3R", "length": 6479, "nlines": 110, "source_domain": "www.sattrumun.com", "title": "New Rs 200 , Rs 50 notes Launched Today", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nதொடர் விடுமுறை என்பதால் தமிழகத்திற்கு வர சற்று தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/04/11/17239/", "date_download": "2019-05-22T14:34:31Z", "digest": "sha1:YWFJXMQERRJVCTLTFRSDIFE62DMJH5AP", "length": 11308, "nlines": 159, "source_domain": "www.tnpolice.news", "title": "தேனியில் போலி பீடிகள் விற்பனை செய்தவர் கைது – Police News Plus", "raw_content": "\nதேனியில் போலி பீடிகள் விற்பனை செய்தவர் கைது\nதேனி: தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலி செய்யது பீடிகள் விற்பனை செய்வதாக செய்யது பீடி டிரேடிங் கம்பெனி கிளை மேலாளர் அற்புதானந்தா (54) என்பவர் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்ததில் சீப்பாலக்கோட்டை பகுதியில் அல்லிநகரத்தை சேர்ந்த ரங்கராஜ் (34) என்பவர் ஆம்னி வேனில் போலியான லேபிள்கள் ஒட்டப்பட்ட பீடிகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து ரங்கராஜை கைது செய்த சார்பு ஆய்வாளர் திரு.அழகுராஜா அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் 482, 486, 420 IPC & 103 (a) 104 Indian Trade Mark Act 1999ன் கீழ் வழக்குப்பதிவு செய்து ரூபாய் 15,600/- மதிப்பிலான 52 போலி பீடி பண்டல்கள் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்து ரெங்கராஜை சிறையில் அடைத்தனர்.\nPrevious கிக் பாக்ஸிங்கில் இந்திய அளவில் இரண்டாம் பரிசு வென்ற அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு\nNext தேர்தல் – டிஜிபியாக அசுதோஷ் சுக்லா பதவியேற்பு\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2019/04/", "date_download": "2019-05-22T15:15:50Z", "digest": "sha1:GSMFN4JVRSONVGNJ2P3R52CO4RFSIOV5", "length": 72006, "nlines": 540, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 04/01/2019 - 05/01/2019", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nநற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது..எழுத்...\n“தீவிரவாதிகளின் உடல்களைக்கூட ஏற்கோம்” – ஜம்மிய்யது...\nஇலங்கை முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன\nசகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது க...\nகுண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செ...\nகோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கா...\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின...\nமீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊட...\nபிரமிள் என்ற மேதமைக்கு அமுத விழா\nகல்முனையில் கால்பதிக்க முடியாது திரும்பினார் மாவை\nகிடுகு - \"தணிக்கைகளற்ற உரையாடல்\"\nஎமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பி...\nஅரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்த...\nதடைகள் தாண்டி உரிமையை நிலை நாட்டிய உயர் கல்வியாளன...\nநற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது..எழுத்தாளர்-பெளசர்\nபோகிற போக்கை பார்த்தால் , இலங்கை முஸ்லிம்கள் தமது தேசப்பற்றை நிரூபிக்க சிங்கக் கொடியை மேலாடையாக அணிந்து, கோத்தாவுக்கு வாக்களிக்க வேண்டும் என நெருக்குவது போல் உள்ளது.\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் இதுவரை எதிர்கொள்ளாத மிக ஆபத்தான சூழல் இது. இந்த நிலையை தன்னளவில் நின்று எதிர்கொள்வதற்கான மனப் பலத்தை உடனடியாக கட்டியெழுப்ப சமூக அகத்திற்குள் வேலை செய்ய வேண்டியது உடனடிப் பணிகளில் முதன்மையானது.இதில் சிவில் சமூகத்தின் பணி கணிசமானது\nஇலங்கை முஸ்லிம் சமூகம் பெரியளவில் தன் சமூக அகத்திற்குள் உள்ளார்ந்து பல்வேறு சீர்திருத்தப் பணிகளை மிக வெளிப்படையாக , தைரியமாக , அறிவார்ந்த தளத்தில் செய்ய வேண்டிய முக்கிய தருணமிது. அதே போல் சக இன,மத, சமூகங்களுடன் உரையாடலை தொடங்குவதுடன் சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேலை செய்ய வேண்டி உள்ளது. இவ்விரு பணிகளும் ஒரே நேரத்தில் செய்யப்பட வேண்டியவை.\nஇதில் முதல் நிபந்தனை, தம் பக்கமான தவறுகளுக்கு, தம் சமூகம் சார்ந்து பொறுப்பெடுப்பதுடன்,பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் தார்மீக மன்னிப்பை கேட்பதாகும்.நடந்த கொலைகளையும் அனர்த்தங்களையும் ஆதரிக்கவில்லை என்பதுடன் , மனித குல அழிவை இனத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் கொண்டாட முற்படவில்லை என்பது மிக நம்பிக்கை தரும் சூழலாகும்.\nசமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அவர் அப்படி சொல்கிறார் -இப்படி சொல்கிறார்கள் என்பதற்கெல்லாம் உடனடி எதிர்வினையாற்றும் நேரம் இல்லை இது.இது ஆக்கபூர்வமான செயல்பாட்டிற்கான நேரம். நற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது.\nஆனால் சமூக வலைத்தளங்களையும் பெருமளவு ஊடகங்களையும் பார்க்கும் போது இலங்கை முஸ்லிம்களை அழித்து விடும் வாய்ப்பு வந்திருக்கிறது என களிப்பு கொள்வது போல் தெரிகின்றன. இன்றைய நிலை முஸ்லிம்களை அதிகளவில் பாதிக்கக் கூடிய அரசியல், மத,இராணுவ வியூக முட்டுச் சந்திக்குள் தள்ளியுள்ளது என்பது ஒரு பகுதி அளவு உண்மைதான்,ஆனால் இந்த நிலை முழு அளவில் இலங்கை வாழ் அனைத்து இன,மத, சமூகங்களையும் ஒட்டு மொத்தமாக படுகுழிக்குள் தள்ளப்போகிறது என்பதை உணராதவர்களாக இருப்பது ஒரு துரதிஷ்டமே.\n(இந்த விடயங்கள் செய்யப்பட வேண்டும்,சொல்லப்பட வேண்டுமென கருதினால்,பகிர்ந்து கொள்ளுங்கள்,இதன் கீழ் தமது கருத்தை எழுதுவோர்,ஆக குறைந்த பட்சம் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விளங்கியாவது எழுதுங்கள்-நன்றி)\n“தீவிரவாதிகளின் உடல்களைக்கூட ஏற்கோம்” – ஜம்மிய்யதுல் உலமா அறிவிப்பு \nஇஸ்லாமியர்கள் என்ற ரீதியில் நாங்கள் தீவிரவாதிகளின் உடல்களை கூட ஏற்கமாட்டோம். கிறிஸ்தவர்கள் வரும் ஞாயிறுக்கிழமை பிரார்த்தனைக்கு தேவாலயங்களுக்கு செல்லுங்கள் . பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் கருதினால் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் வந்து உங்களுடன் நிற்கிறோம்.”\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவிப்பு \nஇலங்கை முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன\nஇன்னமும் தீவிரவாதிகளை அவர்கள் எங்களுடையவர்கள் அல்ல, நாங்கள் அவர்களைப் போல அல்ல என்று \"நல்ல முஸ்லிம்\" வேசம் போடுவதில் தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இங்கே யார் நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம் என்பது பிரச்சினையே அல்ல. இனி இதுபோன்ற செயல்பாடுகள் நடக்காதிருக்க என்ன செய்யப்போகிறோம், நமது பங்களிப்பு என்ன என்பவையே முக்கியம்.\nஎனக்கு முர்த்தத் (மதத்தை விட்டு நீங்கியவள்) என்று பத்வா தந்தவர்கள்கூட திடீர்ஞானோதய நோயினால் பாதிக்கப்பட்டு பந்தி பந்தியாக உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதையும் காண்கிறேன். அவர்கள் முர்தத் என்று சொல்லிவிட்டதால் நான் இஸ்லாத்தைவிட்டும் விலகிவிடவில்லை. இங்கே ஒப்பாரி வைப்பவர்கள் யாரும் தங்களது கடந்த காலத் தவறுகளை உணர்ந்து கொண்டவர்கள் இல்லை. இது தற்காலிக தற்காப்பு மனோபாவம் மட்டுமே. இன்னும் சில வாரங்களில் இதே முகநூலில் இவர்களின் பத்வா பேக்டரிகள் இயங்குவதை நாம் காணத்தான் போகிறோம். கண்டும் காணாமலும் எல்லோரும் இருக்கத்தான் போகிறார்கள். கேள்வி எழுப்பும் பெண்களைக் குறிவைத்து வேட்டைகள் நடக்கத்தான் போகின்றன.\nஇந்த நாடகங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சற்றே நிதானமாக சிந்தித்து செயலாற்றுவதே புத்திசாலித்தனம். இலங்கையில் உள்ள இஸ்லாமியப் புத்திஜீவிகள், கல்வியலாளர்களுக்கு பகிரங்கமாகவொரு அழைப்பைச் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து உங்கள் அமைதியைக் கலையுங்கள். இஸ்லாமிய சமூகத்தையும் இளைஞர்களையும் வழிநடத்தும் பொறுப்பைக் கையிலெடுங்கள்.\nதாக்குதல் பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும் பொறுப்புடன் செயற்படாத அரசைக் கண்டித்து \"வெட்கப்பட்டு இப்படிப்பட்ட அரசிலிருந்து பதவி விலகுகிறேன்\" என்று சொல்லத்தகுந்த நேர்மையான அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ இந்த நாட்டில் இல்லை என்பதற்காக மீண்டுமொரு முறை தலைகுனிவோம். இவர்களால் செய்ய முடியாத பல சமூக மாற்றங்களை அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கற்ற சமூகத்தால் நிகழ்த்தமுடியும்.\nஅப்படி முன்னெடுக்கப்பட வேண்டிய சில பணிகள்:\n*இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள், சிந்தனைப் பள்ளிகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமைக்குள் கொண்டுவரப்படவேண்டும். இதற்கென கல்வியலாளர்கள், மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுச் சிந்தனைப் பள்ளிகளின் பாடவிதானங்கள், செயற்பாடுகள் அனைத்தும் சான்றுறிதிப்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்படுதல் வேண்டும்.\n*இந்த முறைமைக்குள் வர விரும்பாத சிந்தனைப் பள்ளிகள் சமரசமின்றி மூடப்பட வேண்டும்.\n*சிந்தனைப் பள்ளிகள் , அனைத்து மதரசா ஆசிரியர்களினதும் கல்வித் தகைமை தெளிவான ஒழுங்கிற்குள் கொண்டுவரப்பட்டு நியமனங்கள் செய்யப்படுதல் வேண்டும்.\n*சிந்தனைப் பள்ளிகளின் கட்டணங்கள் நெறிப்படுத்தப்பட்டு அவற்றின் கணக்கறிக்கைகள் மக்கள் பார்வைக்குரியதாக்கப்படுதல் வேண்டும்.\n*சிந்தனைப் பள்ளி மாணவர் அனுமதிக்கான வயதெல்லை முறைப்படுத்தப்பட்டு 10 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை மதரசாக்களில் சேர்ப்பது தடைசெய்யப்பட வேண்டும். பிள்ளைகளின் கற்றல் நேரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கே சிந்தனைப் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஓடச்செய்யும் பெற்றோர் தண்டிக்கப்படவேண்டும்.\n*அரபு நாடுகளிலிருந்து/ வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.\n*பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் செயற்பாடுகள் பல்கலைக்கழக மானியத்தினால் நெறிப்படுத்தப்பட வேண்டும்.\n*முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக அரசு தீர்மானம் இயற்ற அனுமதிக்க முடியாது. அதேபோல முஸ்லிம் மஜ்லிஸ்களும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் ஆடைத் தெரிவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக்கூடாதென்ற கட்டாய நிபந்தனை வேண்டும்.\nசகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது குழந்தைகளை மீண்டும் பலியிட நாங்கள் விரும்பவில்லை-.கிழக்கிலிருந்து ஒரு குரல்\nஇலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களையும் அடிப்படை வாத அமைப்புக்களாக பொதுமைப்படுத்திப் பார்த்தல் இன்னும் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும் என்றொரு கருத்தை ஆண்கள் முன் வைக்கின்றனர்.\nஇங்கே நான் ஆண்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லவது அவசியமானது. இவ் அமைப்புக்கள் அனைத்தும் மீதான எனது எதிர்மறையான விமர்சனப் பார்வை, தற்பொழுது நடைபெற்று முடிந்த பேரிழப் பின்னர் மேலும் அதிகரித்துள்ளது. தாக்குதலை நடாத்திய தீவிரவாதிகளுக்கும் தங்களது அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிப்பதிலேயே அனைவரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியே ஆண்மையச் சிந்தனையை மட்டும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இந்த அமைப்புக்களின் கடந்த காலச் செயற்பாடுகளை நோக்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருவிக்கப்பட்ட நிதிகளின் மூலம் கட்டடங்கள் அமைப்பதும் இங்கே இருக்கின்ற இளைஞர்களை தங்களது சிந்தனைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதிலுமே குறியாக இருந்தனர்.\nபின்னர் இவ்வியக்கங்களிடையே யார் தூய்மையானவர் என்பதை நிரூபிப்பதற்கான போட்டி பின்னர் சில இடங்களில் வன்முறையை தோற்றுவித்தன. பிற சமூகங்களுடன் நல்லிணக்கம் பேணல், தமது சமூகத்திற்குள் இருக்கின்ற பொதுப் பிரச்சனைகள் , ஆண் பெண் சமத்துவம் , பெண்களின் நலன்கள் அவர்களுக்கெதிரான வன்முறைகள், எவற்றிலுமே இந்த இஸ்லாமிய அமைப்புக்களின் செயற்பாடுகள் பூச்சியமாக இருந்து வந்துள்ளன. மாறாக பெண்களின் நடத்தைகளையும் , அவர்களது ஆடைகளை வரையறை செய்வதிலும் மட்டுமே கரிசனை செலுத்தினர். எநதவொரு சமூகத்தின் வளர்ச்சியிலும் திட்டமிடலிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் அத்தியவசியமானது. அவ்வாறானதொரு பங்களிப்பற்ற எநதவொரு சமூகச் செயற்பாடும் பின்னடைவுகளை எதிர்நோக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவள். இதனை இன்றைய அனைத்து சம்பவங்களும் நிரூபித்து வருகின்றன. வேதனை , ஆற்றாமை, குற்றவுணர்ச்சி, எதிர்காலம் பற்றிய கேள்வி எல்லாம் நிரம்பியவர்களாக ஆண்கள் மட்டுல்ல எமது முஸ்லிம் பெண்களும் உழன்று கொண்டிருக்கின்றார்கள். விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை கொண்ட சந்ததியை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றார்கள். பிற சமூகங்களுடனான சக வாழ்வினை விரும்புகின்றார்கள். சகவாழ்வுக்கான ஓர் அழைப்பிற்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக்க அவசியமாகும் .\nஇந்த வரட்டுத் தன்மை கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் அற்ற ஆண், பெண் சமத்துவம் நிறைந்த ஒரு கூட்டு நல்லிணக்கம் தான் இன்றைய சூழலுக்கு உகந்தது. அதனை நோக்கியே நாம் அனைவரும் செயற்பட வேண்டும் . உங்களுடைய சகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது குழந்தைகளை மீண்டும் பலியிட நாங்கள் விரும்பவில்லை.\nகுண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல்\nகுண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல் அவசியம்-\nஅவ்வப்போது குண்டு தயாரிப்பவர்களையும், குண்டுகளோடு குதிப்பவர்களையும்,குண்டுகளை மக்கள் கூடும் இடங்களில் கொண்டு வைப்பவர்களையும் கண்டுபிடித்து களைவதை விடவும்- நீண்டகாலமாக குண்டு தயாரிப்பவர்களைத் தயாரிக்கும் தத்துவார்த்த அரசியல் மதவாத புலனாய்வு சக்திகளைக் கண்டுபிடித்து துடைத்தழிப்பதே அவசியத் தேவையாகும்.\nநம்மடாக்கள்ட பேர்தான் \"அடிபடுது\" என்கின்றனர். அதுசரிதான், ஆனால் \"அடிபடப்போவது\" இனி பெயர்கள் மட்டுமல்ல..நாமும் நமது மக்களும் நமது பேரர்களும்தான் என்பதை முஸ்லிம்கள் அறிக\nவிரிவான ஆய்வு வேறு கதைகளைச் சொல்லக்கூடும்.\nஎனது மூளையும் இதயமும் சுக்குநூறாகி வெடிக்கும் வேளை வெளியாகும் 'அந்நூர்' எனும் வெளிச்சம் பெரு வெளியில் பரவ தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்படும் தொடர் குண்டு வெடிப்புகளால் கொல்லப்பட்ட எமது மக்களையும் வெளிநாட்டு சோதரர்களையும் அஞ்சலிக்கிறேன்.\nஇந்த வகை அஞ்சலி ஹறாம் என பத்வா தரும் எவரையும் நான் பொருதத் தயார்.\nகொழும்பு - கொச்சிக்கடை, இரட்னம் வீதியில், சற்றுமுன்னர் ​குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nகொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்து அதனை செயலிழக்க செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅப்பகுதியில் இருந்து மக்கள் பதறியடித்து ஓடும் காட்சிகளை கார்டியன் செய்தியாளர் மைக்கல் சபி ட்வீட் செய்துள்ளார்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் சிறிசேன\nஇலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை அதிபர் சிறிசேன பிரகடனப்படுத்தியுள்ளார் என ஏஎன்ஐ மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று நள்ளிரவு முதல் இந்த அவசர நிலை அமலுக்கு வரும்.\nஇந்நிலையில் பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்புவில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டிடனேடர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஇலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.\nகோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மிக வன்மையாகக் கண்டிக்கிறது\n\"நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்ல எத்தனிக்கும் காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மிக வன்மையாகக் கண்டிக்கிறது.\"\n\"இன்று காலை தொடர்ச்சியாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத்தனமான, மிலேச்சத்தனமான தாக்குதல்களை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்\" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) குறிப்பிட்டுள்ளது.\nஇன்று (21.4.2019) காலை கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை கண்டித்து NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n“கிறிஸ்தவ மக்களின் புனிதத்தினமான இன்று இவ்வாறானதொரு துன்பியல் சம்பவம் தேவாலயங்களிலும் முக்கிய சில இடங்களிலும் இடம்பெற்றிருப்பது மிக வேதனையான, கவலைக்குரிய ஒன்றாகும். சமாதானத்தையும் சக வாழ்வையும் விரும்பும் அனைவரையும் இது மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மிக திட்டமிடப்பட்ட வகையிலும் பொது மக்களின் உயிர்களை இலக்கு வைத்தும் கோழைத்தனமாக நிகழ்த்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் மிக இழிவான ஒரு அருவருக்கத்தக்க செயலாகும்.\nஒட்டு மொத்த இலங்கையர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடு கடந்து இந்த நாட்டில் நிலவுகின்ற இனவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் என்பவற்றை முழுமையாக ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதற்கான அவசியமும் அவசரமும் இன்று மீண்டும் உணரப்பட்டிருக்கிறது.\nஇம்மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளையும் இதன் பின்னணிகளையும் உடனடியாகக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் எவராக இருப்பினும் இவ்வாறான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இனி ஒருபோதும் இந்த நாட்டில் இடம்பெறாத வகையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.\nதிட்டமிட்ட வகையில் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இப்பதட்டமான சூழலில் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.\nஇத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயங்களுக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு , இந்நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காகவும், அனைத்து மக்களினதும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திப்பதோடு, இதற்காக அனைவரும் அர்ப்பணத்துடன் ஒன்று பட்டு உழைப்போம்.”\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் இணைந்து கொள்கின்றோம்.- தமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் இணைந்து கொள்கின்றோம்.- தமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nஇன்று காலையில் இலங்கையெங்கும் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்தோடு கொழும்பு நீர்கொழும்பு,மற்றும் மட்டக்களப்பு புனித தேவாலயங்களிலும் விடுதிகளிலும் பலிகொள்ளப்பட்ட அனைத்து ஜீவன்களுக்கும் சிரம் தாழ்த்திய அஞ்சலிகளை செலுத்துகின்றோம். குறிப்பாக தமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.\nமானிட விழுமியங்களையிட்டு சற்றேனும் கவலை கொள்ளாத இத்தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை மட்டுமன்றி நவீன உலகுக்கு சவால் விடுக்கும் காட்டுமிராண்டித்தனமானவையுமாகும்.\nமேற்படி தாக்குதல்களில் இறந்தும்,காயப்பட்டும் பாவப்பட்ட நிலையில் இருக்கும் அயலவர்களுக்கு எம் தேசத்து குடிமக்கள் அனைவரும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் அவர்களின் துயரங்களில் பங்கெடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nகுறிப்பாக மட்டக்களப்பு தேவாலய தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் தம்மாலான முழு உதவிகளையும் வழங்க முன்வருமாறு எமது தலைவர் கெளரவ சந்திரகாந்தன் அவர்கள் விடேச அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த நேரத்தில் எத்தகைய பயங்கரவாத செயல்களாலும் இன,மத,அரசியல் முரண்பாடுகளை தீர்க்க முடியாது என்பதை இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.\nமுப்பது வருட உள்நாட்டு யுத்த அழிவிலிருந்து மீண்டெழுந்து கடந்த பத்து வருடமாக அமைதி காற்றை சுவாசித்து வந்த எம் தேசம் மீண்டும் ஒரு யுத்த பூமியாக மாற்றப்பட்டுவிடக்கூடாது. எனவே இத்தாக்குதல் குறித்து எவ்வித வதந்திகளையோ சந்தேகங்களையோ பரப்ப வேண்டாம் என்பதோடு, சகலரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும், இன,மத முரண்பாடுகளை தூண்டி விடும் எத்தகைய செயலிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nமீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..\nஇலங்கையில் 6 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n30 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இலங்கைவாழ் அனைத்து மக்களும் இவ்வாறான குண்டுவெடிப்புகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், உடைமை அழிவுகளையும் எதிர்கொண்டு மீண்டெழுந்து வாழந்து வரும் நிலையில், இவ்வாறான பயங்கரவாத நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகடந்தகாலங்களில் இனவாத யுத்தமாக தொடர்ந்து…, முடிவுற்ற நிலையில், தற்போது மதவாத நெருக்கடியாக அவ்வாறான அவலநிலை மீண்டும் தொடரப்போகின்றதா எனும் அச்சமாகவே இன்றைய இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சிந்திக்க தூண்டுகிறது.\nமூன்று கத்தோலிக்க ஆலயங்களிலும் மூன்று ஆடம்பரவிடுதிகளிலும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 150க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தம்காரணமாக இலங்கையின் உல்லாசத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது அதில் முன்னேற்றம் நிலவிவரும் சூழலில் முப்பத்தைந்து வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளும் இன்றைய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.\nஇக்குண்டுவெடிப்பு சம்பந்தமான எச்சரிக்கை முன்பே புலனாய்வுப்பிரிவற்கு அறியக்கிடைத்தும் அதை இலங்கை புலனாய்வுத்துறை அலட்சியப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றது. இத்தாக்குதல் குறித்த உரிமைகோரும் தரப்பு இதுவரை தம்மை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் கத்தோலிக்க மதத்திற்கான ஒரு சர்வதேச அடிப்படைவாத சக்திகளின் செயலாக இருக்கலாம் என்பதாகவும் ஊகிக்கப்பட்டு வருகிறது.\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்களில் இக்குண்டுவெடிப்பு தாக்குதலினாலும், விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினாலும் கொல்லப்பட்டவர்களுக்கும், காயத்திற்கும் உள்ளான மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇலங்கை அரசியலும், இலங்கை அரசும் இச்சம்பவத்தையும், தொடர்ந்து இவ்வாறான அசம்பாவிதம் நடக்காதவகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மக்கள் அச்சத்துடனும் பதட்டத்துடனும் எதிர்நோக்கியிருப்பதாகவே கருதமுடிகிறது.\nஇலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணி\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊடக அறிக்கை -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊடக அறிக்கை -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகமானது 1989 ஆம் ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டதொன்றாகும்.\nஇதையொட்டியகாலத்தில் நாடு முழுவதும் இதே போன்ற 25 உப செயலகங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இன்றைய நிலையில் அவையனைத்தும் அதாவது குறித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தவிர்ந்த நாடு தழுவிய ஏனைய 24 உப செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இன்றுவரை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகம் ஆனது தரமுயர்த்தப்படாமல் இருப்பது துரதிஷ்ட்டவசமானதொன்றாகும்.\nஇந்த பிரதேசம் வாழ் மக்களிடமிருந்து சுமார் முப்பது வருடகாலமாக இந்த உப செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கைகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டே வருகின்றன. ஆனால் தமிழ்-முஸ்லீம் என்கின்ற இனவாத அரசியல் போட்டா போட்டிகளில் சிக்குண்டு இச்செயலகமானது தரமுயர்த்தப்படுவது சாத்தியமாககாமலேயே சென்றுகொண்டிருக்கின்றது.\nமிக இலகுவாக செயற்படுத்தக்கூடிய இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகள் இன்று பெரும் சவால் நிறைந்த விடயமாக மாறுவதற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மையோரை பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைமைகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும்.\nஇத்தகைய பொறுப்பற்ற அரசியல் தலைமைகளின் நம்பிக்கை இழந்த அப்பிரதேச மக்களும், பொதுநல அமைப்புகளும் தற்போது இப்பிரச்சனையை கையிலெடுக்க முன்வந்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த உப செயலகமானது தமிழர்களுக்கானது என்றும் அதனை தரமுயர்த்துகையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால் அத்தகைய பரப்புரைகளில் கிஞ்சித்தேனும் உண்மை கிடையாது.அதேவேளை அத்தகைய பரப்புரைகளை முன்வைத்து தமிழ் அரசியல்வாதிகளில் சிலரும் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத அரசியலாக்க முற்படுவதும் இன முறுகல் நிலைமைகள் தொடருவதும் ஆரோக்கியமானதல்ல. கல்முனை வடக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த இந்த கோரிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் சிலர் சுய இலாபம் தேடுகின்ற முனைப்பில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.\nதமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடியவர்கள் என்பதோடு இன்று ஒரு பொறுப்புமிக்க அரசியல் சக்தியாக ஜனநாயக பாதையில் பயணிப்பவர்கள் என்கின்ற வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் கீழ்வரும் அவதானங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.\n*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தரமுயர்த்தப்படுவது அப்பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் 36346 மக்களினதும் நிராகரிக்கப்படமுடியாத கோரிக்கையாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம்.\n*இந்த செயலகம் தரமுயர்த்தப்படுவதால் கல்முனை தெற்கில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்கின்ற பிரச்சாரங்கள் பொய்யானவையென்றும் அவற்றினை நம்பி ஏமாற வேண்டாமென்றும் முஸ்லீம் மக்களை கோருகின்றோம்.\n*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் என்பதை முன்வைத்து இனவாத பிரச்சாரங்களையோ இன முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தும் பரப்புரைகளையோ செய்ய வேண்டாம் என்று தமிழ்- முஸ்லீம் மக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.\n*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்களாலும் கல்முனை இளைஞர் மன்றத்தினாலும் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துவித வழிமுறைகளிலான போராட்டங்களுக்கும் நாம் முழு ஆதரவு வழங்குகின்றோம்.\n*அத்தகைய போராட்டங்களில் பங்கெடுக்கும் அனைவரையும் சாத்வீக வழியில் போராடுமாறும் சட்டத்தையும் சகோதரத்துவத்தையும் மதித்து செயற்படுமாறும் வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nபிரமிள் என்ற மேதமைக்கு அமுத விழா\nஉலகப் பெருங்கவியாக அறியப்பட்ட பிரமிள் என்கின்ற தர்மு சிவராமுக்கு இன்று 80 வது பிறந்த தினம்.(20-04-1939 - 20-04-2019)\nஅவரது அமுத விழாவை சிறப்பிக்கும் முகமாக நாளை 21-04-2019 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு திருகோணமலை சன்சைண் ஹோட்டலில் \" பிரமிள் விருது விழாவும் பிரமிள் நினைவுப் பேருரையும்\" நடை பெறவுள்ளது. இலங்கையரான பிரேமிள் இந்தியாசென்று வாழ்ந்து அங்கு எழுத்துலகின் கொடுமுடியாக அறியப்பட்டவராகும்.\n34 வது பெண்கள் சந்திப்பு\nஎன்கின்ற தொனிப்பொருளில் இம்முறை பெண்கள் சந்திப்பு நிகழ்வானது நெதர்லாந்து நாட்டில் இடம்பெறவுள்ளது.\n20.04.2019 சனியன்று முழு நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.\nபெண்கள் சந்திப்பு என்பது பெண்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான தனித்த ஒரு வெளியின் அவசியத்தை உணர்ந்த புகலிடப் பெண்களின் முயற்சியில் 1990 இல் ஜேர்மனியின் கேர்ண் நகரில் உருவாக்கம் பெற்ற பெண்களின் ஒரு சந்திப்பு நிகழ்வாகும். இச்சந்திப்பானது ஆரம்பகாலங்களில் ஜெர்மனியில் மட்டுமே நடைபெற்று வந்தது. காலப்போக்கில் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளுக்கும், கனடாவிற்கும் என சற்று விரிவடைந்தது. சுமார் 25 வருடங்களாக தொடர்ந்து வரும் இப் பெண்கள் சந்திப்பானது 2019வரை 33 சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளது.\nகல்முனையில் கால்பதிக்க முடியாது திரும்பினார் மாவை\nசேனாதிராஜா சென்ற வாரம் (11) கட்சி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும்நோக்கில் மட்டக்களப்புக்கும், அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தேர்தல் தொகுதிகளுக்கும் சென்றிருந்தார்.\nஅண்மைக் காலமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்கின்ற கருத்து வலுப்பெற்றுள்ள நிலையில், கல்முனை பகுதிக்குள் எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்தை பொது அமைப்புக்களும் இளைஞர் அமைப்புக்களும் எடுத்திருந்தன.\nஇதன்காரணமாகவே அம்பாரை மாவட்ட கட்சித் தொண்டர்கள் சிலரின் ஆலோசனைக்கேற்ப மாவை கல்முனை செல்வதை தவிர்த்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nஅம்பாறை மாவட்டத்தில் ஒரு அமைப்பாளரை இதுவரை தமிழரசு கட்சி நியமிக்காத நிலையில் அதன் ஆயுட் கால அமைப்பாளராக மாவையே செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது..எழுத்...\n“தீவிரவாதிகளின் உடல்களைக்கூட ஏற்கோம்” – ஜம்மிய்யது...\nஇலங்கை முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன\nசகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது க...\nகுண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செ...\nகோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கா...\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின...\nமீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊட...\nபிரமிள் என்ற மேதமைக்கு அமுத விழா\nகல்முனையில் கால்பதிக்க முடியாது திரும்பினார் மாவை\nகிடுகு - \"தணிக்கைகளற்ற உரையாடல்\"\nஎமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பி...\nஅரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்த...\nதடைகள் தாண்டி உரிமையை நிலை நாட்டிய உயர் கல்வியாளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2016/12/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-29/", "date_download": "2019-05-22T15:36:10Z", "digest": "sha1:26W77IIJD7772Y7KKUPYCAK5SOQF6DON", "length": 49253, "nlines": 64, "source_domain": "solvanam.com", "title": "குளக்கரை – சொல்வனம்", "raw_content": "\nபதிப்புக் குழு டிசம்பர் 19, 2016\nவாழ்க்கை ஒரு வட்டம். சரித்திரம்; மீண்டும் மீண்டும் திரும்பி நடக்கும் – என்பதெல்லாம் தேய்வழக்குகள். ஆனால், போலந்தைப் பொருத்தவரைக்கும் அரசியல் அதிகாரம் சுழன்றாலும் படைத்துறையின் அடக்குமுறையும் இராணுவத்தின் ஆட்சியும் இன்னும் விலகவில்லை. கம்யூனிஸ்ட்கள் படைத்துறைச் சட்டத்தை அமல்படுத்தி 35 ஆண்டுகள் நிறைந்ததை நினைவுறுத்தும் வகையில் ஆயிரக்கணக்கானோர், தற்போதைய அரசாங்கத்தை எதிர்த்து, பெண்களின் அடிப்படை உரிமைக்காகவும் கல்வித்துறையில் சுதந்திரத்திற்காகவும் போராடத் துவங்கியுள்ளனர். குடிமக்களை நசுக்குவதில் என்னவோ 1981ல் கம்யூனிஸ்ட்டுகள் கால்கோள் இட்டாலும் இன்றைய வலதுசாரி ஆட்சியாளர்களும் அதே கம்யூனிஸ்ட் நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனராம். பெயர் என்னமோ சட்டம் & நீதி கட்சி (Law and Justice Party, or PiS) எனக் கொண்டிருந்தாலும் பொதுவுடைமைவாதிகளுக்கும் மரபுசார்புவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொன்னால் கோபம் மட்டும் வருகிறதாம்.\nஉலக நாடுகளிலேயே மிக அதிகமான இஸ்லாமியர்களைக் கொண்ட நாடு இந்தோனேசியா. அங்குள்ள ஜகார்தா-வின் கவர்னர் பஸுகி (Basuki Tjahaja Purnama) தான் தெய்வ நிந்தனை எதுவும் செய்யவில்லை என்று கண்ணீர் மல்க வேண்டுகிறார். ஒருபுறம் ‘அல்லாஹூ அக்பர்’ என்று முஸ்லீம்கள் கவர்னரை சிறையில் அடைக்க கோஷம் எழுப்புகிறார்கள். அதன் எதிர்ப்புறம் சீனக் கிறித்துவர்கள் தேசிய கீதம் பாடி அவரை மன்னிக்கக் கோருகிறார்கள். அப்படி கவர்னர் என்ன சொன்னார் ‘குரான் என்னும் மதநூலை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யாதீர்கள் ‘குரான் என்னும் மதநூலை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யாதீர்கள்’ என்றாராம். அவருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியின் மகன் போட்டியிடுகிறார். ஃபெப்ரவரியில் இஸ்லாமிய மார்க்க அரசியல் வென்றதா அல்லது இவருக்கே இரண்டாம் முறை பதவி கிடைத்ததா எனத் தெரிந்துவிடும்.\nவருங்காலம் ஜெகஜ்ஜோதியாக இருக்கிறது. தானியங்கி கார்கள் வரப்போவதால் வண்டியோட்டும் போது கூட போக்கிமான் கோ விளையாடலாம். உங்களுக்கு நீங்களே எஜமான் என்பதால், கூலி உயர்வு என்றெல்லாம் போராடாமல், திறமைக்கான முழுச்சம்பளத்தையும் அப்படியே பையில் போட்டுக் கொள்ளலாம். ஆனால், உங்களுக்கு திறமையைக் கற்றுத் தராத சூழலில் நீங்கள் வளர்ந்திருந்தால், மேலும் நசுக்கப்படுவீர்களோ வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர், சுகாதாரம், வாழ்வுரிமை பாதுகாப்பு போன்றவை இல்லாத இடங்களில் இருப்பவர் எப்படி 21ஆம் நூற்றாண்டின் சாதனைகளை அனுபவிப்பார் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர், சுகாதாரம், வாழ்வுரிமை பாதுகாப்பு போன்றவை இல்லாத இடங்களில் இருப்பவர் எப்படி 21ஆம் நூற்றாண்டின் சாதனைகளை அனுபவிப்பார் இந்த சிக்கல்களை மெக்கின்ஸி மேலாண்மையின் துணையோடு நிர்வாகத்திற்காக ஆராய்கிறது.\nஎல்லாவற்றையும் ரோபோக்களும் தன்னால் இயங்கிக் கொள்ளும் சாதனங்களும் செய்துவிட்டால் சாதாரணருக்கு என்ன வேலை பாக்கி இருக்கும் ஆப்பிரிக்காவில் எல்லோர் கையிலும் செல்பேசி இருக்கிறது; ஆனால், மின்சாரப் பற்றாக்குறை கோர தாண்டவமாடுகிறது. உலகில் நிலவும் இப்படிப்பட்ட எரிசக்தியற்ற நிலையையும் திறன்கல்வி சார்ந்த மேற்கத்திய சூழலையும் எப்படி சமன் செய்யப் போகிறோம் என ஸ்டீவன் ஹாகிங் கேள்வி எழுப்புகிறார்.\n[stextbox id=”info” caption=”சிரிய நாட்டை அடக்கியாள உதவுகிறதா ஃபேஸ்புக்”]\nஇணையம் மூலமாகத்தான் அடுத்த புரட்சி துவங்கும் என்பதை அரபு வசந்தத்தில் கொஞ்சம் போல் பார்த்தோம். எகிப்தில் ஆட்சி மாற்றம், டுனிஸியாவில் தேர்தல் என்றெல்லாம் குடிமக்களை ஒன்றிணைக்க ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் உதவின. அப்படியென்றால் அதே போல் சிரியாவை அடக்கியாளும் மன்னர் பஷார் அல் அஸாத்திற்கு எதிராகவும் சிரியா மக்கள் கைகோர்த்து பொங்கியெழுந்திருக்க வேண்டாமா ஏன் அவ்வாறு நிகழவில்லை என்பதற்கு சில காரணங்களை அல் ஜசீராவின் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. வலையில் உட்கார்ந்திருக்கும் நாமெல்லொரும் ஒரு லைக், இன்னொரு சோக முகம் என்று பொத்தான் சொடுக்கல் முடிந்தவுடன் நம் கடமை முடிந்தது என்று குற்றவுணர்ச்சியில் இருந்து விடுதலை பெற்று அரசியல் பொறுப்பையும் நிறைவேற்றியதாக திருப்தியும் பெற்று, வேறு கேளிக்கைகளில் மூழ்கிவிடுகிறோம். இது சமூக ஊடகத்தின் பயனற்ற செயலூக்கத்தின் பரிமாணம். இன்னொரு புறம், சிரியாவில் அலெப்போவிலும் டமாஸ்கஸ் நகரிலும் எங்கிருந்து இணையத்திற்குள் செல்கிறார்கள் என்று வேவு பார்க்கவும் ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் கொடுங்கோல் அரசுகளுக்கு உதவுகின்றன.\nநமது வண்டியை அளவிட்ட வேகத்தைவிட அதிகமாக ஓட்டி மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டுகிறோம்; வருடாந்திர வரியைத் தாமதமாகக் கட்டுவதால் கூடுதலாகக் கட்டுகிறோம்; தவறுதலாக மகனின் ரயில் கார்டைக்கொண்டு பயணம் செய்து மாட்டிக்கொள்கிறோம்; இணையம் வழியாக நிறைய தடைசெய்யப்பட்ட/புரட்சியாளர்களின் புத்தகங்களை வாங்குகிறோம் – இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை பெற்றாலும், இந்த பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உங்களது ‘குற்றப்பட்டியல்’ தயார் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் எந்தளவு கெட்டவர் எனக் கணக்கிட முடியுமானால் அது எத்தனை மனசாட்சியற்ற விதிமுறையாக இருக்கும் மேலே சொன்ன தப்புகள் பலவும் தவறுதலாகச் செய்ததாக இருக்கலாம், ஏதோ ஒரு கவனக்குறைவு, மறதி, தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் மேல்முறையீடு செய்யமுடியாது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு உங்கள் குற்ற எண்ணும் தண்டனையும் அளிக்க முடியுமென்றால் அது கொடுங்கனவாக இருந்தாலும் எதிரிக்கும் நடக்கக்கூடாது என்றுதானே நினைப்போம் மேலே சொன்ன தப்புகள் பலவும் தவறுதலாகச் செய்ததாக இருக்கலாம், ஏதோ ஒரு கவனக்குறைவு, மறதி, தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் மேல்முறையீடு செய்யமுடியாது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு உங்கள் குற்ற எண்ணும் தண்டனையும் அளிக்க முடியுமென்றால் அது கொடுங்கனவாக இருந்தாலும் எதிரிக்கும் நடக்கக்கூடாது என்றுதானே நினைப்போம் இத்தனை பயங்கரமான தகவல் தொடர்பு இணைப்பை உருவாக்க முடிந்தால் அது எந்தளவு நமது சிறு அசைவுகளையும் கண்காணிக்கும் இத்தனை பயங்கரமான தகவல் தொடர்பு இணைப்பை உருவாக்க முடிந்தால் அது எந்தளவு நமது சிறு அசைவுகளையும் கண்காணிக்கும் தனிமனித சுதந்திரம் என்பது இதைவிட கேலிக்கூத்தாக மாறமுடியுமா தனிமனித சுதந்திரம் என்பது இதைவிட கேலிக்கூத்தாக மாறமுடியுமா என் எல்லா அசைவுகளையும் மேலே ஒருவர் பார்க்கிறார் என்பது போதாமல் பெரிய அண்ணனும் தனது இரும்புக்கரத்தைக் கொண்டு என் தின நடவடிக்கைகளை குற்றப்பட்டியலின் கூட்டல் (கழித்தலுக்கு இடமே இல்லை என் எல்லா அசைவுகளையும் மேலே ஒருவர் பார்க்கிறார் என்பது போதாமல் பெரிய அண்ணனும் தனது இரும்புக்கரத்தைக் கொண்டு என் தின நடவடிக்கைகளை குற்றப்பட்டியலின் கூட்டல் (கழித்தலுக்கு இடமே இல்லை) சமன்பாடாக மாற்ற முடியுமென்றால் நாளை மற்றொரு நாளே என எப்படி மனிதன் நிம்மதியாக உறங்கப்போகமுடியும்) சமன்பாடாக மாற்ற முடியுமென்றால் நாளை மற்றொரு நாளே என எப்படி மனிதன் நிம்மதியாக உறங்கப்போகமுடியும் சமூகத்தை கட்டுப்பாடோடு வைத்திருக்கும் வழிமுறை இதுதானா சமூகத்தை கட்டுப்பாடோடு வைத்திருக்கும் வழிமுறை இதுதானா மேற்சொன்னவற்றை செய்வதுதான் சீன அரசு தனது பதிமூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் பிரதானக் கொள்கையாக அறிவித்திருக்கிறது. BIG DATA தகவல் தொழிட்நுட்பம் மூலம் பலதரப்பட்ட வகைகளில் சேகரிக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் அவதாரமாக பெரியண்ணன் உருவாகப்போகிறார். இதை ஆர்வெலின் 1984 நாவலைப்போன்ற ஒரு சித்திரம் என பலரும் குறிப்பிடுகிறார்கள். அதைப் பற்றி நெடிய கட்டுரை கீழே:\nNext Next post: சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.edudharma.com/fundraiser/lakashana-valve-replacement", "date_download": "2019-05-22T15:33:46Z", "digest": "sha1:PMKRGR3F5US4PGOKGRX6DRVAPREKISAW", "length": 7974, "nlines": 158, "source_domain": "www.edudharma.com", "title": "Save 11 year old Lakshana under treatment of Aortic Valve Repair/replacement", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 6-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி லக்ஷனா. மூன்று வயதாக இருந்தபோதே, அவருக்கு அடிக்கடி கடும் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. அப்போது செய்த மருத்துவப் பரிசோதனையில் குழந்தை லக்ஷனாவின் இதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியது முக்கியம் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.\nஎட்டு வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது லக்ஷனாவின் (11 வயது) உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் அவளது பெற்றோர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.\nலக்ஷனாவுக்கு Aortic Valve Repair/replacement + ROSS procedure என்னும் சிகிச்சை தேவைப்படுகிறது. ROSS procedure என்பது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் Pulmonary Valve-ஐ வைத்தே Aortic Valve-ஐ சரி செய்யும் முறையாகும். இந்த அறுவை சிகிச்சை, ICU மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கு, மருந்துகள், மற்றும் இதரச் செலவுகளுக்கு சுமார் ரூ. 3,60,000 தேவைப்படுகிறது. தங்களது சொத்தாக நினைக்கும் ஒரே மகளைக் காப்பாற்ற லக்ஷனாவின் குடும்பம் போராடிக் கொண்டிருக்கின்றது.\nலக்ஷனாவின் தந்தை ஞானசேகரன் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார், அவரின் மாதச் சம்பளம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. தற்போது மருந்து, மருத்துவ பரிசோதனைக்கு என கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்து யாரிடம் உதவி கேட்பது என்கிற பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது இந்தக் குடும்பம். கொடை செய்வோம், சிறுமியின் உயிர்க் காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/10135527/1206728/Calcutta-HC-refuses-to-interfere-in-WB-government.vpf", "date_download": "2019-05-22T15:46:21Z", "digest": "sha1:SA3M2Y6YBEVJ2UQHLMOCOUDGC6IBCEPR", "length": 16585, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "துர்கா பூஜை கமிட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் - மம்தா முடிவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு || Calcutta HC refuses to interfere in WB government decision to give Rs 10000 to Durga puja committees", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுர்கா பூஜை கமிட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் - மம்தா முடிவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு\nபதிவு: அக்டோபர் 10, 2018 13:55\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் 28 ஆயிரம் துர்கா பூஜை கமிட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் முடிவுக்கு தடை விதிக்க கொல்கத்தா ஐகோர்ட் மறுத்து விட்டது. #CalcuttaHC #WBgovernment #DurgaPujaCommittees\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் 28 ஆயிரம் துர்கா பூஜை கமிட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் முடிவுக்கு தடை விதிக்க கொல்கத்தா ஐகோர்ட் மறுத்து விட்டது. #CalcuttaHC #WBgovernment #DurgaPujaCommittees\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது.\nஇந்த சலுகை அறிவிப்பின் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மம்தா பானர்ஜியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையின்படி மேற்கண்ட குழுக்களுக்கு பணம் வினியோகம் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மாநில அரசின் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மம்தா பானர்ஜி அறிவிப்பு விவகாரத்தில் தலையீடு செய்ய இயலாது. உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்ததுடன் வழக்கை தள்ளுபடி செய்தது.\nஇவ்வழக்கில் இறுதி தீர்ப்பளித்த கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி டெபசிஷ் கர் குப்தா, சம்பா சர்கார் ஆகியோரை கொண்ட அமர்வு இவ்விவகாரத்தில் தீர்வு காணப்பட வேண்டிய இடம் சட்டமன்றம்தான், நீதிமன்றம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர். #CalcuttaHC #WBgovernment #DurgaPujaCommittees\nதசரா விழா | துர்கா பூஜை | நவராத்திரி விழா | மம்தா பானர்ஜி | கொல்கத்தா ஐகோர்ட்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/91784-3-dmk-mlas-arrested-in-pudukottai.html", "date_download": "2019-05-22T15:09:18Z", "digest": "sha1:SQ77R337F2XF3UFS3EDVVDFZGIEC6J65", "length": 18299, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு விழாவில் பங்கேற்க வந்த தி.மு.க எம்எல்ஏ-க்கள் திடீர் கைது! புதுக்கோட்டையில் பரபரப்பு | 3 DMK MLA's arrested in Pudukottai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:07 (09/06/2017)\nஅரசு விழாவில் பங்கேற்க வந்த தி.மு.க எம்எல்ஏ-க்கள் திடீர் கைது\nபுதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வந்த மூன்று தி.மு.க எம்எல்ஏ-க்கள் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டையில் ரூ.232 கோடி செலவில் கட்டப்பட்ட, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த அரசு விழாவுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்எல்ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. விழாவுக்கான விளம்பரங்களிலும் இவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தன.\nஇந்த விழாவில் பங்கேற்பதற்காக, கட்சி அலுவலகத்திலிருந்து மூன்று எம்எல்ஏ-க்களும் புறப்படத் தயாரானார்கள். அப்போது, அங்கு வந்த அரசு அதிகாரிகள், 'நீங்கள் விழாவில் பங்கேற்க வேண்டாம்' எனத் தெரிவித்து, அவர்களை அந்த அலுவலகத்திலேயே சிறைவைத்தனர். 'விழாவில் பங்கேற்குமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களைப் போனில் அழைத்தார்', என எம்எல்ஏ., ரகுபதி கூறியும் அவர்கள் கேட்கவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் அதிகாரிகளை மீறி மூன்று எம்எல்ஏ-க்களும் விழாவில் பங்கேற்க கிளம்பிச்சென்றனர்.\nஉடனடியாக மூன்று எம்எல்ஏ-க்களையும் டிஎஸ்பி., பாலகுரு, ஆர்டிஓ., வடிவேல் பிரபு ஆகிய அதிகாரிகள் கைதுசெய்தனர். புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் எம்எல்ஏ-க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, சிவமெய்யநாதன் ஆகியோர் அமரவைக்கப்பட்டுள்ளனர். தி.மு.க எம்எல்ஏ-க்கள் கைது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n3 dmk mla pudukottai arrested மூன்று எம்.எல்.ஏக்கள் கைது புதுக்கோட்டை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peraktamilwriters.blogspot.com/", "date_download": "2019-05-22T15:26:29Z", "digest": "sha1:SJ5LGA43PFW2LIORLAVWVU535CIG35ZZ", "length": 2233, "nlines": 47, "source_domain": "peraktamilwriters.blogspot.com", "title": "பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம்", "raw_content": "பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nவேரும் விழுதுகளும் நூல் வெளியீட்டு விழாவில்\nபேரா தமிழ் எழுத்தாளர் சங்கம்\nமூத்த எழுத்தாளர்கள் மூவருக்குப் பரிசு\n35 ஆம் ஆண்டுப் பொதுக் கூட்ட நிகழ்ச்சி நிரல்\n2009 - 2010 ஆம் ஆண்டுக்கான செயலவையினர்\n2009-2010 ஆம் ஆண்டு செயலறிக்கை\nவேரும் விழுதுகளும் நூல் வெளியீட்டு விழா\nவேரும் விழுதுகளும் நூல் வெளியீட்டு விழாவில் ...\nவேரும் விழுதுகளும் நூல் வெளியீட்டு விழாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/03/extract-files-from-corrupted-zip-file.html", "date_download": "2019-05-22T14:47:37Z", "digest": "sha1:O3NILDCWDTUSEDKLBX562YUM64IVJXNO", "length": 9949, "nlines": 54, "source_domain": "www.karpom.com", "title": "Corrupt ஆன Zip File-இல் இருந்து எப்படி Fileகளை Extract செய்வது? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Softwares » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » மென்பொருள் » Corrupt ஆன Zip File-இல் இருந்து எப்படி Fileகளை Extract செய்வது\nCorrupt ஆன Zip File-இல் இருந்து எப்படி Fileகளை Extract செய்வது\nசில நேரங்களில் நாம் வைத்து இருக்கும் Zip File-இல் ஏதேனும் பிரச்சினை என்றால் அதில் இருக்கும் ஒரு File-ஐ கூட நம்மால் Extract செய்ய இயலாது. ஏதேனும் ஒரு file Damage/corrupt ஆகி இருந்தாலும் நமக்கு இந்த பிரச்சினை வரும். ஆனால் அதனுள் இருக்கும் Damage ஆகாத File-களை மட்டும் நாம் பெற முடிந்தால்\n1. முதலில் Zip2Fix என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\n2. இதை இன்ஸ்டால் செய்யும் போது Custom Installation என்பதை தெரிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தேவையற்ற Add-On களை தவிர்க்க இயலும். (கீழே படத்தில் காண்க)\n3. இப்போது இன்ஸ்டால் செய்யும் வேலை முடிந்து விடும். பின்னர் Damage/corrupt ஆன Zip file ஒன்றை Open option மூலம் தெரிவு செய்ய வேண்டும்.\n4. உடனடியாக இந்த மென்பொருள் அதனை சோதனை செய்யும். எத்தனை File-கள் Extract செய்ய இயலும் என்பதை File Is Ok என்றும், தன்னால் முடியாததை File Is Corrupted என்றும் காட்டிவிடும்.\n5. உடனடியாக நல்ல File-களை மட்டும் Filename_ZFX என்ற புதிய Zip File ஆக Source Folder இருந்த இடத்திலேயே உருவாக்கிவிடும்.\nஎல்லா File-களையும் தராவிட்டாலும், தன்னால் முடிந்த அளவு பயன்படும் நிலையில் உள்ள அனைத்து File-களையும் Extract செய்யும் வசதியை தருவதால் மிக அருமையான ஒரு மென்பொருள் இது. இன்ஸ்டால் செய்யும் போது Step-2 வை மட்டும் சரியாக செய்யவும்.\nLabels: Computer Tricks, Softwares, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், மென்பொருள்\nநல்ல தகவல். எப்பொழுதாவது பயன்படும்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/mumbai-news-GXCPR7", "date_download": "2019-05-22T14:38:09Z", "digest": "sha1:4MJ4DKL57OKFYVL4IXASK3VSFCZXAZTR", "length": 14100, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "அக்காள் கணவரால் கற்பழிப்பு ;குவா..குவா...கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - Onetamil News", "raw_content": "\nஅக்காள் கணவரால் கற்பழிப்பு ;குவா..குவா...கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nஅக்காள் கணவரால் கற்பழிப்பு ;குவா..குவா...கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nமும்பை, 2019 மே 9 ;அக்காள் கணவரால் கற்பழிப்பு ;குவா.. குவா... கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\nமும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கட்டிட காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு அவரது மனைவியின் தங்கை அவரது வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது, அங்கு வைத்து அவர் மனைவியின் தங்கையை கற்பழித்து உள்ளார்.பின்னர் சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த இளம்பெண் யாரிடமும் கூறவில்லை.\nஇந்தநிலையில், அந்த ஆண்டு மே மாதம் திடீரென இளம்பெண்ணுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.\nஅப்போது தான் அக்காள் கணவரால் கற்பழிக்கப்பட்டதை அவர் கூறினார். இது தொடர்பாக குடும்பத்தினர் இளம்பெண்ணின் அக்காள் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, அந்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.\nசரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் மும்பையில் ஆலோசனை கூட்டம்\nதிருட்டு புகார் குறித்து பேச அழைத்து 32 வயது பெண் ஓட்டலில் வைத்து கற்பழிப்பு ; போலீஸ்காரர் கைது\nதிருமணம் செய்ய வற்புறுத்திய 28வயது அரசு ஊழியரான விதவை பெண் கொன்று புதைப்பு 44வயது கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது\nநண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக 3 பேர் சேர்ந்து கூட்டு கற்பழிப்பு ;போலீஸ் வலைவீச்சு\nஆயுள் தண்டனை கைதி சிறையில் இருந்தபடியே ஓவியம் வரைந்து ரூ.3 லட்சம் வரை சப்பாத்தியம்\nநாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம், ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு பன்முகத்தன்மையை கொண்டாட முடியாது என ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி\nதமிழகத்தில் 100 சதவிகிதம் போராட்டமே கூடாது என ரஜினி கூறவில்லை என்பதே எனது கருத்து. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியது அவசியமானதுதான் இதை யாரும் மறுக்கவில்லை...\n23 நாட்கள் கோமாவில் இருந்து மாற்றுத்திறனாளியாய் மாறிய இளம்பெண் ;குரலில் ஒரு துளி துக்கமில்லை, உற்சாகக் குறைவில்லை ;வெற்றி நமதே\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.today/tag/churches/", "date_download": "2019-05-22T15:27:14Z", "digest": "sha1:LRZP6KFMCB4RHUXGJY7VFCKQJ7MBEJTQ", "length": 5743, "nlines": 143, "source_domain": "www.pungudutivu.today", "title": "Churches | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா\nஇங்கே பார்ப்பது இரத்தினம் கடை இதை வாக்கர் கடை என்றும் அழைப்பார்கள். 1965-1991 வரை வல்லன் மாவுதிடல் பிரதேசத்தின் பூட்சிற்றி இதுதான். எத்தனையோ குடும்பங்களின் உள்ளுர் உற்பத்திகள் பாய், பெட்டி,கூடை என பலவற்றை கொள்முதல்...\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/122639", "date_download": "2019-05-22T15:45:38Z", "digest": "sha1:SWZU2LZFTM47TMTKT4SUEEB2IXAMZQ2G", "length": 5299, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 06-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nகுழந்தை பாடம் படிக்காததால் நிகழ்ந்த கொலை இல்லை... வெளியான தாயின் முகம்சுழிக்க வைக்கும் பின்னணி ரகசியம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nசூர்யவம்சம் ஹிட் பட நடிகை இப்போது சீரியலில் என்ன செய்கிறார் தெரியுமா\nஒட்டுமொத்த இளைஞர்களை மயக்கிய தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/?ty=2&apid=314&page=4", "date_download": "2019-05-22T15:28:34Z", "digest": "sha1:LMNEESZUNUAH554PL4YARB5HUUEK3QR3", "length": 13077, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nவெளியீடு: ஷான் லாக்ஸ் பப்ளிகேஷன்\nஆசிரியர் : கவியோகி வேதம்\nவெளியீடு: மஹான் ஸ்ரீலஹரிபாபாஜி பதிப்பகம்\nஆசிரியர் : இராம கருணாநிதி\nவெளியீடு: இராமானுஜர் ஜோதிடப் பயிற்சி மற்றும் கல்வி மையம்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-tnpsc-for-group-ia-002672.html", "date_download": "2019-05-22T14:43:06Z", "digest": "sha1:DZMQ35ZDOZYC6HCZZYE3JRWF2ERECIUY", "length": 12479, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "வனத்துறை பணிகளுக்கான குரூப் ஒன் ஏ போட்டி தேர்வு அறிவிப்பு !! | job notification of TNPSC for group I A - Tamil Careerindia", "raw_content": "\n» வனத்துறை பணிகளுக்கான குரூப் ஒன் ஏ போட்டி தேர்வு அறிவிப்பு \nவனத்துறை பணிகளுக்கான குரூப் ஒன் ஏ போட்டி தேர்வு அறிவிப்பு \nதமிழ்நாடு பணியாளர் ஆணையம் அறிவித்துள்ள குரூப் ஒன் வனத்துறை பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . குரூப் ஒன் சர்வீஸ் 1A பணிக்கு விண்ணப்பிக்க போட்டி தேர்வு எழுதுவோர் விண்ணப்பிக்கலாம் . வனத்துறை சார்பாக குரூப் ஒன் ஏ பணிக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே ஒன் டைம் பதிவுசெய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . குரூப் 1 ஏ வனத்துறைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 10 வரை விண்ணப்பிக்கலம் . அக்டோபர் 10 இறுதி தேதியாகும் . தேர்வு நடக்கும் தேதி டிசம்பர் 17 ஆகும்.\nகுரூப் ஒன் ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், மேலும் வனத்துறை என்பதால் அறிவியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் . குரூப் ஒன் ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இளங்கலை வனத்துறை, சுற்றுசூழலியல் மற்றும் வேதியியல் , இயற்பியல் போன்ற அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மொத்தம் 14 பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் கடினபோட்டி இருக்கும் .\nகுரூப் ஒன் ஏ தேர்வில் முதண்மை, முக்கிய தேர்வு, நேர்முகதேர்வு மூன்று நிலைகள் உள்ளன. குரூப் ஒன் தேர்வுக்கு விண்ணப்பிப்போர்கள் தங்கள் முதண்மை தேர்வுக்கு தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது , தேர்வு மையங்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒன்றில் மட்டுமே தேர்வு எழுத முடியும்\nகுரூப் ஒன் மெயின்ஸ் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் . வனத்துறை பணிக்கு விண்ணப்பிப்போர் வயது 21 முதல் 30 வரை மட்டுமே இருக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவோ , வங்கி மூலமாகவோ செலுத்தலாம் . மேலும் தேவையான தகவல்களை பெற அணுக வேண்டிய இணையதள முகவரியில் பெறலாம் .\nடிஎன்பிஎஸ்சியில் குரூப் 5ஏ பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு \nஇந்திய விமான போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு \nசெபியில் ஆஃபிஸர் கிரேடு பணி வாய்ப்பு அறிவிப்பு \nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.\nதேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி\n மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155609-stalin-is-the-only-leader-to-protect-the-people-of-tamil-nadu-says-senthil-balaji.html?artfrm=home_breaking_news", "date_download": "2019-05-22T15:43:48Z", "digest": "sha1:2SAI6WL44PKUFAO53FMP2T2KXJKFQ5L2", "length": 19325, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்!\" - செந்தில் பாலாஜி புகழாரம் | Stalin is the only leader to protect the people of Tamil Nadu says Senthil Balaji", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:25 (21/04/2019)\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\n\"தளபதி மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கக்கூடிய தேர்தல்தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தல்\" என்று கரூர் பரமத்தியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசினார்.\nகடந்த 18 ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், காலியாகவுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் திருபரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19 ம் தேதி இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க முந்திக்கொண்டு, நான்கு தொகுதிகளுக்கும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்டக் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். அந்தவகையில், அரவக்குறிச்சி தொகுதிக்கு தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற தொகுதிகளின் தி.மு.க வேட்பாளர்களுக்கு முன்பாக, படுஸ்பீடாக செந்தில் பாலாஜி தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டார். கரூர் மாவட்டம், க.பரமத்தியில் 30000 பேர் திரண்ட பிரமாண்ட செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி, மற்றிக் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தினார்.\nஅந்த கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி,\"தமிழக மக்களை பாதுகாக்கக்கூடிய ஆளுமை கொண்ட ஒரே தலைவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் வேட்பாளராக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தளபதியின் கரத்தைப் பிடித்து, கழகத்தில் இணைத்துக் கொண்ட எனக்கு, கரூர் மாவட்ட பொறுப்பாளர் என்ற உயரிய பதவியும், அரவக்குறிச்சி இடைத் தேர்தல் வேட்பாளர் வாய்ப்பும் அவரால் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மட்டுமல்ல, அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியையும் சமர்ப்பித்து, இனிவரும் காலங்களில் எந்த தேர்தலாக இருந்தாலும், கரூர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி தளபதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்\" என்றார்.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinenxt.com/category/trailers/", "date_download": "2019-05-22T16:05:39Z", "digest": "sha1:F2DVZYKMM7QAI3MNYFN6VEUYFQSYEUS2", "length": 14232, "nlines": 169, "source_domain": "cinenxt.com", "title": "டிரைலர்கள் Archives | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபுலிகேசி ட்ராப் ஆன நிலையில் சிம்புதேவனின் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா\n வித்தியாசமான கெட்டப்பில் கோமாளி படத்தின் 3வது போஸ்டர் இதோ\nஅஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும் பிரபல இயக்குனரின் அசத்தலான பதில்\nசிறுத்தை சிவாவுடனான படத்தை உறுதி செய்த சூர்யா எதிர்பாராத நேரத்தில் நேரலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட கேள்வி\nபிரபல நடிகரின் அந்த ஒரு விசயத்தை பாராட்டிய விஜய் அந்த ஒரு வார்த்தை – குஷியான முக்கிய பிரபலம்\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nமுன்னணி நடிகரை இயக்குகிறாரா சிம்பு மன்மதன் படத்திற்கு பிறகு இதுதான்\nஅஜித் எப்படி நடித்துள்ளார், படம் வந்துள்ள நிலை குறித்து முதன்முதலாக கூறிய வினோத்- சூப்பர் தகவல்\nஇந்த விசயத்தை விஜய் வெறித்தனமாக செய்வார் உண்மையை சொன்ன முக்கிய பிரபலம்\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் சந்தோஷம்\nபாஸ்ட் & ப்யூரியஸ்: Hobbs and Shaw தமிழ் ட்ரைலர்\nவரலாற்றின் மிக முக்கியமான பதிவு, அக்‌ஷய் குமார் நடித்த கேசரி படத்தின் மிரட்டல் ட்ரைலர் இதோ\nஇரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்ஸ்டர் படம் GANGS OF MADRAS படத்தின் ட்ரைலர் இதோ\nநான் வந்தேரி இல்லை, பச்சைத் தமிழன்.. பல அரசியல் வசனங்களுடன் RJ பாலாஜியின் LKG டிரைலர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nமலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சென்ற வருடம் ஒரே இரவில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பிரபலமானவர். அவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பேர் ஒரே நாளில்…\nEERA அஜித்திற்கு அனிமேஷன் ட்ரைலர் இதோ, செம்ம மாஸ் ரெஸ்பான்ஸ்\nதல ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும்படி இதோ விஸ்வாசம் மாஸ் ட்ரைலர்\nரஜினியின் பேட்ட பட டிரைலர்- ரஜினி பேசும் மாஸ் வசனம் வீடியோவுடன் இதோ\nகங்கனா நடித்துள்ள மணிகர்னிகா – தி குயீன் ஆஃப் ஜான்சி படத்தின் பிரம்மாண்ட டிரைலர்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nபுலிகேசி ட்ராப் ஆன நிலையில் சிம்புதேவனின் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா\n வித்தியாசமான கெட்டப்பில் கோமாளி படத்தின் 3வது போஸ்டர் இதோ\nஅஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும் பிரபல இயக்குனரின் அசத்தலான பதில்\nசிறுத்தை சிவாவுடனான படத்தை உறுதி செய்த சூர்யா எதிர்பாராத நேரத்தில் நேரலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட கேள்வி\nபிரபல நடிகரின் அந்த ஒரு விசயத்தை பாராட்டிய விஜய் அந்த ஒரு வார்த்தை – குஷியான முக்கிய பிரபலம்\n வித்தியாசமான கெட்டப்பில் கோமாளி படத்தின் 3வது போஸ்டர் இதோ\nஅஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும் பிரபல இயக்குனரின் அசத்தலான பதில்\nசிறுத்தை சிவாவுடனான படத்தை உறுதி செய்த சூர்யா எதிர்பாராத நேரத்தில் நேரலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட கேள்வி\nபிரபல நடிகரின் அந்த ஒரு விசயத்தை பாராட்டிய விஜய் அந்த ஒரு வார்த்தை – குஷியான முக்கிய பிரபலம்\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nமுன்னணி நடிகரை இயக்குகிறாரா சிம்பு மன்மதன் படத்திற்கு பிறகு இதுதான்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nபுலிகேசி ட்ராப் ஆன நிலையில் சிம்புதேவனின் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2010/11/", "date_download": "2019-05-22T14:38:54Z", "digest": "sha1:53S27JNHRNLGPTQBUMNWQ4EFI4FAFRJB", "length": 6743, "nlines": 111, "source_domain": "prsamy.org", "title": "2010 November | பிரதிபலிப்புகள்", "raw_content": "\n(http://tinyurl.com/2eqjyd8)ன் மொழிபெயர்ப்பு வேலை தேடி அலைவதில் நான் நினைத்ததைவிட சந்தை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்தும், இடத்திற்கு இடம் வேலை காலி இல்லை எனும் அறிக்கைகளை கண்டும், மனம் மிகவும் தளர்ந்து போவது எளிதே. ஆனால், ஏதாவது ஒரு வழி தோன்றும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இழக்காமல் இருப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பிறக்கப்போகும் அவ்வழி நான் எதிர்ர்பார்த்திருந்த வழியாக இல்லாமலும் இருக்கலாம், அதனால் பாதகமில்லை. பின்வரும் திருவாக்குப் பகுதியை சிறிதுகாலமாக நான் படித்துவருகிறேன். அது […]\nசில்லி நாட்டு “ஒளிக் கோவிலுக்கான” மண் தோண்டும் பணி ஆரம்பமாகிவிட்டது. 28 நவம்பர் 2010 சான்தியாகோ, சில்லி — சில்லி நாட்டின் தலைநகரான சான்தியாகோவில் அமையவிருக்கும் தென் அமெரிக்க கண்டத்திற்கான புதிய பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான மண் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சில்லி வழிபாட்டு இல்லத்தின் தோற்றம் கட்டிட மனைக்கான நீண்டகால தேடுதல் முயற்சிக்குப் பிறகும், கட்டிடத்தின் வெளிப்புறத்தில் வேய்வதற்குறிய முற்றிலும் புதிய வகை பொருளை கண்டுபிடிப்பது உட்பட எதிர்பாராத பல தொழில்நுட்ப சவால்களுக்குப் பிறகும், பணிகள் […]\nமோனாவின் கனவு – திரைப்படம்\nமோனா ஆயாத்துல்லா கோமேனி இரான் நாட்டை அது வரை ஆண்டுவந்த ஷாவிடமிருந்து கைப்பற்றிய பிறகு நூற்றுக் கணக்கில் பஹாய்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது சிறையிலிடப்பட்டனர். குழந்தைகளுக்காக நடத்தி வந்த தனது குழந்தைகள் வகுப்பின் காரணமாக, மோனாவும் மற்றும் பஹாய்கள் எனும் காரணத்தினால் பல பெண்களும் கைது செய்யப்பட்டனர். தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்த அந்த பத்து பேரும் இறுதில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுள் மோனாவே வயதில் மிகவும் சிறியவள். கைது செய்யப்பட்டபோது அவளுக்கு பதினாறே வயது. இன்று உலகம் […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2015/06/2-2015.html", "date_download": "2019-05-22T15:45:49Z", "digest": "sha1:H5WVK4WKNF5ADGWZUI3CGCMML2XPYEWM", "length": 9941, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "2-ஜூன்-2015 கீச்சுகள்", "raw_content": "\nஇறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலைபேசியிலிருந்து அழிப்பதற்கு ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைபடுகிறது:-((\nபெரும் மகிழ்ச்சி ..உங்கள் வாழ்த்துகளுடன்\nஇந்தியாவின் கடைசி மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு -அன்புமணி # இப்ப தான் மேப்பையே எடுத்து பார்க்கறாரு போல...\n'என்னைப் புரிந்துகொள்' என்று எவரிடமும் கெஞ்சாதிருங்கள். புதிராய் இருக்கும்வரை கவுரவிக்கப்படுவீர்கள்\nபெண்களுக்கு தன்னிடம் எந்தஆண் எந்த எண்ணத்தில் பழகுகிறான் என்பது நன்றாகவே தெரியும், தெரியாதது போல் நடித்து ஏமாற்றுவதுதான் அவர்கள் பொழுதுபோக்கே\nமதம் என்பது ஜட்டி மாதிரி, நீ போட்டுக்கோ, போடாம இரு, அது உன் இஷ்டம்.. ஆனா உன் ஜட்டிய போட சொல்லி அடுத்தவன தொந்தரவு பண்ணாத\nநான் ITI & DIPLOMA படித்துள்ளேன் சென்னையில் ஏதோவொரு வேலை, எந்த வேலையாக இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்கள் Friends\nகாசுக்காக இதுவரை எந்த விளம்பரத்திலும் நடிக்காத ரஜினி,கமல்,கவுண்டர்,அஜித் போன்றவர்கள் இன்னும் ஈர்க்கிறார்கள்\nமிஷ்கின் நம் காலத்தின் உயரிய கலைஞன்.கத்திக் கொண்டிருப்பதெல்லாம் திரைப்படமா மிஷ்கினின் மௌனத்தை கவனியுங்கள் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.\nபல பாலிவுட் நடிகர்களின் வயிற்றில் புளியை கரைத்த ஒரே தென்னிந்திய நடிகர் #KamalHaasan மட்டுமே\n1932 ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலின் அரிய புகைப்படம்...\nஜெயா தீர்ப்பில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. 'ஊஊஊஊஊ வடக்குப்பட்டி ராமசாமிக்கு குடுத்த பணம்' http://pbs.twimg.com/media/CGZwQrkVIAAWQ0M.jpg\nஎவருக்கு எவர் எத்தனை உரிமைப்பட்டவர் என்பது நிச்சயமற்ற சூழலில், தாமரை இலை தண்ணீர் போல நட்புகளை கையாளுவது புத்திசாலித்தனம்.\nசாதி எனும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்சொல்லே இல்லை இது தமிழின் குறையல்ல நிறை இது தமிழின் குறையல்ல நிறை ஆதி தமிழன் வாழ்வில் சாதிமுறையே இல்லை என்பதையே இதுகாட்டுகிறது\nதமிழன் பண்ண மிகப்பெரிய தப்பு காபிரைட்ஸ் வாங்காம விட்டது\n((((\"இன்று முருகன் பிறந்த நாள்\")))) \"வைகாசி விசாகம்\" அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். http://pbs.twimg.com/media/CGYM4lVUgAAwVlo.jpg\nசென்னை அமிர்தாவுடன்' எனக்கு எந்த சம்மந்தம் இல்லை -ராதிகா. # தட்.. அந்த விளம்பரத்துல நடிச்சது சங்கி மங்கி ... நான் மங்கி சங்கி...\nℳr.வண்டு முருகன் © @Mr_vandu\nஹலோ சந்து வாழ் மக்களே...என்ன அப்டி பாக்கறீங்க 🐞🐞🐞ரிட்டன்ஸ் http://pbs.twimg.com/media/CGbBqqAVIAI1_bN.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/20573-two-killed-in-andhra-pradesh-polling.html", "date_download": "2019-05-22T15:50:44Z", "digest": "sha1:Z4ZQEQ4MHLOBOSNZUT352LYD2SSBANHM", "length": 9525, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "ஆந்திரா வாக்குப் பதிவில் இரு கட்சியினரிடையே மோதல் - இருவர் பலி", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nஆந்திரா வாக்குப் பதிவில் இரு கட்சியினரிடையே மோதல் - இருவர் பலி\nபண்டரப்பள்ளி (11 ஏப் 2019): ஆந்திராவில் வாக்குப் பதிவின்போது இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தல் 2019 முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.\nஇந்நிலையில் பண்டார்பள்ளியில் உள்ள புத்துலபட்டு தொகுதியில் தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதேபோல அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி தொகுதிக்குட்பட்ட வீராபுரத்திலும் இரு கட்சியினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.\nஇந்த மோதல் சம்பவத்தால் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.\n« ராகுல் காந்தி மீது கொலை முயற்சி - காங்கிரஸ் பரபரப்பு புகார் இளம் பெண்ணுடம் உல்லாசம் அனுபவிக்க ரூ 45 லட்சம் - பின்பு நடந்தது என்ன தெரியுமா இளம் பெண்ணுடம் உல்லாசம் அனுபவிக்க ரூ 45 லட்சம் - பின்பு நடந்தது என்ன தெரியுமா\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nஇம்முறை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் அதிகம் இடம் பிடித்துள்ள கிரிமினல்கள்\nவாக்காளர்களின் முடிவைக் கேட்டு விழி பிதுங்கிய ரிபப்ளிக் டிவி - வீடியோ\nஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்பு\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை\nகமல் ஹாசன் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு\nராகுலின் கருத்து பொய்யானது - ஆக்ஸ்போர்டு மொழியாக்கம்\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி பதில்…\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nஎங்களுக்கு ஏன் இந்த தண்டனை - கதறும் இலங்கை முஸ்லிம்கள்\nஎக்ஸிட் போல் குறித்து ஸ்டாலின் கருத்து\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொ…\nமோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் …\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\nராகுலுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு - ஆட்சி அமைக்க …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/07/2018_21.html", "date_download": "2019-05-22T15:09:48Z", "digest": "sha1:W63QDETPNBIODSAV6ZBZBHVOBRNTRV5W", "length": 7207, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்-2018. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்-2018. » மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்-2018.\nமண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்-2018.\n( மண்டூர் நிருபர்)கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 06.08.2018(திங்கட் கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இருபது நாட்கள் சிறப்புத் திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் 21ம் நாளான 26.08.2018 அன்று ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.\nமண்டூர் கந்தசுவாமி ஆலயமானது மட்டக்களப்பின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாக விளங்கினாலும் ஆகம நெறிசாரா பூசைகள் நிகழும் ஆலயங்களில் கதிர்காமத்தை ஒத்திருப்பதால் சின்னக்கதிர்காமம் சிறப்பித்துக் கூறப்படும் புண்ணிய தலமாகும்.\nமேலைத்தேய அந்நியர் ஆட்சிக்காலத்தில் இவ்வாலயத்தை அவர்கள் அழிப்பதற்காக முற்பட்ட போது முருகப்பெருமான் குளவிப்படை கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தியதாக வரலாற்று ரீதியான கதையொன்றுஉள்ளது.\nமட்டக்களப்பின் முருகன் ஆலயங்கள் பொதுவாக கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும் இந்நிலையில் மண்டூர் முருகனுக்கு தெற்கு நோக்கிய பார்வை இருப்பது கவனிக்கத்தக்கது இயம கண்டத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கே இந்நிலை எனக் கூறப்பட்டாலும் கதிர்காமம் நோக்கிய பார்வையாக இதனைக் கருதமுடியும்.\nவேண்டுவோர்க்கு வரமளிக்கும் மண்டூர் முருகப் பெருமானது உற்சவகால நிகழ்வுகளில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்-2018.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.today/sri-ganesha-maha-vithyalayam-century-celebrations/", "date_download": "2019-05-22T14:35:17Z", "digest": "sha1:AMQU2C5D4ESWA7VWHEBKSYGB4B7FDL2O", "length": 11092, "nlines": 209, "source_domain": "www.pungudutivu.today", "title": "யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome News Feature யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா\nயாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா\nயாழ். புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் நூற் றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று புதன்கிழமை காலைத மாலை இரு நிகழ்வுகளாக நடை பெறவுள்ளது.\nஇதில் வித்தியாலய அதிபர் எஸ்.கே. சண்முகலிங்கம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் வித்தியாலய பெயர் திரைநீக்கம் மற்றும் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவனால் நூற்றாண்டு நினைவுக்கல் திரை நீக்கம் ஆகியன இடம்பெறவுள்ளன.\nதொடர்ந்து நிகழ்வில் சிறப்பு ரையை யாழ். பல்கலைக்கழக புவி யியற் துறைத் தலைவர் பேராசிரியர் கா.குகபாலன் வழங்கவுள்ளார்.\nமேலும் செல்வி சைந்தவி பரமேஸ் வரனின் இன்னிசைக் கச்சேரியும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளன.\nமாலை நிகழ்வுகள் நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர் த. துரைசிங் கம் தலைமையில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும். நிகழ்வில் ‘கணேசதீபம்’ என்னும் நூற்றாண்டு மலர் வெளியி டப்படவுள்ளதுடன் நூல் வெளியீட் டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங் கராசா வழங்கவுள்ளார்.\nதொடர்ந்து தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் சொல்வேந்தர் சுகி சிவம் சிறப்புரை வழங்கவுள்ளார்.\nPrevious articleபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 4ம் திருவிழா 2011\nநிர்த்தனத்திருவிழா (4ம் திருவிழா) : சேனாதி மாஸ்ரர் குடும்பம்\nபுங்குடுதீவின் கல்வித் தந்தை வ. பசுபதிப்பிள்ளை\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/8798-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-22T15:29:37Z", "digest": "sha1:TRUQWBRYN2JOOBPF6EYCWSF2QC4XMHFU", "length": 14559, "nlines": 208, "source_domain": "www.topelearn.com", "title": "தூக்கமின்மைக்கான‌ நிரந்தர தீர்வு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமனம் அல்லது மூளை விழித்தே இருக்கும் ஓர் அவஸ்தையான தருணம் தான் தூக்கமின்மை. பெரும்பாலான நோய்கள் தூக்கமின்மையால் வளர்கிறது.\nமனம் அல்லது மூளை விழித்தே இருக்கும் ஓர் அவஸ்தையான தருணம் தான் தூக்கமின்மை. கண்ணை மூடி கொண்டே நடப்பவையெல்லாம் தெரிந்து கொண்டே படுத்து புரண்டு கொண்டிருப்பார்கள். இது மட்டுமல்லாமல் கண்ட கண்ட எண்ணங்கள் மனதை போட்டு வாட்டும். பெரும்பாலான நோய்கள் தூக்கமின்மையால் வளர்கிறது.\nமன அழுத்ததிலிருந்து விடுபட சரியான மருத்துவத்தை நாடி பயன்பெற்றால் தூக்கமின்மையை குணப்படுத்தி விடலாம். அதற்கு அக்குபஞ்சர் அரோமா பாத ரிப்லக்ஸாலஜி போன்ற முறைகள் அற்புதமான உடனடி, பக்கவிளைவுகள் இல்லாத தீர்வுகளை தரும்.\nதூக்கம் வரவில்லை என்பதற்கு ஆத்திரமோ, கோபமோ அடைய கூடாது. முடிந்தளவு மூச்சை இழுத்து விட வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். முக்கியமாக அரோமா பாத ரிப்லக்ஸாலஜி மற்றும் தூக்கத்திற்கான சிறப்பு அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டி சிகிச்சை மேற்கொண்டால் மிக எளிதாக தூக்கமின்மையினை குணப்படுத்தலாம். பிடித்த இசையை இரவில் கேட்கலாம். மனதிலுள்ள நல்ல விஷயங்களை அசைப்போட்டு எதிர்மறை எண்ணங்களை தூர போடவேண்டும். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கலந்து மனம் விட்டு சிரித்து பேசுவதினாலும் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பதாலும் மனம் லேசாகி நன்றாக தூக்கம் வர வாய்ப்புள்ளது.\nபடுத்தவுடன் தூங்கி விட்டால் உண்மையில் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சுமார் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியம். அவ்வாறு தூங்கி எழும் போது மனசும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உள் மூச்சு வெளி மூச்சு ஆகியன நடக்கும் போது நமது மூளை அமைதியாக இருக்கும். மூக்கின் வழியே மூச்சை 4 நிமிடங்கள் உள் இழுத்து 7 அல்லது 8 நொடிகள் மூச்சை உள் நிறுத்தி பின்னர் வாய் வழியே 8 நொடிகள் மூச்சை விடவேண்டும். இதனை செய்யும் போது, ஆரம்பத்தில் கொஞ்சம் நேரமானாலும், தொடர்ந்து செய்யும் நல்ல பயிற்சியாக மாறி மந்திரம் போட்டது போல் தூக்கம் வந்து விடும்.\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nஜப்பான் செல்வோருக்கு நிரந்தர வதிவிட வசதி\nஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை\nமாதவிடாய் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nபெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம\nபொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்\nமூட்டு வலிக்கான தீர்வு இதோ...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வல\nகண் கருவளையத்திற்கு தீர்வு தரும் இயற்கைப் பொருட்கள்\nநம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள்\nசிறுநீரகக் கோளாறுகளுக்கு தீர்வு தரும் வெள்ளை பூசணி\nஉடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகள\nமூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பி\n முயற்சிகள் வெற்றி. 49 seconds ago\nபுற்றுநோயை தடுக்கும் கிரீன் டீ\nவாழைப்பழம் அதிகமாக உண்ணும் போது ஏற்படும் பக்கவிளைவுகள் 2 minutes ago\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம் 2 minutes ago\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி 2 minutes ago\nஉடற்பயிற்சியின் பின் சாப்பிடக்கூடாத உணவுகள் 2 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/10/sunnakam.html", "date_download": "2019-05-22T15:40:46Z", "digest": "sha1:ZAGLKXAQXWKGHJ2C2NAHS5M3MJTLSCX6", "length": 12177, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்… | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு\nயாழ் சுண்ணாகம் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் இன்று பகல் 2.30க்கு இடம்பெற்றுள்ளதுடன், ஆறு பேருடன் வந்த குழு ஒன்றின் மூலமாகவே இந்த வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nஇந்த தாக்குதலில் பொலிஸார் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு 35,000 ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.\nமேலும், இதன் காரணமாக கொக்குவில், சுண்ணாகம் பிரதேசப் பகுதியில் சிறப்பு பொலிஸ் அதிரடி படையினர் இறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை\nஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/?ty=2&apid=314&page=5", "date_download": "2019-05-22T15:28:24Z", "digest": "sha1:X7SXZNWBIVZM5GNZCZHRO5GAQT6OHNKU", "length": 13057, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபௌத்தச் சிந்தனை பன்நோக்கு வாசிப்பு\nஆசிரியர் : முனைவர் கா.அய்யப்பன்\n‘ஜீவா’ நாரண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும்\nஆசிரியர் : முகம் மாமணி\nஆசிரியர் : வேணு சீனிவாசன்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thayakatv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-05-22T14:38:22Z", "digest": "sha1:4BREIKWEHYHARJWD7OTZWJ5DLHXB3IBN", "length": 14903, "nlines": 154, "source_domain": "thayakatv.com", "title": "சிறுமி தாய் சொல்வது அனைத்தும் பொய்: நடந்தது இதுதான்… நடிகை பானுப்ரியா பரபரப்பு பேட்டி | Thayakatv", "raw_content": "\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்\nகோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nகேணல் ராயூ / குயிலன் “ஆளுமையின் உச்சம் “\nதமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா\nவாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்\nபிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள் 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை ஜ\nதல 59வது படத்தில் அஜித்திற்கு தங்கச்சியாக பிரபல தொகுப்பாளினி நடிக்கிறாரா\nநான் யாரிடமும் அப்படி கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷ்\nசிறுமி தாய் சொல்வது அனைத்தும் பொய்: நடந்தது இதுதான்… நடிகை பானுப்ரியா பரபரப்பு பேட்டி\nHome சினிமா சிறுமி தாய் சொல்வது அனைத்தும் பொய்: நடந்தது இதுதான்… நடிகை பானுப்ரியா பரபரப்பு பேட்டி\nசிறுமி தாய் சொல்வது அனைத்தும் பொய்: நடந்தது இதுதான்… நடிகை பானுப்ரியா பரபரப்பு பேட்டி\nசிறுமி தாய் சொல்வது அனைத்தும் பொய்: நடந்தது இதுதான்… நடிகை பானுப்ரியா பரபரப்பு பேட்டி\nநடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்யும் சிறுமி துன்புறுத்தப்பட்டதாக அவர் தாய் புகார் அளித்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார் பானுப்பிரியா.\nநடிகை பானுப்ரியா 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து ஒரு வருடமாக, சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தி வருவதாக சிறுமியின் தாயார் சென்னை பொலிசில் புகார் கொடுத்தார். இது குறித்து விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்த பானுப்பிரியா, சிறுமி என்னுடைய வீட்டில் ஒரு வருடமாக வேலை செய்து கொண்டிருப்பது உண்மை தான். மேலும் சிறுமி, தினமும் வீட்டை சுத்தம் செய்யும்போது, சிறிது சிறிதாக தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை திருடி வைத்துக்கொண்டு அவ்வப்போது பார்க்க வரும் தாயாரிடம் கொடுத்து வந்துள்ளார்.\nஇந்த விடயம் தெரிய வரவே சிறுமியை நாங்கள், விசாரித்தபோது திருடியதை ஒப்புக்கொண்டார். பின் சிறுமியின் தாய்க்கு போன் செய்து மகள் திருடினால் நீதான் கண்டிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு திருடிய பொருட்களை வாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறாய் என்று கேட்டேன். அதற்கு சிறுமியின் தாயார் என்னிடம் மகள் கொடுத்த பொருட்களை கொடுத்து விடுவதாக கூறி, மொபைல் போன் மற்றும் 2 கைக்கடிகாரங்கள் மட்டுமே தன்னிடம் எடுத்து வந்து சிறுமி கொடுத்ததாகவும் வீட்டில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து திருடிய 30 சவரன் தங்க நகையை கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.\nமேலும் இதனை நாங்கள் கேட்டதால், அவர் பொலிசில் பொய் புகார் கொடுத்து விட்டார் என பானுப்ரியா தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய சகோதரர் வேலை செய்யும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சிறுமியின் தாயார் கூறியுள்ளது அப்பட்டமான பொய் என்றும், இதற்காக தாங்கள் நிச்சயம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஎந்த தந்தைக்கும் தாங்க முடியாத வார்த்தைகள் இறந்த மகளின் டயரியில் வெளிப்பட்ட ரகசியம்\nNext articleஇவ் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மங்களவின் வேண்டுகோள்\nதல 59வது படத்தில் அஜித்திற்கு தங்கச்சியாக பிரபல தொகுப்பாளினி நடிக்கிறாரா\nநான் யாரிடமும் அப்படி கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷ்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nஇசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, இசை தான் என்னைத் தேர்ந்தெடுத்தது\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\nபிப்ரவரி 11-ம் தேதி சவுந்தர்யாவுக்கு திருமணம் – பரபரக்கும் ரஜினியின் வீடு\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்\nதமிழீழ விடுதலை புலிகள் செய்த மிகப் பெரிய தவறு கஜேந்திரகுமார் சாடல்…\nசுவிஸ் போராளிகள் கட்டமைப்பின் தொடர் முயற்சியால் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடந்து \nசர்கார் படம் முதல் இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி ரூபாய் வசூல்\nஎம்மவர் செய்திகளை வெளிக்கொணரவும் , ஈழ விடுதலைக்கான விடுதலைப் பயணத்தினை ஓர் ஆவணப் பதிவாக்கவும் , தயக்கத்திக்கான ஒர் தேசிய ஊடக செயட்பாடாகவும் எமது தாயகத்தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் ...\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகருக்கு கமல் வாழ்த்து\nமுருகதாஸ் அடுத்தப்படத்தின் வதந்தி குறித்து அவரே கூறிய தகவல்.\nபலசாலியாக இருந்த விஸ்வாசம் படத்துக்கு வந்த சோதனை ஷாக் ஆன அஜித் ரசிகர்கள்\nரியோ, நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன்\nவிஷால் திருமணம் கடுப்பாகிய வரலட்சுமி\nதன்னை விட 42 வயது அதிகமானவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151:slide-4&catid=48:slideshow&lang=ta&Itemid=", "date_download": "2019-05-22T15:35:34Z", "digest": "sha1:CMEQFDVAMQHTO6H7IQTIGFDUQWAYMNOD", "length": 17764, "nlines": 38, "source_domain": "railway.gov.lk", "title": "Colombo Fort Railway Station", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 07 அக்டோபர் 2011 09:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nமுதல் - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nவரை - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nபொருள் - தெரிவுசெய்க - காற்றுப் புகக் கூடிய பெட்டிகளினுள் கோழிக் குஞ்சுகள் உரிமையாளருடன் கொண்டு செல்லும் மீன் சிறிய பருமனிலுள்ள தளபாடங்கள் கடிதம் அதிக இடம் தேவைப்படும் இலேசான பாரமான பொருட்கள் கி.கி 50க்கு கூடாத இயந்திரங்கள் மற்றும்\nரயில் - தெரிவுசெய்க -சாதாரண புகையிரதம்கடுகதி மற்றும் அரை கடுகதி புகையிரதம்நகரங்களுக்கிடையிலான புகையிரதம்\nஇலங்கை அரசாங்க தகவல் நிலையம்\n© 2011 இலங்கை புகையிரத சேவைகள் (இபுசே). முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:37:09Z", "digest": "sha1:NBC5NB3QFXNWSX7MTT7FPW3SUCQRDN7Q", "length": 8627, "nlines": 65, "source_domain": "tamilmanam.net", "title": "மக்கள் அதிகாரம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகல்லூரி மாணவி திலகவதி படுகொலை தீர்ப்புக்கு முன்பே தீ ...\nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | அன்புமணி ராமதாஸ்\nஆபாச நுகர்வு வெறி கலாச்சார சீரழிவிற்கு அனைவரும் விட்டில் பூச்சிகளாக பலியாகின்றனர். சாதியோ, வயதோ, பதவியோ இந்த சீரழிவுக்குத் தடையாக இல்லை. The post கல்லூரி மாணவி திலகவதி ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்\nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | தூத்துக்குடி தியாகிகள்\nதூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி ...\nடெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு ...\nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | #SaveDelta\nடெல்டா பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க விவசாய நிலங்களை நாசம் செய்வதுடன், எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது இந்த அரசு. ஒன்றிணைந்து போராட ...\nமே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு \nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | #bansterlite\nமே 22 அன்று காலை 10-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் எதிரிலும் வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் ...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது \nமே 22 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையிலும் மக்கள் அதிகாரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்திற்கு செல்லவிடாமல் முன்னணியாளர்களை நள்ளிரவில் கைது செய்திருக்கிறது போலீசு ...\nஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் தடையை மீறி அஞ்சலி ...\nபல இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் தடுப்புக் காவல் என நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் ...\nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ...\nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | May-22 Martyrs\nநினைவேந்தலைக்கண்டு போலீசார் இந்தளவிற்கு ஏன் அச்சப்பட வேண்டும் எதற்கு இந்த பேயாட்டம் The post தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nஇதே குறிச்சொல் : மக்கள் அதிகாரம்\n2019 தேர்தல் களம் Diversity & Inclusion Domains India May-22 Martyrs New Features News Uncategorized WordPress.com gadai bpkb mobil gadai bpkb motor home improvement அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சினிமா சுற்றுலா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரை விமர்சனம் தூத்துக்குடி தியாகிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவேந்தல் நையாண்டி பொது பொதுவானவை போலீசு அடக்குமுறை மக்கள் அதிகாரம் வரலாறு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6748", "date_download": "2019-05-22T16:07:42Z", "digest": "sha1:OWRZ3IEOZMYG4NEDIMKG756HRA4EW254", "length": 5365, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "பீநட் குக்கீஸ் | Peanut cookies - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இனிப்பு வகைகள்\nபீநட் பட்டர் - 1/4 கப்,\nஓட்ஸ் பவுடர் - 1/4 கப்,\nபிரவுன் சுகர் பொடித்தது - 1/4 கப்,\nதண்ணீர் - 2 டீஸ்பூன்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nவெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,\nஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்.\nபிரவுன் சுகர், தண்ணீர், பீநட் பட்டர் சேர்த்து டபுள் பாயிலிங் முறையில் உருக்கவும். அதனுடன் ஓட்ஸ் பவுடர், உப்பு, வேர்க்கடலை, வெனிலா எசென்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும். குக்கீஸ் வடிவத்தில் தட்டி டிரேயில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து எடுத்து பரிமாறவும்.\nகாற்றுப்புகாமல் வைத்தால் 15 நாட்கள் வரை கெடாது. விரும்பினால் சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து பரிமாறலாம்.\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2011/07/youtube.html", "date_download": "2019-05-22T14:45:04Z", "digest": "sha1:72LEPRGGXGKJBBPZTXFQATXBDBV56LJF", "length": 15221, "nlines": 116, "source_domain": "www.karpom.com", "title": "Youtube கொஞ்சம் ரகசியங்கள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » google » youtube » தொழில்நுட்பம் » Youtube கொஞ்சம் ரகசியங்கள்\nYoutube பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருந்தாலும் full Screen வீடியோ உருவாக்குவது, Tags பற்றி, youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்கிறேன்.\n1. எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது\nyoutube ஆனது ஆரம்பிக்கப்பட்ட போது 4:3 (Width:Height) என்ற அளவில் வீடியோக்களை பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது 16:9 என்று உள்ளது. இதனால் உங்கள் வீடியோக்களை அந்த அளவுக்கு நீங்களும் கொடுக்க வேண்டும் அப்போதுதான் முழு ஸ்க்ரீன் வீடியோ வரும். சரி 16:9 இல்லை என்றால் என்ன செய்வது ஒன்றும் இல்லை, Video upload செய்து முடித்த உடன் உங்கள் வீடியோ சிறியதாக இருந்தால் (Youtube இல் பார்க்கும் போது நிறைய கருப்பு ஏரியா இருக்கும் ) Edit என்ற பகுதியில் சென்று Tag என்பதில் yt:Stretch=16:9 என்று கொடுக்கவும். இது கிட்டதட்ட முழு ஸ்க்ரீன் ஆக வீடியோவை கொடுக்கும். அதே வீடியோ பெரிதாக இருந்தால் yt:crop=16:9.\nஏற்கனவே upload செய்தவற்றையும் நீங்களும் இப்படி கொடுப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.\nஇது எல்லா வீடியோக்களுக்கும் இது பொருந்தாது. மேலே உள்ள இரண்டும் வீடியோ தரத்தை பொருத்தது.\n2. Tag என்றால் என்ன\nஇந்த பகுதியில் உங்கள் வீடியோக்களை தேடும் போது காட்ட குறிப்புகள் தரலாம். (blogger இல் label போன்று ) இதில் ஒரு வார்த்தை என்றால், //உதாரணம் prabu// என்றால் அப்படியே கொடுக்கவும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட வார்த்தை தொடர் கொடுக்கும் போது //உதாரணம் prabu krishna, karpom videos// இப்படி கொடுக்க வேண்டும்.\n3. Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது\nமுதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட் செல்லவும் Save Vid .அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும் . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nஉங்கள் கணினியில் செய்ய நிறைய மென்பொருட்கள் உள்ளன.\nYoutube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி\nநண்பரே youtube நாம் கொடுக்கும் வீடியோ வை சிறிது படுத்திதான் play செய்யும். yt:stretch=16:9 கொடுப்பதால் நம் வீடியோ ஒரிஜினல் அளவிற்கு youtube இல் play ஆகும்.\nநல்ல பயனுள்ள தகவல் சகோ\nநல்ல தகவல் தொடருங்கள் ...\n//Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது//\nநண்பரே keepvid தளம் உங்களுக்கு விருப்பமானது போல தரும். ஆடியோ,வீடியோ இரண்டும் அங்கே கிடைக்கும்.\nயூ டியூப் பற்றிய கலக்கலான பகிர்வினைத் தந்திருக்கிறீங்க. நோட் பண்ணி வைக்கிறேன் பாஸ். வீடியோ அப்லோட் பண்ணும் கண்டிப்பாக நீங்கள் கூறிய அறிவுரைகளை யூஸ் பண்றேன்.\nyou tube பற்றி உபயோகமான தகவல் ...குறித்து வைத்துக்கொள்கிறேன் நண்பரே... rajeshnedveera\nமுதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com .அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும் . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/20753-doctor-released-the-secret-of-pragya-singh-thakoor.html", "date_download": "2019-05-22T14:37:26Z", "digest": "sha1:33L7LG2HL5RGD2FNLSBSBVBCHYPRBWNE", "length": 9478, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "பிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nபுதுடெல்லி (26 ஏப் 2019): கோமியத்தால்தான் பிரக்யா சிங் தாகூரின் புற்று நோயை குணப்படுத்தியது என்ற பரப்புரையில் உண்மை இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்துள்ளார்.\nமலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடுபவருமான பிரக்யா தாகூர் சில நாட்களுக்கு முன்னர், தனக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாகவும், மாட்டின் சிறுநீர் பயன்படுத்தியதால் அதன் மருத்துவ குணத்தால் புற்றுநோய் சரியானதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத், \"பிரக்யா கடந்த 2008 ஆம் ஆண்டு வாக்கில் ஆரம்பகட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2012 ஆம் ஆண்டு அவருக்கு அறுவைசிகிச்சை செய்து கட்டி நீக்கப்பட்டது. பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை போபாலில், பிறகு 2017 ஆம் ஆண்டு மூன்றாவது அறுவை சிகிச்சை நடந்த போது அவரின் மார்பகங்கள் நீக்கப்பட்டன\" என தெரிவித்தார்.\n« பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி பாஜக எம்.பிக்களுக்கு தடை\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் தாகூர் கோட்சேவுக்கு புகழாரம்\nசாமியாரை எதிர்த்து களமிறங்கிய சாமியார்கள்\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇலங்கை முஸ்லிம் கிராமத்தின் சோக கதை\nதகுதி நீக்கம் செய்யப்படுவாரா ஓபிஎஸ் மகன்\nஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மரணம்\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்\nமகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி - காரணம் இதுதான்\nஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்பு\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை\nசீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் தாகூர் கோட்சேவுக்க…\nஅம்மா நாளிதழின் அசிங்கத்தக்க செயல்\nதகுதி நீக்கம் செய்யப்படுவாரா ஓபிஎஸ் மகன்\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nகோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா\nமோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் …\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/07/2018_31.html", "date_download": "2019-05-22T14:51:56Z", "digest": "sha1:TPSZOYZ2NRPCKWCQH2IRKMR4PYODC2RA", "length": 6414, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செயலபாட்டின் வருடாந்த ஊடக சந்திப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செயலபாட்டின் வருடாந்த ஊடக சந்திப்பு\nதேசிய இளைஞர் சேவைகள் மன்ற செயலபாட்டின் வருடாந்த ஊடக சந்திப்பு\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய செயலபாட்டின் ஊடாக வருடந்தோறும் முன்னெடுத்து வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது\nஇளைஞர் விவகார திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்பட்டு வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய செயலபாட்டின் ஊடாக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை நடைமுறைப் படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஊடக சந்திப்பு தேசிய இளைஞர் சேவைகள் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன் தலைமையில் இன்று பிற்பகல் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள காரியாலயத்தில் நடைபெற்றது .\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலக உத்தியோகத்தர் திருமதி .கலாராணி யேசுதாசன் , மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலக உத்தியோகத்தர் திருமதி . நிஷாந்தி அருள்மொழி , நிஸ்கோ முகாமையாளர் பி . கிருபைராஜா , மற்றும் மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=11505", "date_download": "2019-05-22T14:53:26Z", "digest": "sha1:K4NQPWVE6GDUYSYLM7QRB22IFLXMQ2II", "length": 15947, "nlines": 135, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழ்.வைத்தியசாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் யாழ்.வைத்தியசாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்\nயாழ்.வைத்தியசாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்\nவைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,\nயாழ்.போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து , இதய துடிப்பு காட்டியுடன் (டேடஸ் கோப்) இரு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதனை மறைகாணிகளின் (சி.சி.ரி.வி) உதவியுடன் கண்காணித்தோம்.\nஅதன் போது அவர்கள் இருவரும் சத்திரசிகிச்சை கூடத்திற்கு சென்று , அதில் ஒருவர் சத்திர சிகிச்சை கூடத்தினுள் செல்வதற்கு வைத்தியர்கள் உபயோகிக்கும் ஆடைகளை அணிந்து சத்திர சிகிச்சை கூடத்திற்குள் செல்ல முற்பட்ட வேளை அங்கிருந்த பெண் காவலாளிகள் ஊடாக அவர்களை பிடிக்க முற்பட்டோம்.\nஅதன் போது ஒருவர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் ஒருவரை மடக்கி பிடித்து இருந்தோம். பிடிக்கப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , தாம் இருவரும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து வைத்திய சாலையில் பல திருட்டுக்களில் ஈடுபட்டமையை ஒப்புக்கொண்டதுடன் , வைத்திய சாலைக்கு சொந்தமான பொருட்களையும் திருடியுள்ளதாக ஒப்புகொண்டார்.\nஅதேவேளை அப்பெண்ணின் கைத்தொலைபேசியினை வாங்கி அதனை பரிசோதிக்க முற்பட்ட வேளை குறித்த பெண் எம்மிடமிருந்து தப்பி சென்று வெளியில் தயாராக இருந்த ஒரு ஆணின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடினார்.\nஅதன் பின்னர் நாம் குறித்த பெண்ணின் கைத்தொலைபேசியினை ஆராய்ந்த போது அதில் “அம்மா” என சேமிப்பில் இருந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு , ” இந்த போன் நிலத்தில் விழுத்து கிடந்தது எடுத்தோம் ” என கூறி அதன் உரிமையாளர் தொடர்பில் கேட்ட போது , தாங்கள் மட்டக்களப்பில் வசிக்கின்றோம். எனது மகள் யாழில் தங்கி இருந்து மருத்துவ படிப்பை மேற்கொள்கின்றார். அவரின் தொலைபேசி தான் இது என கூறினார்.\nஅதன் பின்னர் நாம் அவரது மகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் எங்கும் மருத்துவ படிப்பை மேற்கொள்ளவில்லை. அவர் வீட்டாரை ஏமாற்றி இங்கு தங்கியுள்ளார் என கண்டறிந்தோம்.\nஅதேவேளை குறித்த பெண்ணின் கைத்தொலைபேசியில் சேமிப்பில் இருந்த படங்களை பார்த்த போது அதில் ஒரு ஆணுடன் ஜோடியாக உள்ள பல படங்கள் காணப்பட்டன. அந்த படங்களில் இருந்த ஆண் தான் மோட்டார் சைக்கிளில் பெண்ணை ஏற்றிக்கொண்டு தப்பி சென்ற ஆண் என்பதனை கண்டறிந்தோம்.\nஅதன் பின்னர் குறித்த ஆண் தொடர்பில் விசாரித்த போது , அவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் எனவும் , சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார் எனவும் கண்டறிந்தோம்.\n30 நாள் குழந்தையுடன் திருட்டில் ஈடுபட்ட பெண்.\nஅதேவேளை வைத்திய சாலையில் நோயாளிகளிடம் பணம் , நகை என்பவற்றை திருடி வந்த மற்றுமொரு பெண்ணை அடையாளம் கண்டு அவரை பிடித்து விசாரித்த போது ,\nகுறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். அவருக்கு 30 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்துள்ளது. இவர் வைத்திய சாலைக்குள் நடமாடி நோயாளிகளின் நகைகள் பணங்களை திருடி வந்துள்ளார்.\nஇவரால் திருடப்படும் நகைகள் மிருசுவில் பகுதியில் வசிக்கும் இரு பெண்களின் உதவியுடன் விற்று வந்துள்ளார். என்பதையும் கண்டறிந்தோம்.\nகுறித்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ். பொலிசாரிடம் பாரப்படுத்தி உள்ளதாக மேலும் பணிப்பாளர் தெரிவித்தார்.\nPrevious articleஇராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டுமென யாழில் போராட்டம்\nNext articleசிறுவர்களை ஏமாற்றிய மஹிந்த அணி \nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,899 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=13738", "date_download": "2019-05-22T15:36:10Z", "digest": "sha1:XKH73LXCF4XO7Q3WTLRITXPYTDHVBP2E", "length": 9808, "nlines": 123, "source_domain": "www.namathueelanadu.com", "title": "பொதுமக்களுக்கு எச்சரிக்கை – இரண்டு நாட்கள் காலக்கெடு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை – இரண்டு நாட்கள் காலக்கெடு\nபொதுமக்களுக்கு எச்சரிக்கை – இரண்டு நாட்கள் காலக்கெடு\nஇராணுவ சீருடை போன்ற ஆடைகள், கத்திகள் மற்றும் வாள்களை அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு 2 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது வெடிபொருட்கள் ஆயுதங்களுடன் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் இன்றும் நாளையும் பொதுமக்கள் தங்களிடமிருக்கும் இராணுவ சீருடை போன்ற ஆடைகள், கத்திகள் மற்றும் வாள்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்\nNext articleயாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,905 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,535 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:39:19Z", "digest": "sha1:5IPLKRGLIF72BMCMCXHJFVQG3RB5SW3J", "length": 3970, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்\"\nTag: சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்\n10 ஆண்டுகள் ஆன பின்பும் இவ்வளவு பயமா – புலிகள் மீதான தடை குறித்து விமர்சனம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு...\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-05-22T14:50:00Z", "digest": "sha1:HVFSCXTCP5W6YBKWKHVXQSFY3HHYKCH3", "length": 9323, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரஜினி – தமிழ் வலை", "raw_content": "\nகமல் சர்ச்சைப் பேச்சு குறித்த ரஜினியின் எதிர்வினை\nஅரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையின் போது கமல் பேசுகையில், அந்தக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு எனப் போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு எனப் போராட வேண்டிய...\nநதிகளை இணைப்பது இருக்கட்டும் முதலில் இதைச் செய்வீர்களா ரஜினி\nநடிகர் திரு ரஜினி காந்த் மற்றும் ஒன்றிய அமைச்சர் நித்தின் கட்கரி இருவருக்கும் வேண்டுகோள்: கடந்த பல மாதங்களாக அமைச்சர் கட்கரி சென்னை வரும்...\nவணக்கம் ரஜினி சார், இதெல்லாம் ஒரு பொழப்பா சார்\nஏப்ரல் 9 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டம் இடம் பெற்றுள்ளது குறித்துக் கூறும்போது, இது...\nகமலுக்கு ஆதரவில்லை , யார் வென்றாலும் சரி – ரஜினி கருத்து\nரஜினி நடிக்கவிருக்கும் புதிய படம் தர்பார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நாளை (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது. இதற்காக மும்பை கிளம்பவுள்ளார் ரஜினி. இதனை முன்னிட்டு...\nரஜினி திடீர் பாராட்டு கமல் நன்றி – பாராளுமன்றத் தேர்தல் கணக்கா\nபிப்ரவரி 24 ஆம் தேதியுடன், நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி, ஓராண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, அக்கட்சி சார்பில் சிறப்புக்...\nகமல் ரஜினிக்கு இப்போதுதான் கண் தெரிந்ததா\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும்...\nநாடாளுமன்றத் தேர்தல் குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள...\nஎஸ்.ராமகிருஷ்ணனை அவமானப்படுத்திய ரஜினி – ஈழத்து எழுத்தாளர் மாத்தளை சோமு கோபம்\nதமிழீழத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் மாத்தளை சோமு. ஈழத்து மக்கள் வாழ்வியலை,போராட்டங்களை,வலிகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தி வருபவர். புலம் பெயர்ந்து வாழும் அவர் இப்போது...\nரஜினி கட்சி – ஆர் எம்.வீ கருத்து ரசிகர்கள் அதிர்ச்சி\nஎம்ஜிஆர் கழகத்தின் தலைவர் ஆர்எம்.வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க எம்ஜிஆர் கழகம் முடிவு செய்துள்ளது. எங்கள் கட்சித் தொண்டர்கள்...\nரஜினி திடீர் உத்தரவு – மன்றத்தில் குழப்பம்\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி...\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/?ty=2&apid=314&page=6", "date_download": "2019-05-22T15:28:13Z", "digest": "sha1:5DXZBCHSRMASRU3QNCNCV5D5GG6JFMUY", "length": 13041, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும், கிளர்ச்சியும்\nஆசிரியர் : க. ஜெயச்சந்திரன்\nஆசிரியர் : துரை. மணிகண்டன்\nவெளியீடு: தாவர தகவல் மையம்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.behindwoods.com/amp/news-shots/tamilnadu-news/dayalu-ammal-late-m-karunanidhis-wife-admitted-to-hospital.html", "date_download": "2019-05-22T14:40:01Z", "digest": "sha1:DRAE5YR7KDZKH622PAUCKJ4GEWQO6FIE", "length": 5276, "nlines": 66, "source_domain": "m.behindwoods.com", "title": "Dayalu Ammal, late M Karunanidhi's wife admitted to hospital. | Tamil Nadu News", "raw_content": "\nதிராவிட முன்னேற்ற கழக தலைவருக்கு மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்பு\nபெரியாரால் உருவான திராவிடர் கழகம் முழுக்க முழுக்க கடவுள் மறுப்பு கொள்கையை மையமாக...\nமத்திய, மாநில அரசுகளை நேரடியாக சாடிய திமுகவின் ‘புதிய’ தலைவர்\nதிமுக-வின் தலைவர் பதவியை ஏற்ற, மு.க.ஸ்டாலின் ’என் உயிரினும் மேலான’ என கருணாநிதி...\nதயாநிதி மாறன் போன்றோர்கள் நிதி கொடுங்கள்.. கலகலப்பூட்டிய பொருளாளர் துரைமுருகன்\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற இன்றைய திமுக பொதுக்குழு விழாவில், கட்சியின் பொருளாளர்...\n3 வாரங்களில் பதில் அளிக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப்புக்கு உயர்நீதிமன்றம் கெடு\nபேஸ்புக், வாட்ஸ் ஆப், யூ டியூப் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்கள் தத்தம் கணக்குகளை...\nரஜினி மக்கள் மன்றத்தின் புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரஜினி\nநடிகரும் அரசியலாளருமான ரஜினி, தன் மக்கள் மன்றத்திற்கென தனிப்பட்ட விதிகள் சிலவற்றை உருவாக்கி...\n’திமுக தலைவர்’ மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை\nஉயிரிழந்த 248 பேரின் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம்.. திமுக பொதுக்குழுவில் அறிவிப்பு\nட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டான ஸ்டாலின்...திமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் \nகருணாநிதியின் வாழ்க்கை அரசு பாடத்திட்டத்தில்\nதிமுக’வில் சேர்க்கவில்லை என்றால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.. அழகிரி எச்சரிக்கை\n’செயல் தலைவர், செயல்படாத தலைவர்’.. ஸ்டாலினை விமர்சித்த அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154680-mkstalin-angry-over-party-cadres-activities-in-election.html?artfrm=home_tab1&artfrm=read_please", "date_download": "2019-05-22T15:54:32Z", "digest": "sha1:3EFNWARGDPCWHUGWHNU6DCPGF5Z7FPP5", "length": 27391, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "`தேர்தல் முடியட்டும்...வச்சுக்கறேன் கச்சேரியை!'- பிரசார உள்ளடியால் கொதித்த ஸ்டாலின் | M.K.Stalin angry over party cadres activities in election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:07 (10/04/2019)\n'- பிரசார உள்ளடியால் கொதித்த ஸ்டாலின்\nகோடை வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் தமிழக வீதிகளில் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். `அ.தி.மு.க அரசையும் பா.ஜ.க-வையும் வீழ்த்துவதற்காகக் கடுமையாகப் பாடுபடுகிறார் ஸ்டாலின். ஆனால், தொகுதிகளில் நடக்கும் உள்ளடி வேலைகளால் உடன்பிறப்புகளே உறைந்து போய் உள்ளனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.\nநாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாள்களே உள்ளன. 40 தொகுதிகளோடு சேர்த்து 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. `ஸ்டாலினா...எடப்பாடி பழனிசாமியா' என்ற மோதல் வலுத்து வருவதால், இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். `அனைத்துத் தொகுதிகளிலும் வென்றாக வேண்டும்' என்ற முனைப்பில் இருப்பதால், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் ஸ்டாலின். `நான் எதிர்பார்க்கும் வெற்றியைத் தேடித் தந்தால், உங்களுக்குத் தேவையானது அனைத்தும் வந்து சேரும்' என நம்பிக்கை அளித்திருக்கிறார். இந்த வாக்குறுதியின் காரணமாகவே, பூத் கமிட்டிகளில் கூடுதல் உற்சாகத்துடன் வேலை நடந்து வருகிறது. அதேநேரம், சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் நடக்கும் உள்ளடி வேலைகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் தி.மு.க-வினரும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும்.\n``தி.மு.க-வின் கோட்டையாக இருந்த சென்னையின் 3 தொகுதிகளையும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இழந்தோம். இந்தமுறை, `மீண்டும் தி.மு.க-வின் கோட்டையாக சென்னையை மாற்ற வேண்டும்' எனக் கட்சிக்காரர்கள் களவேலை பார்த்து வருகின்றனர். இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே உள்ளடி வேலைகளைச் செய்து வருகின்றனர். இதனால், மத்திய சென்னையிலும் வடசென்னையிலும் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன\" என ஆதங்கத்தோடு நம்மிடம் பேசினார் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர்,\n`` மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் வடசென்னையில் டாக்டர்.கலாநிதியும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கம்யூனிஸ்டுகளும் கடும் வெயிலிலும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்களை மட்டம் தட்டும் வேலையில் சேகர்பாபு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணிக் கட்சிகள் தவறு செய்தால்கூட, அதை அனுசரித்துச் செல்வது வழக்கமான ஒன்று. ஆனால், அதற்கு மாறான செயல்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, மத்திய சென்னை தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளரை நேரில் சந்தித்து, `உன்னைத் தொலைத்துவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார் சேகர்பாபு. தி.மு.கவினரின் பேச்சை அந்தக் காங்கிரஸ் நிர்வாகி கேட்கவில்லை என்பதைக் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்கள்.\nஅதேபோல், வடசென்னை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக வி.எஸ்.ஜே.தினகரனைப் போட்டிருக்கிறார்கள். அவரிடமும் கடுமையாகச் சண்டை போட்டிருக்கிறார் சேகர்பாபு. பிரசாரப் பணிகளில் சொல்வதைக் கேட்கவில்லை என்பதற்காக, ஒரு சிலரிடம் சண்டை போட்டால் ஏற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து ஒவ்வொரு நிர்வாகியையும் சந்தித்து சண்டை போடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதவிர, தி.மு.க-வின் கீழ்மட்ட நிர்வாகிகளிடம், `காசே கொடுக்காமல் பிரசாரம் செய்ய வருகிறார்கள். இவர்கள் எல்லாம் தோற்றால்தான் அடங்குவார்கள்' எனப் பேசி வருகின்றனர் சேகர்பாபு தரப்பினர். `மாவட்டச் செயலாளர் தரப்பிலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வரலாமா' எனக் கட்சிக்காரர்கள் ஆதங்கப்படுகின்றனர்.\nமத்திய சென்னையிலும் வடசென்னையிலும் தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, தி.மு.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பெரும் மோதலை உண்டு செய்ய சிலர் முனைகின்றனர். இதன் பின்னணியில் அமித் ஷா டீம் களமிறங்கியிருப்பதாகவும் சொல்கின்றனர். இதில், தி.மு.க நிர்வாகிகளுக்கு ஆதரவாக மப்டி உடையில் சில போலீஸார் வலம் வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க-வின் தூண்டுதலின் பேரில் இப்படி நடக்கிறதா எனவும் தெரியவில்லை. வெற்றி பெறக் கூடிய தொகுதிகளில் எல்லாம், உளவுத்துறை பாணியில் தி.மு.கவினரே உள்ளடி வேலைகளைச் செய்து வருகின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகளை சேகர்பாபு கடுமையாகத் திட்டியது குறித்து ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ஸ்டாலின், `தேர்தல் வரையில் அமைதியாக இருங்கள். அதன்பிறகு உறுதியாக நடவடிக்கை எடுக்கிறேன்' எனக் கூறிவிட்டார்.\nதன்னுடைய பேச்சை கேட்காதவர்களைத் திட்டுவது, வேட்பாளர்களுக்கு எதிரான மறைமுகப் பிரசாரம் என தி.மு.க நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில்தான் இவ்வளவு பிரச்னையும். இதுதொடர்பாக, அறிவாலயத்துக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தலைமை நடவடிக்கை எடுக்கும் என உறுதியாக நம்புகிறோம்\" என்றார் அமைதியாக.\nவடசென்னை தொகுதியில் வேட்பாளர் கலாநிதிக்காக நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், `நடைபெற இருப்பது நாடாளுமன்றத் தேர்தல். உங்களுடைய வாக்கு என்பது வெறும் வாக்குகள் இல்லை. இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது. உங்களுடைய தலையெழுத்தையும் வாழ்க்கையில் நிம்மதியை அளிக்கும் சூழ்நிலையையும் உருவாக்கப் போவது நீங்கள் அளிக்கும் வாக்குதான். உங்களது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்றார் உறுதியாக.\n` ஸ்டாலினின் நம்பிக்கையைப் பொய்த்துப் போக வைக்கும் உடன்பிறப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்' என்பதே மத்திய சென்னை, வடசென்னை நிர்வாகிகளின் கேள்வியாக இருக்கிறது.\n``இந்த பிட்சில் தொடர்ந்து விளையாட விரும்பவில்லைதான்; ஆனாலும் வெற்றி பெறுகிறோமே” - தோனி ஜாலி பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1093", "date_download": "2019-05-22T15:42:35Z", "digest": "sha1:45SLYYH4XSBANSLJAJH5JX7PUFBY5AHU", "length": 7755, "nlines": 205, "source_domain": "nellaieruvadi.com", "title": "+2வுக்கு அப்புற‌ம் ---- வ‌ழிகாட்டி ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n+2வுக்கு அப்புற‌ம் ---- வ‌ழிகாட்டி\n3/1/2018 11:07:40 PM மன முதிர்ச்சி என்றால் என்ன\n1/19/2018 8:24:53 AM ஸ்ட்ரெஸ் தானா போயிடும் Hajas\n10/31/2017 3:21:50 AM ஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய் வளர்ந்தார். Hajas\n6/20/2014 9:51:29 AM கேம்பஸ் இன்டர்வியூக்கள்... வரமா... மாயவலையா\n6/9/2014 2:07:37 PM நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர் கண்டுபிடிக்கும் சூட்சுமங்கள்\n6/3/2014 7:27:06 AM சட்டம் படித்தால் உச்சம் தொடலாம்\n5/11/2014 10:32:17 AM பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்\n5/5/2014 5:27:56 AM மருத்துவ படிப்பு புரோக்கர்கள் - பெற்றோர்களே உஷார்\n5/3/2014 7:57:21 AM பொறியியல் மோகம் 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா வேலைவாய்ப்பு\n2/28/2014 8:54:21 AM தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\n11/24/2013 2:45:50 AM ஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்\n6/8/2013 எம்.பி.ஏ., - இனியும் இதுவோர் மந்திர சொல் அல்ல... Hajas\n2/22/2012 'மனப்பாடம்' செய்யாதீர்கள்...'மனப்படம் செய்யுங்கள்\n12/14/2011 இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள் ganik70\n5/30/2010 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல் Hajas\n3/17/2010 IAS, IPS இலவசமாகப் படிக்கலாம்\n3/11/2010 வாழ்க்கைப் பாடம்‏ Hajas\n1/15/2010 தமிழக அரசு ஆட்டோ கடன் திட்டம் Hajas\n8/2/2009 திருந்தினால் திரை விலகும்.....\n9/27/2007 வழிகாட்டி: படித்துக் கொண்டே வேலை செய்யலாī jasmin\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2006/05/", "date_download": "2019-05-22T14:39:19Z", "digest": "sha1:E7LWZU5DVVHBFFJHF2TSD6462DZZ4O54", "length": 61457, "nlines": 310, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: May 2006", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்\nஇந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்\nஒரே இறைவனை வணங்கச் சொல்லும் வேறு சில வசனங்களையும் இந்து மத வேதங்களிலிருந்து பார்ப்போம்.\n'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'\nரிக் வேதம் 8 : 1: 1\n'தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்'\nரிக் வேதம் 6 : 45 : 16\n'உங்கள் இறைவன் ஒரே இறைவனே' என்பதே எனக்கு அறிவிக்கப் படுகிறது. நீங்கள் இதை ஏற்கிறீர்களா' என்பதே எனக்கு அறிவிக்கப் படுகிறது. நீங்கள் இதை ஏற்கிறீர்களா' என்று முகம்மதே கேட்பீராக'\nகுர்ஆன் 21 : 108\nமேற் கண்ட இரண்டு வசனங்களையும் சொன்னது ஒருவன்தான் என்று மேலும் உறுதியாகிறது.இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் ஒரு இறைவன் தான் என்று இந்து மத வேதங்கள் சொல்லியிருக்க இத்தனை தெய்வங்களை எப்படி உண்டாக்கினர் இதை மதக் குருக்களும் எப்படி அனுமதித்தனர் என்று நாம் வியந்து போகிறோம்.\nஒருவன் முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் ஒரு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அது என்ன 'லா இலாஹா இல்லல்வாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' அதாவது 'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்ற இந்த கொள்கையில் உறுதியாக இருப்பது அவசியம். இதில் முதல் கொள்கையான இறைவன் ஒருவனே என்பதை ஹிந்து மத வேதங்களிலிருந்தே முந்தய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன. அடுத்த கொள்கை முகமது நபியை நம்ப வேண்டும். இவரைப் பற்றி ஹிந்து மத வேதங்கள் என்ன சொல்கிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nஇந்து மதக் கோட்பாடுகளின் படி இறைவன் பல அவதாரங்களை எடுத்து இந்த பூமிக்கு வருவதாக சொல்லப் படுகிறது. எப்பொழுதெல்லாம் பூமியில் குழப்பங்கள் ஏற்படுகிறதோ அந்த நாட்களில் இறைவன் மனித ரூபத்தில் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவான் என்று போதிக்கப் படுகிறது.\n'மனித ரூபத்தில் வருவது இறைவனுக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது நடக்கக் கூடியதே' என்று பலரும் வாதிடுகின்றனர். முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள் வேண்டும்: மனிதனுக்கு உள்ள தன்மைகள் வேறு. நம்மைப் படைத்த இறைவனுக்குள்ள தன்மைகள் வேறு.\n'அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன் அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது' - குர்ஆன் 2 :255\n'உனது இறைவன் மறதி உடையவனாக இல்லை' - குர்ஆன் 19 :64\n'அவனே உணவளிக்கிறான். அவனுக்கு உணவளிக்கப் படுவதில்லை' -குர்ஆன் 6 :14\n'நான் மனிதர்களிடத்தில் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன். உறுதியானவன். ஆற்றல் உடையவன். -குர்அன் 51 : 57,58\n'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று முகம்மதே கூறுவீராக அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக' - குர்ஆன் 17 :111\nமேற்கண்ட குர்ஆனின் வசனங்களின் மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பல தன்மைகள் மாறுபடுகிறது. தூக்கம்,மறதி,அசதி,துன்பம்,பிறப்பு,இறப்பு போன்ற பலகினங்களுக்கெல்லாம் அப்பாற்ப் பட்டவனே இறைவன். இதைத்தான் அனைத்து மத வேதங்களும் சொல்கிறது. இத்தனை தன்மைகள் மாறி இருக்க இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்தால் அது இறை சக்திக்கு இழுக்கல்லவா\nஎனவே இறைவன் அவ்வப்போது அனுப்பிய இறைத் தூதர்களையே கடவுளின் அவதாரம் என்று மக்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பது தான் சரியான வாதமாக படுகிறது. இதைத்தான் பல ஹிந்து வேதங்களும் உறுதிப் படுத்துகின்றன. யுக முடிவு நாள் சமீபத்தில் ஒரு தூதர் வருவார் அவர் அரபு நாட்டில் தோன்றுவார். அவர் பெயர் அகமது அல்லது முகமது என்பதாகும் என்றெல்லாம் பல வேதங்களில் சொல்லப் பட்டுள்ளன.\n'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4\nஇந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரும் வேதமும் வந்திருக்கிறது என்பதை அறியலாம். தமிழ் மொழியிலும் வேதமும் தூதரும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றிய தெளிவான சான்றுகள் நம்மிடம் இல்லை.\n'அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் இப்றாகீம் இஸ்மாயில இஸ்ஹாக் யஃகூப் மற்றும் அவர்களின் சந்ததிகளுக்கு அருளப் பட்டதையும் மூஸா ஈஸா(ஏசு) மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம் நாங்கள் அவனுக்கே கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுவீராக - குர்ஆன் 3 : 84\nமேற்கண்ட வசனத்தின் மூலம் இறைத் தூதர்களுக்கிடையில் 'அவர் உயர்ந்தவர்' 'இவர் தாழ்ந்தவர்' என்ற பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளங்குகிறது. இனி இந்து மதத்தில் முகமது நபியைப் பற்றி முன்னறிவிப்பு சொல்லப் பட்டிருப்பதை வரிசையாக காண்போம்.\nவேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.\n- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.\nமிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.\n'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21\nஇரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.\nமுகமது நபியின் வருகையை இதற்கு முன் உள்ள வேதங்களிலும் சொல்லியிருக்கிறேன் என்று இறைவன் குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.\n'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல்இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - குர்ஆன் 2 :146\nமுகமது நபி மக்காவிலிருந்து விரட்டப் பட்டு மதீனா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிபது பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர்.முகமது நபி வரும் போதுஅவர்களை முதலில் ஏற்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேறினர். ஆனால் அவர்களின் வாரிசுகளோ முகமது நபி வந்த போது அவர்களை இறைத் தூதர்என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி செல்வாக்கு போய்விடும் என்று அஞ்சினர். அது தான் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது.\n'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.\nபவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.\nஅது எப்படி இவ்வளவு துல்லியமாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்ல முடியும் என்ற கேள்வி நமக்கெல்லாம் வரும். அதற்கு இறைவன் குர்ஆனிலேயே பதிலும் அளிக்கிறான்.\n'பூமியிலும் வானத்திலும் அணு அளவோ அதை விடச் சிறியதோ அதை விடப் பெரியதோ உனது இறைவனை விட்டும் மறையாது. அவை தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது. - குர்ஆன் 10 :61\nஇந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப் பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது.\nமேலும் பல விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்\nகுகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்\nகுகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்\n அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா\nகுர்ஆன் 18 : 9\nஇந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.\nஅப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு ' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.\n என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.\n'சாவுக் கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பிபிசி யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப் பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளி பரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. அதன் விபரங்கள்\n1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக் கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி 'கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப் படுகிறது. ஆட்டுக் குட்டியை தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.\nஅந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன் படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப் பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.\nஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.\nகிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப் பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.\nஅப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹூசைன், அந்தச் சாசன சுருள்கள் முஸ்லிம்,யூத,கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவை ஆராயப் பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.\nஆனால் கிறித்தவப் பாதிரியார்கள் அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர்.கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.\nஇடைப்பட்ட அய்ந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.\n1952 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன.பதினைந்தாயிரம்Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.\nகடந்த அய்ம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.\nசாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது.\nஇவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.\nதோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Microfilm (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.\nஅதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.\n1990 ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக அய்ஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர்.\nஇப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணியப் போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.\nஅவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனைக் காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.\nமைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவிக் கொண்டுஅந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய100 Manuscripts (கையெழுத்துப் பிரதி) களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.\nஅந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகிறார்.\nமேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.\nஅப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக் காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகிறது.\nகிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும் வழிபாடுகளும் ஆரம்ப கிறிஸ்தவர்களிடையே நடை பெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.\nஇந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற் காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப் படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.\nமேற்கண்டவாறு அறிஞர் அய்ஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, “It confirms Quran” அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப் பட்டு மறு காட்சி காட்டப் படுகிறது.\nஇதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது “It confirms Islam” அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது.\nஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை. அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.\nஏசு அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.\nஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள்தான் புதிய ஏற்பாடு.\nபைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை ஏசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை கிறித்தவர்கள் மறைத்தார்களோ அதைத்தான் ஏசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.\n'குர்ஆனை ஒத்திருக்கிறது' என்பது தான் ஆந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.\n'இஞ்சீல்' எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அந்த ஏடுகளை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது.\nமனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.\nஇந்த ஏடுகள் சம்பந்தமாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் எனக்கு அனுப்பித் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். அமெரிக்காவிலோ அல்லது ஜோர்டானிலோ வசித்து வரும் தமிழ் மக்கள் இது பற்றிய விபரங்களைச் சேகரிக்கலாமே பிபிசியில் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அல்லது இந்த ஏடுகள் சம்பந்தமான வெப் சைட்டுகளைத் தெரிந்தவர்கள், அறிஞர் அய்ஸ்மேன் வெளியிட்ட புத்தகத்தைப் படித்தவர்கள் போன்ற அதன் அனைத்து விபரங்களையும் எனக்கு அனுப்பி தந்தால் அனைத்தையும் வெளியிடுகிறேன். இதனால் மற்றவர்களுக்கும் உங்கள் மூலம் பல உண்மைகள் சென்றடையுமே\nஇந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான\nஇந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான\nமுந்தைய பதிவில் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் உள்ள சில ஒற்றுமைகளைக் கண்டோம். இது போல் இரண்டு வேதங்களிலும் வரக் கூடிய வேறு சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்.\nஇந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :\n'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'\n'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'\nஉண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.\nஅந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.\n-ரிக் வேதம் 2 : 1\nஇந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.\nஇது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.\n அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள் நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'\nஇரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :\nரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)\n- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.\n'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள் அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'\nகுர்ஆன் 7 : 180\nஇறைவனுக்கு அழகான பெயர்கள் உண்டு என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் மேற் கண்ட வசனம் கூறுகிறது. இறைவனின் பெயரை திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் இவ் வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.\nஇன்று முஸ்லிம்களிடம் கூட சிலர் அறியாமையினால் தியானம் என்ற பெயரில் வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரங்களில் அமர்ந்து கோரஸாக ஓதி வருவதை பார்க்கிறோம்.அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஹீ,ஹீ' என்பது. ஹீ என்றால் அரபியில் 'அவன்' என்று அர்த்தம். சாத்தானைக் கூட 'ஹீ' என்று கூறலாம்.\nஅடுத்து ஒன்று 'ஹக் தூ ஹக்' என்று அரபியும் உருதும் கலந்து புது வார்த்தையை கண்டு பிடித்து திக்ரு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.\nஇன்னொன்று 'அல்லாஹ்' என்ற பெயரில் முதல் எழத்து அ வையும் கடைசி எழுத்து ஹ் ஹையும் இணைத்து 'அஹ்' என்ற புது பெயரை கண்டு பிடித்துள்ளார்கள்.\nஅடுத்து 'இல்லல்லாஹ்' என்றும் ஓதுகிறார்கள். இதற்கு பொருள் 'அல்லாஹ்வைத் தவிர'. இதற்கும் எந்த பொருளும் இல்லை.\nஎனவே இறைவனோ, முகமது நபியோ காட்டித் தராத இது போன்ற நவீன வணக்கங்களை செய்வோரைப் பார்த்துதான் மேற் கண்ட வசனத்தில் எச்சரிக்கப் படுகிறது.\nரஜ்னீஷைப் பற்றி நாமெல்லாம் அறிவோம். அமெரிக்காவில் 'ரஜ்னீஷ்புரம்' என்று அமைத்து அமெரிக்க அரசாங்கத்தாலேயே ஒரு கணம் திரும்பிப் பார்க்கப் பட்டவர்.இந்தியாவிலும் புனேயில் உள்ள அவரின் ஆஸ்ரமத்தில் ஓர் வாசகம் எழுதப் பட்டிருக்கும்.\nமனிதர்களால் எழுதப் பட்ட தன்னிலை விளக்கங்கள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதற்கு மேலே உள்ள வாக்கியங்களை படித்தாலே நமக்கு நன்கு விளங்கும். நம்மைப் போன்ற ஒரு மனிதர். நோய்களுக்கு ஆட்பட்டார்.நம்மைப் போலவே மரணத்தையும் சுவைத்தார்.இருந்தாலும் மனித மனம் அவரை கடவுளாக்க முயற்ச்சிக்கிறது.\nஎனவே எந்த சமூகத்தவரும் இறைவன் அவர்களுக்கு கொடுத்த வேதத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால ஈருலகிலும் வெற்றியடையலாம். எங்கெல்லாம் மனிதர்கள் தாமாக வழிமுறைகளை அமைத்துக் கொண்டு 'இறைவனை நாங்களும் அடைகிறோம' என்று புதிது புதிதாக மார்க்கங்களை உண்டு பண்ணுகிறார்களோ அவர்கள்ஈருலகிலும் நஷ்டவாளிகளாக ஆகிறார்கள். இறைவன் மிக அறிந்தவன்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nஇந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்\nகுகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்\nஇந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/12/gono309-dated-16122016-7.html", "date_download": "2019-05-22T15:07:15Z", "digest": "sha1:T74ZXHF3Y5A2GC23ZFZEFQG2BF2MUDBH", "length": 10275, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "G.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nG.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nFINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும்.\nஇதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும். இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு சம் பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இதன்மூலம் 18 லட்சம் பேர் பயனடைவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,833 கோடியே 33 லட்சம் கூடுதலாக செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_92.html", "date_download": "2019-05-22T14:39:51Z", "digest": "sha1:NHZYGFF2XZVKKS6Q24LYMVUWLI6FAD5Q", "length": 8078, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாநகரசபையினால் “வருமானவரி அறிவீட்டு” மாதம் பிரகடணம்… - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாநகரசபையினால் “வருமானவரி அறிவீட்டு” மாதம் பிரகடணம்…\nமட்டக்களப்பு மாநகரசபையினால் “வருமானவரி அறிவீட்டு” மாதம் பிரகடணம்…\nசெப்டெம்பர் மாதத்தினை மட்டக்களப்பு மாநகரசபையானது “வருமானவரி அறிவீட்டு” மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது. மாநகரசபைக்குட்பட்ட 20 வட்டார மக்களுக்கும் துரித அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நோக்கோடு, இதுவரையில் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள ஆதனவரி, வியாபார வரி, மற்றும் ஏனைய வரி நிலுவைகளை அறவிடுவதற்காகவே இப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆசியா மன்றத்தின் அனுசரனையில் இடம்பெறும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது நேற்று மாநகர சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ந.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், ஆசிய மன்றப் பணிப்பாளர் கோபுதம்பி குமார், சிரேஸ்ட ஆலோசகர் ஜெயதிஸ்ஸ, நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் சசிகரன், மாநகர ஊழியர்கள் மற்றும் வரியிறுப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமாநகர முதல்வரால் வருமானவரி அறிவீட்டு மாதத்திற்கான பிரகடனம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 20 வட்டாரங்களுக்கும் 10 குழுக்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களிற்கான பணிகளும் பொறுப்பளிக்கப்பட்டன.\nஇந்த வருமானவரி அறிவீட்டு மாதத்தில், முதலாம் வாரம் வரி அறவீட்டுக்கான விழிப்புணர்வு வாரமாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்கள் வீடுகள், மற்றும் வியாபார நிலையங்களுக்கு சென்று வரி அறவீடு செய்யும் வாரமாகவும், இறுதி வாரம் வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாரமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிறைவில் சிறந்த வரி செலுத்துனர்கள், சிறந்த வரி வசூலிப்பாளர்கள், சிறந்த வரி வசூலிப்புக் குழு என்பன தெரிவு செய்யப்பட்டு கொளரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/04/04/17165/", "date_download": "2019-05-22T14:35:00Z", "digest": "sha1:JLUWYIXV23PHC3H7RS6PXITQSAYWI3SH", "length": 11597, "nlines": 159, "source_domain": "www.tnpolice.news", "title": "தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலைத்திற்கு மத்திய அரசு விருது – Police News Plus", "raw_content": "\nதேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலைத்திற்கு மத்திய அரசு விருது\nதேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலைத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் நடந்த சிறந்த காவல் நிலையங்கள் தேர்வில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, காவலர்களின் செயல்பாடு, மனு விசாரணை, பொதுமக்கள் நல்லுறவு போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றது.\nஅதன் அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டிற்கான விருதினை பெரியகுளம் காவல் நிலையம் தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் 8வது இடம் பிடித்தது. இந்நிலையில் 02.04.2019ம் தேதி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் DGP திரு. ராஜேந்திரன், IPS அவர்களிடம் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் தரச்சான்றிதழ் விருதினை பெற்றுக்கொண்டார். இது தேனி மாவட்ட காவல் துறைக்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது.\nPrevious ஒய்வு பெற்ற காவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய தேனி SP\nNext காவல் ஆணையர் காவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பயிற்சி\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntf.in/", "date_download": "2019-05-22T15:55:32Z", "digest": "sha1:MZKPXBNXPKIJHLKODVE6GMCFYCULWSH7", "length": 36314, "nlines": 628, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.முழு விவரம்\nதொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.\nஇதுதொடர்பாக ஆசிரியர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், அரசிடம் அதிகளவு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பொதுநலன் கருதி அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்துக்கு வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.\nஆசிரியர்கள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பு அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.\nதமிழக அரசு ஜூன் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும், இந்த வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு 6 மாதம் மழலையர் கல்வி பயிற்சியும் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் இயக்குனர் அறிக்கைதவறுதலாக வெளியிடப்பட்டது-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nஇடைநிலை ஆசிரியர்களுக்கு வருத்தமான செய்தி \nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது அதில் இந்த வழக்கு மற்றும் இத்துடன் இணைந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.\nDSE. 03.06.2019 அன்று பள்ளி திறக்கும் நாளில் அனைத்து விலையில்லா பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இயக்குனர் உத்திரவு\nEMIS NEWS: school profile download option தற்போது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து கொள்ளலாம். கணினி வழியாக மட்டுமே செய்ய முடியும். மொபைலில் download ,செய்ய முடியாது.*\nதனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டண தொகையை விட அதிகம் பெற்றாலோ, வாங்கும் தொகைக்கு சரியான பில் கொடுக்காமல் விட்டாலோ புகார் அளிக்கலாம்-தொலைபேசி எண் அறிவிப்பு கல்வி அமைச்சர் அறிவிப்பு\nபுதிய பாடத் திட்டம்: 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி.\nதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டம் குறித்து வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சிந்திக்க வைக்கும் கேள்விகள், க்யூ.ஆர். குறியீடு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பாடத் திட்டத்துக்கு பெற்றோர்- ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.\nஇதையடுத்து பாடங்களை மாணவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும் என்றும், புதிய பாடத் திட்டத்தில் கையாளப்பட்டுள்ள நவீன உத்திகள் குறித்தும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு எஞ்சியுள்ள வகுப்புகளுக்கும் அதாவது 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு, வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.\nஇதையடுத்து, வரும் ஜூன் மாதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டம் குறித்து பல்வேறு கட்டங்களாகப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 16.05.2019\nபள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 16.05.2019\nகல்வித்துறையை ஒருங்கிணைக்கும் \"EMIS\" இணையதளம் ஜூன் முதல் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2019 முதல் 3% அகவிலைப்படி உயர்வு அரசாணை\nDSE PROCEEDINGS-சிறப்பாசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:16.05.2019\nCPS NEWS-அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து 595 பேர் மரணம் அடைந்துள்ளனர் . 213 பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை*\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் புதிய வகை சீருடைகள் அறிவிப்பு\nசாதி ,மதம் இல்லா மாணவர்கள்-கேரளா சாதனையின் முன்னோடி\nமெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பட்டியல் மாவட்ட வாரியாக\nONLINE TC-தயாரிக்க A4 அளவிலான பேப்பர் பயன்படுத்தும் விதமாக அளவு மாற்றப்பட்டுள்ளது. எனவே பச்சைநிற A4 பேப்பர் பயன்படுத்தலாம். மதம்(Religion),பிரிவு community, சாதி caste ஆகிய இஅனங்களுக்கு எதிரே REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என பதிவாகிறது\nஏற்கனவே தகவல் தந்து தயார் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழ்கள் புதிதாக பதிவிரக்கம் செய்தால் சாதி ,இனம் பிரிவு ஆகிய இடங்களுக்கு எதிரே காலியாக வரும் ( ஏற்கனவே சாதி ,இனம் ,மதம் குறிப்பிடப்பட்டு வந்தது) அதனை புதிதாக பதிவிறக்கி அவற்றிற்கு எதிரே தலைமை ஆசிரியர்கள் REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என எழுதி தரலாம்.\nஎக்காரணம் கொண்டும் சாதி ,மதம், பிரிவு பதிவாகி இருப்பதை வழங்குதலை தவிர்க்கவும்\nசிறப்பாசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:16.05.2019\nநிதியுதவி பள்ளிகளின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய இயக்குநர் உத்தரவு - Dir Proceedings\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில்...\nபள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் இயக்க...\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்ப...\nDSE. 03.06.2019 அன்று பள்ளி திறக்கும் நாளில் அனைத்...\nதனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டண தொகையை ...\nபுதிய பாடத் திட்டம்: 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜ...\nபள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவ...\nகல்வித்துறையை ஒருங்கிணைக்கும் \"EMIS\" இணையதளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2019 முதல் 3% அகவில...\nDSE PROCEEDINGS-சிறப்பாசிரியர் காலிப் பணியிட விபரம...\nCPS NEWS-அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்த...\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம்\nசாதி ,மதம் இல்லா மாணவர்கள்-கேரளா சாதனையின் முன்னோட...\nமெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள தமிழ...\nபள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் இயக்குனர் அறிக்கைதவறுதலாக வெளியிடப்பட்டது-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2019 முதல் 3% அகவிலைப்படி உயர்வு அரசாணை\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் புதிய வகை சீருடைகள் அறிவிப்பு\n1995 ஆம் ஆண்டு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் தர எண் விவரம் 12270 பேர் List pdf file\n1995 rank number காண Mobile இல் கீழே உள்ள pdf file ஐ open செய்து அதில் மேலே உள்ள சர்ச் symbol இல் நம்முடைய தேர்வு வாரிய வரிசை எண் அல்லது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T14:51:20Z", "digest": "sha1:BHXBP4FUYNVEZ3NDUEJKPSE4ODZKAM2H", "length": 4419, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "புலம்பெயர் தமிழர்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"புலம்பெயர் தமிழர்கள்\"\nநீயா நானா கோபிநாத்தின் நார்வே விவாத அரங்கை முன்னிறுத்தி சில குறிப்புகள்\nகடந்த 27.10.2018 அன்று லில்லிஸ்டோரோம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் ‘நீயா – நானா\nபுலம்பெயர் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும் – சீமான் கோரிக்கை\nதுபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர்...\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://be4books.com/product-tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T16:05:10Z", "digest": "sha1:54ZG2ZKTE64FHG4RIP5HI4P3F6ULT6WU", "length": 7187, "nlines": 169, "source_domain": "be4books.com", "title": "அடையாளம் பதிப்பகம் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (7)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/local-news/nellai-news/68802-citu-in-hindu-religious-endowment-board.html", "date_download": "2019-05-22T15:21:05Z", "digest": "sha1:BDIOSRBPTXWAY4CX3ZY3IGQ6TVK7B2QP", "length": 15351, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா\nஅறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா\nஅறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா இந்த போஸ்டரே விளக்கம் சொல்லும்.\nகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் என்பது, 1956ல் கேரளத்தில் இருந்து மொழி வாரி மாகாணம் பிரிக்கப் பட்ட போது, தமிழ்நாட்டுடன் இணைந்த கன்னியாகுமரி, மற்றும் திருவாங்கூர் சமஸ்தானப் பகுதிகளில் உள்ள கோயில்களின் தொகுப்பு. தற்போதும் சுசீந்திரம் இணைக்கப்பட்ட திருக்கோயில்கள் என்ற நிர்வாகத்தின் கீழ் வருகிறது.\nஅறநிலையத்துறையின் பிரிவாக செயல்படும் இந்தக் கோயில்களின் தொகுப்பில் பணிபுரியும் தொழிற்சங்கம் அச்சடித்து ஒட்டியுள்ள போஸ்டரில்தான் இது வெளித் தெரிந்தது.\nமுந்தைய செய்திவேலையே செய்யாத ஓசிச் சோறு ஊழியர்களுக்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் ஒரு கேடா\nஅடுத்த செய்திஜன.27 மதுரையில் பிரதமர் மோடி\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nசேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masessaynotosexism.wordpress.com/2012/02/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-05-22T14:33:31Z", "digest": "sha1:NQE4KEUTWX7QZCTTPC66KP5SDIFIMO6V", "length": 32674, "nlines": 341, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "மாசெஸ் – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியில்வாதத்திற்கு எதிரான அமைப்பு – திட்ட முன்வரைவு மாதிரி (draft agenda) | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nமாசெஸ் – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியில்வாதத்திற்கு எதிரான அமைப்பு – திட்ட முன்வரைவு மாதிரி (draft agenda)\nமாசெஸ் – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியில்வாதத்திற்கு எதிரான அமைப்பு – திட்ட முன்வரைவு மாதிரி (draft agenda)\nபாலியல் சுரண்டல் மற்றும் பாகுபாடு என்பது சமூகத்தில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறது. வெகுஜன ஊடகங்களின் வழியாக அதிதீவிரமாக இது கட்டிக்காக்கப் படுகிறது, போற்றபப்டுகிறது. இவற்றை எதிர்ப்பதற்கான செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல ஒரு சிறு அமைப்பாக நாம் சேரவேண்டியுள்ளது. மார்க்சிய சோஷலிசப் பெண்ணியப் பார்வை அதற்கு முறையான ஒரு கவனத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இவ்வமைப்பு உருவாக்கப்படுகிறது. அதே போல் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளையும் இவ்வமைப்பு வழிகாட்டியாக ஏற்கிறது. இது ஒரு இடதுசாரி, முற்போக்கு அமைப்பு. அரசியல் இயக்கமாக செயல்படும் இயக்கங்கள் அன்றாட நிகவுகளுக்கு / பிரச்சனைகளுக்கு வினை புரிய வேண்டியிருக்கும் சூழலில் வெகுஜன ஊடக மாயையிலிருந்து மக்களை மீட்பதற்கான விழிப்புணர்வு ‘ஒரு முழு கவனத்தோடு’ எடுத்துச்செல்லப்படாமல் உள்ளது, குறிப்பாக பெண்ணியப் பாதையில். ஆகவே இவ்வியக்கம் சாதி, மத, இன, அரசியல் கொள்கைகள், கட்சிகள், இன்னும் இதர குழுக்கள் எனும் பாகுபாடில்லாமல் அணைவரும் பங்கு பெறக்கூடிய பெண்ணிய இயக்கமாக செயல்பட விழைகிறது. இவ்வியக்கம் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கு எதிரான இயக்கமாக மட்டுமே செயல்படும். வெகுஜன ஊடகங்களின் பாலியல் சுரண்டலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். மற்ற சமூகப் பிரச்சனைகளுக்கெதிராக செயல்படும் இயக்கங்களோடு அவர் அவர் விருப்பப்படி தேர்வு செய்து கலந்துகொள்வது என்ற முடிவுக்கு விடப்படுகிறது.\n1. பெண்கள், ஆண்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் மீது வெகுஜன ஊடகங்கள் நிகழ்த்தும் பாலியல் சுரண்டல் / அவமதிப்பு குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது. அதற்கென சுயகட்டுப்பாட்டு பரிந்துரைகளை முன் வைபப்து.\n2. பெண்கள் விசயத்தில், பாலியல் சுதந்திரம் எனும் முதலாளித்துவ\nசிந்தனையில் ஆணாதிக்க முரண்களை எடுத்துரைத்து வெகுஜன ஊடக மாயையிலிருந்து (குறிப்பாக திரைப்பட) மாயையிலிருந்து சமூகத்தை மீட்பதற்கான விழிப்புணர்வு.\n3. விளம்பரங்கள், தொலைகாட்சிகள், திரைப்படங்கள், மற்ற ஊடகங்கள் ஆகியவற்றை கண்கானிக்கும், கட்டுப்படுத்தும் அமைப்புகளிடம் சுயதணிக்கை விதிகளை பரிந்துரைக்கச் சொல்லிக் கோறுவது. அவையும் பயன்படாத சூழலில், இருக்கும் தணிக்க விதிகளில் திருத்தங்கள் கோறுவது. தேவைப்படும் சூழலில் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கச் சொல்லி மனித உரிமை ஆணையத்தை, நீதித்துறையை அணுகுவது.\n4. பெண்களைக் கவர்ச்சியாக சித்தரிப்பது, அதேபோல் மாற்றுப் பாலினத்தவர், விளிம்பு நிலை மக்கள், மானுடத்தின் எப்பிறப்பையும் அவமதிக்கும் சித்தரிப்புகளைச் செய்யும் திரைத்துறையினர், மற்றோர் அரசியலில் பங்கெடுத்தால் பெண்கள் (விரும்பினால் மற்றவரும்) அவர்களை புறக்கணிப்பது எனும் முழக்கம்.\nகவர்ச்சித் திணிப்பினால் ஏற்படும் பாதிப்பு:\n1. பெண்கள் / மாற்றுப் பாலினத்தவர் இழிவுபடுத்தப்படுகின்றனர். வெறும் பாலியல் பண்டமாகவே நிறுவப்படுகின்றனர்.\n2. பெண்ணியம் பற்றிய, பெண் சுதந்திரம் பற்றிய தவறான கருத்தாக்கங்களை இவை பரப்புகின்றன அதனால் பெண் விடுதலைப் போராட்டங்கள் திசை திருப்பப் படுகின்றன.\n3. கவர்ச்சித் திணிப்பினால் பாலியல் உறவுக்கான ஆவல் தூண்டப்பெற்று, அதற்கு வடிகால் கிடைக்காத பட்சத்தில் வெறியாக மாறி பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையாகிவிடுகிறது. வன்புணர்ச்சிகள் அதிகமாகின்றன. சிறுமிகளும் இதற்கு இலக்காகிறார்கள்.\n4. பெண்களே பெண்களுக்கெதிராக திசை திருப்பப்படுகின்றனர்.\n5. மக்களின் அறிவு நிலைகள் மலிந்த பொழுதுபோக்கு உணர்வால்\nமழுங்கடிக்கப்பட்டு சமூக முன்னேற்றம் தடைபடுகிறது.\nவெகுஜன ஊடகங்கள் கட்டமைப்பு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக பெண்கள் / மாற்றுப் பாலினத்தவர் விசயத்தில் (பாலினவாதப் பார்வையில்). இனவாத, நிறவாத, உடலின் மாற்றுத் திறனை பலவீனமாகக் கண்டு அதன் மீது செலுத்தப்படும் பாலியல் பாகுபாடும் கவனத்துக்குறியது. அதற்கெதிரான எதிர்பு குரல்கள் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இதையும் அழுத்தம் கொடுத்து பேசுவோம்.\nஇவ்வமைப்பின் மூலம் இது சற்று அதிகமாக, முழு கவனத்தோடு வெகுஜன ஊடக பாலியல் சுரண்டல் முன்னெடுக்கப்பட்டு, ஒவ்வொரு பாலியல் சித்திரங்களும் ஆவணப்படுத்தப்பட்டு, தொகுக்கப்படவேண்டும், (முந்தைய காலத்தினதும் கூட)\n.ஊடகங்கள் அல்லாது சமூக தளத்தில் அத்தகைய பாகுபாடு, அவமதிப்பு,\nசுரண்டல்களை இவ்வமைப்பு எதிர்க்கும்…போராட்டங்களை முன்னெடுக்கும், மற்ற அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்கிற வகையில் இதை நான் வடிவமைத்திருக்கிறேன். இதில் விளிம்பு நிலை பெண்களும், ஆண்களும் உள்ளடக்கம். மற்ற படிநிலைகளில் உள்ள ஆண்களுக்கெதிரான, மாற்றுப்பாலினத்திற்கெதிரான பாலியல் சுரண்டல்களும் உள்ளடக்கம்.\n(இது துவக்கக் கட்ட வரைவு மட்டுமே…..)\nஇந்த அமைப்பில் இப்போதைக்கு தலைமைப் பொறுப்புக்கள் கிடையாது. உறுப்பினர்கள், வழிநடத்துபவர்கள் (Moderator), ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசகர்கள் என்றே செயல்படுவோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் சில:\n1. கருத்தியல் தளத்தில் வெகுஜன ஊடக சுரண்டல் பற்றிய விழிப்புனர்வை ஏற்படுத்துவது. (இதுவே முதன்மை நோக்கம். மற்ற பொதுத் தளங்களில் நிகழும் சுரண்டல்கள், கொடுமைகள் அமைப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உதவிகள் கேட்கபப்டுமாயின் அது எடுத்துக்கொள்ளப்படும். சூழலுக்கேற்ப இந்த அமைப்பு சாராமல் மற்ற அமைப்புகளோடு தனி நபராக பங்கெடுக்கலாம்.)\n2. அவற்றுக்கெதிரான எதிர்ப்புணர்வை பதிவு செய்யும் பிரச்சார / போராட்ட வடிவத்தை விவாதிப்பது.\n3. போராட்ட வடிவத்திற்கேற்ப தேவைகளை பட்டியலிடுவது.\n4. தேவைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வது.\n5. அமைப்புக்கான இறுதி செயல் திட்டம் வடிப்பது.\n6. மாற்றுத்திரணாளிகள் மீதான பாலியல் சுரண்டல்கள், அவர்களிலும் பாலியல் அடிப்படையில் சுரண்டல், அவமதிப்பு, பாலியல் பாகுபாடு போற்றுதல் ஆகியவற்றை எதிர்ப்பது.\n7. இனம், மொழி, நிறம் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல், பாலியல் அவமதிப்பு, பாலியல் பாகுபாடு போற்றுதல், ஆகியவற்றையும் எதிர்ப்பது.\n8. விளிம்பு நிலையில் உள்ள மக்கள் ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ என்ற\nபடிநிலையின் அடிப்படையில் அவர்கள்மீது நிகழும் பாலியல் சுரண்டல், பாலியல் அவமதிப்பு, பாலியல் பாகுபாடு போற்றுதல் ஆகியவற்றையும் எதிர்ப்பது.\n9. ஆண்-பெண் இருமைவாத பாலியல் பாகுபாட்டின் அடிப்படையில் கூலி பாகுபாடு இருப்பின் அதையும் இவ்வமைப்பு எதிர்க்கும்,\n10. மாற்றுப் பாலினம், இனம், மொழி, நிறம், மாற்றுத் திறனாளி, விளிம்பு நிலை மக்களிலும் பாலியல்வாத அடிப்படையில் கூலி பாகுபாடு, வேலைவாய்ப்பின்மை, வாழ்வாதார சுரண்டல்கள் ஆகியவற்றை எதிர்க்கும்..\n11. முறைப்படியான ஆவணத்தொகுப்பிற்காகவும், நமது பணி, அது பேசும் பிரச்சனைகள் தொடர்பான இணைய வழி கல்விக்காகவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் ஒரு வலைப்பூவைத் தொடங்குதல். (இது முடிந்து விட்டது https://masessaynotosexism.wordpress.com/)\n12 . ஆவணப்படுத்துதல் – இதற்கு முக்கியத்துவம் கொடுத்து – உறுப்பினர்கள் குறிப்புகளை (references) சேர்த்தல், பகிர்தல். ஆவணம் எனும்போது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பண்டையக் காலம் முதல் இன்று வரை என்பதை நிணைவில் கொண்டு அப்போதைய பாலினவாத பிரதிபலிப்புகளையும் சேகரிக்க வேண்டும். (உ.ம்: பழைய விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புகைப்படங்கள், பத்திரிகைச் செய்திகள், படங்கள் – பட ரீல்கள், பழைய வீடியோ கேசட்டுகள், திரைப்பட கதாப்பாத்திரங்கள் பற்றிய கருத்து, சுவரொட்டிகள், இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம். சமூக தளங்களில் நடந்த பாலியல் அத்துமீறல், கூலிப்பாகுபாடுகள்,\nதொழிற்முறைப் பாகுபாடுகள் குறித்த குறிப்புகளாகவும் இருக்கலாம்.\n13. இந்த அமைப்பு பற்றிய அறிமுகக் குறிப்பும். திட்ட அறிக்கை சிறு குறிப்பும் பதியப்படும். அவற்றை உங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு (ஒத்த சிந்தனையுள்ள) அனுப்பலாம். முடிந்தால் சில பிரதிகள் எடுத்தும் இணைய வசதி அற்றோர் மத்தியில் கொடுக்கலாம். (முழு திட்ட அறிக்கை தயாரான பின்னர் சிறு பிரதி வெளியீடு குறித்து யோசிக்கலாம்).\nஇந்த அமைப்பு இன்னும் துவக்கக் கட்டத்தில் தான் உள்ளது, ஒரு முறைப்படியான கூட்டம் கூட்டப்பட்ட பின்னரே ஒரு ஒழுங்கமைப்பு (Organizational Structure), செயற்குழு ஆகியவை உருவாக்கப்படும். (இதற்கு ஒரு 6 மாத காலம் வரைகூட பிடிக்கலாம்). அதுவரை தன்னார்வலர்கள் (Volunteers) என்ற வகையில் ஒத்த சிந்தனையுள்ள அணைவரும் ஒண்றிணைந்து பணிபுரிகிறோம். ஒவ்வொருவரின் அரசியல் நிலைப்பாடு வேறுவேறாக இருக்கலாம். இவ்வமைப்பில் பங்களிப்பு, ஆலோசனைகள் வழங்கும் அணைவரோடும் அவர்களின் எல்லா நிலைப்பாட்டிலும் அமைப்பின் நிறுவனரோ, அமைப்பின் உறுப்பினர்களோ உடன்படுகின்றனர் என்று பொருளில்லை. அதே நேரத்தில் முற்றிலுமாக ஒருவரை, ஒன்றை நிராகரிக்கும் போக்கும் இவ்வமைப்பில் இல்லை. நட்பு முரண்பாடு, பகை முரண்பாடு என்பதை இவ்வமைப்பு வழிமொழிகிறது. அந்த வகையில் கருத்துமுதல்வாத, மதவாத, வலதுசாரி போக்குக்கு இவ்வமைப்பு துணை நிற்காது. அதேபோல் இடதுசாரி, மூற்போக்கு சிந்தனைகளில் விமர்சனம், சுயவிமர்சனப்போக்கு ஆகியவற்றையும் நட்பு முரண்பாடு எனும் வகையில் கணக்கில் கொண்டு இடதுசாரி, முற்போக்கு வமர்சகர்கள், அறிவுஜீவிகள், அரசியல் விமர்சர்கர்கள் ஆகியோரோடும் இணைந்து இவ்வமைப்பு பணிபுரிய விரும்புகிறது.\nஆலோசகர்கள்: மூத்த சமூக / பெண்ணியஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆலோசகர்களாக இருக்கின்றனர். அவர்களின் ஆலோசனையின் பேரில் முன்வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பற்றிய விபரங்கள் முறைப்படியான ஒரு கூட்டத்தில் அவர்களின் அனுமதி பெற்றுப் பகிரப்படும்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/how-jaggery-helps-to-lose-weight-024140.html", "date_download": "2019-05-22T15:45:01Z", "digest": "sha1:Y5VZX7XFHR7PG7MWMYRA5EITEDLYJ5PA", "length": 18848, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...! | How Jaggery Helps To Lose Weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\n3 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n3 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n3 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n4 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...\nஇன்று பலருக்கும் இருக்க கூடிய பிரச்சினை உடல் எடை தான். உடல் எடை கூடிவிடுவதால் எதை சாப்பிட்டாலும் எடை கூடி விடுமோ என்கிற பயமும் கூடவே ஒட்டி கொள்கிறது. பலரையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கின்ற இந்த உடல் எடை பிரச்சினைக்கு நம் முன்னோர்கள் பல்வேறு வழி முறைகளை கண்டு பிடித்து வைத்து விட்டனர்.\nநாம் அதை இத்தனை வருடமாக பயன்படுத்தாமல் இருக்கின்றோம். அந்த வகையில் நமது வீட்டில் இருக்க கூடிய சாதாரண உணவு பொருளாக நாம் நினைத்து கொண்டிருக்கின்ற வெல்லம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறதாம்.\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லத்தை ஒரு சிலவற்றோடு சேர்த்து சாப்பிட்டோ அல்லது குடித்து வந்தாலே போதும். அது மட்டுமில்லாமல் நமது உடலில் சேர கூடிய கொழுப்புகளையும் இது குறைக்கும் ஆற்றல் பெற்றது. வாங்க, இந்த சாதாரண வெல்லம் எப்படி இத்தகைய மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகின்றது என்பதை இனி தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது வீட்டில் இருக்க கூடிய உணவுகளை நாம் அவ்வளவு சாதாரணமாக நினைத்து விட கூடாது. வெந்தயம், மிளகு, இஞ்சி, மஞ்சள்... இந்த வரிசையில் வெல்லமும் சேரும்.\nநாம் வெல்லத்தை அளவான முறையில் எடுத்து கொண்டால் நமது ஆரோக்கியம் இரு மடங்காக உயரும்.\nஉடல் எடையை ,குறைப்பதற்கு முன் நமது உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டும். ஏனெனில், அவை தான் எடையை குறைய விடாமல் தடுக்கும் முக்கிய காரணி.\nஇந்த நச்சுக்களை வெளியேற்றினால் எடையை எளிதாக குறைத்து விடலாம். வெல்லத்தில் உள்ள ஊட்டசத்துக்கள் இந்த நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. ஆதலால், மிக எளிதில் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றி விடலாம்.\nவெல்லத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்ளும். மேலும், நீர்ச்சத்தை குறைய விடாமல் பார்த்து கொள்ளும்.\nசெரிமான கோளாறுகளை குணப்படுத்தினாலே உடல் எடையை நம்மால் எளிதில் குறைத்து விடலாம். அந்த வகையில், இது செரிமான பிரச்சினைக்கும் நல்ல தீர்வை தருகின்றது.\nஉங்களது உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைத்தாலே தொப்பை மற்றும் உடல் எடை கூடும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.\nவெல்லத்தை கீழ் கூறும் உணவோடு சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பை சுலபமாக கரைத்து விடலாம். மேலும், மலச்சிக்களையும் இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாம்.\nMOST READ: தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..\nஉடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும். இதற்கு தேவையான பொருட்கள்...\nவெல்லம் 1 சிறிய துண்டு\nஎலுமிச்சை சாறு 1 ஸ்பூன்\nவெது வெதுப்பான நீர் 1 கிளாஸ்\nவெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை முதலில் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதன் பலன் அதிகம். மேலும், உங்களின் தொப்பையும் குறைந்து விடும்.\nசிறுநீரகத்தில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை தீர்ப்பது எளிதானதல்ல. ஆனால், இதனையும் சுலபமாக தீர்த்து விடுகிறது இந்த வெல்லமும் எலுமிச்சையும்.\nஇந்த நீர் சிறுநீரகத்தில் சேர கூடிய கற்களை கரைய வைக்கும் தன்மை கொண்டதாம். வெறும் எலுமிச்சை சாற்றை குடித்தாலும் இதன் பலன் அப்படியே கிடைக்கும்.\nகடைகளில் விற்க கூடிய கண்ட சாக்லேட்டுகளை சாப்பிடுவதை காட்டிலும் இந்த கடலை மிட்டாய் பல மடங்கு உங்களுக்கு உதவும்.\nகடலை மிட்டாயில் உள்ள வெல்லம் தான் இதன் முக்கால் வாசி பயன்களுக்கு காரணம். நீங்கள் சோர்வாக உணரும் போதோ, பசியில் இருக்கும் போதோ கடலை மிட்டாய் சிறந்த தீர்வாக இருக்கும்.\nMOST READ: 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் எப்படிப்பட்ட அபாயங்கள் உடலில் ஏற்படும்..\nவெல்லத்தினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்க சில முக்கிய ஊட்டசத்துக்களும், தாதுக்களும் தான் காரணம். முக்கியமாக ஜின்க், செலினியம், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை தான் காரணம். இதனால் தான் வெல்லம் இவ்வளவு மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.\nநாம் வெல்லத்தை சாப்பிடுவதனால் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. ஆனால், இவற்றின் அளவு அதிகரித்தால் பல்வேறு பாதிப்புகள் உங்களை வந்தடையும்.\nஎனவே, 2 டீஸ்பூன் அளவிற்கு மிகாமல் வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பக்க விளைவுகள் வந்து சேரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\nஎந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன கலர் டிரஸ் போட்டா அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerannamalai.wordpress.com/2015/06/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-05-22T15:34:06Z", "digest": "sha1:WMI2MTWIK3YOU6AU74NKD74WC43XBIHI", "length": 14086, "nlines": 90, "source_domain": "writerannamalai.wordpress.com", "title": "அரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு! | Writer Annamalai", "raw_content": "\nஅரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு\n அது ஒரு சாக்கடைப்பா” – இளைஞராக இருந்தாலே இந்த டயலாக்கைத் தவறாமல் பிரயோகிக்க வேண்டும் என்பது இப்போது எழுதப்படாத விதியாகிவிட்டது. அப்படி என்ன கோபம் அரசியல் மீது என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் செய்யும் ஆட்சி என்பதுதானே தவிர இந்த வயதுக்காரர்கள் தான் செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. இருப்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நாளடைவில் இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது தான் நாம் சந்தித்திருக்கும் மிக வேதனையான மாற்றம். ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்கள் அதைப் பிறர்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர தாங்கள் செய்ய முயல்வதில்லை. இது அவர்களின் இயலாமையா அல்லது ஆர்வமின்மையா என்பது கேள்விக்குறியே.\nஅரசியல் சாதாரண விஷயமல்ல என்பது மறுக்க முடியாத உண்மைதான். அந்தக் கடலில் நீந்த முயற்சி செய்து பல பெரிய மீன்களே காணாமல் போயிருக்கின்றன. அப்படி இருக்கையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பையனால் எப்படி இதில் வெல்ல முடியும், எப்படி நிற்கவாவது முடியும் என்ற கேள்வி என்னை சிந்திக்கத்தான் வைக்கிறது. நம்முடைய வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்களேன். நம்மாலும் நம் குடும்பச் சூழ்நிலையாலும் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை. எதிலுமே சில தடைகளையும் விதியின் விளையாட்டுகளையும் தாண்டிச் சென்று தான் நாம் தினம் தினம் ஜெயித்துக்கொண்டிருக்கிறோம். உடைக்கப்படுவதற்காக உருவாவது தான் தடை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். எவ்வளவோ போராட்டங்களை தைரியமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் அரசியலையும் ஒரு கை பார்க்கலாமே என்பது என் கருத்து. பிள்ளைகள் வேறு ஏதாவது துறையில் நுழையும் கனவு வைத்திருந்தாலே எதிர்க்கும் பெற்றோர்கள் அரசியலில் நுழைய அனுமதிப்பார்களா என்றால் என்னிடம் பதில் இல்லை. தன் குடும்பம் தன் வீடு என்று மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் பெரிய மனதுடன் நாட்டையே தன் குடும்பமாய்க் கருதும் பக்குவம் அரசியலில் வேண்டும். நம்மை நம்பிப் பல பேரும் செலவழிக்கக் கையில் பணமும் இருந்தால் அது தானாக வந்துவிடும்.\nஇளைஞர்கள் அதிகமாய் அரசியலுக்குள் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதே நாட்டைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமல்ல. இன்றைய இளம் ஆண்களும் பெண்களும் அரசியலைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதைப் பார்த்துப் பார்த்து தான். பொதுவாகவே இளம் வயதில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அது இன்றைய இளைஞர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்காக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா என்றால், இல்லை நம்முடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தவும் தவறு நடந்தால் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் நமக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்குத்தான் இதே நிலையில் இருப்பது நம்முடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தவும் தவறு நடந்தால் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் நமக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்குத்தான் இதே நிலையில் இருப்பது நாம் பயந்து ஒதுங்குகிறோம் என்று தெரிந்து தானே நம்மை அடிக்கிறார்கள் நாம் பயந்து ஒதுங்குகிறோம் என்று தெரிந்து தானே நம்மை அடிக்கிறார்கள் ஏன் ஒரு மாற்றத்துக்காக நாமே களமிறங்கக் கூடாது என்பது தான் நான் முன்வைக்கும் பிரதானமான கேள்வி. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு தவறு நடக்கிறதென்றால் அதைச் சரி செய்யும் திறன் நமக்கு இருக்க வேண்டும், நாம் அதை விமர்சிக்க வேண்டும். இல்லையென்றால் இதுதான் நம் விதி என்று அமைதியாகிவிட வேண்டும். எனக்கு வயது 23 தான். என் வயதுக்காரர்கள் மீதே இவ்வளவு கோப உணர்வு காட்டுகிறேனே என யோசிக்கிறீர்களா ஏன் ஒரு மாற்றத்துக்காக நாமே களமிறங்கக் கூடாது என்பது தான் நான் முன்வைக்கும் பிரதானமான கேள்வி. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு தவறு நடக்கிறதென்றால் அதைச் சரி செய்யும் திறன் நமக்கு இருக்க வேண்டும், நாம் அதை விமர்சிக்க வேண்டும். இல்லையென்றால் இதுதான் நம் விதி என்று அமைதியாகிவிட வேண்டும். எனக்கு வயது 23 தான். என் வயதுக்காரர்கள் மீதே இவ்வளவு கோப உணர்வு காட்டுகிறேனே என யோசிக்கிறீர்களா அரசாங்கங்களை விமர்சிக்கும் இளைய ரத்தங்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருந்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவன் யாருமே இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் தங்களின் கேலி விளையாட்டுகளுக்கே அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சிந்தனையுள்ள, உடலிலும் உள்ளத்திலும் வலிமை கொண்ட இளம் சிங்கங்கள் இந்தக் காட்டுக்குள் நுழைந்தால் சில காலத்துக்குள்ளாகவே சிங்கம் தான் என்பதை நிரூபித்து விடலாம். அப்படிப்பட்ட சாமானிய சாணக்கியர்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் எவ்வளவு தூய்மையாகும் அரசாங்கங்களை விமர்சிக்கும் இளைய ரத்தங்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருந்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவன் யாருமே இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் தங்களின் கேலி விளையாட்டுகளுக்கே அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சிந்தனையுள்ள, உடலிலும் உள்ளத்திலும் வலிமை கொண்ட இளம் சிங்கங்கள் இந்தக் காட்டுக்குள் நுழைந்தால் சில காலத்துக்குள்ளாகவே சிங்கம் தான் என்பதை நிரூபித்து விடலாம். அப்படிப்பட்ட சாமானிய சாணக்கியர்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் எவ்வளவு தூய்மையாகும் மேலேயே வர முடியாமல் துடிக்கும் அடிமட்ட ஏழையின் வயிறு எவ்வளவு அழகாய்க் குளிரும் மேலேயே வர முடியாமல் துடிக்கும் அடிமட்ட ஏழையின் வயிறு எவ்வளவு அழகாய்க் குளிரும் தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே அயோக்கியனுக்கு எவ்வளவு பயம் வரும் தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே அயோக்கியனுக்கு எவ்வளவு பயம் வரும் இதெல்லாம் நடக்க மாட்டேன் என்கிறதே என்ற அங்கலாய்ப்பின் எதிரொலி தான் இந்தக் கட்டுரையின் உரம்.\n‘முதல்வன்’ பட அரங்கநாதன் நம்மைப் பார்த்து சவால் விடும்போது அதைத் துணிச்சலாக எதிர்கொண்டு ஜெயிக்கும் புகழேந்தியாக நாம் இருக்க வேண்டுமா இல்லை மற்றுமொரு மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்து யாருக்கும் பயனின்றி இறக்க வேண்டுமா\n← உண்மைக் கல்வி வேண்டும்\tஇளையதளபதி விஜய்- ரசிகனின் பார்வையில்\tஇளையதளபதி விஜய்- ரசிகனின் பார்வையில்\n2 thoughts on “அரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு\nநன்று. . தன்னை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் இக்கட்டுரை பாராட்டிற்கு உரியதே. பல விசயங்களை பல்வேறு கோணங்களில் பார்க்கும் நம் இளைஞர்கள், அரசியலை மட்டும் ஒரே கோணத்தில் பார்க்கிரார்கள் என்பது உண்மையே. இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும்.\nஅவள் எனக்குத்தான் – (மிகச்) சிறுகதை\nசொப்பன சுந்தரன் – (மிகச்) சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/natpe-thunai-movie-song-pallikoodam-released/46825/", "date_download": "2019-05-22T14:39:40Z", "digest": "sha1:235AL5GAZYXD6RAQYE455UUIAM4WBGZQ", "length": 5977, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "natpe thunai movie song pallikoodam released வெளியானது 'நட்பே துணை'யில் இடம்பெறும் ‘பள்ளிக்கூடம்’ பாடல்!", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வெளியானது ‘நட்பே துணை’யில் இடம்பெறும் ‘பள்ளிக்கூடம்’ பாடல்\nவெளியானது ‘நட்பே துணை’யில் இடம்பெறும் ‘பள்ளிக்கூடம்’ பாடல்\nHip Hop Tamizha’s Natpe Thunai : ‘மீசைய முறுக்கு’ படத்துக்கு பிறகு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்துள்ள ‘நட்பே துணை’ படத்தை பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார்.\nபிரபல இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட 3 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nமேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘பள்ளிக்கூடம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.\n – தினகரன் திட்டம் என்ன\n’மேட்டர் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nஅமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,827)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,058)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinenxt.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2019-05-22T16:01:45Z", "digest": "sha1:DKZFAQOGBRQPACCSB3AXBKO57P34IJ3J", "length": 24610, "nlines": 168, "source_domain": "cinenxt.com", "title": "கொலப்பசி சிங்கத்தின் வேட்டைக்கு சி3ல் யார் இரை? #சி3 விமர்சனம் | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nHome/படம் எப்படி/கொலப்பசி சிங்கத்தின் வேட்டைக்கு சி3ல் யார் இரை\nகொலப்பசி சிங்கத்தின் வேட்டைக்கு சி3ல் யார் இரை\nவந்துடுவேன்.. வரேன்.. வந்துட்டேன் என்று மிரட்டிக் கொண்டே இருந்து வந்தே விட்டது சிங்கம்.. ஸாரி.. சி3. அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஓங்கி ஒலித்திருக்கிறதா சிங்கத்தின் குரல்\nதமிழ்நாட்டு ரவுடிகளை களையெடுத்த டெபுடி கமிஷனரான துரைசிங்கத்திற்கு ஆந்திராவிலிருந்து அழைப்பு வருகிறது. விசாகபட்டினம் கமிஷனர் ஜெயபிரகாஷ் கொலையை கண்டுபிடிக்க சிறப்பு அனுமதியில் சிபிஐ அதிகாரியாக அங்கே செல்கிறார் சிங்கம். கமிஷனரைக் கொலை செய்த குற்றவாளிக்காக வியூகம் வகுக்கும் துரை சிங்கத்தின் வலையில் சிக்கியிருப்பது கெளுத்தியோ, கெண்டையோ அல்ல சுறா எனத் தெரிகிறது. இந்தியாவையே ‘குப்பை’யாக்கிக்கொண்டிருக்கும் இன்டர்நேஷனல் வில்லன் இந்தக் கொலையின் பின் இருப்பதைக் கண்டுப்பிடிக்கிறார். இந்தியன் போலீஸாக இருந்து, யுனிவர்சல் COP செய்யும் வேலைகளைச் செய்து, தீயவர்களை அலறடிக்கிற சிங்கத்தின் வேட்டையும், தப்பு செய்பவர்களை ஒன்றரை டன் வெய்ட்டில் ஓங்கி அடிப்பதும்தான் கதை.\nமுதல் இரண்டு பாகங்களை விடவும், இதில் இன்னும் உக்கிரமாக இருக்கிறார் துரைசிங்கம் சூர்யா. அதே வேகம், அதிரடி, கோவம், பாசம், பஞ்ச் டயலாக்ஸ் என்று இது சூர்யாவின் 3.0 வெர்ஷன். அந்த ரயில்வே ஸ்டேஷன் என்ட்ரியும் ஃபைட்டும்… பரபரக்க வைக்கிறது.அதிலும் ஒரு அடியாளை சூர்யா அடிக்க, அவர் அங்கு இருக்கும் ஒரு எடைக்கல்லில் விழுவார். உடனே அதில் 1500 கிலோ (1.5 டன்) எனக்காட்டும். ஹோம் மினிஸ்டர் சரத்பாபு உதவியுடன் விசாகபட்டினம் துணை கமிஷனராவது, ஒரே அடியில் ஃபைட்டர்களை பவுன்ஸாகி பறக்கவிடுவது, அனுஷ்காவுடன் காதல், ஸ்ருதிக்கு அட்வைஸ், குடும்பத்திடம் பாசம் என்று படம் முழுவதும் சூர்யாவின் ஹீரோயிஸம்.\nஹன்சிகாவிற்குப் பதில் ஸ்ருதிஹாசன், மன்சூர் அலிகானுக்குப் பதில் ரோபோ சங்கர், விவேக்கிற்கு பதில் சூரி, முகேஷ் ரிஷிக்குப் பதில் ரெட்டியாக சரத் சக்‌ஷேனா, மொட்ட ராஜேந்திரனுக்குப் பதிலாக லோக்கல் ரவுடி, இலங்கை கூலிப்படைக்கு பதிலாக மும்பை அடியாள், ரகுமானுக்குப் பதில் சுமன், ஆஸ்திரேலியா டேனிக்குப் பதில் மெயின் வில்லன் தாகூர் அனூப் சிங் என்று இரண்டாம் பாகத்தின் விறுவிறுப்பான லேட்டஸ்ட் வெர்ஷன் தான் சி3.\nஅனுஷ்காவிற்கு அதிகப்படியான காட்சிகளோ, டச்சிங் சீன்களோ இதில் கிடையாது. பாடல்காட்சிகள், லவ் சீன் என்று இடையிடையே வந்துசென்றாலும் அதே அழகு தான். என்ன, இஞ்சி இடுப்பழகி ஷுட்டிங் முடித்து வந்ததுபோல இருக்கிறார். சீக்ரெட் ஜார்னலிஸ்டாக ஜாலியாக நடித்திருக்கிறார் ஸ்ருதி. இந்தப் படத்திற்கு தன் காஸ்ட்யூம் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார். சூர்யாவை காதலிப்பது, கலாய்ப்பது, கிளாமரான பாடல் காட்சிகள், தியாகம் என படத்தின் க்ளாமர் கேர்ளாக வலம் வருகிறார்.\nகாமெடியனாக சூரிக்கு மிகப்பெரிய களம். அதில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பது கேள்விக்குறிதான். மாடுலேஷனை கொஞ்சம் மாத்துங்க பாஸ். எழுத முடியாத அளவுக்கு எக்கச்சக்க கதாபாத்திரங்கள். ரோபோ சங்கர், நிதின் சத்யா, சரத்பாபு, ராதிகா, நாசர்.. இத்தனை பேரை வைத்துக் கொண்டு, எல்லாருக்கும் குறைந்த பட்ச முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ஆறடி உயரமும், ஆஜானுபாகு உடம்பும், முகத்தை மறைக்கும் ஹேர்ஸ்டைலுமாய் மிரள வைக்கிறார் மெய்ன் வில்லன் தாகூர் அனூப் சிங்.\nமுந்தைய பாகங்களின் தொடர்ச்சியை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார் ஹரி. ஹன்சிகாவின் மரணம், வில்லன் டேனியை ஜெயிலில் அடைப்பது, சூர்யாவின் ஃபேவரைட் திட்டான ‘பக்கி’, சூர்யா, அனுஷ்காவின் திருமணம் வரை முந்தைய பாகங்களை நினைவுப்படுத்துவதில் ஜொலிக்கிறது சி3. குறிப்பாக மனோரமாவிற்கான காட்சிகள் நெகிழ்ச்சி. இவைதான் ரசிகர்களைப் படத்துடன் ஒன்ற வைக்கிறது\nகேமராமேனுக்கு எக்ஸ்ட்ரா லைக்ஸ். கோப்ரோ முதல் ஹெலிகேம் வரை அனைத்து ரக கேமராக்களையும் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரியன். தூத்துக்குடி, சென்னை, விசாகபட்டினம், ஆஸ்திரேலியா என்று ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறக்கும் காட்சிகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேலை செய்திருக்கும் ப்ரியனின் ஒளிப்பதிவும், அந்தப் பரபரப்பை அப்படியே திரையில் பிரதிபலிக்க வைத்த வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்க்கும் சபாஷ் பாஸ்.\nதேவிஸ்ரீபிரசாத் விட்ட இடத்தை பின்னணி இசையிலும், பாடல்களிலும் மிரட்டு மிரட்டு என்று உருட்டி எடுக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். 7ம் அறிவு பட க்ளைமேஸ் பின்னணி இசை இந்தப் படத்தின் க்ளைமேக்ஸிலும் எட்டிப்பார்க்கிறது.\nஜீப்பிற்கு இணையாக வேகத்தில் ஓடுவது, ரன்வேயில் விமானத்திற்கு இணையாக காரை ஓட்டுவது, ஃபைட் சீன்களில் எல்லாரையும் பறக்கவிடுவது, எதையும் அசால்டாக கண்டுப்பிடிப்பது, நடப்பது, ஓடுவது முதல் ஆஸ்திரேலியாவின் இண்டு இடுக்கெல்லாம் கார் ஓட்டுவது, கன்டெய்னர் ஓட்டுவது என்று சூர்யா நினைக்கும் எல்லாமே ஜஸ்ட் லைக் தட் நடக்கிறது. நிதின்சத்யாவை வைத்துக் கொண்டு ஊர் உலகத்தில் உள்ள எல்லா டெக்னிகல் வேலைகளையும் செய்கிறார். ஸ்ஸ்ப்ப்பா… முடியல\nஸ்டிரியோ டைப்பில் ஒரே கதை, அதற்கு மூன்றாவது திரைக்கதை தான் சி3. விறுவிறுப்பும், படுவேகமுமாக ரசிகர்களை குஷிப்படுத்துகிறார் இயக்குநர் ஹரி. நாட்பட்ட மருந்துகள், எலக்ட்ரானிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் பற்றி பேசியிருப்பதற்குப் பாராட்டுகள். ஆனால் காமெடிக்கு இன்னும் மெனக்கெடலாம். யார் யாரையோ தட்டிக் கேட்கும் சூர்யா, சின்னப் பையனை வைத்து இரட்டை அர்த்தக் காமெடி பேசும் கான்ஸ்டபிள் சூரியைத் தட்டிக் கேட்க மாட்டாரா\nபடத்தில் மட்டும் கதைக்கு ஒரு ஹீரோயின், கமர்ஷியலுக்கு ஒரு ஹீரோயின் என்று வைத்துக் கொண்டு எடுக்கும் நீங்கள் ‘பெண்கள் இப்படித்தான் இருக்கணும்.. இங்க இங்கதான் வரணும் போகணும்’ என்றெல்லாம் ஹீரோவைப் பேசவைத்திருப்பது என்ன நியாயம் தொடர்ந்து ஹரி படங்கள் என்றாலே பெண்களுக்கு கலாசார வகுப்பெடுக்க ஆரம்பிப்பாரே என்றுதான் தோன்றுகிறது.\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudukkavithai.blogspot.com/2012/12/", "date_download": "2019-05-22T15:18:21Z", "digest": "sha1:4R6MRLZVE6YKXEYOLGLPCJNYAR3PIK43", "length": 57242, "nlines": 763, "source_domain": "pudukkavithai.blogspot.com", "title": "கவிதைச் சிதறல்கள்: December 2012", "raw_content": "\nசிந்திய எண்ணங்களின் தொகுப்பு இது - இது\nசந்தக் கவிதை இல்லை, வேறு\nஎந்த வகைக் கவிதையும் இல்லை - என்\nசொந்த உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு\nஅரசியல் மாநாடுகள் அடிக்கடி நடப்பதுண்டு திருச்சியில்\nஅதிசயமாய் ஆங்கோர் மாநாடு உள்ளங்களின் நெகிழ்ச்சியில்\nஅறுபதுகள் கொண்டாடிய நாற்பதாண்டு விழா\nஎண்பதின்மர் கூடிய எழுச்சிப் பெருவிழா\nஎப்போதோ படித்தாராம் இவ்வூர்க் கல்லூரியில்\nஎப்போதும் நினைத்தாராம் உடன் படித்தவரை\nதப்பாமல் வந்தாராம் தத்தம் துணைவியருடன் - ஆகாயக்\nகப்பல், ரயில், கார் என்று எதெதிலோ பயணித்து.\nபார்முழுதும் புகழ் பரந்த பாட்டுக் கச்சேரிகள்\nசீர்மிகு அரங்கன் கோயில் பகல் இராப்பத்துகள்\nயார் அறிவார் நாம் கொண்டாடிய உற்சாக உற்சவத்தை\nதனி மனிதராய்ச் சந்தித்துப் பிரிந்த நாம்\nபணி செய்து, துணை பெற்றுப் பொருள் தேடி ஓய்ந்த பின்\nபனிக்காலம் துவங்கும் டிசம்பர் மத்தியில்\nஅணி வகுத்தோம் இங்கே ஓர் மறு ஒளிபரப்பாய்\nவிழாக்குழுவினர் செயல் திறன் போற்றிப் புகழ\nஎழா என் நாவில் சரியான சொற்றொடர்கள்\nதுழாவிப் பார்த்துக் குறை சொல்லும் குணத்தோரும் நேர்மை\nவழாமல் இயலார் சிறு குற்றமும் கூற.\nகனக சிவ வெங்கட பால கோபால ராம சந்திர சாரங்க பூதரின் பணிபற்றி\nமனதாரப் பாராட்டாதோர் மாநாட்டில் இல்லை\nகுறைவற்ற அவர் பணிகள் அனைத்தும் தந்த\nநிறைவான அனுபவம்தான் நாம் பெற்றதிங்கே.\nஅன்று மதுரையில் தமிழ் வளர்த்தது புலவர் சங்கம்\nஇன்று திருச்சியில் நட்பை வளர்த்தது ஓட்டல் சங்கம்\nதொன்று தொட்டு நாம் அறிந்தது திரிவேணி சங்கமம்\nஇன்று நாம் கண்டதோ நண்பர்களின் சங்கமம்\nவந்தான், கண்டான், வென்றான் என்பர் சீசர் குறித்து - இங்கே சிலர்\nவந்தார், கண்டார், நின்றார் கண்கள் நிலைகுத்தி.\nவந்தார், கண்டார், நட்டார், பிரிந்தார் அன்றொரு நாள்\nவந்தார், கண்டார், களித்தார், பிரியார் இன்று\nமன்னர் வாழ் இல்லம்போலப் பரந்த ஓட்டல் அறை\nதின்னவும் குறைவில்லாப் பண்டங்கள் உண்டு\nமின்னலாய்ச் செயல்படும் சிவாவின் தொண்டு\nபிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோவென\nஅறிந்து சொன்ன கம்பன் மொழி பொய்த்ததிங்கே\nபேச இங்கே பல கதைகள் இருந்தன\nநேசம் நிறைந்தோரிடம் மனதாரப் பகிர்ந்து கொள்ள.\nபழைய நண்பரைப் பார்த்த களிப்பால்\nபேச விழைந்தன நட்பு நெஞ்சங்கள் என்றால்\nஉடன் வந்த துணைவியரின் நிலை\nஉடன் கொண்டார் நட்பு புதிய மாதரிடம்\nஆண்களுக்குத்தான் அறிமுகம் தேவை பழக\nபெண்களுக்குப் புதிய முகமே போதுமே பேசிப் பழக\nகட்டிய புடவை முதல் கைப்பிடித்த கணவன் வரை மனதுக்கு\nஎட்டிய விஷயமெல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டுமே மற்றவரிடம்\nஎந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வேண்டும் ஓர் தொகுப்பாளர்\nஇந்த நம் நிகழ்ச்சிக்கோ இரு தொகுப்பாளர்\nசிம்மக்குரலில் முழங்கும் செர்மானிய கோபாலும்\nசன்னக்குரலில் மயக்கும் சாய்தொண்டர் தியாகுவும்\nஅன்று கேட்ட பாடலை இன்று போட்டார் கோபாலர்\nநின்று கேட்டார் பலர்; ஆடிக் களித்தார் சிலர்\nசென்றது மனம் பின்னோக்கிப் பல ஆண்டுகள்\nவென்றது உள்ளம் காலத்தின் ஓட்டத்தை\nபெண்டிரை அழைத்துப் பேசச் சொன்னார் தியாகு - உள்ளம்\nவிண்டு தம் கணவன்மார் செயல்கள் பற்றி\nஉண்டு நமக்கின்று ஒரு கண்டமென ஒடுங்கிக்\nகொண்டு நின்றார் நம்மவர் உள்ளம் நடுங்க\n'என் செயல் அம்பலம் ஏறும்' என்று இவன் தவித்திருக்க,\n'உன் மானம் கப்பல் ஏறும்' என்று நண்பர்கள் காத்திருக்க\nபெண்மான்களோ பாடினர் தம்மான்களின் புகழினை\n'புண்படுத்தோம் எம் கணவர் மனதை' என்றதோர் உறுதியுடன்\nபெண்டிரின் பெருந்தன்மை அவர்தம் குணத்துக்கு ஏற்றம் - அவர்கள்\nகொண்ட பரிசுகளோ அவர்கள் வாழ்வுக்கு ஏற்றம்\nவலம்புரிச் சங்கு பெற்ற மகளிர் எல்லாம்\nநலம் பெறுவர் வாழ்வில் மேலும் அச்சங்கின் சக்தியினால்.\nபிற்பகல் வருமுன்னே வந்தது இடைவேளை\nஅற்புதமான அறுசுவை உணவு உண்ண\nஅறுபதைக் கடந்தோரின் ஆரோக்கியத்துக்கு உகப்ப\nஅறுசுவைப் பண்டங்களின் அணிவகுப்பு மரியாதை\nமனைவியரும் பங்கு கொண்டது சிறப்பென்றால்\nமாலைக் கூட்டத்துக்கு மதியமே வந்தார் முதல்வர்\nகாரணம் இல்லாமல் இல்லை இதற்கு\nதன் மாணவச் செல்வங்களின் மனைச் செல்வங்களைக்\nகண்டு பேசி அவர்கள் நெஞ்சைக் கவரத்தான்\nகல்லூரி முதல்வர் என்றால் ஓர் வகையில்\nகல்வி கற்கும் மாணவர்க்கு அவர் மன்னர்தானே\nநடப்பது அவரின் ஆட்சி, நிலவுவது அவர் சட்டம் என்று\nஅடங்கலில் பதியா நடைமுறைதானே இயற்கை\nஆனால் நம் முதல்வர் கதை வேறு அன்று முதல் இன்றுவரை நம்\nஅனைவரையும் ஆட்சி செய்தாலும் என்றுமே\nநமக்கு மன்னர் இல்லை அவர், இளவரசர்தான்\n'பிரின்சி' என்றுதானே அவரை அழைக்கின்றோம்\nஇளவரசர் என்பது அவர் இளமைக்குத்தான் அடைமொழி ஏனெனில்\nகுன்றியதில்லை என்றும் அவர் இறைமாட்சி- தேர்தலில்\nவென்ற முதல்வர் போல் ஐந்தாண்டுகள்\nவீற்றிருந்து நம்மைக் கோலோச்சியவரன்றோ அவர்\nபோர் புரியாமலே வென்றார் மற்றும்\nஓர் சாம்ராஜ்யத்தை - நம்மை\nபுதிய ரோஜா மலருடன் இணைத்து\nஅதிசயம் ஏது பெண்கள் அனைவரும் அவரை வியந்ததில்\nபரிசளிப்பு ஒருபுறம், அவர் பேச்சில் வெளிப்பட்ட அன்புப்\nபரிமாற்றம் மறுபுறம் - இது போதாதென்று\nபரிமாறல் என்ற உயர் சேவை வேறு\nநம் முதல்வர் பெயர் மணி சுந்தரம்\nநாம் அனைவரும் அறிந்த மந்திரம்\nகல்லூரியில் அவர் நமக்கு அளித்தது சுதந்திரம்\nமனிதர்களை மயக்குவது இவர் தனித் தந்திரம்\nபுதுவிதப் பாராட்டுக் கூட்டம் மாலையில்\nமுதல்வரும் மூன்று பேராசிரியர்களும் மேடையில்\nசேவை செய்த ஆடிட்டரும் சம இருக்கையில்\nசெய் நன்றி மறவா மாணவர் மத்தியில்\nமுதல்வரின் புகழ் பாட வந்ததங்கே இரு 'புகழ்'\n'புகழேந்தி' என்றொருவர் 'கீர்த்தி' சுரேஷ் மற்றொருவர்\nபோதாது இருவரென்று பேச வந்தார் மேலும் இருவர்\nராஜரிஷி ராஜேஸ்வர் மற்றும் கோதண்டராமன் என்னும்\nவில் வேந்தர் பெயர் கொண்ட சொல்வேந்தர்\nபேராசிரியர்கள் 'போர்' (bore) ஆசிரியர்களாக ஆவதுண்டு வகுப்பறையில்\nதேரோட்டம் போல் ஊர்ந்து தாலாட்டுவதும் உண்டு\nபாராட்டத்தான் வேண்டும் இங்கு பேசிய பேராசிரியர்களை\nசீராக அவர் உரைத்த செய்திகளின் தொகுப்புக்காக.\nமுதல்வரின் ஏற்புரையில் அவர் முத்திரை பதிந்தது\nமிதமான நகைச்சுவையில் நம் முகம் மலர்ந்தது\nகனமான அறிவுரை காணாமல் இருந்தது\nபதமான அவர் பேச்சில் நம் உள்ளம் கனிந்தது\nதலை வாழை விருந்து இறுதியில்\nகுலைவாழைபோல் தலை குனிந்து புசித்தோம் நாம்\nமுதல்நாள் சங்கமம் சங்கம் ஓட்டலில்\nமறுநாள் பயணம் கல்லூரி நோக்கி\nஅன்று நாம் அறியாக் கல்லூரிப் பேருந்துகள்\nஇன்று வந்தன நம்மைச் சுமந்து செல்ல\nபயணப்பாதையில் புதிய பல காட்சிகள்\nகாலத்தின் போக்கில் கணக்கற்ற மாற்றங்கள்\nபுதிய சாலைகள் புதிய கட்டடங்கள் புறத்தே புலப்பட நம்\nமனதில் மட்டும் பழைய நினைவுகளின் ஓட்டம்\nமுன்னாள் மாணவரை முன்னின்று வரவேற்ற\nஇந்நாள் இயக்குநர் இனிய பண்பாளர்\nஅழகரசர்* என்ற அவர் பெயர்க்கேற்ப\nமலர் முகம் காட்டி இனிய சொல் பேசியவர்.\nகல்லூரி வளாகத்துக்குள் வட்டமடித்த பேருந்து\nவகுப்பறைகள், விடுதிகள் என்று வலம் வந்தது\nதம் தம் துணைவிக்குக் காட்டிய பெருமை நமக்கு\nவகுப்பறை எதுவென்று அவர் வினவினாலோ\nவகுத்துச் சொல்ல விடையில்லை நம்மிடம்\nஎப்போதோ ஓரிரு முறை போன உணர்வு\nஇப்போது எப்படி இருக்கும் நினைவு\nவிட்டது படிப்பு என்று விடுதலை பெற்றோடியபோதும்\nவிட்டு அகலுமோ விடுதி வாழ்வின் நினைவுகள்\nகண்ணீரும் வந்தது கரை கடந்த களிப்புடன்.\nஇனியும் வருமோ அந்த நாட்கள்\nஇதயம் விடும் ஏக்கப் பெருமூச்சுக்கள்\nமெகா சந்திப்பின் இறுதியில் ஓர் இன்சுவை விருந்து\nமெகா மெஸ் என்னும் பெயர் பொருந்திய கூடத்தில்\nஇன்று உணவை வாய் ருசித்து உண்டபோதே\nஅன்று உண்ட அனுபவங்களை அசை போடும் அடிமனம்\nநன்றி கூறுவேன் நம் நண்பர் அனைவர்க்கும்\nநயம்பட நானும் வாலியின் வரிகளைக் கடன் பெற்று\n'நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு\nஉன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு.'\nஒரு நாள், ஒரு நினைவு\nகூடினார் முப்பதில்* \"அற்புத நாட்களின்**\" அரங்கில்\nநாடினார் முன்பறிந்த முகங்களின் சாயலை\nவாடினார் வாராதார் முகத்தோற்றம் காணாமல்\nபாடினார் பழகிய நாட்களின் பல்லவிச் சாரலை\nஅதிர்ந்தன \"அற்புத நாட்களின்\" அறைச் சுவர்கள்\nமுதிர்ந்த இளமை முறுக்கின் கிறுக்கு மொழிகளில்\nஉதிர்ந்தன காலம் எழுப்பிய இடைவெளிச் சுவர்கள்\nகுதிர்ந்தது காலம் பல கடந்தோர் மறுகூடல்.\nஆண்டுகள் கடந்தன முப்பத்து நான்கு - இடையில் உயிர்க்\nகூண்டு துறந்து பறந்த கிளிகள் சில உண்டு - அன்று\nஈண்டு வந்திருந்தோர் தொகை முப்பத்து மூன்று - பணியின்\nமீண்டு வர இயலாதார்க்கும் நம் வாழ்த்துக்கள் உண்டு\nஉலகுக்கு ஒளி வழங்கி உயிர்ப்பிக்கும் இரவி போல் நம்\nகலவைக்கு வழி வகுத்து உழைத்திட்ட இரவிக்கும்***\nதொலைக்காட்சி விளம்பரம்போல் தொடர்ந்து நினைவூட்டி\nவலுவான அடைத்தளம் அமைத்திட்ட ஆடலரசருக்கும்****\nமின்னஞ்சல் கடிதங்கள் மேன்மேலும் அனுப்பி வைத்து நம்\nபொன்னெஞ்சங்களைக் கவர்ந்த ஹைதர் அனந்துவுக்கும்*****\nஇன்னும் வேராக மறைந்திருந்து உழைத்திட்ட பலருக்கும்\nசொல்ல விழைந்தேன் நன்றி - ஆயின்\nவல்ல சொற்கள் சிந்தையில் வாராமையால்\nமெல்ல நழுவுகிறேன் சந்தடியின்றி - நான்\nசொல்ல வந்ததை நல்லோர் உள்ளம் அறியும் என்று நம்பி\nமுப்பதில்* - ஆகஸ்ட் 30\n1990-ஆம் ஆண்டு ஆந்திரா வங்கி சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவியரங்கத்தில் படிக்கப்பட்ட கவிதை\nஅலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்\nகடவுள் வாழ்த்து கம்பனின் உபயம்\nகவிதை உலகில் கம்பன் ஓர் இமயம்\nஇமயக்கவிக்கு இந்த எறும்பின் வணக்கம்.\nமெல்லத் தமிழ் இனிச் சாகும்\nஎன மனம் வருந்திச் சொல்லிச்\nகவிதையென்றால் காது பொத்திக் காத தூரம் ஓடுவோரும்\nஇவர் கவிதையென்றால் கேட்டு மகிழ்வார்\nகல்லா மாந்தரும் கவிதையின்பம் பெற்றுக்\nகளித்திடச் செய்தவர் இத்திரை இசைக்கவி.\nஎளிய கவிதையில் அரிய பொருள் தந்த\nஇனிய கவிஞர் கண்ணதாசனுக்கும் என் அஞ்சலி.\nபெருங்கவிஞர் பெயர் சொல்லிச் சபையில்\nகுறுங்கவி கொஞ்சம் சொல்ல வந்த அடியேன் நான்\nநறும் கல்வியும் ஞானமும் நிரம்பப் பெற்றோரே\nவரும் என் கவிதையில் பிழை கண்டால் பொறுப்பீரே\nநினைத்ததுமே கவிதைதனை மனதில் யாத்து\nஉடன் மொட்டவிழ்க்கும் ஆசுகவியல்ல நான்\nபொருள் வேண்டிப் புரவலர், செல்வர் என்று அனைவரின்\nஅருள் வேண்டிக் கவிபாடும் காசுகவியும் அல்ல\nஎண்ணங்களாய் என் மனதில் எழுந்தவற்றைச்\nசொற்களாக்கி உங்கள்முன் வீசுகவி நான்\nபுனைந்த கவி சிறக்காமல் பல்லிளித்தால் மாசுகவியென்று\nபட்டம் எனக்குச் சூட்டாமல் பொறுத்தருள்வீர்\nவாழ்க்கை எனும் பொருள் பற்றிப் பாடப் பணித்தார்\nவாழ்வின் பொருள் பற்றிச் சிந்தித்தேன் நானும்.\nவள்ளுவரும் சொன்னதுதான் இந்தத் தகவல்\nபொருள் இன்றி வாழ்க்கைதனை வாழக்கூடும் - ஆயின்\nவாழ்க்கையே பொருள் இன்றிப் போகக் கூடுமோ\nசிந்தித்தால், வாழ்க்கையில் இங்கே பொருளில்லை பலர்க்கு\nஅன்றாட உணவு கொள்ளப் பொருள் வேண்டி\nஇரந்து நிற்பார் வீதியில் சிலர்\nபொருள் நிறையப் பெற்றிருந்தும் இங்கே\nஉறக்கம் கொள்ளாமல் கிடந்து துடிப்பார்\nமலர் மஞ்சில் வேறு சிலர்\nவாழ்க்கைதான் என்னவென்று அறிய வேண்டி\nமனதில் எழுந்த கேள்விக்கோர் விடையைத் தேடி\nஅலைந்து திரிந்தது நெஞ்சம்தான் எண்ணக்காட்டில்.\nபார்வை உயர்ந்து நிலைத்தது சூனிய வானில்.\nவானில்தான் அப்போதோர் அற்புதக் காட்சி\nதானே நுழைந்து அமர்ந்ததென் கண்மணிக்குள்\nவண்ணங்கள் ஏழுமங்கே ஒளிர்ந்து சிரிக்க\nவில்லாகத் தெரிந்தது அக்காட்சி வானில்.\nகேள்விக்கு விடை கண்டேன் என்றது மனது\n'வாழ்க்கை ஓர் வானவில்' என்று கண்டு சொன்னது\nவாழ்க்கையும் ஓர் வண்ணக்கலவை' என்று.\nவிஞ்ஞானம் அறிந்தோர்க்கு வண்ணங்கள் மாயை\nவெண்மையென்னும் வெளியில் ஒடுங்கும் ஒளிச்சிதறல்கள்\nமெய்ஞ்ஞானம் அடைந்தோர்க்கு வாழ்வும் ஓர் மாயை\nஅண்டமெனும் வெளியில் கலக்கும் குடுவைக் காற்று\nஅஞ்ஞானி எனக்கு ஏற்பில்லை இந்த வானவில் ஒப்பீடு\nவானத்தை வில்லாய் வளைப்பர் என்பர்\nபின் வாழ்க்கையின் பொருள்தான் என்ன\nமீண்டும் ஓர் விடையைத் தேடித்\nவாழ்க்கை ஓர் பயணம் என்று.\nசொல்லாமலே பிரிந்து செல்வோரும் உண்டு - பணம்\nஇப்பயணம் என்ற சலிப்புதான் உண்டு\nவிதிகள் உண்டு, விலக்குகள் உண்டு\nவழிப்பறிகள் உண்டு வழித்தவறுதலும் உண்டு\nவிபத்துகள் உண்டு, விபரீதங்களும் உண்டு\nவாழ்க்கை ஓர் பயணம் என்ற\nஆனால் பயணத்துக்கோர் துவக்கம் உண்டு,\nநோக்கம் ஒன்று உண்டா என்பதும் தெரியாது\nஇறைவனை அடைவதே நோக்கமென்பார் சிலர்\nஇதை ஏற்காதவர் வேறு சிலர்\nஏற்றவரும் இதுபற்றி நினைப்பதில்லை பல பொழுதில்\nபயண முடிவில் இன்னோர் பயணம் உண்டென்றும் பகர்பவர் பலர்.\nமீண்டும் தேடினேன் வேறொரு பொருளை வாழ்க்கைக்கு\nகால்கள் கடந்தது ஓர் இருப்புப்பாதையை\nமனமோ சென்றது விரிந்த அப்பாதையின் பின்னே\nதெரியும் ஓர் இணைப்பு போல்.\nதனிமை குலைந்த காதலர் போல்\nமீண்டும் ஓர் தொலை தூரப்புள்ளியில்\nகுறி வைத்து அடைந்த பின்னே\nஇலக்கு அங்கே விலகிப் போனதென்று.\nமுயற்சி மீண்டும் தொடரும் பின்னே\nவேறோர் பாதையில் கலக்கும் வரை\nஇரு தண்டவாளங்களும் இணைந்து விட்டால்\nமுடிந்து விடும் பாதை அங்கே\nஇலக்கை நாமும் எட்டி விட்டோம் என்றால்\nபின் வாழ்க்கையில் ஏது தொடர்ச்சி\nபின், வாழ்க்கை என்பது என்ன\nஅதை அடைவதே வாழ்வின் நோக்கம்\nஇலட்சிய வாழ்க்கை என்பது அலட்சிய மனிதர்க்கேது\n'சூரியன் நாளைக்காலை மறக்காமல் உதிக்கட்டும் முதலில்\nபிறகு நாம் நினைத்துப் பார்ப்போம்\nஎன்பதே இங்கு பலரின் இயல்பாய் இருக்கும்போது,\nஇலக்கு ஏது, முயற்சிதான் ஏது\nபொருத்தமாய் ஓர் விடையைத் தேடி\nதோன்றியது அப்போது ஓர் எண்ணம்\nவாழ்க்கை ஓர் கனவென்று கருதுவதில்\nதம் நிலை மறந்து வாழ்வதும்\nகலையும் ஓர் கனவு போல\nவழ்வும் ஓர் மாயை என்றார்\nதன்னாலே வாழ்வில் ஏற்றம் வரும்\nபாதியில் கலையும் கனவு போல சில நேரம்\nமுடியும் வாழ்க்கையும் இடையில் சட்டென்று.\nஆனால் கனவுதான் வாழ்க்கை என்பதும்\nகனவுக்கு உடல் அயர்ச்சியே போதும் (உறக்கம் வர).\nபின், வாழ்க்கையின் பொருள்தான் என்ன\nஉங்களில் சிலர் இப்படிக் கேட்க\nகண்டதும் நானும் விடையைச் சொல்லி\nவிடை பெறுவேன் விரைவில்; அஞ்சேல்\nதேடித் தேடிக் களைத்தேன் நான்\nஅவை எதிலும் இல்லை வாழ்வுக்குப் பொருள்\nஎவரும் விடை சொல்லவில்லை எனக்கு.\nநாடிப்போன பொருள் கிடைத்தது எனக்கு.\nபிறந்த குழந்தை மண்ணில் விழுந்ததும்\nதேடிய அன்பு அன்னையிடம் கிடைத்ததும்\nதேடும் வேறு எதையோ வேண்டி\nதேடியது கிடைத்ததும் மீண்டும் தேடல்.\nவாழ்வின் நோக்கம் தேடல் ஒன்றே.\nமண்ணில் இந்தத் தேடல் இன்றி\nஎதையோ தேடி அலையும் மனிதரே\nமதங்கள் சொல்லும் நீதியும் இதுவே\nசுலபம் இல்லை எவர்க்கும் இதுவும்\nஎனவே தேடல் இங்கே நிற்பதே இல்லை.\nயாருக்குத் தெரியும் இதற்கு விடை\nஉடலைப் பிரிந்த உயிரும் உறைவிடம் வேண்டி\nதேடிச் செல்லுமாம் பிறிதொரு உயிரை\nஎனவே தேடல்தான் நித்தியம் இங்கே\nஎதையோ தேடித் தேடியே அலையும் போலும்\nபல்லாயிரம் கைகளைக் கதிர்களாய் வீசிக்\nகதிரவனும் எதையோ தேடி அலைகிறானோ தினமும்\nஆதலினால் உமக்குச் சொல்வேன் நான்\nஎன் கவிதையைக் கேட்டு முடித்ததும்\nதேடிச் செல்வீர் ஓர் நல்ல கவிதையை.\nதேடலாம் எதையும் அது கிடைக்கும்வரை\nதேடலாம் பிறவற்றையும் இதயம் இயங்கும் வரை\nதேடினால் கிடைக்கும் எதுவும் உமக்கு\nவாழ்க்கையை வகுக்கும் சத்தியம் இதுவே\nசான்றோர் சொன்ன தத்துவம் இதுவே\nபடிக்க விழைந்து இவ்வேட்டைப் புரட்டிய அன்பருக்கு நன்றி. இவை என் சிந்தனைச் சிதறல்கள். இது போன்ற சில சிதறல்களைச் சிலர் கவிதை என்று அழைப்பதைக் கண்டு, நானும் இவற்றைக் கவிதை என்று வகைப் படுத்தியிருககிறேன். இவற்றில் சிலவாவது சிலருக்காவது பிடித்திருந்தால் மகிழ்ச்சி அடைவேன். இந்தக் கவிதைகள் 1970 தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\nஒரு நாள், ஒரு நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2015/05/6-2015.html", "date_download": "2019-05-22T15:51:55Z", "digest": "sha1:ULJKMPU3QJBAYJU5R4V3VMZAFLEOO3GS", "length": 10022, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "6-மே-2015 கீச்சுகள்", "raw_content": "\nரஜினிகாந்த் கமல்ஹாசன் அடுத்ததாக அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டவர் \"இளையதளபதி\" #விஜய் - #NDTV https://www.youtube.com/watch\nவேலாயுதம், மரியான் படங்களால் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் 84 கோடி நட்டம், கோர்ட் ஜப்தி # இன்னொரு படம் பூஜை போடுங்க, விஜய் நடிச்சாலே 100 கோடி\n கரூர் ஆற்றில் மணல் அள்ளக் காத்திருக்கும் லாரிகள் இவை நம் இரத்தம் உரிஞ்சப்படும் போதே இந்த வலி புரியும் http://pbs.twimg.com/media/CEOSJbrVAAAS9BU.jpg\nதமிழனின் அடையாளமான வேட்டி,சட்டையுடன் தேசியவிருது வாங்கிய பாபிசிம்ஹா. http://pbs.twimg.com/media/CEN9TemUkAEEz0J.jpg\n... கரூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள காத்திருக்கும் லாரிகள்... http://pbs.twimg.com/media/CEOKu7CUgAAyHPQ.jpg\nஐபோன் வாங்கலாம்ன்னு நினைக்கும் போதல்லாம் இதுதான் மைண்டுல வந்துபோகுது உங்கப்பா பேரு தண்டபானிடா ..தண்டபானி அம்பானி இல்ல\nநம்முடைய கோபத்தின் அர்த்தம் புரியாதவர்களுக்கு.. நாம் காட்டும் அன்பின் ஆழம் புரிவதற்கு வாய்ப்பே இல்லை..\nவேற்று க்ரஹ வாசி @AlienID420\nவாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார் கவலை வேண்டாம் இனி எந்த பயிரும் வாடாது விளைந்தால் தானே வாடுவதற்க்கு நீங்க ஃப்ளாட் போடுங்க சார்\nநம்மிடம் மிக வேகமாக கேள்விகள் கேட்க தெறிந்த பலபேருக்கு.. நம்மிடமிருந்து வரும் பதில்களை சற்று பொறுமையாக கேட்பதற்கு பொறுமை இருப்பதில்லை.\nகமல் படம் வெளியாகும் வரிசை : 1) வெளிநாடு 2) டோரண்ட் 3) தமிழ்நாடு\nஎல்லாரையும் காப்பாத்துன வேலாயுதத்த இந்த ட்விட்டர் மக்கள் கிட்ட இருந்து காப்பத்த முடில பாத்திங்களா அதான் வாழ்க்கை :P #OscarRavi #velayudham\nமிக அவசரம்: 0+,A+,A1+ வகை இரத்தம் தேவைப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனை வளாகம்.. தொடர்பு:7092405076\nகும்முனு இருக்குற பொண்ண விட, கம்முனு இருக்குற பொண்ண லவ் பண்ணு... அப்ப தான் உன் வாழ்க்கை ஜம்முனு இருக்கும்... நம்பலும் எதுனா சொல்லுவோம்.....\nஒருமனிதன் தான்விழும் போதெல்லாம் எழுந்தது மட்டுமில்லாம விழுந்து கெடந்த மத்தவங்களையும் தூக்கிவிடும் போது தலைவன் ஆகிறான் http://pbs.twimg.com/media/CELjoebVAAAcwdo.jpg\nஇந்த உலகத்திலயே ரொம்ப கொடுமையான விசயம் நம்மல நினைக்காதவங்களை ஒவ்வொரு நொடியும் நாம நினைச்சிட்டு இருக்கிறது தான்...\nஇவ்ளோ ஜாலியான பாட்ல போற போக்குல வரதட்சணை மேட்டரை இழுத்துவிட்டு, 4 வரில செமயா ஒரு மெசேஜ் சொல்ல வாலியாலதான் முடியும்\nஉத்தமவில்லன் மொக்கைனு கேவலம் ரஜினி ரசிகர்கள் எல்லாம் சொல்றது தான் உச்சப்பட்ச காமெடியே....\nதனக்கு தெரிந்ததை மக்களை பார்க்க தினிப்பவர் கமல் , மக்களுக்கு எது புடிக்கும் என பார்த்து பார்த்து முயற்சிப்பவர் ரஜினி \nமுதல் குழந்தை ஆணாக பிறந்தால் ஒரு கர்வம் வரத்தான் செய்யும் இரண்டாவது குழந்தையும் ஆணாக பிறக்கும்போதுதான் வாழ்க்கையில் ஓர் வெற்றிடம் தொன்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/world/srilanka/20701-seven-arrested-link-with-sri-lanka-blast.html", "date_download": "2019-05-22T14:57:54Z", "digest": "sha1:J43LR6W2S43IFDEZNC3ONSYACSPQRX3K", "length": 9304, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nகொழும்பு (21 ஏப் 2019): இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் 7 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இன்று மாலை நிலவரப்படி 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் மேற்கொள்கிறது. இந்நிலையில் குண்டு வெடிப்புகள் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் விஜயவர்தன் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை கைதானவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை.\n« இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந்திப்பு இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந்திப்பு\nஇலங்கையர்களை தீவு கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு\nமுஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nஎங்களுக்கு ஏன் இந்த தண்டனை - கதறும் இலங்கை முஸ்லிம்கள்\nகவனம் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு நேரலை தடை செய்யப் படலாம்\nஆடை அணியாமல் காவல் நிலையம் வந்த பெண்\nகோ பேக் அமித்ஷா - வன்முறையில் முடிந்த பேரணி\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள…\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய்முறை வீடியோ தமிழில் (புட்டிங்)\nசீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nபிக்பாஸ் 3 தமிழில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அதிகாரப் பூர்வ அறிவ…\nகமலை விமர்சிக்க முடியாமல் முஸ்லிம்களை விமர்சித்த ஹெச்.ராஜா\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\nதுபாய் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர…\nகேதர்நாத்தில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் மேற்கொள்ள ம…\nபாஜகவால் நான் கொலை செய்யப் படுவேன் - பகீர் கிளப்பும் அரவிந்த…\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nஎதிர் கட்சிகள் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_20.html", "date_download": "2019-05-22T14:34:12Z", "digest": "sha1:SCRMKHECJ3WPNO7N6HRVRMYXKAPDKO23", "length": 14240, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.in", "title": "மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு", "raw_content": "\nமாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு\nமாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு | தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் எஸ்.மலர்விழி தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் (சுகாதாரம்) எம்.விஜயலட்சுமி, அரியலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். மீன்வள இயக்குனர் வி.பி.தண்டபாணி, கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரிகள் இணை கமிஷனர் (அமலாக்கம்) மரியம் பல்லவி பால்தேவ், தேனி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி இயக்குனர் டி.அன்பழகன், கரூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜி.லட்சுமி பிரியா, வணிக வரிகள் இணை கமிஷனராக (அமலாக்கம்) மாற்றப்பட்டுள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் என்.வெங்கடாச்சலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் டி.விவேகானந்தன், மண்ணியல் மற்றும் சுரங்கங்கள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மண்ணியல் மற்றும் சுரங்கங்கள் கமிஷனரும், தொழில்நுட்பக்கல்வி இயக்குனருமான (பொறுப்பு) ஆர்.பழனிசாமி, தொழில்நுட்பக் கல்வி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்புச் செயலாளர் சி.சமயமூர்த்தி, போக்குவரத்து கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்புச் செயலாளராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். தாட்கோ நிறுவனம் தாட்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர் என்.சுப்பையன், தோட்டக்கலை மற்றும் பயிரீட்டு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். கவர்னரின் முன்னாள் துணைச் செயலாளர் டி.மோகன், பொதுத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மேட்டூர் சப்-கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி, நில நிர்வாக இணைக் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.சீனிவாசன், சிப்காட் மேலாண்மை இயக்குனரானார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஞ்சன்சிங் ஆர்.சவான், தாட்கோ நிறுவன மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். நில நிர்வாக இணைக் கமிஷனர் பி.மதுசூதன் ரெட்டி சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (சுகாதாரம்) இடமாற்றம் செய்யப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sairose.net/2013/09/blog-post_10.html", "date_download": "2019-05-22T16:02:28Z", "digest": "sha1:JHH2YX2SP7MBRTZKJ6SURW6QA6VQLLUV", "length": 20606, "nlines": 300, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: வாசம் தொலைத்த மலர்கள் இரண்டு...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nவாசம் தொலைத்த மலர்கள் இரண்டு...\nஉன் கண் பார்த்து எனக்கு\nபொட்டல் காடாகிப்போன - என்\nகண்ணீர் விட்ட காலங்கள் போதும் - இனி\nகாதல் தண்ணீர் விட்டு முளைக்கச்செய்வோம்...\nமகசூல் மட்டுமாவது குறையாமல் பார்ப்போம்...\nநம்மை நாமே நேசித்து வெல்வோம்...\nஇனி இரு பதில் எதிலுமின்றி\nஎன்னுடனான உன் நீண்டதூர பயண ஆசையும்,\nஉன்னுடனான என் கை கோர்க்கும் ஆசைப்பயணமும்,\nஎன்னுடனான இளையராஜா இசை கமழும்\nஉன்னுடனான என் நெற்றி முத்த ஆசையும்,\nஎன்னுடனான உன் மழைக்கால மலைவாசஸ்தல ஆசையும்,\nஉன்னுடனான என் வாழ்க்கைகால பந்த ஆசையும்,\nஎன்னுடனான உன் தோள் சாயும் பவுர்ணமி கடற்கரை ஆசையும்,\nஉன்னுடனான என் மடியில் தலை சாய்க்கும் ஆசையும்,\nஎன்னுடனான உன் கல்லூரிப்பயண ஆசையும்,\nஉன்னுடனான என் இதழ் பருகும் ஆசையும்,\nகாதல் சொல்லி என்ன செய்ய\nஇது வரைக்கும் மனமுமில்லை - இது\nவாசம் தொலைத்த மலர்கள் இரண்டு\nவாழ்வை மட்டுமேனும் தொலைக்காமல் நின்று\nஇளையராஜா இசை மட்டும் தான் பிடிக்குமோ...\nஐயோ தலைவா... இவ்வளவு வேகமா... பதிவை வெளியிடும் அடுத்த நொடியிலேயே உங்கள் கருத்து வந்து விழுகிறது... இதே வேகத்தில் சென்றால் மதுரை எக்ஸ்பிரஸ் கின்னஸ் சாதனையில்தான் போய் நிற்கும் என்று நினைக்கிறேன்... :-)\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் சொந்த தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nவாசம் தொலைத்த மலர்கள் இரண்டு...\nஉன் கண் பார்த்து எனக்கு\nபொட்டல் காடாகிப்போன - என்\nகண்ணீர் விட்ட காலங்கள் போதும் - இனி\nகாதல் தண்ணீர் விட்டு முளைக்கச்செய்வோம்...\nமகசூல் மட்டுமாவது குறையாமல் பார்ப்போம்...\nநம்மை நாமே நேசித்து வெல்வோம்...\nவார்த்தைகளில் சிக்சர் அடித்திருக்கிறீர்கள்.. முழுக் கவிதையும் ரசித்தேன் \nதங்களின் ரசனைக்கு மனமார்ந்த நன்றி நண்பா...\nஆஹா காபி பேஸ்ட் செய்ததில் முழுப் பக்கமும் வந்தாச்சு போல.. \nவாசம் தொலைத்த மலர்கள் இரண்டு\nவாழ்வை மட்டுமேனும் தொலைக்காமல் நின்று\nதங்களின் மேலான வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா...\n //மனதால் எப்போதும் இளமையாய் இருங்கள்\nஉன் ஆசையும் என் ஆசையும் மிகவும் அழகான அருமையான வரிகள்...\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஊழலுக்கு எதிராய் ராகுல்காந்தி ஆவேசம்... காங்கிரசின...\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூ...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு....\nஅம்மாவின் அடுத்த கூட்டணி யாருடன்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nவாசம் தொலைத்த மலர்கள் இரண்டு...\nகவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013...\nபல்சுவை கதம்பம் - 5...\nதலைவரும், தொலைக்காட்சியும் பின்னே கொஞ்சம் தமிழினமு...\nமோடியை எதிர்ப்பவர்கள் ஊழலுக்கு கொடிபிடிக்க ரெடியா\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://be4books.com/elements/pages/about-us/", "date_download": "2019-05-22T15:59:12Z", "digest": "sha1:NXPCE7IGIH2GJ4P7654X6QERFHO7SVN3", "length": 5957, "nlines": 95, "source_domain": "be4books.com", "title": "About Us – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nbe4books – தமிழ்ச் சூழலில் புழங்கும் முக்கியமான நூல்கள் உட்பட அனைத்து நூல்களையும் இணையம் வழியாக வாங்கிடவும், எழுத்தாளர்கள் பற்றியும், நூல்கள் குறித்த கட்டுரைகளை வாசிக்கவும், இலக்கிய நிகழ்வுகள், புத்தகத் திருவிழாக்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் ஒரே தேடலில் சாத்தியப்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களுக்கான சேவையைத் தரமான முறையில் வழங்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு ஆரம்பிக்கட்ட இந்த இணையத்தளம், யாவரும் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக மேடை ஆகும்.\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/general-articles/71774-namo-govt-must-declare-pakistan-terrorist-state-remove-mfn.html", "date_download": "2019-05-22T14:56:41Z", "digest": "sha1:SYBKZJR76YLIMPZ6I3SZJP4QJXWIWSSS", "length": 20589, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "பாகிஸ்தானை 4 ஆகப் பிரிப்பது ஒன்றே இரு நாட்டு பிரச்னைக்கும் தீர்வு! அன்றே சொன்னவர் சு.சுவாமி! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் பாகிஸ்தானை 4 ஆகப் பிரிப்பது ஒன்றே இரு நாட்டு பிரச்னைக்கும் தீர்வு\nபாகிஸ்தானை 4 ஆகப் பிரிப்பது ஒன்றே இரு நாட்டு பிரச்னைக்கும் தீர்வு\nபாகிஸ்தானை 4 நாடுகளாகப் பிரிப்பது ஒன்றே இரு நாடுகளுக்கும் நன்மை தரும் என்று சொன்னார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.\nகடந்த 2017 டிசம்பரில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு குறித்த பிரச்னை எழுந்தபோது சொன்னது… ஐஎஸ் அமைப்பு மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறது, இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாகும் என்று அது நிறைவேறுமா நிறைவேறாதா என்பது பிரச்னையல்ல, ஆனால் அதற்கான முயற்சியை அவர்கள் நிச்சயம் செய்வார்கள். எனவே அதற்குத் தகுந்த வகையில் அதை எதிர்கொள்ளத் தயாராக நாம் இருக்க வேண்டும்\nநாம் மீண்டும் பாகிஸ்தானின் நிலப்பரப்பு விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது. வங்கதேசத்தைப் பிரித்த போது என்ன செய்தோமோ அது போல் இப்போதும் செய்ய வேண்டிய தேவையுள்ளது. வங்கதேசத்தில் என்ன நடந்ததோ அது போல் இப்போதும் சிந்து, பலுசிஸ்தானில் மக்கள் தெருக்களில் இறங்கியிருக்கிறார்கள். எனவே, பாகிஸ்தானை 4 நாடுகள் ஆகப் பிரிக்க வகை செய்ய வேண்டும்.\nபாகிஸ்தானின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இது ஒன்றே வழி.\nநாம் நம் முன் உள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டோம். நம்முன் இப்போது வேறு எந்த வழியும் இல்லை. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் கைகோத்துச் செல்ல வேண்டும். பயங்கரவாத வேரறுப்பில் இயல்பான கூட்டாளியாக அமெரிக்காவே இருக்கும். எனவே இது குறித்து நம் அரசு சிந்திக்க வேண்டும்.\nஏற்கெனவே உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் முன்வைத்ததை இங்கே வலியுறுத்துகிறேன். பாகிஸ்தானை பயங்கரவாத ஊக்குவிப்பு நாடு என்று நாம் பகிரங்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.\nமேலும், பாகிஸ்தானுக்கு நாம் வழங்கியுள்ள வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை உடனடியாக நீக்க வேண்டும். தற்போது பாகிஸ்தானின் சிமிண்ட் இங்கே அதிகளவில் வருகின்றது. அது, நம் நாட்டு சிமிண்ட்டை விட விலை மலிவாக உள்ளது. எனவே மேலும் மேலும் சிமிண்டை இங்கே குவிக்கிறார்கள். அந்தப் பணத்தை எல்லாம் பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களுக்கே பயன்படுத்துகிறது.\nபாகிஸ்தானுடனான தேவையற்ற தொடர்புகளை நாம் துண்டிக்க வேண்டும். சினிமா நட்சத்திரங்கள் இங்கே வருவதும் டான்ஸ் ஆடுவதும் பாடுவதும், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு பொழுது போக்குவதும் நிறுத்தப்பட வேண்டும். சினிமா தொடர்பும் கிரிக்கெட் விளையாட்டும் பாகிஸ்தானுடன் உறவு மேம்பட நமக்கு எந்த விதத்திலும் பலன்களைத் தராது என்பதால் இவற்றை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். …\nஇப்படி இரு வருடங்களுக்கு முன்னர் பேசினார் சுப்பிரமணியன் சுவாமி. தற்போது, இந்திய அரசு பாகிஸ்தான் தொடர்பிலான ஒரு மிகப் பெரும் தாக்குதலை சந்தித்ததைத் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nசுப்பிரமணியன் சுவாமி அன்று நாடாளுமன்றத்தில் பேசிய காணொளி..\nமுந்தைய செய்திஸ்ரீரங்கம் தெப்போத்ஸவம் தொகுப்பு (வீடியோ)\nஅடுத்த செய்திதேசவிரோத சக்திகளின் புகலிடம் என்டிடிவி., மீது கடுங்கோபத்தில் சமூக ஊடக பயனாளர்கள்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nசேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/tamilnadu-news/70584-social-medias-viral-on-justice-for-ramalingam.html", "date_download": "2019-05-22T15:06:20Z", "digest": "sha1:W63C6MNU3XYVCUF4X4JSRPTODTGEFNSB", "length": 16022, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "ராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் வேண்டும்! எழும் குரல்கள்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் ராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் வேண்டும்\nராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் வேண்டும்\nஇஸ்லாமிய மதமாற்றத்தை தட்டிக் கேட்டு, அதே நாள் இரவில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட பாமக., நிர்வாகி ராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன.\nபொதுமக்கள் பகிரங்கமாகவே இது குறித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் இந்தப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று அரசை கோரி வருகின்றனர். போலீஸார் மெத்தனமாகவும் பாராமுகமாகவும் இருப்பதால்தான் இது போன்ற வெறித்தனமான செயல்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.\nஅப்பாவிகளிடம் வீராவேசமாக கம்பையும் கட்டையையும் தூக்கிக் கொண்டு லத்தி சார்ச் செய்து கையைக் காலை உடைக்கும் தமிழக போலீஸார், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் ஆம்பூர் பரோட்டாவாகவும் கொத்துக்கறியாகவும் வாங்கிக் கொண்டு கேவலப்பட்டு அசிங்கப்பட்டு கூனிக் குறுகி கசங்கிக் கிழிந்த காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு நிற்பதாக சமூக வலைத்தளங்களில் தங்கள் கோப உணர்ச்சியைக் கொட்டி வருகின்றனர்.\nமுந்தைய செய்திசெல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவரின் செல்போனை பறிமுதல் செய்யலாமே\nஅடுத்த செய்திஉச்ச நீதிமன்ற உத்தரவுப் படி கோல்கத்தா காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை எப்போது\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:27:24Z", "digest": "sha1:COHAZCU7CDPCNUBMAQ7ZBQYZPWYNSEFO", "length": 10811, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரோ-மாகுநன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுரோ-மாகுநன் மாந்தன் ஒருவனின் மண்டையோடு. பாரிசில் உள்ள முசே டி ல-ஓம் (மாந்தர் வரலாற்று அருங்காட்சியகம், (Musée de l'Homme, Paris).\nகுரோ-மாகுநன்(Cro-Magnon) (ஒலிப்பு: /kroʊˈmæɡnən/, பிரான்சிய மொழி: kʀomaɲɔ̃) என்பது தற்கால மாதர் உடல் போன்ற வளர்ச்சியுற்ற, ஐரோப்பிய பழைய கற்கால மாந்தனைக் குறிக்கும். இச்சொல் ஏறத்தாழ 40,000 ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரையிலும் பழமை வாய்த ஒரு குறிப்பிட்ட மாந்த இனத்தின்தொல்லுயிர் எச்சங்களைக் குறிக்கும். குரோ-மாகுநன் என்னும் இப்பெயர் தற்கால பிரான்சு நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குரோ-மாகுநன் என்னும் குகையில் முதன் முதலாக இவ்வகை தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்டது.\nகுரோமாக்னரின் உடலமைப்பு வட அமெரிக்க இந்தியர்கள் போலிருந்துள்ளது. இவர்கள் பழுப்பு நிறத்தவராக அகன்ற முகமும், நெடிய உருவமும், நீண்ட மூக்கும் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் நீக்ரோ இனத்தவராகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.\nஇவர்கள் வேட்டையாட ஈட்டிகளைப் பயன்படுத்தியுள்ளனர். மாமூத் என்கின்ற காட்டுயானைகளையும் இரெயின்டீர் என்ற கலைமான்களையும் காட்டெருமைகளையும் வேட்டையாடினர். குதிரைகளை வீட்டு விலங்காய்ப் பழக்கினர். ஓவியம் வரைதலில் வல்லவர்களாக இருந்தனர். எருதுகள், குதிரைகள், கலைமான்கள், காட்டுப் பன்றிகள் ஆகியவற்றைக் குகைகளிலிலும் பாறைகளிலும் வரைந்தனர். ஓவியம் வரைய மாங்கனீசையும் இரும்பு ஆக்சைடையும் பயன்படுத்தினர். இவர்களுடன் பழைய கற்காலம் முடிவுற்றது. இதன் பின் புதிய கற்காலம் பிறந்தது.\nபுதிய கற்காலத்தில் மனிதன் கையடக்கமான கருவிகளைப் பளபளப்புடன் கூர்மையாகவும் தயாரித்தான். வேளாண்மை, சமைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், நெசவுத் தொழில்நுட்பம், காட்டு விலங்குகளைப் பழக்கி வேட்டு விலங்குகளாக்குதல், மீன்பிடித்தல் முதலியவை புதிய கற்கால மனிதன் அறிந்தவை. இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கவும், புதைத்த இடத்தில் ஒரு படுக்கைக்கல் அமைத்து நினைவுச் சின்னம் வைக்கவும் தொடங்கினர். கதிரவனையும் மூதாதையரையும் தெய்வமாக வழிபட்டனர். போர்களில் வெற்றி ஏற்படின் கொண்டாடவும், நல்ல விளைச்சலுக்காக மனிதப் பலியிடவும் கற்றுக்கொண்டனர். இம்மக்களே நமது முன்னோராகக் கருதப்படுகின்றனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2016, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/3928", "date_download": "2019-05-22T16:10:59Z", "digest": "sha1:TF4KCBA6NEESAHOHBKG57DOVR7DJKP5M", "length": 67961, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்பாடு ஒரு கடிதம், விளக்கம்", "raw_content": "\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை »\nபண்பாடு ஒரு கடிதம், விளக்கம்\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\nஎங்கள் வீட்டில் ட்ஃபி என்றொரு நாய் குட்டி வளர்த்தோம். ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு உணவும் பாசமுமாக, ஊட்டி ஊட்டி வளர்த்தோம். வீட்டுக்குள் அது சுற்றி விளையாட போதுமான இட வசதி கிடையாது. யாரேனும் தெருக்கதவை திறக்க மாட்டார்களா என்று காத்திருந்து நொடிப் பொழுது சந்தர்ப்பம் கிடைத்தாலும் பயன் படுத்திக் கொண்டு வெளியே ஒடிவிடும். கார்த்திகை மாதம் என்றால் இன்னும் சிரமம். இரவு முழுவதும் துணை தேடி டஃபி ஊளையிட்டுக் கொண்டே இருக்கும்.\nஅது வீட்டுக் கதவினை தப்பிச் சென்று விடும் நிலையில்வீட்டு நாயான அதனால் தெரு நாய்களுடன் உறவாட முடியாமல், கடி பட்டு ரத்தம் சொட்ட சொட்ட திரும்பி வரும். காயத்துக்கு மருந்து போட நெருங்க விடாது. அப்பா இரவு முழுவதும் விழித்திருந்து அது உறங்கிய பின் ஓசை படாமல், அதை நெருங்கி, அழுத்தமாக பிடித்துக் கொள்வார். அது திமிர முயற்சிக்க நான் அவசரமாக மருந்திடுவேன். சரியாக அதை பழக்கவில்லை என்று எண்ணி அது வெளியேற முயன்ற பொழுதுகளில் கொஞ்சம் அடிப்பது போல் மிரட்டி, பிறகு அடித்துமே கூட பார்த்தோம். கனமான சங்கிலி கொண்டு பிணைத்து வைத்தோம். எதுவும் பிரயோஜனப் படவில்லை. அதற்கு வெளியேற வேண்டும் என்ற வெறி இயல்பிலேயே இருந்திருக்க வேண்டும். சங்கிலியை அறுத்து போட்டு விட்டு ஓடியது. மீறி ஒட முடியாத சமயங்களில் சாப்பிட மறுத்தது. சோர்ந்து போய் மூலையில் முடங்கிக் கொண்டது. மொட்டை மாடியின் கட்டை சுவர் மேல் முன்னங்கால்களை தூக்கி வைத்துக் கொண்டு தெருவையே வேடிக்கைப் பார்த்தது.\nஇப்போது யோசித்துப் பார்த்தால் அது வாழ் நாள் முழுவதும் தெருவையே ஏங்கி காத்திருந்ததாகப் படுகிறது. வெளியேறத் துடிக்கும் ஆசையைத் தவிர மிக மிக பாசமான நாய்க்குட்டி. கடைசியில் கடிபட்ட காயம் ஆறாமல் தான் அது இறந்து போக நேர்ந்தது. அப்பா அதை தெருக்கோடியில் புதைத்து விட்டு அடிக்கடி அந்த இடத்தை சென்று பார்த்து வருவார். நான் என மின்னஞ்சல் முகவரியை உருவாக்கும் போது அதன் பெயரை சேர்த்துக் கொண்டேன். அம்மா அது இறந்த நாளை நினைவு கூறும் போது குரலில் தழு தழுப்பாள்.\nஎல்லாவற்றையும் தாண்டி எனக்கு ட்ஃபியை எண்ணும் போது குற்ற உணர்ச்சிதான் மேல் எழுகிறது. சுதந்திரமாக அதை ஆரம்பம் முதல் தெருவிலேயே விட்டு விட்டு, வீட்டு வாசலில் சாப்பாடு மட்டும் வைத்தபடி நாங்கள் ஒதுங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அப்போது அது எங்கள் உண்மையான அன்பை வெளிப்படுத்துவதாக இருந்திருக்கும். டஃபியை பொறுத்தவரை அதன் வாழ்வு நரகமானதற்கு எனது நாய் வளர்க்கும் ஆசை தான் காரணம். என்னால் என்னை மண்ணிக்கவே முடியாது.\n’ – படித்தேன். இந்தியா குறித்த இழிவுணர்ச்சி, இளக்காரம் வருந்தத் தக்கது தான். ஆனால், அதே சமயம் ஒருவர் இந்தியர் என்ற பெருமிதத்தை அடைவது அதற்கு எப்படி மாற்றாக ஆகும் என்று வியக்கிறேன். இளக்காரத்துக்கு நேர் எதிர் நிலை தானே பெருமிதம். அதைத் தவிர ‘பெருமிதம்’ வேறு என்ன நன்மை சேர்த்து விட முடியும்\nஅமெரிக்காவில் ‘இளக்காரம்’ செயலாற்றுகிறது என்று வருந்தியிருக்கிறீர்கள். இங்கே மலாவியில் ‘பெருமிதம்’ தன் வினையாற்றுகிறது. ஆஃபிரிக்கர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணுகிறார்கள். அப்படிப் பார்த்தால் பெருமிதம் ஏற்படுத்தும் சிக்கல்கள் ‘ இளக்காரத்தை’ விட அதிகமாகத் தான் தெரிகிறது.(இங்குள்ளவர்கள் நீங்கள் பட்டியலிடும் எழுத்தாளர்களை படித்திருந்தால் ஒருவேளை கொஞ்சம் ஆழமாக சிந்தித்திருப்பார்களோ என்னவோ – ஆனால்\nநல்ல வாசிப்பில் நிச்சயம் ‘பெருமிதம்’ எஞ்சாது, சாரம்சமான அன்பே மிச்சமாகும். எனவே அப்போதும் அவர்களுக்கு ‘பெருமிதம்’ கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்பது மட்டுமே எனக்கு முக்கியமாகப் படுகிறது)\nஅன்பு வழி – என்ற அந்த நாவலை படித்ததில்லை. உங்கள் வார்த்தைபடுத்தலில் அதன் சூருக்கத்தை வாசிக்க முடிந்தது. நன்றி. அற்புதமான நாவலாகத் தான் தோன்றுகிறது. தேடி பிடித்து படித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன்.\nஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள விதத்திலே கூட, அந்த நாவல் பேசும் தளம் வேறொன்றாகத் தான் இருக்கிறது. அது மனிதனை வழி நடத்தும் அற உணர்வை ,அதன் அடிப்படையிலான உணர்சிகளை பிரதிபலிப்பதாகவே, என்னால் காண முடிகிறது. அந்தக் கதையை கிறிஸ்துவை விடுத்து ராமசாமி என்ற பெயருடைய கதாபாத்திரத்துடனும் கூட சொல்லிவிட, புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.\n‘அன்பு வழி ‘ யில் துவங்கி அதை நீங்கள் கொண்டு சென்று இணைக்கும் இடமே இந்த கடிதத்தை நான் எழுதக் காரணம். உங்கள் வார்த்தைகளின் வழி நான் வாசுத்த ‘அன்பு வழி’ , யாருடைய ரத்தம் – என்ற ‘பற்றுதல்’ பற்றி பேசவில்லை என்றே நம்புகிறேன். அதில் ‘பற்றுதல்’ என்றொன்றை தேடினால், அது ‘நாம் எல்லாரும் பாவிகள் என் தேவனே என்னை ரட்சித்து அருளுங்கள்’ என்று கண்ணை மூடிக் கொண்டு கதறும் நிலைக்கான கிறிஸ்தவப் பற்றுதலில் கொண்டு சேர்த்துவிடும். அத்தகைய விஷயங்களில் ஒரு இலக்கிய வாசகன் அக்கறை கொள்ளுதலே ‘தற்கொலையாக’ முடியும் என்று நினைக்கிறேன்.\nஅதே இடத்தை ஓஷோ, தனது வழக்கமான நகைச்சுவை மூலம், தாண்டிச் செல்கிறார்.\nv=2nEyPAmMr5A&feature=fvsr இந்த இணைப்பில் அது கிடைக்கிறது. பூமியிலிருந்து 20 அடி உயரத்தில் என்ற வர்ணணை ஒஷோ சொல்ல முனைவதற்கு வலு சேர்த்து விடுகிறது.\nகொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ‘அன்பு வழி’ என்ற இந்த கதைக்கும் சுஜாதா, தன் தந்தையிடம் பேசும் ‘பாச மலர்’ காட்சிக்கும் சம்மந்தமில்லை என்று படுகிறது. நான் ‘ பாசம்’ என்ற வார்த்தையை பகடி செய்ய முயலவில்லை. அன்பு எந்த வடிவிலிருந்தாலும் அது உன்னதமாகத் தான் இருக்கிறது. ஆனால் ‘மகன்’ என்ற பிடிப்பிலிருந்து ‘பாசம்’ என்ற சொல்லுடன் எழும் அன்பு, இலக்கியத்திற்கோ வேறு பல உரையாடல் தருணங்களில் சூட்டுதலுக்கோ முக்கியமானதென்று ஏற்க முடியவில்லை. அதே சுஜாதாவின் தந்தை ‘உன் பிள்ளைகளுக்கு கொடுடா போறும்’ என்பதற்கு பதிலாக ‘ மற்றவர்களுக்குக் கொடு’ என்று பொதுமைப் படுத்தி யிருந்தால் அந்த வாசகம் நிச்சயம் கொண்டாட்டத்துக்குரியது தான்.\nயுவன் சந்திர சேகர் தன் கதைகளில் அப்படி ஏந்தி நிற்கிறார். அவரது கதைகள் அனைத்திலுமே கவனித்துப் பார்த்தால் அந்த தன்மை இருக்கிறது. அவர் குடும்பக் கதை போல் சொல்லும் ஒவ்வொரு இடத்திலும் அந்த அமைப்பின் மூலம் விரிவு பட்ட தொரு அன்பினை காட்டவே முயல்வதாக கவனிக்கிறேன். நீங்கள் அதை உங்கள் நகைச்சுவைப் பகுதியில் ‘நெகிழ்வு’ என்று மட்டும் கிண்டலாக சொல்லிவிட்டு விட்டுவிட்டீர்கள். யுவன் சமந்தப் பட்ட வேறு பதிவுகளில் நீங்கள் இதை முன் நிறுத்திப் பேசியதாகவும் நினைவில்லை.\nசமீபத்தில் எழுதியிருந்த மற்றொரு பதிவினில், யுவனை நான் எப்படி வரையறுக்கிறேன்- அவன் சிறிய விஷயங்களின் கதை சொல்லி என்று துவங்கி எழுதியிருந்தீர்கள். ஒரு ஜென் கவிதை ஒன்று ஞாபத்திற்கு வருகிறது.\n–கொபயாஷி இஸ்ஸா (ஜென் கவிதைகள் – யுவன் சந்திர சேகர்)\nகோபயாஷி இஸா -வை நாம் பனித்துளி பற்றி எழுதிய கவிஞர் என்று சொல்லிவிட முடியுமா. அது போல தான் எனக்கு யுவனை, சிறிய விஷயங்களின் கதை சொல்லி என்று வரையறுப்பதும் படுகிறது. ஒரு மின்னற் பொழுதில் தென்படும் ஆகாயத்தின் பிரம்மாண்டத்தை பேசும் ஒரு கலைஞனை, சிறிய விஷயங்களின் கதை சொல்லி என்று வரையறுத்தல் கூட அவனுக்கு இழைக்கப் படும் துரோகமாகத் தானே முடியக் கூடும்\nமுதல் பத்தி தோறும், யுவனை இப்படி புறக்கணிக்கிறார்கள் அப்படி புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, கடைசியில் அதைத் தானே நீங்களும் சிறிய விஷயங்களை பேசுகிறவர் என்று சொல்வதன் வேறு வகையில் செய்கிறீர்கள் இதில் மட்டும் அவரது முக்கியத்துவம் புறக்கணிக்கப் படவில்லையா. மனித சரித்திரத்தின் கதா நாயகர்களின் பெயரைச் சொல்லி பேசினால் அது பிரம்மாண்டம், சராசரி வாழ்வின் வழி பேச முயன்றால் அது சிறிய விஷயமா.\nஉதாரணத்திற்காக கேட்கிறேன், தவறு என்றால் மன்னிக்கவும் -யுவன் அவரது கதாபாத்திரத்திற்கு ‘புக்காரின்’ என்று பெயர் வைத்து கொஞ்சம் பின்னணி சேர்த்திருந்தால் அது பெரிய விஷயமாகியிருக்குமா அதற்கு மட்டும் தான் பெருவெளியை பேசுதல் என்று பெயரா அதற்கு மட்டும் தான் பெருவெளியை பேசுதல் என்று பெயரா யுவனை ஒரு சாகஸக்காராகத் தான் என்னால் காண முடிகிறது. ஒரு வாசகனாக என்னால் ஒரு பெருவெளியை அவரது படைப்புகளின் உணர- காண அல்ல உணர – முடிகிறது யுவனை ஒரு சாகஸக்காராகத் தான் என்னால் காண முடிகிறது. ஒரு வாசகனாக என்னால் ஒரு பெருவெளியை அவரது படைப்புகளின் உணர- காண அல்ல உணர – முடிகிறது அதை சுருக்கி ஒரு வரையறைக்குள் கொண்டுவர முயல்வதெல்லாம் விமர்சகரின் தேவையே தவிர வாசகனின் தேவை என்றே புரிதல் கொள்கிறேன்.\nமேலும் யுவன் சேர்க்கப் படவேண்டியது, மெளனி, நகுலன், தேவதச்சன்…என்ற வரிசையிலே அன்றி, நாஞ்சில் நாடன், வண்னதாசன் வரிசையில் அல்ல என்றே நினைக்கிறேன்.\nநாஞ்சில் நாடனை இங்கே குறைவாக சொல்ல முயலவில்லை. அவரது தேவை தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு தாங்கள் வாழ நேரும் சமுகத்தின் பார்வைகளாக உபயோகம் சேர்க்கலாம். ஆனால், அமெரிக்காவிலுள்ள தமிழர்களுக்கு அவரை வாசிக்க வேண்டிய அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.\nபொருளாதாரத் தேவைகளினால், வேறொரு தேசத்தில் வாழ நேரும் மனிதன், என்னேரமும் பிரிதொரு தேசத்தையே கனவு கொண்டிருந்தால், வாழ்வே கனவாகிப் போகும் என்று தான் தோன்றுகிறது. எப்போதும் சரித்திரத்தையே திரும்பி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா சக மனிதன்-அவன் எந்த தேசத்தை சேர்ந்தவன் என்றாலும் சக மனிதன் தானே சக மனிதன்-அவன் எந்த தேசத்தை சேர்ந்தவன் என்றாலும் சக மனிதன் தானே இதில் எங்கு தனியாக நான் இந்தியன், நான் அமெரிக்கன், நான் ஆஃபிரிக்கன் என்ற பெருமை, பெருந்தன்மை, இளக்காரம் எல்லாம் அவசியமாகிறது. ரியூனியன் தீவில் வசிப்பவர்கள், பல்வேறு கலாச்சாரத்தை கலந்தெடுத்த சாராம்சத்தில் ஒரு புதிய கலையை உருவாக்குகிறார்கள். அந்த வகையில் தானே அமெரிக்காவிலுள்ள தமிழர்கள் செயல் பட வேண்டும். எதற்காக அவர்கள், என் தந்தை உப்பில் ஊறுகாய் பேதத்தையெல்லம் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் . எனக்கு எந்த ஒரு கலாச்சார்த்தின் தனித் தன்மையை விட, இன்றைய உலக மயமாக்கலின் சூழலில், வேறு தேசத்தில் வாழ்பவர்களுக்கிடையே பொது அம்சம் நிறைந்திருப்பதே அத்தகைய கலவியான சமூகங்களுக்கு நன்மை சேர்க்கும் என்று படுகிறது.\nதமிழ் நாடு என்றால் கதை வேறு. அமெரிக்காவில் தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை என்றால் அது வேறு. அது தன் சொந்த தேசம் என்று அமெரிக்காவைத் தான் நம்ப வேண்டுமே தவிர, இந்தியாவை தூக்கிச் சுமப்பது ஆபத்தானது – ஆபத்து இந்தியாவுக்கு அல்ல அமெரிக்காவுக்கு.\nஇப்படி சொல்லிப் பார்க்கிறேன்: அக்கிர குராசாவாவின் ‘ரெட் பியர்டில்’ ஒரு காட்சி வருகிறது. அன்பு புறக்கணிக்கப் பட்ட ஒரு நோயுற்ற சிறுமி. அவளை ஒரு இளம் மருத்துவரின் அன்பும் கவனிப்பும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப் படுத்துகிறது. அந்த மருத்துவரை அவள் மிகவும் நேசிக்கிறாள். வேறொருவர் அவரிடம் நெருங்கிப் பழகுவதை அவளால் ஏற்க முடியவில்லை. ஆனால் தலைமை மருத்துவரான ‘ரெட் பியர்ட்’, கொஞ்சம் பொறுத்திரு, உன் மீது அவள் அன்பு கொண்டிருக்கிறாள், அந்த அன்பு மெல்ல மற்றவரிடமும் பரவத்துவங்கும் என்கிறான். வெகு விரைவிலேயே பசிக்கு உணவற்ற ஒரு ஏழை சிறுவனிடம் அது தன் வெளிப்படுவது கண் கூடாகிறது. ஆரம்பத்தில் யாரையுமே நம்பத் தயாராக இல்லாமல் வெறுக்கும் அந்த சிறுமி, மெல்ல அன்பே உருவானவளாக மாறிப் போகிறாள்.\nஇந்த கதை பேசும் அன்பு, பிடிப்பில் தோன்றி மெல்ல மெல்ல சுதந்திரமாக பரவி நிறைகிறது. இத்தகைய அன்பைத் தானே நாம் கொண்டாட வேண்டும் மாறாக, என் தந்தை மீது எனக்குள்ள தனிப்பட்ட பாசம், குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நான் அவரது ரத்தத்தை உறிஞ்சி வளர்ந்தவன் என்ற எண்ணம் ஏற்படுத்தும் கடமை உணர்வு போன்றவை எந்த வகையில் முக்கியம் மாறாக, என் தந்தை மீது எனக்குள்ள தனிப்பட்ட பாசம், குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நான் அவரது ரத்தத்தை உறிஞ்சி வளர்ந்தவன் என்ற எண்ணம் ஏற்படுத்தும் கடமை உணர்வு போன்றவை எந்த வகையில் முக்கியம் அன்பு அமைப்புகளைத் தாண்டியதாக இருக்க வேண்டாமா அன்பு அமைப்புகளைத் தாண்டியதாக இருக்க வேண்டாமா நீங்கள் கூறுவதில் அந்த குடும்ப அமைப்பின், கட்டுப் பாட்டின், கட்டுகோப்பினைப் பற்றிய பெருந்தன்மை அல்லவா முன் வைக்கப் படுகிறது. இது எப்படி ஒரு நல்ல சமூகத்திற்கு வழி வகுக்கும்\nஇதே உரையை நீங்கள், தமிழ் நாட்டிலுள்ள, ஒரு மென் பொருள் நிறுவனத்தில் சென்று நிகழ்த்தியிருந்தால் அது வேறு. ஆனால் அமெரிக்காவில் அதுவும் அமெரிக்க சமூகத்தில் பிறந்த இந்த தலை முறை குழந்தைகள், இந்தியா குறித்த பெருமிதத்தை தங்கள் மனதில் சுமக்க வேண்டும் என்பது விளைவிக்க போவது என்ன அவர்கள் அமெரிக்காவில் ஏன் இந்தியராக வாழ முயல வேண்டும் அவர்கள் அமெரிக்காவில் ஏன் இந்தியராக வாழ முயல வேண்டும் அது மனதளவில் தன்னை வேறு படுத்திக் கொள்ளத் தானே உதவும்.(முதலில் இந்தியாவுக்குள்ளேயே நார்த் இந்தியன்- சவுத் இந்தியன் பேதங்கள் இருக்கிறதே…தமிழ் நாட்டவர்களை சாலா,,மெதராஸி என்று துவங்குபவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது அது மனதளவில் தன்னை வேறு படுத்திக் கொள்ளத் தானே உதவும்.(முதலில் இந்தியாவுக்குள்ளேயே நார்த் இந்தியன்- சவுத் இந்தியன் பேதங்கள் இருக்கிறதே…தமிழ் நாட்டவர்களை சாலா,,மெதராஸி என்று துவங்குபவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது) இப்படி பட்ட மனத்தடைகளுடன், வேறொரு தேசத்தில் வேறொரு அடையாளத்தின் பெருமிதத்தை மனதளவில் சுமப்பதால் அது அந்த சமூகத்திற்கு அபாயகராமான நிலைகளை உற்பத்தி செய்யும் என்றே படுகிறது. அமெரிக்காவிலுள்ள தமிழர்கள், ஏன் நாஞ்சில் நாடனை படித்தாக வேண்டும், தமிழர்களின், இந்தியர்களின் எண்ணிக்கையை உலகளவில் பெருக்கிக் காட்டவா) இப்படி பட்ட மனத்தடைகளுடன், வேறொரு தேசத்தில் வேறொரு அடையாளத்தின் பெருமிதத்தை மனதளவில் சுமப்பதால் அது அந்த சமூகத்திற்கு அபாயகராமான நிலைகளை உற்பத்தி செய்யும் என்றே படுகிறது. அமெரிக்காவிலுள்ள தமிழர்கள், ஏன் நாஞ்சில் நாடனை படித்தாக வேண்டும், தமிழர்களின், இந்தியர்களின் எண்ணிக்கையை உலகளவில் பெருக்கிக் காட்டவா அவர்கள் தமிழ் சங்கம் வைத்திருக்கிறார்கள், லியோனியை புறக்கணித்து இந்த முறை ஒரு மதிக்கத் தகுந்த தமிழ் எழுத்தாளரை அழைத்து கூட்டம் நடத்துகிறார்கள். மிகுந்த சந்தோஷமாகத் தான் இருக்கிறது. இதை அவர்கள், அமெரிக்க சமூகத்திற்கு தமிழ் வாழ்வின் சிந்தனைகளின் கூறுகளை, இலக்கியங்களை அறிமுகப் படுத்துவதன் மூலம் அந்த சமூகத்திற்கு நன்மை சேர்க்கும் முற்சியாக இருக்குமானால், அது மிகவும் பாராட்டுக்குறியது. மாறாக அமெரிக்க சமூகத்தில் , நான் இந்தியன், எனக்கு அதற்கான பெருமிதம் இருக்கிறது என்று கிளம்புவார்களானால் அது மிகவும் ஆபத்தானதாகவே முடியும் என்று தோன்றுகிறது.\nமுதலில் ஒரு தீவிரமான எழுத்தாளரின் பேச்சில், இந்தியன், தமிழன், அமெரிக்கர், ஆஃபிரிக்கர் என்ற பேச்சுக்கெல்லாம் இடம் உண்டா இங்குள்ள கறுப்பர்கள் ஆஃபிரிக்கர்களே, அமெரிக்கர்கள் அல்ல என்கிறீர்கள் – ‘ க்ராஷ்’ என்றொரு படம் நினைவுக்கு வருகிறது. நிற வேற்றுமையும், அடிப்படை வாழ்வியல் வித்யாசங்களை கடந்து செல்ல ஒரே வழி அன்பு என்ற ரீதியில் அன்பினைப் பற்றிய தேடலை, வித்யாசங்களினால் கட்டமைக்கப் பட்டிருக்கும் சமூகத்தின் சிக்கல்களை அதன் மேலான விமர்சனத்தை அந்த ஹாலிவுட் படம் முன் வைக்கிறது. அந்த படத்தில் அன்பு வெளிப்படும் இடத்திலெல்லாம், ‘பெருமிதம்’,’ பிடிப்பு’ போன்றவை உடைந்து உருகுகிறது. இந்த உடைவு அல்லவா, உங்கள் பேச்சினில் பிராதானப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். இந்த படத்திற்கு, மூன்று ஆஸ்கர் விருதுகளை கொடுத்து கொண்டாடியது அமெரிக்க சமூகம்.. அப்படி முயன்று கொண்டிருக்கும் சமூகத்தில் ஒரு தமிழ் எழுத்தாளர் சென்று, ‘ கருப்பர்கள் ஆஃபிரிக்கர்களே, யூதர்கள் யூதர்களே, என்று பேசியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்கள் அனைவரையும் அமெரிக்கர்கள் என்று பரந்து பட்டு ஒப்புக் கொண்டு ஒரு சமூகத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். இந்த முயற்சியில் நீங்கள் கூறியிருக்கும் ‘ பெருமித’ உணர்வு தான், அது இந்தியருக்காக இருந்தாலும், ஆஃபிரிக்கருக்காக இருந்தாலும், இந்த ‘பெருமித’ உணர்வு தான் முதல் எதிரியாக நிற்கும்.\nஅது மேலோட்டமான பெருமித உணர்வு என்றாலும் சரி, ஆழமான புரிதலிலிருந்து எழும் பெருமித உணர்வு என்றாலும் சரி, அது அமெரிக்க சமூகத்திற்கு தடையாகத் தான் நிற்கும். (ஆழமான புரிதலில் பெருமிதம் மறைந்து சாராம்சம் அறிவார்களானால், அது வேறு வகையில் அந்த சமூத்திற்கு உதவி செய்ய கூடும் என்பது மற்ற எதையும் விட முக்கியமாகப் படுகிறது).\nகிறிஸ்துவை பற்றி இருந்தாலும், கிருஷ்ணனை பற்றி இருந்தாலும், அது மானுட பொதுத் தன்மை மிக்கதாய் இருப்பதாலேயே, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த நாவல் அத்தனை எழுத்தாளர்களை பரவசப் படுத்தியிருக்க வேண்டும்.\nமானுடப் பொதுத் தன்மையின் முன், இந்தியர், அமெரிக்கர் என்ற பெருமிதம் எல்லாம் ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. அசலில் தமிழ் நாட்டில் நடந்தது என்ன இந்த குடும்ப அமைப்பு பற்றிய ‘பெருமிதம்’ தியாகம் தியாகம் என்று அரற்றியதால் தான் சிவாஜி கனேசன் நம் திரைகளில் கண்ணீர் வடித்து நட்சத்திரமாக முடிந்தது. அதே சமயம் இன்னொரு விஷயமும் நடக்கிறது. நிறைய படங்களில் உறவுகளை விட நட்பே முக்கியம் என்ற வகையில் இதே விஷயம் தலைகீழான முறையில் விடுப்பாக செயல் பட்டு கைத்தட்டும் பெறுகிறது.\nசில வருடங்களுக்கு முன் ‘பாபா’ என்றொரு படம் பார்த்தேன். ரஜினி மனீஷா கொய்ராலாவின் வீட்டுக்கு செல்கிறார். சுற்றி இருப்பவர்களைப் பார்த்து நீ யார், நீ யார் என்று ஒவ்வொருவராக கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை உறவு, அத்தனை பேரையும் எழுந்து வெளியே போக சொல்லி விட்டு, கடைசியில் நண்பன் என்பவரை மட்டும் உட்கார சொல்கிறார். தியேட்டரில் ஒரே விசில் பறந்தது. உள்ளுக்குளிருந்து ஆத்மார்த்தமாக உடல் புல்லரிக்க கைதட்டுகிறார்கள்\nசமீபத்தில் கந்தசாமி என்றொரு படத்தில் வரும் பாட்டு, எதேச்சையாக காதில் விழுந்தது. எல்லா உறவு நிலைகளையும் சொல்லி விட்டு, எல்லாமே டூப்பு, நண்பன் தான் டாப்பு என்று முடிக்கிறார்கள். சேரனின் தவமாய் தவமிருந்தும் ஒடத் தான் செய்கிறது. தமிழ் நாட்டில் உறவின் பற்றுதலுக்கு கைதட்டுபவர்களே பிறகு விடுப்புக்காக ஏங்கி, அதற்கு நேர் எதிர் நிலைக்கும் கைதட்டுகிறார்கள். அது தவிர்க்க முடியாத அவசியமாகிப் போகிறது. ஏனென்றால் இங்கு பெரும்பாலானவர்களின் வாழ்க்கையின் நிறைந்திருப்பதெல்லாம் தியாகம் தான். தியாகத்தை தவிர வேறெதுவும் இல்லை.\nஓஷோ கூறுய கதையை கவனிக்கும் போது சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் உறவினர் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்றிருந்தேன், சுற்றி இருந்தது பிரஞ்சுக் காரர்கள், மற்றும் மலாவியர்கள் – ஒரே கொண்டாட்டமாக இருந்தது. சுற்றி பார்த்துவிட்டு. தன் குடும்பத்துக்காகவே ஒடாக உழைத்து தேய்ந்த அந்த உறவினர் கூறினார் – இவங்க எல்லாம் வாழுறாங்க, நாம ஃபோட்டோ தான் தயாரிக்கிறோம். ஃபிரேம் போட்டு எங்கப்பா எனக்காக உழைச்சார்னு என் புள்ள என்ன பார்த்து கும்பிடனும். அதோட வாழ்க்கை முடிஞ்சிறுது. அப்புறம் என் புள்ள அவன் ஒரு ஃபோட்டோ தயாரிப்பான்\nஎனக்கு என்னவோ இதையெல்லாம் பற்றி பேசும் போது டஃபி என்று நான் வளர்க்க விருப்பப் பட்ட நாய்க்குட்டியும், அதை நாங்கள் பிணைத்து வைத்திருந்த சங்கிலியும், அது தெருவை மோகித்தே மடிந்ததும் தான் நினைவாக எழுகிறது. அதனாலேயே அது எந்த நாடாக இருந்தாலும், எந்த வகை கலாச்சாரமாக இருந்தாலும் எதனால் எப்படி கட்டமைக்க பட்டிருந்த ‘மனமானா’லும் தியாகத்தை, பிடிப்பை, உரிமை கொண்டாடுதலை புறக்கணித்து, சுதந்திரமான அன்பை பரிந்துரையுங்கள் என்று கோரிக்கை வைக்கத் தோன்றுகிறது\nஉங்கள் நீளமான கடிதம் கண்டேன். உங்கள் கடிதம் குறித்து சில அவதானிப்புகளைச் சொல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது, நீங்கள் கவனித்தால், உங்களுக்கு உதவலாம். பொதுவாக எவரும் இப்படி கவனித்து எதிர்வினையாற்ற மாட்டார்கள் என்பதனால்…\nஉங்கள் கடிதத்தின் நடை நன்றாக இருக்கிறது. சரளம் கைகூடி வருவதென்பது ஒரு அபூர்வமான விஷயம். மொழியை புறவயமாக பயில்வதன் மூலம் சிந்தனையை பழக்குவதன் விளைவாகவே நடை சரளமாக ஆக முடியும். நீங்கள் தொடர்ந்து எழுதினால் புனைவுலகில்கூட முக்கியமான படைப்புகளை உருவாக்க முடியும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\nஆனால் உங்கள் கடிதத்தில் சில எதிர்மறை அம்சங்கள் தெரிகின்றன. அவை இளமைக்குரிய இயல்புகள் என்பதனால் நீங்கள் இளையவர் என்று ஊகிக்கிறேன். அவ்வியல்புகள் உருவாக்கும் தடையை தாண்டி நீங்கள் வரவேண்டும் என எண்ணுகிறேன்.\nஉங்கள் கடிதத்தை வைத்தே அதை விளக்கலாம். ஒன்று, நீங்கள் மிக எளிதாக முன் முடிவுகளுக்கு வந்துவிடுகிறீர்கள். அது உங்கள் வாசிப்புப் புலம், உங்கள் புரிதல் திறன் ஆகியவை சார்ந்து உங்களுக்கு இருக்கும் அபாரமான தன்னம்பிக்கையில் இருந்து உருவாவது. அந்தத் தன்ன்னம்பிக்கை நல்லதே– அது உருவாவதற்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் முன்னே செல்லவேண்டியிருக்கிறது.\nஉஙள் கடிதத்தில் நீங்கள் யுவன் சந்திரசேகரின் எழுத்துக்களை வைத்து நான் அவனை சிறியவிஷயங்களின் கதைசொல்லி என்று சொல்லியிருப்பதைக் குறித்து சொல்லியிருப்பதை முதலில் எடுத்துக்கொள்வோம். முதலில், ஒரு எழுத்தாளன் சிறிய, அதாவது சல்லிசான விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டிருந்தால் அவனை ஒரு மிக முக்கியமான எழுத்தாளன் என ஏன் நான் சொல்ல வேண்டும் என்று நீங்கள் யோசித்திருக்கலாம். சிறியவிஷயங்களைக் கொண்டு இலக்கியம் எப்போதுமே கவனபப்டுத்தும் சாராம்சமான விஷயங்களை விவாதிப்பவன் அவன் என்பதே அக்குறிப்பின் பொருள் என்பது எளிய வாசிப்புக்கே புரியக்கூடியது.\nஅக்கட்டுரையில் மீண்டும் மீண்டும் நேரடியாகவே அது விளக்கப்படுகிறது. பெரிய விஷயங்களை சின்ன விஷயங்கள் மூலம் சொல்வதன் கலையைப்பற்றி. பெரிய விஷயங்களை சின்ன விஷயங்களாக ஆக்கும் கலைப்பாவனையைப் பற்றி. அதில் இருக்கும் விளையாட்டுத்தனம் மூலம் அபத்தம் உருவாக்கப்படும் விதம் குறித்து.\nஅந்த அம்சம் பின்னவீனத்துவத்தில் முக்கியமானது என்று அதற்கு மேலும் விளக்குகிறேன். மிலன் குந்தேராவை உதாரணமும் காட்டுகிறேன். பெரிய விஷயங்களைச் சொல்லுவது நவீனத்துவத்தின் இயல்பென்றும் அவற்றை எப்படியோ சிறிதாக ஆக்குவதே பின் நவீனத்துவம் என்றும் விளக்கியபின்னரே அந்த தலைப்பு போடப்பட்டிருக்கிறது. அக்கட்டுரை வாசித்த எவருக்கும் புரியக்கூடிய இந்த விஷயம் ஏன் உங்களுக்கு புரியவில்லை என்பதை எண்ணிப்பாருங்கள்\nஏன் என்றால் நீங்கள் கவனித்து படிக்கவில்லை. அதற்குக் காரணம் உங்களுக்கு விஷயங்கள் தெரியும் என்ற நம்பிக்கை அதிகம் இருக்கிறது. ஆகவே உங்கள் கடிதத்தில் ஒருவகை உபதேச தொனி இருக்கிறது. நீங்கள் நான் சொன்னதை புரிந்துகொள்ள முயலவில்லை. என்னுடன் விவாதிக்கவும் முயலவில்லை. என்னை ‘திருத்த’ முயல்கிறீர்கள்\nஇன்னொரு விஷயம். அன்புவழி நாவலைப்பற்றியது. அந்த நாவல் உருவாக்குவது ஒரு கவியுருவத்தை [மெடஃபர்] . அந்த படிமத்தை நான் என் கருத்து ஒன்றைச் சொல்ல பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நவீன சிந்தனையாளர் அனைவருமே செய்வது இது. அந்த நாவல் என்ன சொல்கிறதென்பது வேறு விஷயம். இங்கே அப்படிமம்– நீதிமானின் ரத்ததை கடன்கொள்ளுதல் என்ற படிமம்– என் தரப்பின் ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்ல கையாளபட்டிருக்கிறது. நவீன கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு சாதாரணமாக புரியக்கூடிய விஷயம்தான் இது.\nஇந்த விஷயத்தை நீங்கள் எடுத்துப்பேசும் விதம் இவ்விஷயத்தை நீங்கள் இன்னமும் கவனிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அது இயல்பே. ஆனால் அதையும் எனக்கு விஷயம் தெரியவில்லை, சிந்திக்க தெரியவில்லை என்ற பாவனையில் சொல்கிறீர்கள்.\nகடைசியாக, நகுலன் பெயரை ஒருவர் சாதாரணமாக சொல்ல ஆரம்பித்தாலே அவரை ஒரு பாவனையாளர் என்று நான் கணிப்பேன். மிகக் குறைவாக மட்டுமே நகுலன் சொல்லும்படியான ஆக்கங்களை எழுதியிருக்கிறார். அவை அவரது தனிமையும் மொழிச்சிக்கலும் விசித்திரமான தற்செயல்மூலம் கலக்கும்போது உருவாகின்றவை. அவருக்கும் தேவதச்சனுக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லை. தேவதச்சனின் கலை என்பது செய்நேர்த்தியில் இருந்து உதிப்பது. யுவன் முற்றிலும் வேறு உலகைச் சேர்ந்தவன்\nநாஞ்சில்நாடனைப்பற்றிய உங்கள் கருத்தும் விசித்திரமானது. நாஞ்சில்நாடன் அன்றாட எளிய விஷயங்களை மட்டும் சொல்லிய உலகியல் கலைஞன் அல்ல. நாஞ்சில்நாடனின் உலகுக்குள் செல்ல முடியாத ஒருவரால் யுவனையோ நகுலனையோ அறிந்துகொள்ள முடியாது.\nமரபு குறித்த உங்கள் கருத்துக்கள். அவை உங்களுடைய தனிப்பட்ட மனப்பிம்பங்கள். அவற்றுக்கு நான் முன்னரே என் பதிவுகளில் பதில் சொல்லிவிட்டேன்.\nபொதுவாக தத்துவ விவாதங்களில் உள்ள ஒரு மாப்ரும் பிழை இரண்டாயிரம் வருடங்கள் முன்னரே அடையாளம் காணப்பட்டுவிட்டது. அதை இந்திய நியாய சாஸ்திரம் ‘விவேஷஸாமான்ய சங்கிரமணம்’ என்று சொல்லும்.\nஅடிப்படை விவாதங்கள் நடக்கும் தளத்தை சாமான்யம் விசேஷம் என்ற இரு தளங்களாக நம் மரபு விளக்குகிறது. சாமான்யம் என்பது புலன்களின் உலகை சேர்ந்தது. உலகியல் சார்ந்தது. புழக்க தளம் சார்ந்தது. விசேக்சம் என்பது தத்துவ தளம் சார்ந்தது. உருவகங்களின் உலகைச் சார்ந்தது\nசாமான்ய தளத்தில் உள்ள விஷயங்களை விவாதிக்கும்போது விசேஷ தள பதில்களை கொண்டுவருவதும் விசேஷ தளத்தைவிவாதிக்கும்போது சாமான்ய தள கேள்விகளைக் கொண்டுவருவதும் குழப்பத்தை உருவாக்கும். அதையே சாமான்ய விசேஷ சங்கிரமணம் என்கிறார்கள்\nஒரு கட்டிடத்தின் அமைப்பைப்பற்றி விவாதிக்கும்போது கட்டிடம் என்று ஒன்று கிடையாது என்று சொல்லி கட்டிடம் என்பது சிலிகான், சிலிகான் என்பது மூலக்கூறுகள், மூலக்கூறுகள் என்பவை அணுக்கள், அணுக்கள் என்பவை நுண்துகள்கள், நுண்துகள்கள் என்பவை ஆற்றல்மட்டுமே, ஆகவே கட்டிடமே இல்லை அது ஆற்றல் மட்டுமே என ஒரு இயற்பியலாளன் உள்ளே புகுந்து விவாதிப்பதுபோல. அது வெறும் குழப்பத்தையே உருவாக்கும்\nகண்முன் கட்டிடம் இருக்கிறது என்பது சாமான்ய உண்மை. பொருள்கள் என்பவை ஆற்றலின் ஒரு தோற்றநிலைகளே என்பது விசேஷ உண்மை. அவை இரண்டும் முரண்பட்டவை அல்ல. ஒன்று இன்னொன்றை மறுப்பதும் இல்லை.\nநீங்கள் உங்கள் கடிதத்தில் செய்வது அதையே. என் பேச்சில் நான் முன்வைபது மானுட அன்பை அல்லது மானுடகுலத்தை நிராகரிப்பதை அல்ல. அவை வேறு ஒரு தளத்தை சேர்ந்தத்வை.\nஒரு தனிமனிதன் தான் எதிர்கொள்ளும் முற்றிலும் அன்னியமான சூழலில் தன் ஆளுமையை கண்டடையவும் நிலைநிறுத்தவும் உலகியல் வாழ்க்கையில் வெற்றிகொள்ளவும் அவன் பண்பாட்டுக்கூறுகள் எப்படி இன்றியமையாதவை என்றும் அவை எவ்வாறு ஆழ்படிமங்களாக ஆகி அவனுடைய கற்பனையையும் சிந்தனையையும் உருவாக்குகின்றன என்றும் சொன்னேன். அவன் மானுடப்பேரன்பை அடைந்து முழுமானுடனாக ஆவதற்கான வழியாக அதைச் சொல்லவில்லை.\nஅது முற்றிலும் வேறு. அது படிப்படியாக அடையாளங்களை துறப்பதன் பெருவழி. வெட்டவெளிக்கீழே நிற்கும் நிலை நோக்கிய பாதை அது.\nதனித்த பண்பாடுகளை விட்டு விட்டு ஏது உலகப்பண்பாடு உலகப்பண்பாடு என்பதே தனிப்பட்ட பண்பாடுகளின் தொகையாக உருவாகி வருவதே. நம் காலகட்டத்தில் மானுட குலம் முழுமைக்கும் பிரதிநிதிகளாக எழுந்து வந்த மானுடர்கள் அனைவருமே தங்கள் தனிப்பண்பாட்டின் வேரில் இருந்து முளைத்தவர்களே. தல்ஸ்தோய், கதே, ஐன்ஸ்டீன் ,காந்தி… அவர்களில் இருந்து அவர்களின் சொந்தப் பண்பாட்டை விலக்க முடியாது.\nஅதில் இருந்தே ஒருவன் முளைக்கிறான். அதை அவன் தன்னை பிறரிடம் இருந்து பிரிக்கும் அடையாளமாகக் கொள்ள வேண்டியதில்லைல் தன்னை தன் முன்னோடிகளால் உருவாக்கப்பட்ட மரபுடன் பிணைக்கவும் அதன் சாரத்தை உலகம் தழுவ விரிக்கவும் பயன்படுத்தலாம். அதுவே சாத்தியம்.\nவெறும் சொற்களை ஒருவகையான ஆர்ப்பாட்டமான தன்னம்பிக்கையுடன் சொல்வதனால் ஏதும் பயனில்லை. அது ஒரு முதிரா நிலை. உங்களுக்கு கருத்துக்களில் மாற்று தோன்றலாம். அவற்றை விவாதிக்கலாம். ஆனால் ஒரு கருத்து தோன்றியதுமே அதை நம்பி பிறரை திருத்த முயல வேண்டாம்\nஉங்கள் கருத்துக்கள் இந்நிலையில் விவாதத்துக்கு உரிய தன்மையையே இழந்துவிடுகின்றன\nTags: இலக்கியம், கலாச்சாரம், சமூகம்., வாசகர் கடிதம்\nஅதருக்கத்தை முன்வைக்கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)\nநூறுநிலங்களின் மலை - 7\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/09113324/1196495/Tamil-Nadu-Pollution-Control-Board-yet-to-give-green.vpf", "date_download": "2019-05-22T15:44:35Z", "digest": "sha1:C3WTYVBBVDPIKMRSCTV5KXXW4ZRL7VSQ", "length": 16483, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை || Tamil Nadu Pollution Control Board yet to give green signal for Neutrino project", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை\nபதிவு: அக்டோபர் 09, 2018 11:33\nநியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #NeutrinoProject #NGT\nநியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #NeutrinoProject #NGT\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணையின்போது, நியூட்ரினோ ஆய்வு மையம் விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #NeutrinoProject #NGT #TamilNaduPollutionControlBoard\nநியூட்ரினோ திட்டம் | தமிழக அரசு | தேசிய பசுமைத்தீர்ப்பாயம் | தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/01/tet-94000.html", "date_download": "2019-05-22T14:56:13Z", "digest": "sha1:NNHJG5YB2XNHS3E4WWZPDR3TWZOIGHG7", "length": 7065, "nlines": 174, "source_domain": "www.padasalai.net", "title": "TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94,000 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94,000 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nTET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94,000 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இதுவரை பணி நியமனம் பெறாமல் உள்ள 94ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.\nஅந்த ஆய்வின் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டு வரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்க முடியும் என்ற அடிப்படையில், ஆண்டுதோறும் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். அதே போன்று தற்போது 745 பள்ளிகள் கணினி மயமாக்கப்படுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.\nஅந்த பணிகள் முடிவுற்ற பின்னர் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோன்று 6 மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.\n0 Comment to \"TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94,000 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1095", "date_download": "2019-05-22T14:34:09Z", "digest": "sha1:5JYGSCPFO3SN74WEBMTR45KCHXNTRKUX", "length": 18622, "nlines": 272, "source_domain": "nellaieruvadi.com", "title": "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல் ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவ பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள்.\n1. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி (1981).\nசிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ்.\n2. ராஜா பொறியியல் கல்லூரி, வடக்கன்குளம் (1984).\nசிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.\n3. PET பொறியியல் கல்லூரி, அச்சம்பாடு, வள்ளியூர் (1998).\nமெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.\n4. நேஷனல் பொறியியல் கல்லூரி, மருதகுளம், நாங்குநேரி (2000).\nஎலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.\n5. சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, ஆலங்குளம், தென்காசி (2000).\nகம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், சிவில்.\n6. பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி (2000).\nகம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.\n7. CAPE இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, லெவிஞ்சிபுரம், ராதாபுரம் (2001).\nஇன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.\n8. ஜோசுரேஷ் பொறியியல் கல்லூரி, ராஜா நகர், பொன்னகுடி, பாளையங்கோட்டை (2001).\nஇன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.\n9. SCAD பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, சேரன்மாதேவி (2001).\nஇன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.\n10. எஸ். வீராசாமி செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, டி.என். புதுக்குடி, புளியங்குடி (2001).\nஇன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.\n11. PSN பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மேலதிடியூர், பாளையங்கோட்டை (2001).\nஇன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மரைன்.\n1. அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருநெல்வேலி.\n2. அம்பை கலைக் கல்லூரி, திருநெல்வேலி.\n3. அன்னை ஹஜிரா மகளிர் கல்லூரி, மேலப்பாளையம்.\n4. சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்யம் கல்லூரி, திருநெல்வேலி.\n5. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, மேலநீலித்தநல்லூர், திருநெல்வேலி.\n6. பேரறிஞர் அன்னா கல்லூரி, திருநெல்வேலி.\n7. ரோஸ் மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநெல்வேலி.\n8. சதகதுல்லா அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை.\n9. சாராடக்கர் கல்லூரி, பாளாயங்கோட்டை.\n10.சர்தார் ராஜா கலைக் கல்லூரி, திருநெல்வேலி.\n11. சட்டநாதா கரையலார் கல்லூரி, தென்காசி.\n12. ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, திருநெல்வேலி.\n13. ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.\n14. ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.\n15. செயிண்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.\n16. செயிண்ட் சேவியர் கல்லூரி, திருநெல்வேலி.\n17. டி.டி.எம்.என்.எஸ். கல்லூரி, டி.கல்லிக்குளம், திருநெல்வேலி.\n18. MTT இந்து கல்லூரி, திருநெல்வேலி.\n19. திருவள்ளுவர் கல்லூரி, திருநெல்வேலி.\n1. ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி, வடக்கன்குளம்.\n2. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி.\n3. தேவேந்திரர் பிஸியோதெரபி கல்லூரி, திருநெல்வேலி.\n4. அரசி சித்தா மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி.\n1. அண்ணாசாமி ராஜம்மாள் செவிலியர் கல்லூரி, திருநெல்வேலி.\n2. நேரு செவிலியர் கல்லூரி, திருநெல்வேலி.\n3. ஸ்ரீ கே.ராமசந்திரா நாயுடு செவிலியர் கல்லூரி, திருநெல்வேலி.\n1. அருள்மிகு செந்தில் ஆண்டலர் பாலிடெக்னிக் கல்லூரி, தென்காசி.\n2. FX பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.\n3. கோமதி அம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.\n4. இன்ஸ்டியூட் ஆப் ரோடு டிரான்ஸ்போர்ட் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.\n5. ஜெயராஜ் அன்னபாக்யம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, வளநாடான்.\n6. எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லஷ்மிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, பாவூர்சத்திரம்.\n7. பாஸ்டர் லென்சின் பாலிடெக்னிக் கல்லூரி, ராதாபுரம்.\n8. பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரி, மேலநீலித்தநல்லூர்.\n9. எஸ்.ஏ.ராஜாஸ் பாலிடெக்னிக் கல்லூரி, அழகநேரி.\n10. சாமுவேல் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.\n11. சங்கர் இன்ஸ்டியூட் ஆப் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.\n12. ஸ்காடு கிராமோதயா பாலிடெக்னிக் கல்லூரி, சேரன்மாதேவி.\n13. செயிண்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.\n3/1/2018 11:07:40 PM மன முதிர்ச்சி என்றால் என்ன\n1/19/2018 8:24:53 AM ஸ்ட்ரெஸ் தானா போயிடும் Hajas\n10/31/2017 3:21:50 AM ஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய் வளர்ந்தார். Hajas\n6/20/2014 9:51:29 AM கேம்பஸ் இன்டர்வியூக்கள்... வரமா... மாயவலையா\n6/9/2014 2:07:37 PM நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர் கண்டுபிடிக்கும் சூட்சுமங்கள்\n6/3/2014 7:27:06 AM சட்டம் படித்தால் உச்சம் தொடலாம்\n5/11/2014 10:32:17 AM பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்\n5/5/2014 5:27:56 AM மருத்துவ படிப்பு புரோக்கர்கள் - பெற்றோர்களே உஷார்\n5/3/2014 7:57:21 AM பொறியியல் மோகம் 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா வேலைவாய்ப்பு\n2/28/2014 8:54:21 AM தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\n11/24/2013 2:45:50 AM ஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்\n6/8/2013 எம்.பி.ஏ., - இனியும் இதுவோர் மந்திர சொல் அல்ல... Hajas\n2/22/2012 'மனப்பாடம்' செய்யாதீர்கள்...'மனப்படம் செய்யுங்கள்\n12/14/2011 இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள் ganik70\n5/17/2010 +2வுக்கு அப்புற‌ம் ---- வ‌ழிகாட்டி ganik70\n3/17/2010 IAS, IPS இலவசமாகப் படிக்கலாம்\n3/11/2010 வாழ்க்கைப் பாடம்‏ Hajas\n1/15/2010 தமிழக அரசு ஆட்டோ கடன் திட்டம் Hajas\n8/2/2009 திருந்தினால் திரை விலகும்.....\n9/27/2007 வழிகாட்டி: படித்துக் கொண்டே வேலை செய்யலாī jasmin\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2015/01/", "date_download": "2019-05-22T14:38:36Z", "digest": "sha1:2GYA3P4B7ZBNE352ZEZMRPD2GERSB5JB", "length": 3668, "nlines": 103, "source_domain": "prsamy.org", "title": "2015 January | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nஒரு மனதைக் கவரும் செய்தி\nஆர்த்தர் ஏஷ் எனும் பெயர் கொண்ட விம்பல்டன் விளையாட்டு வீர்ர் 1983ல் இருதய அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட இரத்தம் செலுத்தப்பட்டதால் மரணத்தை எதிர்நோக்கியிருந்தார். அவரது விசிரிகளிடமிருந்த பல கடிதங்களைப் பெற்றார். அதில் ஒன்று: “கடவுள் உங்களை இத்தகைய மோசமான நோய்க்கு ஏன் ஆளாக்க வேண்டும்” எனக் கேட்டிருந்தார். அதற் ஆர்த்தர் பின்வருமாறு பதிலளித்தார்: 50 மில்லியன் குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தனர், 5 மில்லியன் டென்னிஸ் விளையாடக் கற்றனர், 500,000 குழந்தைகள் புரஃபெஷனல் டென்னிஸ் கற்றனர், […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2017/05/04/1s177034.htm", "date_download": "2019-05-22T16:03:03Z", "digest": "sha1:DN4JMOQCM6A66Y75LSFBRB4VKJXGHHFS", "length": 5282, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரிட்டன் நாடாளுமன்ற கலைப்பு; ஜுன் 8ஆம் நாள் தேர்தல்! - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபிரிட்டன் நாடாளுமன்ற கலைப்பு; ஜுன் 8ஆம் நாள் தேர்தல்!\nபிரிட்டனின் நடப்பு நாடாளுமன்றம் 3ம் நாள் அதிகாலை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. வரும் ஜுன் 8ஆம் நாள் நடைபெறும் பொதுத் தேர்தல் போட்டி துவங்குவதை இது குறிக்கிறது.\nபிரிட்டனில் கடந்த பொதுத் தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. திட்டமிட்டப்படி, அடுத்த தேர்தல் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், பொதுத் தேர்தலை முன்னதாகவே நடத்த விரும்புவதாக பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரேசா மே கடந்த ஏப்ரலில் எதிர்பாராத வகையில் அறிவித்தார். அதன் மூலமாக, பொது மக்களது ஆதரவைப் பெற்ற பிறகே, புதிய அரசு, பிரிட்டனின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்து பேச்சுவார்த்தையில் மேலும் சிறப்பாக செயல்படும் என்று கருதப்படுகிறது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/china/518/20180614/144879.html", "date_download": "2019-05-22T16:02:58Z", "digest": "sha1:KQIE25I6PS7R4VG357VSPRS3URJOEFM7", "length": 7828, "nlines": 25, "source_domain": "tamil.cri.cn", "title": "ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம் - தமிழ்", "raw_content": "ஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்\nஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்\n13ஆம் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின் பிங், ஷன் டொங் மாநிலத்திலான தனது சோதனையை தொடர்ந்து மேற்கொண்டார். வன் ஹுவாய் யன் தே தொழிற்துறை பூங்காவிலிருந்து, கடல் பொறியியல் சாதன தயாரிப்பு தளத்துக்கு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், பலமுறை புதுப்பிப்பு பற்றி உரையாடினார். புதுப்பிப்பு பணியில், தொடர்ச்சியாக பாடுபட வேண்டும். குறிப்பிட்ட இலக்கை நோக்கி இடைவிடாமல் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்\n13ஆம் நாள் காலை, ஷி ச்சின் பிங், வன் ஹுவாய் யன் தே தொழிற்துறை பூங்காவைச் சென்றடைந்தார். வாங்குதல், கற்றுகொள்வது, புதுப்பிப்பு என்ற பாதையில் தொழில் நிறுவனங்கள், தொழில் நுட்ப புத்துப்பிப்பு ஆற்றலை ஏற்படுத்தியுள்ளன. இதை அறிந்து கொண்ட, ஷி ச்சின் பிங்கு மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது,\nஉங்கள் புதுப்பிப்பு போக்கை மீளாய்வு செய்தேன். மிகச் சரியாக உள்ளது. இப்பாதை, சிக்கலான நிலைமையைக் கடக்க நேர்ந்த போதிலும், இறுதியில் வெற்றி பெற்றது. சுயமான புதுப்பிப்பு, நிலை இது வெற்றி பெற்றதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என்று நினைக்கிறேன். அரசு சார் தொழில் நிறுவனங்களை சரியாக வளர்க்க முடியாது என்று எவரும் சொல்ல முடியாது. அரசு சார் தொழில் நிறுவனங்களை சரியாக வளர்க்க விரும்பினால், நிச்சயமாக சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். சீர்திருத்தம் வெற்றி பெற்றால், அத்தகைய தொழில் நிறுவனங்கள், நவீனமயமான தொழில் நிறுவனங்களாக மாறும். நீங்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட்டு, குறிப்பிட்ட இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றார் ஷி ச்சின் பிங்.\nஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்\n13ஆம் நாள் மதியம், ஷி ச்சின் பிங், மழை பெயது கொண்டிருந்த போதே, சுங் ஜீ லெஃபோஸ் கடல் பொறியியல் தொழில் நிறுவனத்தின் யன் தே தளத்துக்குச் சென்றார். அங்கு, தொழில் நிறுவனத்தின் புதுப்பிப்பு பணியைப் பார்த்து அறிந்து கொண்டார். எரியக்கூடிய பனி அகழ்வின் நேரம் மற்றும் உற்பத்தியளவு ஆகிய இரு அம்சங்களில், நீல திமிங்கலம்-1 என்ற இயந்திரம் உலக சாதனையை உருவாக்கியது. இதை கேட்ட ஷி ச்சின் பிங் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது—\nஉங்கள் சொந்த நம்பிக்கையைப் பார்த்து நான் மகிழ்வடைகின்றேன். சிக்கல்களைச் சமாளித்து தொடர்ந்து முன்னேற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார் அவர்.\nஷி ச்சின் பிங்கின் ஷன் டொங் சோதனை பயணம்\nபணியாளர்கள் அனைவருடனும் ஷி ச்சின் பிங் கைகுலுக்கி, அவர்களை மேலும் ஊக்குவித்தார். மிக அடிப்படையான மற்றும் முக்கியமான பொருட்களை, வேறெங்கும் வாங்க முடியாது. நாம் தான் சுயமாக பாடுபட்டு, புதிதாகக் கண்டு பிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71070", "date_download": "2019-05-22T15:46:03Z", "digest": "sha1:73FYWLJSF477JVGY2B7GA54N6ZM4IDW2", "length": 8566, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் மைத்துனர் பாகிஸ்தானில் கைது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nபயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் மைத்துனர் பாகிஸ்தானில் கைது\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 20:27\nபயங்கரவாதி ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனரான ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல்துறை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர்.\nஅதை தொடர்ந்து உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பல பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅதை தொடர்ந்து மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பு மற்றும் அதன் தொண்டு நிறுவனமான ஃபலாஹ் –இ-இன்சானியாத் ஆகியவை தடை செய்யப்பட்டன. அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டன.\nஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மகன் மற்றும் சகோதர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஹஃபீஸ் சயீத் அவர் வீட்டில் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் ஹஃபீஸ் சயீத் மசூதியில் உரையாற்ற பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை.\nஇந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனர் ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஹஃபீஸ் சயீத்தின் தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாத் உத் தவாவின் அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை தலைவராக பணியாற்றி வந்தவர் ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி.\nஅவர் கைது செய்யப்பட்டதை பஞ்சாப் மாகாணத்தின் காவல்துறை செய்தி தொடர்பாளர் நபிலா காஜன்ஃபார் இன்று உறுதிப்படுத்தினார். ஆனால் எந்த குற்றச்சாட்டின் கீழ் ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.\nலாகூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜ்ரன்வாலா என்ற நகரில் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டும் வகையில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பேசியதால் தான் ஹஃபீஸ் அப்துர் ரகுமான் மாக்கி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/21849", "date_download": "2019-05-22T14:51:32Z", "digest": "sha1:7PMFYFXUEGCADI72OZZKWBSX4SF6LUFS", "length": 8980, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மோடி பற்றிய ராகுல் ட்வீட் – பற்றியெரியும் பரபரப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமோடி பற்றிய ராகுல் ட்வீட் – பற்றியெரியும் பரபரப்பு\nமோடி பற்றிய ராகுல் ட்வீட் – பற்றியெரியும் பரபரப்பு\nநாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, மற்றும் 29-ந் தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. பெரும்பாலும் இந்த தேர்தல்கள் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.\nஇந்த நிலையில் 5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என மொத்தம் 51 தொகுதிகளில் நாளை (6-ந் தேதி) தேர்தல் நடக்கிறது.\nநாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிற 14 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது.\nஒன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வென்ற ரேபரேலி, மற்றொன்று அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி வெற்றி பெற்ற அமேதி.\nசோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தத்தமது தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறார்கள். ரேபரேலியில் சோனியா காந்தி பிரசாரம் செய்யாதபோதும் அவரது வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமேதியில் ராகுல் காந்திக்கும், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.\nநாளை அங்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில்.\nமோடிஜி போர் முடிந்துவிட்டது. நீங்கள் செய்த பாவங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. நீங்கள் கற்பனையாக என் அப்பா மீது சுமத்தும் குற்றம் உங்களைப் பாதுகாக்காது.\nஉங்களுக்கு என் அன்பும் அரவணைப்பும்\nஎன்று டிவிட்டரில் காட்டமாக விமர்சித்துள்ளார் ராகுல்காந்தி.\nஇது வட இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nநாம் தமிழர் கட்சி தனித்து நிற்பது ஏன் – சீமான் மீண்டும் விளக்கம்\nதகுதிச் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் – ஐதராபாத் இடம் பிடித்தது எப்படி\nகமல் மேடையிலிருந்து இறங்கிய பிறகு செருப்பு வீச்சு – நாடகம் நன்றாக நடக்கிறது\nகமல் மோடி கூட்டுச்சதி – இதற்குத்தான் இந்த நாடகமா\nபாஜகவிலிருந்து விலகிய நடிகை – தோல்வி பயம் காரணமா\nஒட்டக்காரத் தேவர் எனும் ஏழை விவசாயியின் மகனாகிய நான் – ஓ.பி.எஸ் பரபரப்பு அறிக்கை\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://be4books.com/product/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T16:03:26Z", "digest": "sha1:PS2KLOQHEETUPYFX777NN3VBWM7SGTJ6", "length": 10874, "nlines": 244, "source_domain": "be4books.com", "title": "முதலும் முடிவும்/Mudalum Mudivum – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (7)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஅறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து, ஒரு தொடர் ஓட்டம் போலவே ஓடிச்செல்லும் கருத்து மது ஸ்ரீதரனுடையது. தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின்பு அடையாளம் கண்டிருக்கும் புதிதான வாசனையோடு மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம் தொட்டு, அரசியல், காதல், சினிமா பாடல், வாழ்வியல் அபத்தங்கள், அறிவியல் விளக்கங்கள் என அவர் கோர்க்கின்ற விதம் எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கின்றது\nமது ஸ்ரீதரன் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் என்ற ஊரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 34 வயதாகும் இவர் அறிவியல், கலை, இலக்கியம், சமூகவியல் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தமிழில் எழுதி வருபவர். தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை வைத்திருப்பவர். 'முதலும் முடிவும்' அச்சில் இவரது முதல் புத்தகமாகும்.\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/apps/google-reportedly-refuses-to-remove-absher-app-which-lets-saudi-men-track-women-in-their-family-021018.html", "date_download": "2019-05-22T15:40:33Z", "digest": "sha1:VLC6OQCNVRSCJPQGTR2KENEMZHGXC4I2", "length": 13340, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "பெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன்-நீக்க கூகுள் மறுப்பு.! | google reportedly refuses to remove absher app which lets saudi men track women in their family - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n3 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n4 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n6 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன்-நீக்க கூகுள் மறுப்பு.\nபெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன் கூகுள் நிறுவனத்தால், வழங்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதை கூகுள் நிறுவனம் நீக்க மறுத்து தெரிவித்துள்ளது. இதனால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபெண்களை கண்காணிப்பதற்காக அப்ஷர் என்ற ஆப் இருக்கின்றது. இதை வைத்து ஆண்கள் துணையில்லாமல் செல்லும் பெண்கள் குறித்தும், அவர்கள் எங்கு செல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள் உள்ளிட்ட தகவல்கையும் ஆண்கள் பெற முடியும்.\nசவூதியில் பெண்கள், ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. சமீப காலங்களில் அரச குடும்பப் பெண் உள்பட சில பெண்கள் அங்குள்ள கடும் கட்டுப்பாட்டால் நாட்டை விட்டு தப்பினர்.\nஒருசிலர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் சவுதியில் அப்ஷர் (Absher) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசின் மொபைல் அப்ளிகேஷன் அறிமுகமானது.\nஅதில் பெண்களின் பாஸ்போர்ட் எண்கள் இணைக்கப்பட்டிருக்கும். பெண்கள் பாஸ்போர்டைப் பயன்படுத்தும் போது, அவர்களின் ஆண் பாதுகாவலருடைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் அந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபெண் சுதந்திரத்துக்கு எதிரான இதை நீக்குமாறு அமெரிக்க எம்பிக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அது தங்களுடைய ஆப் கொள்கை விதிமுறைகளை மீறவில்லை என கூகுள் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் 20 லட்சம் பறிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-7-first-image-leaked-online-with-notch-less-display-watch-video-020853.html", "date_download": "2019-05-22T14:54:54Z", "digest": "sha1:5BF5J7KNYEA7MXFMFX76AK4DZPAZDV2B", "length": 12885, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிரட்டலான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் இன் முதல் லுக்.! வைரல் ஆகும் டிவீட்.! | OnePlus 7 First Image Leaked Online With Notch-Less Display Watch Video - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n3 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரட்டலான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் இன் முதல் லுக்.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இன் வெற்றியை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் மிக விரைவில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செய்தியாக இந்த ஆண்டு மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் நிறுவனம் இரண்டு மார்க்யூ போன்கள் மற்றும் மற்றொரு ஸ்பெஷல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் இன் இந்த ஆண்டிற்கான முதல் ஸ்மார்ட்போனை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பாக்கப்படுகிறது.\nசீனா டிப்ஸ்டர், ஸ்டீவன் டிவீட்\nசீனா டிப்ஸ்டர், ஸ்டீவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒன்பிளஸ் 7 இன் முன்பக்க புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் இன் பன்ச் ஹோல் கேமரா கூட இல்லாத நாட்ச்லெஸ் முழு டிஸ்பிளேயுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் 7 மெட்டல் மற்றும் கிளாஸ் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக நேர்கோட்டில் கீழ் நோக்கி மூன்று கேமராகளுடன் கூடிய எல்.இ.டி பிளாஷ் உடன் வெளிவர போகிறதென்ற தகவலுடன் பதிவிடப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டில் தனது 5ஜி ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனை செய்யதென்ற செய்தியும் பரவலாக பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மையா என்பதை தெரிந்துகொள்ள ஒன்பிளஸ் நிறுவனத்தின் அறிமுக விழா வரை காத்திருக்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nரூ.2 விலையில் \"ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்\" உருவாக்கிய ஐஐடி மாணவி சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/probe-begins-into-abhinandans-fake-twitter-handle-021012.html", "date_download": "2019-05-22T15:14:11Z", "digest": "sha1:YMEQEPZPQQZIV3OVUZMBEUO46IJTYMT3", "length": 15674, "nlines": 203, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாகிஸ்தான் F-16விமானத்தை வீழ்த்திய அபிந்தன்-போலி டுவிட்டர் உலா.! | probe-begins-into-abhinandans-fake-twitter-handle - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n3 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n4 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான் F-16விமானத்தை வீழ்த்திய அபிந்தன்-போலி டுவிட்டர் உலா.\nபுல்வாமா தாக்குதலால் சுமார் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொற்றுள்ளது. இது பாகிஸ்தானை சேந்த தீவிரவாத அமைப்பாகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றது.\nஇந்நிலையில், இதற்கு பலிவாங்கும் விதமாக இந்தியா கடந்த வாரம் பாகிஸ்தானில் அதிகாலையில் சென்று தாக்குதல் நடத்தியது. இதில் தீவிர வாதிகள் சுமார் 350 கொல்லப்பட்டனர்.\nஇந்த தாக்குதலுக்கு மிராஜ் 2000 போர் விமானத்தை பயன்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானை சேர்ந்த விமானங்கள் இந்திய வான் எல்லையில் நுழையந்தன. இந்திய விமாப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் மிக் 21 விமானத்தில் சென்று பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தினார்.\nஇதில், பிறகு இவரும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால், பாகிஸ்தான் படையின் சுட்டு வீழ்த்தினர். பிறகு, பாராசூட் உதவியுடன் கீழே குதித்தார். பாகிஸ்தான் ராணுவத்தினர். அவரை சிறைபிடித்தனர்.\nஇந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அழுத்தம் கொடுத்ததால் 3 நாட்களில் அவர் விடுக்கப்பட்டார். தற்போது உலகம் முழுக்கவும் அபிநந்தன் பிரபலமாகியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய விமானப் படையின் போர் விமானி அபிநந்தனின் டிவிட்டர் கணக்கு என போலிகள் உருவாவதால் அதை நம்பவேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.\nஅபிநந்தன் பெயரில் ஹேஸ் டேக்:\nபாகிஸ்தான் வசமிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தனை வரவேற்று #WelcomeHomeAbhinandan என்ற ஹேஸ் டேக் உலக அளவில் டிவிட்டரில் முதலாவதாக டிரெண்ட் ஆனது.\nஅவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் உலவின.\nஉலா வரும் போலி கணக்கு:\nஇந்நிலையில், விங் கமாண்டர் அபிநந்தனின் பெயரில் சிலர் போலியாக டிவிட்டர் கணக்கை உருவாக்கி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது அபிநந்தனின் உண்மையான டிவிட்டர் கணக்கு என நம்பிய ஆயிரக்கணக்கானோர் அதைப் பின் தொடர்கின்றனர்.\nவிஷமிகள் அதை தவறாகப் பயன்படுத்தக் கூடும் எனக் கருதி, அது போலி ட்விட்டர் கணக்கு என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், அந்த கணக்கும் டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\nரூ.3000 கோடியை மிச்சப்படுத்திய கேரள அரசு: எதில் தெரியுமா\nபதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/10113420/1206696/Wife-marries-school-lover-near-Jolarpet.vpf", "date_download": "2019-05-22T15:50:48Z", "digest": "sha1:MJMDTLFSW4UNXZYW33B2IFKHUPQU7T2P", "length": 18665, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜோலார்பேட்டை அருகே கணவனை பிரிந்து பள்ளி காதலனை மணந்த இளம்பெண் || Wife marries school lover near Jolarpet", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜோலார்பேட்டை அருகே கணவனை பிரிந்து பள்ளி காதலனை மணந்த இளம்பெண்\nபதிவு: அக்டோபர் 10, 2018 11:34\nநடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான சினிமாவில் பள்ளி காதலர்கள் மீண்டும் சந்தித்து காதலிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதுபோல பள்ளிக் காதலனை மீண்டும் சந்தித்த இளம்பெண் கணவரை பிரிந்து காதலனை மணந்துள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான சினிமாவில் பள்ளி காதலர்கள் மீண்டும் சந்தித்து காதலிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதுபோல பள்ளிக் காதலனை மீண்டும் சந்தித்த இளம்பெண் கணவரை பிரிந்து காதலனை மணந்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.\nதிருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது.\nபின்னர் சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி திருமணம் ஆன சில தினங்களிலேயே இளம்பெண் கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.\nசில நாட்கள் கழித்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர கணவர் சக்திவேல், மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்ட இளம்பெண், கணவர் சக்திவேலுவுடன் செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது அவரது மனைவி வேறொரு வாலிபருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியா கிரிவலம் செல்வதை கண்டு திடுக்கிட்டார்.\nஅவர்களை பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் புதுமண தம்பதிகள் போல நடந்து கொள்வதை கண்டு சந்தேகம், அடைந்து அவர்களை மறித்துள்ளார்.\nஅப்போது இளம்பெண்ணுடன் கிரிவலம் வந்தவர் அவரது பள்ளி பருவ காதலன் கார்த்திக் என்பதும் அவரை புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.\nஇதையடுத்து சக்திவேல் தனது மனைவி தன்னை ஏமாற்றி வேறொரு வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபோலீஸ் விசாரணையில் இளம்பெண்ணின் காதல் திருவிளையாடல் வெளிச்சத்துக்கு வந்தது.\nஇளம்பெண் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்தார். இருவரும் வெவ்வேறு பிரினர் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணை சாலை நகரில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க வைத்துள்ளனர்.\nஅங்கு 2 மாதம் தங்கி இருந்த நிலையில் சக்திவேலுவுக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nகணவன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்தது தெரியவந்தது.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nடாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேர் கைது\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை\nஇடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்\n6 மாதங்களுக்கு பிறகு, கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது பெருமாள் சிலை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/155352-ss-music-pooja-married-her-friend.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-05-22T15:04:48Z", "digest": "sha1:QMXLCDBI2HAYO2U5B56KIZWZPYKPU6KE", "length": 19080, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்!' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி | SS music Pooja married her friend", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (17/04/2019)\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nஎஸ்.எஸ். மியூசிக்கின் க்யூட்டான தொகுப்பாளர் பூஜாவை நினைவிருக்கிறதா மிஸ். கோயம்புத்தூர், மிஸ். கேரளா ரன்னர் அப், மாடலிங் என்று வலம் வந்தவர். எஸ்.எஸ். மியூசிக்கில் வீடியோ ஜாக்கியான பிறகு, இவருடைய தென்னிந்திய முக வசீகரத்துக்காகவே எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்தார்கள். ஒரு கட்டத்தில், தன்னுடைய சக வீடியோ ஜாக்கியான க்ரேய்க்கை காதல் திருமணம் செய்துகொண்டார். தமிழில், 'காதலில் சொதப்புவது எப்படி', 'நண்பன்', 'பீட்சா' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் தெலுங்கு ரியாலிட்டி ஷோவில் சீசன் இரண்டிலும் கலந்துகொண்டவர். இரண்டு வருடங்களுக்கு முன், பூஜாவும் க்ரேய்க்கும் விவாகரத்து செய்துவிட்டார்கள் என்று வதந்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், அவரே 'யெஸ், நான் என் கணவரைப் பிரிந்துவிட்டேன்' என்று வெளிப்படையாகச் சொன்னார்.\nதானுண்டு, தன் சினிமா உண்டு என்று இருந்தவர், கடந்த 15-ம் தேதியன்று தன் நீண்டகால நண்பனான ஜானை மறுமணம் செய்திருக்கிறார். தம்பதியர் இருவரும் தங்களுடைய திருமணப் படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருக்கிறார்கள். பூஜா, தன்னுடைய இன்ஸ்டாவில், 'இது நடந்திருக்காவிட்டால் என்னுடைய இந்த வருட விஷூ புத்தாண்டு எனக்கு ஆனந்தமாக இருந்திருக்க முடியாது. இன்று என்னுடைய சிறந்த நண்பனைத் திருமணம் செய்துகொண்டேன்' என்று மகிழ்ச்சிப் பொங்க தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார். பூஜாவின் காதல் கணவர் ஜான் கோக்கன், ஃபிட்னஸ் மாடல் கம் ஆக்டர். பல தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ' என் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதைப் போலவே உன் விருப்பங்களுக்கும் மதிப்பளிப்பேன். என்னுடைய நேரங்களை நிச்சயம் உன்னுடன் செலவழிப்பேன். இது சத்தியம்' என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.\n''டாப்ஸியின் மேக்கப் வெரி பேட்...'' வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/information-technology/154359-technology/154359-samsung-launches-first-commercial-5g-phone-in-south-korea.html", "date_download": "2019-05-22T14:38:06Z", "digest": "sha1:IRBXGPDH2SLHNHQVCSERGRZ46I6OCRS5", "length": 17464, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "விற்பனைக்கு வந்த உலகின் முதல் 5G மொபைல்! - தென் கொரியாவுக்கு அடித்த ஜாக்பாட் | Samsung Launches First Commercial 5G Phone in South Korea", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:15 (06/04/2019)\nவிற்பனைக்கு வந்த உலகின் முதல் 5G மொபைல் - தென் கொரியாவுக்கு அடித்த ஜாக்பாட்\nஉலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் அதன் சொந்த ஊரான தென் கொரியாவில் 5G ஸ்மார்ட்போனை முதல் முறையாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் கேலக்ஸி S10 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுக நிகழ்வின் போதே 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது சாம்சங். ஆனால், அது எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றைக்குத் தென் கொரியாவில் விற்பனைக்கு வந்துள்ளது கேலக்ஸி S10 5G. அதோடு அந்நாட்டில் சேவை வழங்கி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான SK Telecom, KT மற்றும் LG Uplus ஆகிய மூன்றும் நேற்றைக்கு சியோலில் நடந்த நிகழ்ச்சியில் 5G நெட்வொர்க் சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன.\nஇதன் மூலமாக உலகில் வர்த்தக முறையிலான 5G நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வந்த முதல் நாடு என்ற பெருமையையும் தென் கொரியா பெற்றிருக்கிறது. அங்கே 5G சேவை தொடங்கப்பட்ட சில மணி நேரங்களில் அமெரிக்காவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான வெரிசோன், சிகாகோ மற்றும் மினியாபொலிஸ் ஆகிய இரண்டு இடங்களில் சேவையைத் தொடங்கியது. அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரெட்மி நோட் 7 வாங்கப் போறீங்களா... அப்போ இந்த சாம்சங் போனையும் பார்த்துடுங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=20604219", "date_download": "2019-05-22T14:55:25Z", "digest": "sha1:U6R4LYDYVEWQ3ETM62IFCYPXTB2UK4I4", "length": 51000, "nlines": 815, "source_domain": "old.thinnai.com", "title": "இவை எழுதப்பட்ட காலங்கள்–1 | திண்ணை", "raw_content": "\nகடந்த பல மாதங்களிலான கத்ரீனா நிவாரணப்பணி இடங்களில் தொடர்புத் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் இல்லை. உடல் உழைப்பு தரும் நிறைவுடனும் அசதியுடனும் சாயும் பொழுதுகளில், மனிதமுள்ள மனங்களும் காத்திரமான புத்தகங்களும் பல்துறைச் சிந்தனைகளும் மட்டுமே துணை. குடும்பம் தவிரப் பிற உறவுகள் இற்றுப் போயிருக்கின்றன. காலப்பிரக்ஞை அறவே அற்றுப் போயிருக்கிறது.\nதென்மாநிலங்களிலிருந்து வீடு திரும்புகையில், இலையுதிர்காலமும் பனிக்காலமும் முடிந்து வசந்தம் துளிர் விட்டிருக்கிறது. வாஷிங்டனில் செர்ரிமலர்த் திருவிழா. வீட்டைச் சுற்றிலும் ஹைக்கூ சொரியும் செர்ரிப்பூக்கள். செந்தாமரையும் வெண்டாமரையும் கரையேறிக் கரும்பச்சை மரத்தில் பூத்தது போன்ற மக்னோலியாக்கள். வானத்து நீலத்தை மறைக்கும் இளம்பச்சைத் தளிர்கள். பசும்புல்தரையில் நிதானமாய் நின்று கொறிக்கும் முயல்குட்டிகள். ஆரோகணக் கச்சேரிப் பறவைகள்.\nஇருபத்தியாறு ஆண்டுகளுக்குப் பின்னும், நான்கு பருவங்களாய் மாறிக் கழியும் காலத்தின் அதிசயம் நீர்க்கவில்லை எனக்கு. ஆழ்மனதில் உறையும் பனிப்பாறையை உடைத்து நம்மை மீட்பதில் பருவமாற்றங்களுக்குப் பங்கு உண்டு. ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வோர் அழகு. கவிஞர்களால் அழகியலுடன் பாடப்பட்ட அழகு. உதிரும் இலை மௌனமாய்ச் சுட்டும் வசந்த மறுமலர்ச்சி என்று கிரேக்க ஹோமர் துவங்கி, லத்தீன் வர்ஜில், இத்தாலிய டான்டே, அமெரிக்க விட்மன் எனத் தொடர்ச்சியாய் நீளும் எழுதுகோலின் தத்துவார்த்தக் குறியீட்டு அழகு.\nகாலங்காலமாய் ஆகி வந்த படிமங்களும் தத்துவங்களும் மனதின் மூலையில் ஒதுங்கியிருக்கக் கூடும். பார்ப்பதைப் புரிந்து உணருவது எப்படி என உள்மனதுக்கு ரகசியமாய்ச் சொல்லித் தரக் கூடும். அறிதலின் மேல் படர்ந்திருப்பது எத்தனை நூற்றாண்டுகளின் நிழலோ. நிழலை விலக்கிப் பார்ப்பதில் — பார்ப்பதாய் நினைத்துக் கொள்ளுவதில் — ஒரு சுகம். கல்வியும் கலையும் இதற்குத்தான் போல.\nசன்னலுக்கு வெளியே பச்சையாய் ஆடும் தளிர்க்கொத்து, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான ஒரு வசந்த கால நட்பை நினைவுபடுத்துகிறது.\nஅவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். அதற்குக் குறைந்தும் இருக்கலாம். நீண்ட செம்பட்டைத் தலைமுடியும் தாடியும் சடைகளாய்ப் புரளுவதால் பத்து வயது கூடித் தெரிந்திருக்கலாம். அவர் ஒரு குப்பை நுகர்வு நிபுணர். பிறர் குப்பையாய்க் கழித்ததைத் தீர ஆய்வு செய்தபின், அதிலிருந்து தேர்ந்தெடுத்துத் தன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுபவர். அமெரிக்கப் பொருளாதாரத்தின் விளிம்பில் நிற்கும் அமெரிக்கர்களில் ஒருவர்.\nபல்கலைக்கழக நூலகத்தில் அன்றாட ஆய்வு வேலைகளை முடித்து வீடு திரும்பும் வழியில் இந்த நண்பருடன் பேசுவது வழக்கமாய்ப் போயிற்று. பயம் இல்லை. பயப்பட வேண்டுமென்று தோன்றவில்லை. அப்போதைய வர்த்தக மேலாண்மை பிஎச்.டி. மாணவியான என்னிடம், குப்பை நுகர்வின் பொருளாதாரம், அறிவியல், அறவியல், சமூகவியல், மற்றும் அரசியல் பற்றிப் பகிர்ந்து கொள்ளுவார். முதலில் கேட்க நினைத்துத் தயங்கியதைக் கேட்கச் சில மாதங்களாயிற்று. “நீங்கள் எப்படி……இப்படி\nதொழிற்சாலை வேலையும், வங்கிக் கடனில் வீடும், கடன் அட்டைகளும், மனைவியும், பிள்ளையும் என்றிருந்த சராசரிக் கீழ்மத்தியவர்க்க வாழ்க்கை. தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டதும் வீதிக்கு வரச் சில மாதங்களே ஆயிற்று. (சில வருடங்கள் கழித்து அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் பெரிய தொழிற்சாலை ஒன்று மெக்ஸிகோவில் தொடங்கப்பட்டது.) பிள்ளையுடன் மனைவி விலக இன்னும் சில மாதங்கள். ‘ஸ¥ப் கிச்சன்’ என்னும் தர்மசத்திரத்து அரைவயிற்றுச் சாப்பாட்டுடன் அல்லது பட்டினியுடன் வேலை தேடியலைந்த சில வாரங்கள். இருட்டிய பின், ஒளிந்து மறைந்து குப்பைத்தொட்டியைக் குடைந்து, சுயவெறுப்பிலும் சுயபரிதாபத்திலும் குடியிலும் மூழ்கிய சில வாரங்கள். பிறருக்குத் தேவையில்லாததிலிருந்து தன் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு கலையென்றும் ஆய்வென்றும் தெளிய இன்னும் சில வாரங்கள்.\n“நான் ஒரு கலைஞன். உங்களைப் போலவே ஓர் ஆய்வாளன். என் ஆய்வு முடிவுகள் நேரடியாய் என் வயிற்றுக்குப் போய்விடுகின்றன. உங்கள் ஆய்வு எப்படியோ\nஇப்படி எந்நிலையிலும் நகைச்சுவை உணர்வை இழக்காதிருக்க முடியுமா. ஆச்சரியம். மானுட மனதின் வலிமையும் வாழ்வின் நுட்பமும் இன்னும் பிடிபட்டிராத முதிரா இளமைப்பருவம் அது.\nஅன்றைய ‘மூடினகதவு’ இந்தியக் குப்பைகளுக்கும் நுகர்வுக் கலாச்சார அமெரிக்கக் குப்பைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள எனக்கு உதவியவர் இந்த நண்பரே. அந்தப் பெரிய குப்பைத் தொட்டியில் எறியப்படும் பல பொருள்களும் இன்னும் பல காலத்துக்கும் பயன்படக் கூடியவை. தொட்டியிலிருந்து நண்பர் பெற்றுக் கொண்டவற்றில் சில: ஸ்டீரியோ பெட்டி, மெழுகுதிரிகள், படுக்கை விரிப்புகள், இஸ்திரிப் பெட்டி, கழிப்பறைக் காகிதங்கள், புத்தகங்கள், தட்டச்சு இயந்திரம், ‘நைக்கி’ காலணிகள், ஜீன்ஸ், சட்டைகள், பல டாலர்கள் மதிப்புள்ள உதிரி நாணயங்கள், மருந்துகள், உணவுப் பொருள்கள்.\nஎதையும் பொத்திப் பொத்திச் சேமிக்கும் காலத்திலிருந்தும் இடத்திலிருந்தும் வந்திருக்கும் எனக்கு இது அதிர்ச்சியாய் இருக்கிறது–“ஏன் இப்படி எல்லாவற்றையும் தூரப் போடுகிறார்கள் ஸால்வேஷன் ஆர்மி போன்ற தருமசாலைகளுக்காவது கொடுக்கலாமே ஸால்வேஷன் ஆர்மி போன்ற தருமசாலைகளுக்காவது கொடுக்கலாமே\n“ஆசை. அவசரம். வசதி. மாற்றம். மறதி.”\n“மருந்துகளும் உணவுகளும் கெட்டுப் போகாதா\n“இல்லை. முகர்ந்தும் தொட்டும் லேசாய்ச் சுவைத்தும் பார்த்தால் எந்தெந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம் என்பது தெரியும். டப்பாக்களில் அடைத்தவை பொதுவாகக் கெடுவதில்லை. ‘ஸீல்’ உடையாமலிருந்தால் மருந்துகள் கெடுவதில்லை. பிஸ்கட், ஸீரியல், உருளை வறுவல் போன்ற உலர்ந்த உணவுகள் கெடுவதில்லை. ப்ளாஸ்டிக் குவளைகளில் அடைத்த இனிப்புத் தயிரும் கெடுவதில்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் சொத்தையான இடங்களை வெட்டி விட்டு மிச்சத்தைப் பயன்படுத்தலாம். இவ்வளவு கவனமாய் இருந்தும் அவ்வப்போது வயிற்றுப்போக்கு ஏற்படும்.”\nநண்பருக்கு முழுமையான உடல் ஆரோக்கியம் இல்லை என்பது தெரிந்தது. உடலில் அங்கங்கே வெடித்திருந்த புண்களைச் சுற்றியிருந்த துணிகள் ஒரு காலத்தில் வெண்மையாய் இருந்திருக்கக் கூடும். ஆனால், நடைபாதையில் வாழுபவரது புண்கட்டுகள் எப்போதும் வெண்மையாய் இருக்க வேண்டுமென நினைப்பது தவறுதானே.\nநடைபாதையில் வீடு கட்டுவது பற்றி நண்பரால் ஒரு கருத்தரங்கே நடத்திவிட முடியும். திடமான அட்டைப்பெட்டியில் தம் பொருள்களை அனுப்பும் நிறுவனங்களை அவருக்குப் பிடித்திருந்தது — ப்ராக்டர் & காம்பிள், காம்பாக், க்ளோராக்ஸ் இத்யாதி. அட்டைப்பெட்டிகள் எங்கெங்கே கிடைக்குமென்று அவருக்குத் தெரியும். பெட்டிகளைக் கவனமாய்ப் பிரித்து அட்டைச் சுவர்கள் கட்டலாம். பிரிக்காத பெட்டிகளை மேசை, இருக்கை ஆக்கலாம். வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களைக் கம்பளமாய், மேசைவிரிப்பாய், திரைச்சீலையாய், படுக்கைவிரிப்பாய்ப் பயன்படுத்தலாம்.\n“எனக்கு நியூயார்க் டைம்ஸின் ஞாயிறு இதழைப் பிடிக்கும் — விரிப்பதற்கு நிறைய பக்கங்கள். ம்ம், நாளிதழ்களை விரித்து ஒருக்களித்துப் படுப்பதில் ஒரு வசதி.”\n“கண் திறந்ததும் நாட்டு நடப்புகளுக்கு மிகவும் நெருக்கமாய் இருப்பது போல். ஒரு ஜனநாயகத்தின் உண்மைக் குடிமகன் போல்.” சிரிக்கிறார்.\nகுப்பை நுகர்வோருக்குள் எழுதப்படாத ஒப்பந்தங்கள் இருந்தன. நண்பரது தொட்டியையும் சுற்றுப்புறத்தையும் பிறர் நெருங்க மாட்டார்கள். அவரும் அப்படியே. பகிர்ந்து கொள்ளவும், பண்டமாற்று செய்யவும், பனிக்காலத்தில் தீ மூட்டிக் குளிர்காயவும் என்று பலவற்றுக்காகவும் குழுமிக் கொள்ளுவார்கள்.\nகுப்பை நுகர்வோரை அப்புறப்படுத்த நகர மேயர் எத்தனையோ முயற்சிகள் செய்தார். அறிக்கைகள் விட்டார். அன்புடன் உருகினார். பரிசுகள் அறிவித்தார். விட்டால் அனைவரையும் நாய்வண்டியில் அள்ளிப் போட்டு ஓட்டியிருப்பார் என்பதே உண்மை. நண்பரும் இதரக் குப்பை நுகர்வோரும் மேயரை நம்பத் தயாராக இல்லை. தம் வாழ்க்கையை இன்னொரு முறை மாற்றிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.\nகுப்பைத் தொட்டி வழியே வாழ்க்கை கழிவதை நண்பர் நிதானமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். கை பிய்ந்து போன ஒரு துணிப்பொம்மையைப் பார்த்ததும் தனக்கு இல்லாது போன பிள்ளையின் ஞாபகம் வந்ததாயும், பிள்ளையின் உருவம் மனதில் இல்லாததால் அழ இயலவில்லை என்றார். பாதியாய்க் கிழிக்கப்பட்ட ஒரு திருமணச் சான்றிதழையும் ஒரு பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழையும் தொட்டியில் கண்டபோது அவர் ஆச்சரியப்படவில்லை. தொட்டியிலிருந்து எடுத்த புத்தகங்களையும் வாசித்து அவற்றில் பலவும் தொட்டிக்குப் பொருத்தமானவையே என்று விமரிசித்தார்.\n குப்பைக்கலை என்று ஒன்று இருக்கிறது. குப்பையிலிருந்து ஒரு பொருளை எடுத்து அதைச் சுற்றி நவீனச் சிற்பங்களையோ ஓவியங்களையோ வடிவமைப்பது. குப்பைக்கலையைப் பெரும் விலைக்கு வாங்குவதற்கும் ஒரு சிறு கூட்டம்.”\nதொட்டியிலிருந்து பெற்ற தட்டச்சு இயந்திரத்தில் நிறைய எழுத வேண்டுமென அவருக்கு ஓர் ஆசை. குப்பை நுகர்வு அனுபவங்களிலிருந்து சில அடிப்படைப் பாடங்களைக் கற்றிருப்பதாய்ச் சொன்னார். ஒன்று, அவருக்குப் பயனில்லாத பொருள் எவ்வளவு உயர்ந்ததானாலும் அவரைப் பொறுத்தவரை அது மதிப்பற்றது. இரண்டு, அவருக்குப் பயன்படுமென்று இன்று அவர் தேர்ந்தெடுப்பது கூட நாளை குப்பையாய்க் கழியப் போவதே.\nஇறுதியாக அவர் சொன்னதாய் என் நாட்குறிப்பில் பதிந்து வைத்திருப்பது: “எனக்கும் அதிபெரும்பணக்காரனுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. என்னிடமும் அவனிடமும் இருப்பது எங்கிருந்து வந்ததோ, அங்கிருந்து அள்ளுவதற்கு இன்னும் நிறைய இருப்பது எங்கள் இருவருக்குமே தெரியும். எனக்கும் அவனுக்கும் இடைப்பட்ட வெளியில் கோடிக்கணக்கான மக்கள். பொருள்களையே தம் அடையாளமாய் நம்பி, எதைத் தொலைத்தோம் என்று கூடப் புரியாமல் நூறாயிரம் சானல்களில் துழாவித் தேடிக் கொண்டிருக்கும் மக்கள். அவர்களுக்காகக் கவலைப்படுகிறேன்.”\nபல்கலைக்கழக உதவிப்பணத்தில் மிச்சம் பிடித்துத் தாயகம் போய்த் திரும்புவதற்குள் நண்பர் காணாமல் போயிருந்தார். நகர வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் மேயர் அரும்பாடுபட்டு வருவதாய்த் தொலைக்காட்சிச் செய்தியாளர் சொன்னார்.\nஒரு வசந்தகால நட்பு மௌனமாய் உதிர்ந்து போனது.\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nPrevious:சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71071", "date_download": "2019-05-22T14:53:05Z", "digest": "sha1:247TPWDD5W43DNCTIU6BFSFVOHRK4555", "length": 8896, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வறட்சியைப் போக்க மேக விதைப்பு திட்டம் மூலம் மழை பெய்விக்க கர்நாடக அரசு முடிவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nவறட்சியைப் போக்க மேக விதைப்பு திட்டம் மூலம் மழை பெய்விக்க கர்நாடக அரசு முடிவு\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 20:32\nகர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில் இந்த ஆண்டு பருவமழை சராசரியை விட குறைவாகவே பெய்யும் என வானிலை ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, மேக விதைப்பு திட்டம் மூலம் செயற்கை முறையில் மழை பொழிய வைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் அதற்கான செயல்பாடுகள் துவங்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.\nகர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து முதல்வர் குமாரசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்ட துணை ஆணையர்கள், பஞ்சாயத்து தலைமை நிர்வாகிகள் ஆகியோரிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.\nகூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா பையர் கவுடா இந்த ஆண்டு பருவமழை குறைவாக இருக்கும் என செய்தி வெளியாகியுள்ளதால் செயற்கை முறையில் மழை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.\nஇது குறித்து செய்தி அமைச்சர் கிருஷ்ணா பையர் கவுடா செய்தியாளர்களிடம் பேசியதன் விவரம்:\nஇந்த வருடம் மழை பொழிவு குறைவாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேக விதைப்பு (Cloud seeding) திட்டம் மூலம் செயற்கை முறையில் மழை பெய்விக்க அரசு முடிவெடுத்துள்ளது.\nஅதன்படி 2019 - 20 மற்றும் 2020 - 21 ஆகிய ஆண்டுகளில் மேக விதைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1 வாரம் முதல் 10 நாட்களுக்குள் அதற்கான டெண்டர் வழங்கப்பட்டுவிடும். வரும் ஜுன் மாதம் இறுதிக்குள் மேக விதைப்புக்கான செயல்பாடுகள் துவங்கும். இந்த திட்டத்திற்கான மொத்த செலவு ரூ. 88 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் பெங்களூரு மற்றும் ஹுபாலி ஆகிய இரண்டு இடங்களில் மேக விதைப்புக்கான மையங்கள் செய்யப்படும். இரண்டு விமானங்கள் மூலம் மேகங்களில் இந்த திட்டம் வெற்றி பெற்றால் குறைவான மழை பொழிவு உள்ள இடங்களில் கூடுதல் மையங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கிருஷ்ணா பையர் கவுடா தெரிவித்தார்.\nஇதற்கு முன் மகராஷ்டிரா மற்றும் ஆந்திரபிரதேசத்தில் செயற்கை முறையில் மழை உருவாக்கும் மேக விதைப்பு திட்டம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=11383", "date_download": "2019-05-22T15:12:09Z", "digest": "sha1:ZLG2W7A4EG3R4GMZEXGM7X3TK6NYYVQH", "length": 8491, "nlines": 122, "source_domain": "www.namathueelanadu.com", "title": "கோப்பாய் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் கோப்பாய் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்\nகோப்பாய் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்\nமாவீரர் நாளான இன்று கோப்பாய்த் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் பதிவுகள்\nPrevious articleமாவீரர் வாரத்தில் புலம்பெயர் தமிழர் குருதிக்கொடை\nNext articleபிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,901 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=11509", "date_download": "2019-05-22T14:55:00Z", "digest": "sha1:W6W4H4DTSACAD66ZN43P3SBECQ7ZJVK5", "length": 10373, "nlines": 124, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சிறுவர்களை ஏமாற்றிய மஹிந்த அணி ! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் சிறுவர்களை ஏமாற்றிய மஹிந்த அணி \nசிறுவர்களை ஏமாற்றிய மஹிந்த அணி \nவவுனதீவில் இரு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பாடசாலை உபகரணங்கள் தருவதாக கூறி அதிகளவாக சிறுவர்கள் பொதுஜனபரமுன கட்சியினரால் அழைத்துவரப்பட்டனர்.\nயாழ்ப்பாணம் பிரதான பஸ் தரிப்பு நிலைத்திற்கு முன்பாக இன்று காலை பொதுஜனபரமுன கட்சியனரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇப் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போதும், பொதுஜன பரமுன கட்சி சார்ந்தவர்களும், சிறுவர்களும் அதிகளவில் பங்கு கொண்டிருந்தனர்.\nமேற்படி ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள் பங்கு கொண்டதை அடுத்து, அச் சிறுவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான காரணம் என்ன என வினாவிய போது, தமக்கு எதற்காக பஸ் நிலையம் வந்தோம் என்று தெரியாது என்றும், கொப்பி, புத்தகங்கள் தருவதாக கூறியே எங்களை அழைத்து வந்தார்கள் என்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.\nPrevious articleயாழ்.வைத்தியசாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்\nNext articleஇராணுவ முகாமிற்குள் திருட முற்பட்ட இருவர் கைது\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,899 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/05/14/17560/", "date_download": "2019-05-22T14:43:21Z", "digest": "sha1:SM3TD2RHNUZLN5CA5PCAOAVN322KB7RS", "length": 10999, "nlines": 162, "source_domain": "www.tnpolice.news", "title": "மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு – Police News Plus", "raw_content": "\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\nமதுரை: பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் தீங்குகள் பற்றிய புகார்களை பெண்கள் பாதுகாப்பு உதவி எண் “181” தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு தொடர்பு கொண்டவர்களின் பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்படும். மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் மதுரை மாநகர காவல்துறை சார்பாக\nதற்காப்பு கலைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா. ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nPrevious சீட்டாட்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலிசாருக்கு பாராட்டு\nNext அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு வகுப்பு\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/17360", "date_download": "2019-05-22T15:03:52Z", "digest": "sha1:YH3QOJWM7LTYVJ3NIJARUEKKVF5CRWRH", "length": 9870, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்கிசை நீதிமன்றில் இன்று இடம்பெற்ற சோகச் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nகல்கிசை நீதிமன்றில் இன்று இடம்பெற்ற சோகச் சம்பவம்\nகல்கிசை நீதிமன்றில் இன்று இடம்பெற்ற சோகச் சம்பவம்\nவழக்கு விசாரணை ஒன்றுக்கு வருகைத்தந்த நபரொருவர் நீதிமன்ற வளாகத்தில் உயிழந்த சோக சம்பவமொன்று கல்கிசை நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று இடம்பெற்றுள்ளது.\nகல்கிசை நீதிமன்ற வளாகத்துக்கு தொழிற்சங்கம் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றுக்காக இவர் வந்திருந்த போது இவர் திடீரென மயங்கி வீழுந்துள்ளார்.\nஇந்நிலையில் இவர் அம்யூலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் பத்தரமுல்லை ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த லிஸ்பி தர்மவர்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசாரணை சோக சம்பவம் கல்கிசை நீதிமன்றம்\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\n2019-05-22 20:35:06 பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுதிரண்ட\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவிக்கு வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாரு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\n2019-05-22 20:30:25 இன்டர்போல் தொடர் குண்டுத் தாக்குதல் அஜித் ரோஹன\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.\n2019-05-22 20:10:41 தரச் சான்றிதழ் ஆபரணங்கள் விற்பனை\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nஎதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.\n2019-05-22 19:58:48 ரிஷாத் பதியூதீன் பாராளுமன்றம் பிரேரணை\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஇலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.\n2019-05-22 19:49:18 கோட்டேகொட பாதுகாப்பு அவுஸ்திரேலியா\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-05-22T15:53:50Z", "digest": "sha1:PAOWZLOLRMXIDIRAAUT2PHQ3IMOMCHD6", "length": 4145, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மொயீன் அலி | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nமொயீன் அலியின் பந்து வீச்சில் இந்தியா தடுமாற்றம்- ஹர்பஜன் அதிருப்தி\nஹர்டிக் பண்ட்யாவும் அஸ்வினும் ஆட்டமிழந்த விதம் ஏமாற்றமளித்தது\nடெஸ்ட் போட்டிகளின் சகல துறை ஆட்டக்காரர் வரி­சையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முதலிடத்தைப் பிடித்துள்ளா...\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/10/25.html", "date_download": "2019-05-22T15:53:11Z", "digest": "sha1:6TGOBENAWVWRSWS6AA4NFZSBZMV5VWWS", "length": 13341, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "சி.வி விக்னேஸ்வரன் கொலை செய்ய 25 மில்லியன் ஒப்பந்தம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசி.வி விக்னேஸ்வரன் கொலை செய்ய 25 மில்லியன் ஒப்பந்தம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்\nஇரா சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் போன்றோரைக் கொலை செய்யும் திட்டத்தை அம்பலப்படுத்தியவரை சிறிலங்கா பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தியிருக்கும் சம்பவத்தை பிரித்தானியா வந்திருந்த முதலமைச்சர் அங்குள்ள தமிழ்த் தொலைக்காட்சி பேட்டியில் விபரித்திருக்கின்றார்.\nஎழுக தமிழ் பேரணி பேரணி நடைபெற்று ஒரு சில தினங்களின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தென்மாகாணத்தின் பலப்பிட்டிய என்ற இடத்திலிருந்து ஒரு நபர் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு அவரையும், இரா சம்பந்தனையும் படுகொலை செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டு சிலரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் முதலமைச்சரினால் உடனடியாகத் தெரியபடுத்தப்பட்டது.\nபிரித்தானியா பயணமாவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் அதே நபர், அதே தொலைபேசி இலக்கத்தினூடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தொடர்புகொண்டு இந்தப் படுகொலைத் திட்டத்தினை அம்பலப்படுத்தியமைக்காக தன்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாகவும் முறையிட்டிருக்கிறார்.\nலண்டன் வந்துள்ள முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஐ.பி.சி தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இந்தப் படுகொலை முயற்சியின் விபரங்களை வெளியிட்டார்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை\nஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/05/02/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-22T14:45:08Z", "digest": "sha1:YYVLB77ZFON5Z6PURCE5I5SGG336HXNX", "length": 4904, "nlines": 101, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "எல்லை இல்லா... தரூர்... - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி – கவிதை பிறந்த காரணம்\nஇவர்கள் தண்டனையை அனுபவிப்பது… கழிப்பது…\nஊழல் புகார்…பதவி இழப்பு…புது பதவி…\nகட்சியில் இருப்பதால் இவர்கள்… எல்லாம் கடந்தவர்கள்…\nஆமாம்.. எல்லை இல்லா ஊழல்…எல்லை இல்லா பதவி…\nஎல்லை இல்லா அதிகாரம்…எல்லை இல்லா பணம்…\nபி.கு. மேலே உள்ள படம் இந்தியாவின் ஊழல் பற்றிய அகவரிசை(Index).\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/70939/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-05-22T14:39:24Z", "digest": "sha1:OV7N52DEMRW5ZTJOGFGYHNTMPV7IEA3C", "length": 6281, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை: பள்ளிக் கல்வித் துறை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் பள்ளிகள் / கல்லூரிகள்\nபள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை: பள்ளிக் கல்வித் துறை\nபதிவு செய்த நாள் : 14 மே 2019 16:30\nமாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.\nபொதுவாக, தங்களது படிப்பினை முடித்த பிறகு மாணவர்களுக்கு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதில் மாணவர்களது ஓர் இடத்தில் சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇனிமேல் மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியைக் குறிப்பிட தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, மாநில பள்ளிக் கல்வித் துறை செவ்வாயன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nமாநில வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால் இனி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சாதி என்ற பிரிவில் வருவாய்த்துறை ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடவும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/cinema/20682-attack-on-actor-ajeeth.html", "date_download": "2019-05-22T15:02:31Z", "digest": "sha1:BW4DKORRAASB7RCIL3ENQZWQOHI4LRTG", "length": 8996, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "நடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்?", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nசென்னை (20 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது நடிகர் அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினியை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 18ம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அப்போது, அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் காலை 7 மணிக்கே வாக்களித்தார்.\nஅஜித் வாக்களித்துவிட்டு வெளியே திரும்பியபோது, அங்கேயிருந்த பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் ஒருவர் அஜீத்தை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.\nஅஜீத் முன் கூட்டியே வாக்களித்ததுதான் இதற்கு காரணம் என்று கூறப் பட்டாலும் வேறு காரணம் எதுவும் உண்டா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம் அவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம் அவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு\nகோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா\nஎங்களுக்கு ஏன் இந்த தண்டனை - கதறும் இலங்கை முஸ்லிம்கள்\nஇந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த கமலுக்கு எதிரான வழக்க…\nபாஜகவால் நான் கொலை செய்யப் படுவேன் - பகீர் கிளப்பும் அரவிந்த் கெஜ…\nநான் பாட்டுக்கு சும்மாதானேடா இருந்தேன் - ரிலாக்ஸ்\nராகுலுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு - ஆட்சி அமைக்க புது …\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களு…\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு\nஅம்மா நாளிதழின் அசிங்கத்தக்க செயல்\nஆடை அணியாமல் காவல் நிலையம் வந்த பெண்\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\nநடிகர் சஞ்சய் தத் விடுதலையில் RTI அளித்த திடுக்கிடும் தகவல்\nமோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் …\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்\nஎக்ஸிட் போல் குறித்து ஸ்டாலின் கருத்து\nஉ.பி அமைச்சரை நீக்கம் செய்து உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/10/how-to-give-password-to-ms-office-documents.html", "date_download": "2019-05-22T15:37:12Z", "digest": "sha1:XGRTM7O2X3AULTZJUPTXVNSFXMEOLXNQ", "length": 11729, "nlines": 106, "source_domain": "www.karpom.com", "title": "MS Office - இல் ஒரு டாகுமென்ட்க்கு Password கொடுப்பது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » MS Office » MS Office - இல் ஒரு டாகுமென்ட்க்கு Password கொடுப்பது எப்படி\nMS Office - இல் ஒரு டாகுமென்ட்க்கு Password கொடுப்பது எப்படி\nMS Office நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு மென்பொருள். Word, Power Point, Excel என்று ஏதேனும் ஒன்றை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் நமது டாகுமென்ட்களுக்கு நாம் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டி வரலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\n1. ஒரு புதிய டாகுமென்ட்டை உருவாக்குங்கள் அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்.\n2. Save செய்யும் போது \"Save As\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\n3. அதில் முதலாவதாக உள்ள Word Document - ஐ என்பதையே கிளிக் செய்யுங்கள்.\n4. இப்போது வரும் பகுதியில் Tools >> General Options என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\n5. இப்போது வரும் பகுதியில் Password கொடுப்பதற்கான வசதிகள் இருக்கும்.\nமுதலாவதாக உள்ள \"Password to open\" பகுதியில் Password கொடுத்தால் File Open ஆகும் போது Password கேட்கப்படும்.\n\"Password To Modify\" என்பதில் Password கொடுத்தால் Edit செய்யும் போது Password கேட்கப்படும்.\n\"Read-only recommended\" என்பதை கொடுத்தால் File Read Only என்ற முறையில் இருக்கும். அதை எடிட் செய்ய முடியாது.\nஉங்களுக்கு தேவைப்படும் முறையில் இவற்றை செய்து OK கொடுத்து விடுங்கள்.\nஅவ்வளவு தான் இனி இவற்றை தேவையானவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.\nநிஜமாகவே இது வேலை செய்கிறது....பகிர்வுக்கு மிக்க நன்றி....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதகவல் பயயனுள்ளதாக இருந்தது. நன்றி\nநன்றி நண்பரே.உங்களது வலைப்பூ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது\nசாம்சுங் செல் லில் தமிழ் எழுதில் பார்க்க படிக்க என்ன பண்ண வேண்டும். தயவு ஸைடு சொல்ல வேண்டுகிறேன்.\nபயனுள்ள தகவலை எளிமையாக சொல்லிக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி பிரபு..\nபயனுள்ள பதிவு நண்பா ...\nபலருக்கு பயன் படுதோ இல்லையோ\nஎனக்கு மிகவும் பயன்படும் ....\nOpera Mini Browser உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய முடிந்தால் எளிதாக படிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=12770", "date_download": "2019-05-22T15:14:37Z", "digest": "sha1:QS73ORFRZ64OMLMPPVZQPSJYI4K2UMUM", "length": 10548, "nlines": 123, "source_domain": "www.namathueelanadu.com", "title": "பிரித்தானிய நீதிமன்ற முன்றலில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் பிரித்தானிய நீதிமன்ற முன்றலில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரித்தானிய நீதிமன்ற முன்றலில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nலண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சர்ச்சைக்குரிய அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ மீதான வழக்கில் அரசியல் அழுத்தம் வேண்டாம் பிரித்தானிய நீதித்துறையே நியாமான தீர்ப்பை வழங்கு பிரித்தானிய நீதித்துறையே நியாமான தீர்ப்பை வழங்கு எனக் கோரி பிரித்தானிய நீதிமன்ற முன்றலில் புலம்பெயர் தமிழர்கள் சற்று முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்று (1) வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ள நிலையிலேயே குறித்த நீதிமன்ற முன்றலில் ஒன்றுதிரண்ட பெருமளவிலான தமிழர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleபடையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரிய கையெழுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது\nNext articleதமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,901 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/category/latest-tamil-news/latest-world-news/page/2/", "date_download": "2019-05-22T15:23:49Z", "digest": "sha1:C6GLCCOPBHHLZIH2TYP4P4OGE2DRJQPP", "length": 4322, "nlines": 104, "source_domain": "www.sattrumun.com", "title": "World Archives - Page 2 of 5 - Latest News Breaking News", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/03/15/16934/", "date_download": "2019-05-22T15:08:39Z", "digest": "sha1:2CTFKZ5PLDAMT4M3NYX2TOIEQOAMG73V", "length": 11016, "nlines": 159, "source_domain": "www.tnpolice.news", "title": "பிறந்து சில மணி நேரமே ஆன ஆதரவற்ற குழந்தைக்கு முதலுதவி செய்த காவல் ஆய்வாளர் – Police News Plus", "raw_content": "\nபிறந்து சில மணி நேரமே ஆன ஆதரவற்ற குழந்தைக்கு முதலுதவி செய்த காவல் ஆய்வாளர்\nகோவை: கோவை மாவட்டம்¸ கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோயிலில் 07.03.2019 ம் தேதியன்று பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அழுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அங்கு விரைந்து சென்ற துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மீனாம்பிகை அவர்கள் உடனடியாக அந்த குழந்தையை எடுத்து சுத்தப்படுத்தி ¸பால் கொடுத்து. குழந்தைகள் நல மருத்துவ குழுவினரிடம் ஒப்படைத்தார். இதனை கண்ட பொது மக்கள் பெண்காவல் ஆய்வாளரை வெகுவாக பாராட்டினார்கள்.\nPrevious பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய துணை காவல் கண்காணிப்பாளர்\nNext சிறப்பான பாதுகாப்புடன் நடைபெற்ற தேர்திருவிழா\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/05/06/17528/", "date_download": "2019-05-22T15:37:41Z", "digest": "sha1:LTX25LQTNOPDZJIAKIA37CNP7QGI6UG6", "length": 14495, "nlines": 166, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு மாவட்ட பெண் காவலர்களுக்கு வார விடுமுறை, ஈரோடு SP அறிமுகம் – Police News Plus", "raw_content": "\nதமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு மாவட்ட பெண் காவலர்களுக்கு வார விடுமுறை, ஈரோடு SP அறிமுகம்\nஈரோடு மாவட்ட காவல்துறையில் பெண்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை 311 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்-1, துணைக் காவல் கண்காணிப்பாளர் – 2, பெண் ஆய்வாளார்கள் -8, பெண் உதவி ஆய்வாளர்கள்-18, பெண் காவலர்கள்-282 (சட்டம் ஓழுங்கு பிரிவில் -212, ஆயுதப்படை பிரிவில் -70) உள்ளனர்.\nஇவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்தது. இதனை தொடந்து காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ், கடந்த 26 தேதி முதல் பெண் காவலர்களுக்கு விடுப்பு அளிக்கும் திட்டத்தை தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி, காவலர் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு பொதுமக்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇம்மாவட்டத்தில் பண்புரியும் பெண் காவல் அலுவலர்கள் தங்கள் குடும்பத்தினை பராமரிக்கவும், அவர்களின் உடல் நலத்தை பேணிக்காத்து, இத்துறையில் சிறப்பாக பணியாற்றிட, பெண் உதவி ஆய்வாளார்கள் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை உள்ளவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு என மாதத்தில் ஓவ்வொருவருக்கும் 4 நாட்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவல்துறையின் அன்றாட பணிகள் எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 26.05.2019-ம் தேதி ஞாயிறு முதல் இத்திட்டம் பெண் காவல் அலுவலர்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nவாரத்தில் ஒரு நாள் ஓய்வு கொடுத்தால் பெண் அலுவலர்கள் தங்களது குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் வீட்டில் அதிக நேரம் அவர்களுடன் செலவிட்டு, மனநிறைவுடன் இருந்தால் வாரத்தின் இதர நாட்களில் அவர்கள் பணியில் சிறப்பாக பணியாற்ற ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nPrevious அரக்கோணம் DSP தலைமையில் 20000 பக்தர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு\nNext இறந்த காவலர்கள் குடும்பங்களுக்கு உதவிய விழுப்புரம் SP ஜெயகுமாருக்கு பாராட்டு\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sports.ndtv.com/tamil/shooting", "date_download": "2019-05-22T15:12:16Z", "digest": "sha1:LMPATMQH33WRXOVO3TKCZ73J3D2JOFVY", "length": 4791, "nlines": 118, "source_domain": "sports.ndtv.com", "title": "Shooting News in Tamil, படப்பிடிப்பு நியூஸ், படப்பிடிப்பு செய்திகள், லைவ் படப்பிடிப்பு ஸ்கோர், Latest Shooting Updates - NDTV Sports Tamil", "raw_content": "\nஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்று ஒலிம்பிக் தகுதி பெற்ற அபிஷேக் வர்மா\n2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்றார். மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் தற்போது தங்கம் வென்றுள்ளார்.\nபடப்பிடிப்பு 27 April 2019\nதேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்: 3 தங்கம் வென்ற 13 வயது இஷா சிங்\nபடப்பிடிப்பு 30 November 2018\nதுப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணி தங்கம் வென்று உலக சாதனை\nபடப்பிடிப்பு 07 September 2018\nஆசிய விளையாட்டு 2018: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்\nபடப்பிடிப்பு 20 August 2018\nஐஎஸ்எஸ்ஃப உலக கோப்பை: நான்காம் இடம் பிடித்த ஓம் பிரகாஷ், மனு பாக்கர்\nபடப்பிடிப்பு 30 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/what-is-the-best-time-for-having-sex-depends-on-age-expert-says-024248.html", "date_download": "2019-05-22T15:26:10Z", "digest": "sha1:54LOZOBW27KBK2WPRRF3X5BYZVRC3VVU", "length": 18838, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள சிறந்த நேரம் எது..? | What is The Best Time for Having Sex depends on age, expert says - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n3 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n3 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n3 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள சிறந்த நேரம் எது..\nதாம்பத்திய வாழ்வில் நிம்மதி இல்லையா.. இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எப்போதுமே சண்டை தானா.. இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எப்போதுமே சண்டை தானா.. இதை தீர்க்க சரியான நேரத்தில் உடலுறவு வைத்து கொண்டால் போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக உடலுறவு வைத்து கொள்வதற்கென்று ஒரு கால நேரம் உள்ளது. நாம் நினைப்பது போன்று இரவு நேரத்தில் தான் உடலுறவு வைத்து கொள்ள வேண்டும் என்றில்லை.\nஇது ஒவ்வொருவரின் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். தம்பதிகளின் வயதுக்கு ஏற்ப உறவில் சேர்ந்தால் அதிக பயன்கள் உண்டாகும். கூடவே, இருவருக்கும் கலவியில் அதிக ஈடுபாடும், நிறைவும் கிடைக்கும். இன்றைய கால கட்டத்தில் பல தம்பதிகள் பாதியிலே தங்களது உறவை முறித்து கொள்ள தாம்பத்திய வாழ்வில் உள்ள பிரச்சினைகளும், திருத்தி இன்மையும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.\nஇது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தருவது நேரம் தான். அதற்கு வயதுக்கேற்ற நேரத்தில் உறவில் சேர்ந்தாலே போதும். இந்த தொகுப்பில் உங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம் என்பதை தெரிந்து கொண்டு பயன் பெறுவோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉறவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறப்பான அனுபவம் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களின் தாம்பத்திய வாழ்வு திருப்திகரமாக இருத்தல் வேண்டும்.\nஇதை அடைந்து விட்டாலே எந்த ஒரு உறவாக இருந்தாலும் நெருக்கமும், ஈடுபாடும், இணக்கமும் தானாகவே அரங்கேறி விடும்.\nவயதை பொருத்து சரியான நேரத்தில் உடலுறவில் ஈடுபடு வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன.\nஆண்களின் ஹார்மோன் அந்தந்த வயதில் மாற்றம் பெற்று கொண்டே இருக்கும். எனவே, இந்த ஹார்மோன் வயதுக்கேற்ப மாறும் போது, நாமும் அதன் உற்பத்தி நேரத்தை பொருத்தே உறவில் ஈடுபட வேண்டும். இது பெண்களுக்கும் ஏற்றதாகும்.\nஇளம் வயதில் உள்ள தம்பதியினர் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு சிறந்த நேரம் மதியம் 3 மணி என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் தான் இருவரின் ஈடுபாடும் உச்சத்தில் இருக்குமாம். கூடவே, அதிக ஆற்றலுடன் இந்த நேரத்தில் செயல்படுவீர்கள்.\n18- 20 வயத்துக்குட்பட்டவர்கள் சராசரியாக 100 முறையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும். இது ஒரு வருடத்திற்கான கணக்கை குறிக்கிறது. இதனை கடைபிடித்தால் உடல் ஆரோக்கியமும், மன அழுத்தமும் சீராக இருக்கும்.\n21-30 வயதில் உள்ளவர்களுக்கு காலை நேரம் தான் சிறந்த நேரம். குறிப்பாக 8.20 மணிக்கு இவர்கள் உடலுறவில் ஈடுபட்டால் சிறப்பான நிலைய அடைய முடியும்.\nகாரணம், சூரியன் அஸ்தமிக்கும் இந்த நேரத்தில் ஆண் மற்றும் பெண் இருவரின் ஹார்மோனும் சீரான அளவில் உற்பத்தி பெற்று திருப்திகாரமான தாம்பத்தியத்தை அடைய முடியுமாம்.\n21-30 வயதில் இருப்பவர்கள் வருடத்திற்கு 112 முறை உறவில் ஈடுபாடுடன் இருக்கலாம். இந்த கால அளவு அவர்களின் இணக்கத்தையும் உறுப்புகளின் நலனையும் அதிகரிக்குமாம். இந்த வயதில் தான் அதிக முறை உடலுறவில் ஈடுபட முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n31-40 வயதில் இருப்பவர்கள் தங்களுக்கு வயதாவதை நினைவில் கொள்ளல் வேண்டும். ஆதலால், இந்த வயதில் உள்ளவர்கள் இரவு 10 மணிக்கு உறவில் சேரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nவயது கூட கூட தாம்பத்தியத்தின் அளவையும் நாம் குறைத்து கொள்ள வேண்டும். எனவே, 40 வயதுக்குள் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு 86 முறை உடலுறவு கொள்ளலாம். இதுவே சமமான இயக்கத்தை உறுப்புகளுக்கு ஏற்படுத்தும்.\nMOST READ: கமிட் ஆனவங்கள விட சிங்கிள்ஸ்தான் நூறு வருசம் சந்தோஷமா வாழ்வாங்களாம்\n41-50 வயதில் இருப்பவர்கள் தாம்பத்தியம் வைத்து கொள்ள சிறந்த நேரம் இரவு 10 மணி தான். இவர்கள் வருடத்திற்கு சராசரியாக 69 முறை உறவு வைத்து கொள்ளலாம். இதுவே இந்த வயதில் இருப்போருக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.\nபொதுவாகவே வயசாகி விட்டால் தாம்பத்தியத்தில் ஈடுபாடு மிகவும் குறைந்து விடும். மிக சிலருக்கு மட்டுமே இந்த வயதில் உடலுறவு வைத்து கொள்ளும் விருப்பம் இருக்கும்.\nஅந்த வகையில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் இரவு 8 மணிக்கு உறவு கொள்ளலாம். இது தான் அவர்களின் உடல் நலத்திற்கும் சரியான நேரம்.\nமேற்சொன்ன நேரங்களின்படி தாம்பத்தியம் வைத்து கொண்டால் ஆண், பெண் இருவரின் ஹார்மோன்களும், உறுப்புகளின் செயல்திறனும் நீண்ட நாட்கள் சீராக இருக்கும்.\nகூடவே, மிக எளிதாக கருத்தரிக்கும் திறனையும் கொடுக்கும். வருடத்திற்க எத்தனை முறை உறவில் ஈடுபட வேண்டும் என்பதையும் மறவாமல் கணக்கில் வைத்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்க எப்பவும் தனியாதான் சாப்பிடுவீங்களா அத பத்தி ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு... இத படிங்க...\nவெறும் 7 நிமிஷம் மட்டும் இந்த யோகா செஞ்சாலே போதும்... எந்த நோயும் உங்கள நெருங்காதாம்...\nஉங்க விரலோட நீளம் உங்க விதியை எப்படி நிர்ணயிக்குது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/how-to/how-call-anyone-with-private-number-free-with-reveal-name-016944.html", "date_download": "2019-05-22T15:02:44Z", "digest": "sha1:ZR5CGQ4O4B4GCJZ5DXUFKHYSCMIAWFCC", "length": 12435, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்கள் ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் கால் செய்வது எப்படி | How To Call Anyone With A Private Number Free With Reveal Name - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n3 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் கால் செய்வது எப்படி\nதற்சமயம் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வது எப்படி என்று பார்ப்போம், அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. மேலும் இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு கண்டிப்பாக உதவியாய் இருக்கும்.\nஅஸ்வீன், பாண்டியா, ரோஹித் சர்மா கலந்துகொள்ள கலைக்கட்டிய எப்7 வெளியீடு.\nஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வதற்கு எந்தவொரு ஆப் வசதியும் தேவையில்லை, மேலும் குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இணையதளத்தில் reveal name-என்று டைப் செய்து, இந்த வலைதளத்திற்குள் நுழைய வேண்டும்.\nஅடுத்து reveal name- வலைதளத்திற்குள் இருக்கும் lookup என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதன்பின்பு 'lookup\"- பகுதியில் இருக்கும் 'கால்\" என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.\nஅடுத்து 'கால்\" பகுதியில் பல்வேறு நாடுகளின் பட்டியல் இருக்கும், அதில் நீங்கள் இந்தியாவை தேர்வு செய்ய வேண்டும்.\nபின்னர் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நம்பரை அந்த வலைபக்கத்தில் பதிவு செய்து, எளிமையாக ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் கால் செய்ய முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇரத்த போக்கை உடனே நிறுத்தும் \"பயோ சிந்தெடிக் க்ளூ\".\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/airtel-rs-199-prepaid-plan-revised-offer-1-5gb-data-per-day-020208.html", "date_download": "2019-05-22T15:07:05Z", "digest": "sha1:GNJ7Z3RIRARPN4EUBY44AR3HGOWS3LNF", "length": 13000, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "1.5 ஜிபி டேட்டா மற்றும் அசத்தல் ஆப்பர்களை வழங்கும் ஏர்டெல்.! | Airtel Rs. 199 prepaid plan revised to offer 1.5GB data per day - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n3 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1.5 ஜிபி டேட்டா மற்றும் அசத்தல் ஆப்பர்களை வழங்கும் ஏர்டெல்.\nதற்போது ஏர்டெல் நிறுவனம் புதிய ஆப்பரை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏராளமான சலுகைகளும் இருக்கின்றது.\nரூ.199க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவும் கிடைக்கின்றது. மேலும் கூடுதல் டேட்டாவையும் ஜியோவை போலவே வழங்குகின்றது.\nஇதில் நேஷனல் ரோமிங் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் கூடுதலாக 2.8 பி டேட்டாவை பெற முடியும். மேலும் லோக்கல், எஸ்டிடி கால்களும் அளவில்லாமல் வழங்கப்படுகின்றது.\nதினமும் 100 எஸ்எம்ஸ்களும், 42 ஜிபி கூடுதலாகவும் வழங்கப்படுகின்றது.\nஇந்த ஆப்பர் ஜியோவை போலே ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் ரூ.28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nதினமும் 250 நிமிடத்தில் துவங்கிய வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை இலவசமாக வாய்ஸ் கால்களையும பேசிக் கொள்ள முடியும்.\n22 தொலை தொடர்பு வட்டாரங்கள்:\nதற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய பிளான்படி ரூ.199 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியானாலும். இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டாரங்கள் பயன் பெறும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.\nஜியோ நிறுவனம் டேட்டாவை பொருத்தவரை தற்போது, 2 ஜிபி கொடுக்கின்றது. ரூ.198க்கு ஜியோ நிறுவனம் 28 நாட்களுக்கு வழங்கின்றது. இருந்த போதிலும ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா உள்ளிட்ட சலுகைகள் குறைவு தான்.\nஜியோ நிறுவனம் காலர்டியூன், மிஸ்டுகால் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகையும் இலவசமாக வழங்கின்றது. மற்ற நிறுவனங்கள் இதற்கும் சேர்த்து காசு வசூலிக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nரூ.2 விலையில் \"ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்\" உருவாக்கிய ஐஐடி மாணவி சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3094387.html", "date_download": "2019-05-22T14:51:05Z", "digest": "sha1:7K6ZRGDCHYWF4R5XDTH6QX7C5Q4YT6K7", "length": 8279, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு!- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nதமிழக முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு\nBy DIN | Published on : 12th February 2019 11:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர்; ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nவறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி உதவியாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் கிராமப்புறத்தில் 35 லட்சம் ஏழை குடும்பங்களும் நகர்ப்புறத்தில் 25 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும் என முதல்வர் அறிவித்தார்.\nஇந்த அறிவிப்பை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bloggersmeet2015.blogspot.com/", "date_download": "2019-05-22T15:10:42Z", "digest": "sha1:LDTY6APJE3EILLQIY5NUOF6QQKDZ5MIC", "length": 66819, "nlines": 849, "source_domain": "bloggersmeet2015.blogspot.com", "title": "பதிவர் சந்திப்பு-2015", "raw_content": "\nபதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"\nமின் தமிழ் இலக்கியப் போட்டி\nகலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்\nவெள்ளி, 6 நவம்பர், 2015\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nபுதுகை “வலைப் பதிவர் திருவிழா-2015” சிறப்பாக நடந்ததில்,நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பதிவுகளுடன் அங்கிருந்தே செல்பேசியில் அழைத்து ஊக்கப்படுத்திய நண்பர்களையும் மறக்க முடியுமா என்ன\nஆனால், அத்தகைய நண்பர்கள் விழாவில் வெளியிடப்பட்ட “தமிழ் வலைப்பதிவர் கையேடு”\nநூலை இன்னும் பார்க்கவில்லையே என்பது அவர்களைப் போலவே எங்கள் குழுவிற்கும் வருத்தமாகவே உள்ளது.\nஅதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது,பின்வரும் நமது நண்பர்கள் தொடர்பில் வந்தார்கள். நானும் அவர்கள் கருத்துகளைக் கேட்டேன். அவர்களும் தெரிவித்தார்கள்...அதனால்...\nவெளிநாட்டு நண்பர்கள் கையேடு பிரதிகளைப் பெற்றுக் கொள்ள... ஒரு யோசனை-\nஅருகில் (பக்கத்து நாடுகளில் இருப்போர்) இவர்களிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கிறோம். பெரும்பாலும் அடுத்துள்ள நாட்டுக்கான அஞ்சல் செலவை அவரவரே தரலாம். அதிகமிருக்காது. இந்தியாவிலிருந்து பெற்றால் அதிகமாகும். பின்வரும் நண்பர்களும் இதற்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்\nயார்யாருக்கு எத்தனை கையேட்டுப் பிரதிகள் தேவை என்பதைப் பின்வரும் என் மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் இந்த நமது நண்பர்களுக்குத் தெரிவித்து அவர்களுக்கு இங்கிருந்து மொத்தமாக அனுப்பி அவர்கள் வழியாக நீங்கள் நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஎன்ன நண்பர்களே இதற்கு நீங்கள் நிச்சயமாக உதவுவீர்கள் என்று நம்புகிறேன். உதவ வேண்டுமென்று அன்புடன் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nநம் அன்புறவானவர்களின் பதிவுகளையும் பாருங்கள்-\nஇவர்கள் இருவரும் அவரவருக்கு அருகிலிருக்கும் நாடுகளில் வாழும் நண்பர்கள், கையேட்டுப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள உதவுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.\nஇவர் ஏற்கெனவே “75பிரதிகளை எடுத்து வையுங்கள் அதற்கான இந்தியத் தொகையை வங்கிக் கணக்கில் இப்போதே செலுத்திவிடுகிறேன்“ எனச் சொன்ன போதிலும், நான்தான் தடுத்து வைத்திருக்கிறேன். யார்யார் பிரதியை வாங்க விரும்புகிறார்கள் என்று தெரிந்து அதன்பின் அதற்குரிய தொகையை அனுப்பலாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\n நீங்கள் நினைத்தால் இவர்கள் போலும் நண்பர்களின் பெருந்தன்மைக்கு நம் அன்பைத் தெரிவிக்கும் வழியாக கையேட்டுப் பிரதிக்குப் பணமனுப்பி முகவரியும் தந்து உதவலாம்.\nகணக்குப் போட்டுப் பார்த்தால் வெளிநாட்டு நண்பர்கள், இந்திய ரூபாயில் ஒரு பிரதி சற்றேறக்குறைய 350ரூபாய் தந்து வாங்கிவிட மாட்டீர்களா\n(அமெரிக்கா கனடா நாட்டிலிருப்போர் மட்டும் ஒரு பிரதிக்கு ரூ.450 தர வேண்டியிருக்கும். இதுவே தனியாக ஒன்று அல்லது இரண்டு பிரதிகள் மட்டும் இங்கிருந்தே அனுப்ப குறைந்தது 2000ரூபாய் ஆகிறது, இதுவே 4பிரதிகள் எனில் ரூ.2,500தான் ஆகிறது)\nஇந்தக் கணக்கைப் பாருங்கள் –\n(இதில் கவனியுங்கள் நேரடியாக இங்கிருந்து அனுப்பினால் ஒரு பிரதியே ரூ.625ஆகிறது ஆயினும் ஒருபிரதி அனுப்ப இயலாது காரணம் குறைந்தபட்ச கட்டணமே ஆயிரத்திற்குமேல் ஆனால், அதிகமான பிரதிகளை அனுப்ப நேரும்போதுதான் சராசரியாக ஒரு பிரதி முறையே ரூ.400, ரூ.335 என்று குறைகிறது. ஆக மொத்தமாக அனுப்பி திரு விசு வழியே பெறுவதே சிக்கனமானது. என்ன ஆனால், அதிகமான பிரதிகளை அனுப்ப நேரும்போதுதான் சராசரியாக ஒரு பிரதி முறையே ரூ.400, ரூ.335 என்று குறைகிறது. ஆக மொத்தமாக அனுப்பி திரு விசு வழியே பெறுவதே சிக்கனமானது. என்ன அங்குள்ளவர் அனைவருமாகக்குறைந்தது 40பிரதியாவது வாங்க உறுதி தர வேண்டும். அப்போது தான்திரு விசு அவர்கள் முகவரிக்கு அனுப்ப முடியும். தமிழ்ப்பதிவர் நண்பர்கள் தமக்கு மட்டுமல்ல, அங்குள்ள தமிழ்ப்பதிவர், இலக்கிய அமைப்புகள், தமிழறிஞர்கள், இதழ்கள் என உரியவர்க்கு அன்புடன் வாங்கித் தரலாமே அங்குள்ளவர் அனைவருமாகக்குறைந்தது 40பிரதியாவது வாங்க உறுதி தர வேண்டும். அப்போது தான்திரு விசு அவர்கள் முகவரிக்கு அனுப்ப முடியும். தமிழ்ப்பதிவர் நண்பர்கள் தமக்கு மட்டுமல்ல, அங்குள்ள தமிழ்ப்பதிவர், இலக்கிய அமைப்புகள், தமிழறிஞர்கள், இதழ்கள் என உரியவர்க்கு அன்புடன் வாங்கித் தரலாமே\n(இங்கும் அவ்வாறே, இங்கிருந்து 4பிரதி அனுப்பினால், ஒரு பிரதி ரூ.500ஆகிறது ஆனால் ஒரு பிரதிக்கான கட்டணமே அதிகமாகிறது. மொத்தமாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் சுமார் 40பேர் அல்லது 2,4 பிரதிகள் என ஒரு15 -20பேராவது வாங்கிக் கொள்ள உறுதி தந்தால் சகோதரி இளமதிக்கு அனுப்பி வைக்கலாம். அவர்கள் அவரிடம் ரூ.325 (அல்லது அதிகமானோர் கேட்டால் ஒருபிரதிக்கு 300ரூ.வீதம்) தந்து பெற்றுக் கொள்ளலாம். எளிய சிக்கனமாகும்.\nஎனவே, வெளிநாடு வாழ் தமிழ் வலைப்பதிவர்கள்-ஒவ்வொருவரும் 4அல்லது 8கையேடுகளை வாங்கிடப் பொறுப்பேற்றுக்கொண்டால்புதுக்கோட்டையில் அடுத்த கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவை இன்னும் தெம்பாக சிறப்பாக நடத்துவோம்.\nஅப்போது ஒரு வலை-இலக்கிய மலர் வெளியிடுவதாக இருக்கிறோம்... இப்போதே சொல்லிவைக்கிறோம்... தொழில் நுட்ப விளக்கங்கள், கட்டுரை-கவிதை, கவிதை ஓவியங்களுடன் கூடிய வலைப்படைப்புகள் என, சிறப்பான மலராகக் கொண்டு வர ஆசைப்படுகிறோம் படைப்புகள் அனுப்ப தயாராகிக் கொள்ளுங்கள்...\nஇந்தப் பக்கம் -இலங்கை,சிங்கை,மலேசிய நாடுகளில் வாழும் வலைநண்பர்கள் நூல்பெற இவ்வாறு யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்தால் அன்புடன் தெரிவியுங்கள். அனுப்பும் செலவைக் கேட்டுச் சொல்வேன். அதன்பின் உங்கள் பகுதிக்கும் வருவோம்.\nஎல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் அல்லது பின்னூட்டம் எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.\n(E.mail Subject பகுதியில் “பதிவர் கையேடு தேவை“ என்று குறிப்பிட்டால் அவற்றைத் தனியே எடுத்து, பதில் அனுப்ப, நண்பர்களுக்கும் தெரிவிக்க உதவியாகும்)\nஎனது செல்பேசி எண் +91 9443193293\nPosted by வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை at 5:01 பிற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 2 நவம்பர், 2015\nஅச்சு ஊடகங்களில் நமது பதிவர் விழாச் செய்திகள்..\nபொறுப்பாசிரியர், தீக்கதிர் நாளிதழ் - சென்னை\nஇணையம்,வலைப்பூ, முகநூல் என்ற சொற்கள் தகவல் தொழில்நுட்பம் தமிழுக்கு உருவாக்கித் தந்துள்ள சொற்கள். தமிழின் சீரிளமைத்திறன் கண்டுவியக்கவைக்கும் இணைய எழுத்தாளர்கள் இணைந்துகொண்டாடிய வலைப்பதிவர்கள் திருவிழா அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.\nகவிஞர் முத்துநிலவனோடு கைகோர்த்து புதுகைஎழுத்தாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில்வலைப்பூவில் அன்றலர்ந்த இளைஞர்களும் அது பூத்தபோதே எழுதத் துவங்கிய மூத்த படைப்பாளிகளும் சங்கமித்திருந்தனர். வயதின் தள்ளாமையையும் தள்ளிவைத்துவிட்டு விழாவுக்கு வந்திருந்த மூத்த படைப் பாளிகளை கைத்தாங்கலாக இருவர் மேடைக்கு அழைத்துவர அவர்கள் கவுரவிக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nமறுபக்கம் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டுக்கான போட்டிகளில் புதுக்கவிதை மரபுக்கவிதை இரண்டுபிரிவிலும் பரிசுபெற்ற புதுக்கோட்டைக் கவிஞர் இரா. தனிக்கொடிக்கான பாராட்டு அசத்தலாக இருந்தது.(இவர் “கொம்பன்“ திரைப்படத்தில் நான்கு பாடல்களை எழுதியவர்)\nவலைப்பதிவர் திருவிழா என்ற செய்தியைப் பார்த்ததும் தன்னையும் அதில் இணைத்துக் கொண்டது தமிழ் இணைய கல்விக்கழகம். வலைப்பூக்களில் சிறந்தபடைப்புகளைப் பதிவோருக்குப் பரிசுகளையும் அறிவித்தது. அந்தப் பதிவுகள் குறித்து சிறந்த விமர்சனங்கள் எழுதுவோருக்கும் பரிசு என்பது பின்னூட்டமாக அமைந்தது. இதனால் பரிசுகள் பெறுவதும் வழங்குவதுமே உற்சாகப் பெருநிகழ்வாக இருந்தது.\nஇணையதளம் என்ற வலைவீச்சில் சிக்காத மீன்களே இல்லை என்பதே நிதர்சனம். இந்தப் புதுயுகத்தில் என்னென்ன வாய்ப்புகளை இணையம் வழங்குகிறது என்பதை உரையாளர்கள் குறிப்பிட்டுச் சொன்னபோது அகலத்திறந்த விழியினராய் பங்கேற்பாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.\nவலைப்பூவின் அடிநாதம் கருத்துச் சுதந்திரம் என்பதாக தனது உரையைத் தொடங்கினார் தமிழ் இணைய கல்விக்கழக உதவி இயக்குநர் தமிழ்ப்பரிதி. கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் தொட ரும் தருணத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் மீது இந்தி மொழியின் வல்லாண்மை மேகம் கவிந்திருக்கும் காலகட்டத்தில் இணைய வழியான சமூக வலைத்தளங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கூடுதலாக்க வேண்டியதன் அவசியத்தை அவர்ஆழப்பதிவு செய்தார். எங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்த இயலுமோ அங்கெல்லாம் பயன்படுத்துவதன் மூலமே அதன் இருப்பை நிலை நிறுத்த முடியும் என்பதை நினைவு படுத்தினார்.\nஇணையதளத்தில் இன்னும் ஓராண்டில் தமிழில் 5லட்சம் கட்டுரைகளை இடம் பெறச் செய்வது - டிக்ஷனரியில் தற்போதுள்ள 3லட்சத்து 14 ஆயிரம் தமிழ் சொற்களை ஒரு கோடி அளவுக்கு உயர்த்துவது - வரும் பொங்கல் திருநாளுக்குள் ஒரு லட்சம் தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது போன்ற இணைய கல்விக் கழகத்தின் இலக்குகளை தமிழ்ப்பரிதி முன்வைத்தார். தமிழின் ஒளி மிக்க எதிர்காலம் இணையத்திலும் பரவும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியது.இணையத் தமிழை மேம்படுத்த பல துறை பொருண்மை சார்ந்த ஆழமான கட்டுரைகளைப் பதிவிடுங்கள் என்ற அவரின் கோரிக்கையும் பொருள் நிறைந்ததாகவே இருந்தது.\nஎந்தத் தகவல் வேண்டுமென்றாலும் சுட்டி வழிதேடுவது விக்கிப்பீடியாவில்தான். ஆங்கில வழியிலான அந்தத் தகவல் களஞ்சியத்திற்கு இணையாகத் தமிழில் தகவல்களை வழங்க உருவாக்கப்பட்டிருப்பது விக்கிமீடியா. இதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கரும் இவ்விழாவில் பங்கேற்றார்.தானியங்கி பணப்பட்டு வாடா மையம் தொடங்கி எந்த இடமானாலும் தமிழையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்கும் தமிழ் என்பதற்கான தேவை யை ஆட்சியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியும் என்பதை வலியுறுத்திச் சொன்னார்.\nஓலா என்ற தனியார் நிறுவனத்தில் மகிழுந்து பதிவு செய்வதற்கு ஒருவர் தொடர்ந்து தமிழை மட்டுமே பயன்படுத்தியதால் அந்நிறுவனம் மொழிபெயர்ப்பாளர் ஒருவரைப் பணியில் அமர்த்தியதைக் குறிப்பிட்டு தமிழ்சோறு போடுமா என்கிறார்களே இத்தகைய முயற்சிகள் தொடர்ந்தால் தமிழ் பலருக்கு சோறு போடும் என்று எடுத்துக்காட்டோடு பேசியது புதிய சிந்தனையை ஏற்படுத்தியது.வலைப்பூவிலிருந்து மின்நூலுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்ததோடு துறை சார்ந்த கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவற்றைப் பதிவிட முயற்சி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். இந்திய மொழிகளின் இணையப் பயன்பாட்டில் தமிழ் இரண்டாவது இடத்தில் இருப்பதை நினைவு கூர்ந்தார். பலருக்கும் பயன்படுவதாகப் பலரும் பயன்படுத்துவதாக தமிழில் எழுதி விக்கிமீடியாவில் பதிவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கணினியில் தமிழ் வழி எழுத கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்ற அவரின் கருத்து பார்வையாளர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. புரிதலை உண்டாக்கியது.\nஇவரது கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்ததுஅழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சோ. சுப்பையாவின் பேச்சு. இந்தப் பல்கலைக்கழகத்தில் கணிப் பேரவை தொடங்கி ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 2 பேராசிரியர்களை அழைத்துப் பயிற்றுவித்து மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்றார்\nநந்தலாலா. காம் என்ற இணைய இதழ் மீண்டும் தொடக்கம் இடையிடையே இனிய குரலில் சுபா என்ற மாணவியின் பாரதியார்,பாரதிதாசனின் பாடல்கள் என்றுசென்ற நிகழ்வுகளை மாலைப் பொழுதில் நிறைவு செய்துஉரையாற்றினார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.\nதமிழில் மென்பொருள்களை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தொடங்கி முரசு அஞ்சல்தான் தமிழின் முதல் எழுத்துரு என்பதைநினைவுபடுத்தி அதை உருவாக்கியவர் பெயர் தெரியாவிட்டாலும் நன்றி சொல்ல வேண்டும் என்றார். ஆங்கிலம் போலவே தமிழிலும் நாவி என்ற பிழை திருத்தி உருவாக்கப்பட்டிருப்பதற்கும் பாராட்டு தெரிவித்தார்.\nவலைப்பூவை உருவாக்கி அளித்தவர் பா.ராகவன்என்பதையும் பதிவு செய்தார். கிராமங்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள கியூபாவில் இணையம் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கும் அரசுக்கும் உண்மையான இணைப்பை ஏற்படுத்துவதாக இணையம் அங்கே இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.வலைப் பதிவர்கள் ஆளுக்கொரு நூலினை அறிமுகம் செய்வது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அப்போது வாசிப்புப் பழக்கமும் அதிகரிக்கும்; நூல்கள் பற்றி மேலும் பலரறிய வாய்ப்பும் ஏற்படும்.\nநம் ஊரில் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் படைப்புக்கான வலைப்புதிவுகள் இல்லை. ஆங்கிலத்தில ஆர்ட்பிளாக் (artblog) என ஏராளமானவலைப்பக்கங்கள் இருக்கின்றன என்றதோடு அருகி அழிந்து வரும் நமது பாரம்பரிய பண்பாடுகள் பொருள்கள் வாழ்க்கை முறைகள் போன்றவற்றைப் பாதுகாத்துவைக்க நமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இணையதளம். இவற்றில் தகவல்களைப் பதிவிட்டு பாதுகாக்கலாம். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம் என்று யோசனை கூறினார்.\nசிறியதோ பெரியதோ சொந்தமாக எழுதுங்கள் என்றவர் பூக்களில் சிறிய வேப்பம்பூவுக்கும் தனித்தன்மை உண்டு. அதேபோல் தகவல் சிறியதாயினும் அரியதகவலாக இருந்தால் அதற்கும் வரவேற்பு இருக்கும் என்ற கருத்தோடு இணையத்தில் தமக்கு ஏற்பட்ட ஏற்படும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.\nவலைப்பதிவர் திருவிழா இணையதளம் வழி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தியாவில் பகல்; அமெரிக்காவில் இரவு என்ற போதும் அங்கிருந்தும் வலைப்பதிவர்கள் அக்கறையோடு பார்த்து இட்டபதிவுகளும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.\nஇதனைக் கண்டபோது கல்விகுறித்து வள்ளுவர் சொன்ன குறள் நினைவுக்குவந்தது.\n“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்\nசாந்துணையும் கல்லாத வாறு” - கற்றவர்களுக்கு எல்லா ஊரும், எல்லா நாடும் சொந்தமாகும். அப்படியிருந்தும் சாகும்வரையும் சிலர்ஏன் கல்விகற்காமல் இருக்கிறார்கள் என்றுகவலைப்பட்டார் வள்ளுவர்.\nஇந்தக் குறளின் கருத்தை இந்த நூற்றாண்டு இணையத்தோடு பொருத்திப்பார்த்தால்,\n'யாதானும் நாடாமால் ஊராமால் எற்றுக்கு\n\" என்று சொல்லத் தோன்றுகிறது.\n(நன்றி -“இலக்கியச் சோலை“ -தீக்கதிர் நாளிதழ்\nவெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ்ப்பதிவர் நண்பர்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள் -\nஅந்தந்தப் பகுதியில் வெளிவரும் தமிழ் நாளிதழ் வாரஇதழ் அச்சிதழ்களில் நமது பதிவர்திருவிழாப் பற்றிய செய்தித் தொகுப்புகளை எழுதி வெளியிட முயற்சிசெய்யுங்கள்.\nசெய்தி வெளிவந்தவுடன் அதனை இணைப்போடு அனுப்புங்கள்\nஎடுத்து, நமது தளத்தில் நன்றியோடு வெளியிடுவோம்.)\nPosted by வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை at 10:47 முற்பகல் 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 1 நவம்பர், 2015\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nவணக்கம். வலைப்பதிவர்விழாவின் வரவுசெலவு அறிக்கையை, நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதா தயாரித்து விழாக்குழுவின் சார்பாக வெளியிட்டுள்ளார். அதனை இங்கு நானும் பகிர்கிறேன். அவரது உழைப்பும், ஈடுபாடும் விழா வெற்றிக்கு அடிப்படையாக நின்றதை அனைவரும் அறிவர்.\nவிழாக்குழுவினர் அனைவரும் போட்டிபோட்டு உழைத்தாலும், இந்த விழாவின்வெற்றி முகத்திற்கு இரண்டு கண்கள் உண்டெனில் அவை இரண்டும் நிதிப்பொறுப்பாளர் மு.கீதா, உணவுக்குழுத் தலைவர் இரா.ஜெயலட்சுமி இருவருமே ஆவர். இவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nவிழாக்குழுவின் ஏனைய பொறுப்பாளர்களின் கால நேரம்பாராத கடும் உழைப்பு சொல்லில் விவரிக்க இயலாது. அதன் அடிப்படையாக சமூக உணர்வுடன் கூடிய அன்பும், நமது மரபார்ந்த பண்பும் இருந்தது.\nஎங்கெங்கோ இருந்துகொண்டு, இந்த விழாவைத் தம்வீட்டு விழாவைப் போலெண்ணி, எழுதி-பணம் அனுப்பி-மற்றவர் ஈடுபாட்டை உசுப்பிவிட்டு எங்களை மறைமுகமாக ஆட்டுவித்த நம் பதிவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல அவர்களை யெல்லாம் வணங்கி இந்த வரவுசெலவு அறிக்கையை சமர்ப்பணம் செய்கிறோம்.\nவங்கிக் கணக்கு வழி புரவலர் நிதி\nபசி. பரமசிவம் -நாமக்கல் [5,000+5,000]\nகர்னல். பா. கணேசன் -சென்னை\nஇனியா -கனடா[ ரூ108 பிடித்தம்]\n* வங்கிக்கணக்கில் வரவாகி உள்ள தேதி வாரியாக விவரம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அதிலும் முன்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள வரிசை புரவலர் நிதி, நன்கொடை, விளம்பரம் என, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n*வங்கிக்கணக்கில் வங்கிப் பிடித்தமாக ரூ558 பிடிக்கப்பட்டுள்ளது.\nவங்கி கணக்கு- [போட்டிவிளம்பரம் / நூல் வெளியீடு]வரவு\nநூல் வெளியீடு திண்டுக்கல் தனபாலன் வழி\nவிசு ஆசம்[துளசி கீதா திண்டுக்கல் தனபாலன் மற்ரும் வெஸ்டர்ன் யூனியன் வழியாக]\nமூன்றாம் சுழி துரை அப்பாதுரை\nதமிழ் இணையக்கல்வி கழகம்- போட்டி\nவங்கி கணக்குவழி – கையேடு நூலுக்கான வரவு\nகையில் வந்த வரவு-புரவலர் நிதி\nகையில் வந்த வரவு-நன்கொடை நிதி\nகில்லர்ஜி-அபுதாபி வெஸ்டர்ன் யூனியன் வழியாக\nகையில் வந்த மொத்த தொகை\nநேரலை ஒளிபரப்பு மற்றும் நினைவுப் பரிசுப் புத்தகங்களுக்கான செலவுகள்\nவிழாச்சிறக்க முதல்நாளே வந்து ஆலோசனைகள் தந்து ஒருநாள் முழுவதும்\nஇருந்து சிறப்பித்த எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்,\nசிறப்பு விருந்தினராக வந்து சிறப்புச் செய்த துணைவேந்தர் முனைவர்\nசொ.சுப்பையா அவர்கள், தஇக உதவி இயக்குநர் முனைவர்\nமா.தமிழ்ப் பரிதி அவர்கள், விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட\nஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரிய பொறுப்பில் இருந்தாலும்\nஉறவுபோல நட்புப் பாராட்டிய திரு அ.இரவிசங்கர் அவர்களை உள்ளிட்ட\nபெருமக்களுக்கு இதய நன்றி தவிர வேறென்ன சொல்ல\nஇந்த விழா, பெரும் வீச்சுக்குச் செல்லக் காரணமான போட்டிகளை நடத்த\nமுன்வந்து பொருளுதவி செய்த த.இ.க இயக்குநர் அய்யா த.உதயச்சந்திரன்\nஅவர்கள், அவர்களுடன் தொடர்பு ஏற்படக் காரணமான நண்பர் நீச்சல்காரன்\nராஜாராமன் அவர்கள் தந்த ஊக்கத்தால் சிறுவிழா பெருவிழா ஆனதென்பது\nபோட்டிகளுக்கு நடுவர்களாகப் பொறுப்பேற்று மிகச்சிறப்பாகப் பங்களித்த\nசான்றோர்ளான நடுவர்கள், உற்சாகமிகுதியோடு 260படைப்புகளைத் தந்த போட்டியாளர்களின் பங்களிப்பே விழா நேர்த்திக்கு\nஇவர்களின் உற்சாகம் மேலும் தொடர ஏதாவது செய்தாக வேண்டும்,\nவிழாவுக்கு வந்த பதிவர் அனைவர்க்கும் மனமுவந்து தரப்பட்ட சுமார்\n300 நூல்கள் உள்பட அவரவர் கைக்காசு போட்டு அலைந்து திரிந்த\nநண்பர்களின் உழைப்பும் ஈடுபாடும் மதிப்பிட முடியாதது.\nவிழாக்குழுக் கூடியபோதெல்லாம் மணப்பாறையிலிருந்து வந்த அ.பாண்டியன்\nபோலவும் ஆலங்குடியிலிருந்துகொண்டே ஓவியங்களை வரைந்து தந்த\nஓவியர்களைப் போலவும், அவர்களை ஒருங்கிணைத்த நீலா, ஸ்டாலின்,\nஎஸ்.ஏ.கருப்பையா போலவும், கவிதைகளைத் தொகுத்துத் தந்த தங்கை\nமைதிலி(அவரது மழலைகள் நிறை-மகி) போலவும், திருச்சிமாவட்டம்\nமுழுவதும் அலைந்து விழாவின் உணவில் ருசிக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த இரா.ஜெயலட்சுமி போலவும், நேரலை நிகழ்வுக்காக உழைத்த UK Infotech\nதம்பிகள், வழிகாட்டிய மது கஸ்தூரிரெங்கன், கையேட்டுக்காக வேர்வை சிந்திய ஸ்ரீமலையப்பன், நாக.பாலாஜி உள்ளிட்ட “விதை-கலாம்” தம்பிகள் முகுந்தன்,\nகாசி பாண்டி, இரவு-பகல் பாராமல் உழைத்த கவிஞர்கள் வைகறை,\nமீரா.செல்வக்குமார், பாவலர் பொன்.க, தமிழாசிரியர்கள் கு.ம.திருப்பதி, குரு,\nமகா.சுந்தர் மற்றும் விளம்பரம் வாங்க, நிதி திரட்ட விழாவன்று அத்தனை\nநிகழ்வின் துளிகளிலும் தமது வேர்வைத் துளிகளை இழைத்து விழாவை\nமணக்கச் செய்த மாலதி ரேவதி, வேணி, சுமதி, நாகநாதன், சோலச்சி,\nதிருமதி வைகறை, தமிழ்அமிர்தா (அவர்தம் குழந்தைகள்) இன்ஃபோடெக் லீலா,\nபுனிதா, உள்ளிட்ட நம் சகோதர - சகோதரிகளின் அன்பின் விளைவே இந்த\n (கையேட்டின் எனது முன்னுரையிலும் இதனைப் பதிவு செய்திருக்கிறேன்)\nவிளம்பரம் தந்தோர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதிஉதவிசெய்து விழாப்\nபுரவலராகவும், நன்கொடையாளராகவும் நெஞ்சில் இடம்பிடித்த நல்லோரின்\nஎதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்திசெய்திருக்கிறோம் என்றே நம்புகிறோம்.\nசொல்லமுடியாத நெருக்கடிகளில் எல்லாம் கைகொடுத்த கவிஞர்\nதங்கம்.மூர்த்தி மற்றும் நண்பர் எஸ்.டி.பஷீர்அலியின் உதவிகளுக்கெல்லாம கைம்மாறில்லை\nஇந்த நட்பும் ஈடுபாடும் அடுத்தவர் திறமையை மதிக்கும் ஜனநாயக\nஉணர்வுடன் கூடிய உழைப்பும், இன்னும் பல விழாக்களை நடத்த\nஅடிப்படையாகும். அடுத்த பதிவர் விழா எங்கு வேண்டுமானாலும்\nநடக்கட்டும். ஆனால், அடுத்தடுத்துப் பயிற்சிவகுப்புகளும் கணினித்\nதமிழ்ச்சங்க ஆண்டுவிழாவும் புதுக்கோட்டையில் தொடரும்.\nதமிழ்ப் பதிவர் குடும்ப அன்பின் தொடர்ச்சியை இப்போது போலவே\nவழிகாட்டிய முன்னோடி-மூத்தோரின் வாழ்த்துகளை, வலைச்சித்தரின்\nஅன்பை, உலகத் தமிழ்வலைப்பதிவர் அனைவரின் உளப்பூர்வமான ஆதரவை இன்றுபோல் என்றும் தொடர வேண்டுகிறோம்.\nவிழா வெற்றியில் மகிழ்ந்து, என் ஒருவன் கழுத்துக்கு மாலைகட்டி வந்த\nநண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் - அடுத்தமுறை மாலை\nகட்டும்போது, இவ்வளவு பெரிய மாலையாகக் கட்டிவராமல்,\nகழுத்தளவுக்கே அளவெடுத்து சில நூறு மாலைகளைக் கட்டச்\nஏனெனில், மேற்காணும் ஒவ்வொருவரின் கைகளையும் குலுக்கி, மாலை\nஅணிவிக்க வேண்டும். அதோடு, விழாவன்று தனது வேலைகளை ஒதுக்கி\nவைத்துவிட்டு, சிரமம் பாராமல் டெல்லி, மும்பை, பெங்களுரு, பாலக்காடு,\nசென்னை, மதுரை, பழனி என்று தூரதூரமான ஊர்களிலிருந்தும் வந்து\nசிறப்பித்தார்களே அந்த நமது மூத்த-முன்னோடி-மற்றும் இளைய\nபதிவர்களின் வருகைக்கு முதலில் மாலை போட்டுவிட்டு அப்புறம்\nசிரமம் பாராத அன்பிற்கும் நன்றி கூறுவோம்.\nஇனி, மீதமுள்ள வலைப்பதிவர் கையேடு விற்பனை, அடுத்த விழாவுக்கான முன்பணமாக ஏற்கப்படும். கணினித் தமிழ்ச்சங்கப் பணிகள் தொடரும்.\nவிடை பெறும் முன் ஒரு சொல்கேளீர் -\nநன்கொடையாக சுமார் ரூ.28,781 தந்திருக்கும் அமெரிக்கத் தமிழ்ப் பதிவர்\nதிரு விசுஅவர்களின் வேண்டுகோளை ஏற்கமுடியாமல், அவர் செய்த\nஉதவியைச் சொல்லிக்காட்டக் காரணம் உண்டு. உதவி இருக்கட்டும்..\nஅவர் சொன்ன ரகசிய வாரத்தைகள்...விழாக்குழுவுக்கே தெரியாது(\n“நல்லா நடத்துகங்க அய்யா, கைப்பிடித்தம் வந்தா நா பாத்துக்கிறேன்”\nஇதைவிட வேறென்ன உதவி செய்ய முடியும்\nமனசுக்கேற்ப கைப்பிடித்தம் ஏதும் வரவில்லை விசு அவர்களே\nதங்களின் உற்சாக வார்த்தைகளின் மந்திரம் விழாவைச் சிறக்கச் செய்ய\nஎங்களை உசுப்பிவிட்டது என்பதே உண்மை\nசரி.. நமது அன்பின் பணிகளை\nஒருங்கிணைப்பாளர் - பதிவர் திருவிழாக்குழு-2015,,\nமற்றும் கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை\nPosted by வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை at 7:24 முற்பகல் 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: வரவு செலவு கணக்கு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nபோட்டிக்கு இன்றே இறுதி நாள்...\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள :\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅச்சு ஊடகங்களில் நமது பதிவர் விழாச் செய்திகள்..\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nபதிவர் சந்திப்பு திருவிழா காணொளி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71073", "date_download": "2019-05-22T15:20:04Z", "digest": "sha1:MU2633WIV2NHTKOG6XOWZR5JFTT4KWP5", "length": 6867, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் பள்ளிகள் / கல்லூரிகள்\n22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 20:43\nதமிழகத்தில் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தரவில்,\n\"போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 22 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அண்ணா பல்கலைக்கழகம் புதுப்பித்து வழங்கவில்லை. 22 பொறியியியல் கல்லூரிகளிலும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இருக்காது.” என்று கூறப்பட்டுள்ளது\n92 கல்லூரிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, போதிய பேராசிரியர் இல்லாததால் 300 பாடப் பிரிவுகளுக்கு மூடுவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு 9,000 முதல் 15,000 வரை பொறியியல் இடங்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.\nபொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர்.\nபி.இ., பி.டெக்., படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழம்.\nசேலத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி 88.12 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2018/12/new-year-celebration.html", "date_download": "2019-05-22T15:12:15Z", "digest": "sha1:FLXR6PZKXUTULX2XN7VPE2IE72QD5GAM", "length": 5280, "nlines": 126, "source_domain": "www.tamilxp.com", "title": "வெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome informations வெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nபுத்தாண்டை வரவேற்கும் நாடு நியூசிலாந்து.\nரஷ்ய மக்கள் புத்தாண்டு அன்று மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் கூடி உணவுகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.\nஸ்பெயின் மக்கள் டிசம்பர் 31 ஆம் நாள் இரவு 12 மணிக்கு முன்பாக 12 திராட்சை பழங்களை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஆஸ்திரேலியா மக்கள் இரவு 12 மணிக்கு தேவாலய மணி ஒலித்தவுடன் இசை கருவிகளை வாசித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.\nசீன மக்கள் ஆண்டின் கடைசி மாதத்தில் கடைசி 15 நாட்களும், புத்தாண்டின் முதல் மாதத்தின் முதல் 15 நாட்களும் என ஒரு மாத காலம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருப்பார்கள்.\nபூங்காக்களில் வெள்ளை உடைகளுடன் கூடி வாணவேடிக்கைகள் நடத்தி கொண்டாடுவர் பிரேசில் மக்கள்.\nஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து மக்களும் உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரே விழா புத்தாண்டு விழா மட்டும்தான்.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2018/12/26/16217/", "date_download": "2019-05-22T14:34:18Z", "digest": "sha1:KZ2PTXCTK7RI3YGBNPZLHISF5SU6GAL4", "length": 11678, "nlines": 160, "source_domain": "www.tnpolice.news", "title": "ஈரோடு அருகே பேருந்தில் பள்ளி மாணவி பலாத்காரம்: 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது – Police News Plus", "raw_content": "\nஈரோடு அருகே பேருந்தில் பள்ளி மாணவி பலாத்காரம்: 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது\nஈரோடு : ஈரோடு அருகே பேருந்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வெள்ளோடு பகுதியில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் பழகி 8-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி 3 பேர் பாலியல் பலத்தகாரம் செய்தனர். இது தொடர்பாக விக்னேஷ் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜபூபதி, ரமேஷ் ஆகியோர் ஆள் கடத்தல் பிரிவில் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருச்செங்கோடு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த லாரி ஓட்டுநர் கைது\nதிருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மல்லசமுத்திரத்தை சேர்ந்த நேதாஜியை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.\nPrevious அரியலூர் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம்\nNext ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பல இடங்களில் குண்டு வைக்க திட்டம்: என்ஐஏ ஐஜி தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/120722", "date_download": "2019-05-22T15:14:34Z", "digest": "sha1:Q43PLWGS6B7GEPGYPZZSRA7NHQAHV7ML", "length": 5317, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 07-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nஅன்றைய மரண ஓலத்தை இன்று எப்படி மறக்க முடிந்தது.. கண்ணீர் சிந்த வைக்கும் உயிர்த்தியாகம்\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nஅடுத்த படத்திற்காக விஜய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nஉங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருக... இதை செய்யுங்கள்\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masessaynotosexism.wordpress.com/2012/01/27/fair-and-lovely-fairness-cream-insults-character-artistis/", "date_download": "2019-05-22T15:50:52Z", "digest": "sha1:3LWH74MXN4P4XTICUCCTMAAS6GFHGTDS", "length": 14149, "nlines": 306, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "Fair and Lovely Fairness Cream – Insults Character Artistis | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nஇன்று ஃபேர் & லவ்லியின் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அதில் வரும் ஒரு பெண் (செயற்கையான கருமை நிறம் பூசப்பட்ட ஒரு பெண்) ஃபேர் & லவ்லியைக் கையில் வைத்துக் கொண்டு, மனதில் ஒரு கேள்வி கேட்டுக்கொள்கிறாள்; “நீ ஹீரோயின் ஆகப் போரியா, இல்ல ‘எக்ஸ்டரா’ வாகப் போரியா” என்பதே அக்கேள்வி. பின்பு அதை சுழற்றி விடுகிறாள், அது அவள் ஹீரோயின் ஆகி விடுவாள் என்று ‘முள் காட்டுகிறது’\nஇவ்விளம்பரத்தை எதிர்த்து ‘துணை நடிகர்கள் எப்படி கண்டனம் எழுப்பாமல் இருக்கின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. திரைத்துறையில் சிறு கதாப்பாத்திரங்களை செய்பவர்களையும், சூழலில் நிற்பவர்களையும் ‘ஜூனியர் ஆர்டிஸ்டுகள்’ என்று அழைப்பர். அவர்களையே ‘எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்டுகள்’ என்று எள்ளலாக இந்த விளம்பரம் குறிப்பிடுகிறது. அப்படி சிறு வேடங்களைச் செய்வோரின் வாழ்நிலை சொல்ல முடியாத அளவுக்கு துயரம் கொண்டதாக இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும், பல நேரங்களில் வேலைக்கு உத்தரவாதமின்றி அவர்கள் அவதியுறுகின்றனர். ஆனால் இந்த வாழ்நிலையை கணக்கில் கொள்ளாமல், மனிதத்தன்மையற்ற முறையில் ‘எக்ஸ்ட்ரா’க்கள் என்று சொல்வது அதிகாரத்துவ மனப்பான்மை.\nபெண்கள் (ஆண்கள்) மத்தியில் தன் அழகு, நிறம் பற்றிய பயங்களை, தாழ்வுமனப்பான்மையை பரப்புவதற்காகவும், நடிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பிரிவினரை ‘ஏளனம்’ செய்வதாலும் ஃபேர் & லவ்லி க்ரீம் (எல்லா முகப்பூச்சு விளம்பரங்களையும்) விளம்பரத்தை மாசெஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.\n← மரண அங்கிகளும் அம்மண உடல்களும் – ஜமாலன்\nபெண்களுக்கு நீதியை மறுக்கும் ஒழுக்கம் – கோ. சுகுமாரன் →\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://nvkarthik.com/category/article/page/2/", "date_download": "2019-05-22T14:36:16Z", "digest": "sha1:AAY455RSXTNNWUJYGYUVR2U6GPA3AOIG", "length": 4744, "nlines": 66, "source_domain": "nvkarthik.com", "title": "Article Archives - Page 2 of 4 - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\n 31 January · இதப் பாத்துதான் PETAகாரன் case போட்ருக்கான்… feeling அடேய் அமெரிக்க மாப்பிள்ளை… 30 January· Intentions vary… But, Indians do support Trump… 29 January · வேலை வெட்டி இல்லாமத்தான் இங்க வர்றோம்… அதுக்காக வெட்டி வேலை எல்லாம் பாக்க முடியாது… எதா இருந்தாலும் இங்கயே சொல்லுங்க… இனிமே first comment’ல்லாம் வந்து பாக்குறதா இல்ல… […]\nஸ்கூப் – குல்தீப் நய்யார் மதுரை பிரஸ் பல ஆண்டுகள் கழித்து அன்று February 11, 2015 அப்படி வெளியில் சென்றோம் என்று சொல்லலாம். நான், அம்மா, அப்பா, தம்பி வேதராமன் மற்றும் தங்கை சுபா. வேறு யாரும் இல்லை. சசி குழந்தைகள் ஊரில் இல்லை. சுபாவின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். வேதரமனுக்கு கல்யாணமே ஆகவில்லை. அதனால், அது ஒரு முழுமையான ஸ்பெஷல் குடும்ப சந்திப்பு. சென்னை Phoenix Mallக்கு சென்றோம். அனைவருக்கும் வாசிப்பு ஆர்வம் இருந்ததால், […]\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/types-of-colleagues-003326.html", "date_download": "2019-05-22T15:12:35Z", "digest": "sha1:4S6PZ4LUZ7LRQUYWLKJNJ3G6ICK2IVMC", "length": 16107, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "உங்கள் ஆபீஸ்லயும் இப்படியான 6 அடிமைகள் இருக்காங்களா? | Types of Colleagues - Tamil Careerindia", "raw_content": "\n» உங்கள் ஆபீஸ்லயும் இப்படியான 6 அடிமைகள் இருக்காங்களா\nஉங்கள் ஆபீஸ்லயும் இப்படியான 6 அடிமைகள் இருக்காங்களா\nஒவ்வொரு அலுவலகத்துலையும் குறஞ்ச பட்சம் 6 வகையான மனிதர்கள நாம பாக்கலாம். என்ன கேட்டீங்கனா, ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொப்பி கொடுத்துடுவேன். அப்படி பண்றதால யாரு எப்படி பட்ட ஆளுங்கன்னு கண்டுபிடிச்சிடலாம். ஆனா இந்த ஹச்.ஆர் அதுக்கு ஒதுக்க மாட்டாங். ஒரு சில விதிமுறைகள் வச்சிருக்காங்க. நம்ம பாணில கொண்டு போக முடியாது.\nசரி அது போகட்டும். இந்த தொப்பிகள விட்டு தள்ளுவோம். நா உங்களுக்கு பல வகைப்பட்ட சகமக்கள அறிமுகபடுத்தி வைக்கிறேன் வாங்க.\nஇந்த மாதிரி ஆளுங்க இருக்காங்களே, டீம் மீட்டிங் போட்டு டீம் லன்ச்க்கு என்ன பிசா சாப்பிடலாம்னு முடிவு பண்ணுவாங்க. அப்போ வர கோவத்துக்கு ஒண்ணு உங்க தலைய பிச்சிக்கலாமான்னு இருக்கும் இல்ல அவன் தலைய உடச்சிடலாமான்னு கூட தோணும் .\nபிசா மேல பரப்பி இருக்குறதெல்லாம் மதிப்பிட பட்டியல் தேவைபடுமா என்ன ஆனா இந்த மாதிரி ஆளுங்க அதுக்கும் ஈமெயில் காலண்டர் ல விண்ணப்பம் போட்டு விட்ருவாங்க. ஏதாவது முக்கியமான வேலை பாத்துட்டுருக்கும் போது தான், சாலைல சிகப்பு குறி போட்டு வண்டிய நிறுத்துற மாதிரி வந்து நிக்கும். சில நேரம் ராத்திரி கனவுல கூட வந்து கடுப்பேத்தும்.\nஇந்த நல்லவர் இருக்காரே, ஒரு ஈமெயில் அனுப்பிட்டு உங்க கைபேசிக்கு தகவல் அனுப்புவாரு, கூப்பிட்டு பேசுவாரு அவளோ ஏன் நேர்லயே வந்து கூட சொல்லி இம்சை பண்ணுவாரு. ஈமெயில் பார்த்துட்டு பதில் சொல்லமாட்டானான்னு கேட்ட ஈமெயில் பாக்காம போய்ட்டீங்கன்னானு கேப்பாங்க.\nஇந்த மாதிரி வாயாடி இருக்காங்களே , நம்ம எப்படா கண்ணுல சிக்குவோம்னு காத்துட்ருப்பாங்க. நடைபாதைல ஆரம்பிச்சி சாப்புடுற இடம்,கழிப்பிடம்னு ஒரு இடத்துலயும் நம்மள விட்டு வைக்க மாட்டாங்க. பேசிட்டே இருப்பாங்க நிறுத்தாம புதுசு புதுசா வம்பு பேசுவாங்க. அப்படி 5 நிமிஷத்துக்கு மேல வம்பு போச்சுன்னா நம்ம மனசுக்குள்ளயே சாக்லேட் சாப்புடுற மாதிரி நினைச்சிட்டு நிக்க வேண்டி தான் . ஆனா ஒவ்வொரு தடவையும் அந்த கற்பனை சாக்லேட் ருசியா தான் இருக்கும்.\nஇந்த மாதிரியான கடமை மான்கள் நம்ம அலுவலகத்துல காலைல வரும் போதும் சாயங்காலம் போகும் போதும் கண்டிப்பா பாத்திருப்போம். ஒன்னு ரெண்டு தடவ தான் கதவை திறந்து போயிருப்பாங்க மத்தபடி அவங்க இடத்துலேந்து நகர மாட்டாங்க. லேப்டாப் கீபோர்டுல கை வச்சிட்டாங்கன்னா அந்த மேஜையே டான்ஸ் ஆடும். எப்பயுமே வேல பார்த்துட்டே இருப்பாங்க. மதியம் சாப்பாட்டு கூட எல்லாரும் சாப்பிட்டு முடிச்சோனே தான் வருவாங்க.எப்பயும் முகத்தை அழுத்தமா வச்சிப்பாங்க. அவங்கள பாக்கும் போது தூக்கத்துல நடக்குறவங்க தான் நெனப்புக்கு வருவாங்க .\nஇவங்கள மாதிரி ஒருத்தர கண்டிப்பா நாம எல்லாருமே பாத்துருப்போம்.எங்க சாப்பாடு டப்பா பார்த்தாலும் அவங்க கண்ணு தன்னால டப்பா நோக்கி போயிடும். சாப்பாடா பார்த்துட்டே சொல்லுவாங்க \"ப்பாபா...உன் சாப்பாடு வாசம் மூக்கை தொலைக்குது\"ன்னு பங்குக்கு வந்து நிப்பாங்க. இவங்களுக்கு பயந்துட்டே நாம ஒளிஞ்சு ஒளிஞ்சு சாப்ட வேண்டியதா இருக்கும்.\nஇந்த அற்புதமான ஜீவன் இருக்காங்களே காலைல சரியா 9 மணிக்கு உள்ள வந்தாங்கன்னா சாயங்காலம் 5 மணிக்கு சரியா கெளம்பிடுவாங்க. அலுவலகம் நேரம் தவிர மத்த நேரத்துல கைபேசிக்கு கூப்பிட்டா கூட எடுக்க மாட்டாங்க. ஆனா இவங்க முதலாளிய கைகுள்ள வச்சிருப்பாங்க. இவங்கள மாதிரி நம்மளும் நேரத்துக்கு வந்துட்டு போகணும் நெனச்சி 5.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு கெளம்புனா ஊரே நம்மள தான் பாத்துட்ருக்கும். சரின்னு அதையும் தாண்டி வெளில போனா செக்யூரிட்டி நம்மள பார்த்து கேப்பாரு \"பாதி நாள் விடுப்பானு\". தேவை தான் நமக்குன்னு நொந்துக்க வேண்டி தான்\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.\nதுணை இராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/the-arrested-person-was-arrested-pollachi-facebook-and-threatened-to-take-sex-wome-through-facebook-021020.html", "date_download": "2019-05-22T15:47:09Z", "digest": "sha1:Y7DO5BNB4FRMQN27WLZOUBHUC4FPJLAI", "length": 19168, "nlines": 196, "source_domain": "tamil.gizbot.com", "title": "பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ: இளைஞர் அதிரடி கைது.! | The-Arrested-Person-Was-Arrested-Pollachi-Facebook-And-Threatened-To-Take-Sex-Wome-Through-Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n3 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n4 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n6 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி ஆபாச டியோ எடுத்த இளைஞர் அதிரடி கைது.\nபொள்ளாச்சியில் சுமார் 200 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் திருநாவுக்கரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த வழக்கில் சமந்தப்பட்டர்களை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், முக்கியமாக இருந்தவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் மூலம் காதல் வலை:\nபெள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை பேஸ்புக் மூலம் காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை சொகுசு காரில் அழைத்து சென்று, அவர்களை மிரட்டி ஆபாசபடம் எடுத்து வந்தனர்.\nஇதில் சுமார் 200 பெண்கள் இதில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.\nஜோதி நகரை சேர்ந்த சபரி (எ) ரிஸ்வந்த் தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி பெண்ணுடன் காதல் பேஸ்புக் மூலம் காதல் வலையை விரித்துள்ளார். இதில், அந்த பெண்ணும் சிக்கியுள்ளார். மேலும், பேஸ்புக் சேட்டிங், மொபைல் எண்ணை பரிமாறும் வகையில் வந்துள்ளது.\nஇந்நிலையில், செல்போனில் பேசிய அவர்கள் தன்னை சந்திக்க வறுமாறு அவர் அழைத்துள்ளார்.\nஇந்த வழக்கில் அந்த மாணவியை, வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28), திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த சபரி, மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.\nஅந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததால் அவர் சத்தமிட்டுள்ளார். இதனால் நகை பிடிங்கு கொண்டு அவர்கள் பெரியாகவுண்டன்புதூர் பகுதியில் நடுரோட்டில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு தப்பினர். அந்த மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது போன் செய்து தங்களிடம் ஆபாச படம் இருக்கின்றது என்று மேலும் பணம் கேட்டு மிட்டியுள்ளார். காதல் விரக்தியடைந்த மாணவி, வீட்டியில் கூறியுளார். பிறகு போலீசில் அவர்கள் புகார் அளித்துள்ளர்.\nஇந்த வழக்கில் சமந்தப்பட்டவர்களை போலீசார் உடனடியாக ரிஸ்வந்த், வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28), ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட திருநாவுக்கரசு மட்டும் தலைமறைவாக இருந்தார்.\nபோலீசார் கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது, திருமணம் ஆன பெண்கள், கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உட்பட 200 பெண்களின் ஆபாச வீடியோவும் இருந்தது. அவர்களுடன் பாலியல் உறவு கொண்ட காட்சிகளும் இருந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டர். இதைக்கு கண்டு போலீசார் அதிர்ந்து போயினர்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பொள்ளாச்சியில் பெரும் போராட்டம் வெடித்து, இந்த வழக்கில் சமந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய் வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மேலும் பொது மக்களின் போராட்டம் அதிகமானதால், வழக்கை துரிதமாக நடவடிக்கை டிஎஸ்பி ஜெயராமன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.\nவாட்ஸ் ஆப்பில் போலீசாருக்கு மிரட்டல்:\nதிருநாவுக்கரசு அவ்வப்போது, போலீசாருக்கு வாட்ஸ் ஆப்பில், தனக்கு 100 பெண்கள் சாதமாக இருக்கிறார்கள். மீதமுள்ள ஒரு பெண் மட்டும் தான் எனக்கு எதிராக இருக்கின்றார். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கின்றேன்.\nதொடர்ந்து திங்கட்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்ட திருநாவுக்கரசு, தாம் தவறு செய்திருந்தால் சம்மந்தப்பட்ட பெண்ணே தண்டிக்கட்டும் என்றும் தாம் பொள்ளாச்சி வரவுள்ளதாகவும் கூறியிருந்தார். வழக்கை திசை திருப்பும் வகையில் திருநாவுக்கரசு ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு வருவதாக போலீசார் கூறியிருந்தனர். மிரட்டல் விடும் பாணியில் இருந்ததால் போலீசாரும் அதிர்ந்து போனார்கள்.\nஇந்நிலையில் போலீசார் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் பதுங்கியிருந்த திருநாவுக்கரை போலீசார் கைது செய்தனர். டிஎஸ்பி ஜெயராமன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\nகூகுள்-பேஸ்புக் தளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53கோடி செலவு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/2001/09/26/", "date_download": "2019-05-22T15:02:15Z", "digest": "sha1:B7GBA55ZTMYUQWU5S5YAPE2HADASGWCM", "length": 10132, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of September 26, 2001 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 09 26\nசென்னை விமான நிலைய ரன் வேயில் விரிசல்கள்\nஅதிமுகவினர் போராட்டம் கண்டனத்திற்குரியது - வைகோ\nஇந்தியாவைத் தாக்க காத்திருக்கும் 400 தீவிரவாதிகள்\nஉள்ளாட்சித் தேர்தல்: அதிமுக கூட்டணி நாளை இடப் பங்கீடு\nபுதிய நீதிக் கட்சியின் பலே பல்டி\nதிமுகவிடம் மேயர் பதவி கேட்கும் விடுதலை சிறுத்தைகள்\nநிலக்கரி ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ஜெ. மீண்டும் ஆஜராக உத்தரவு\nமீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம்: நிபுணர் தகவல்\nசென்னை நில அதிர்வின் ரிக்டர் அளவு 5.6\nஅமெரிக்க அதிகாரிகள்- இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு\nகும்பகோணம் அருகே சாலை விபத்தில் 3 பேர் சாவு\nபீதி குறையாத சென்னை மக்கள்\nதலிபனிடமிருந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றியதாக நார்த்தர்ன் படைகள் அறிவிப்பு\nவாஜ்பாய் கொடும்பாவி எரிப்பை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்\nநடு ரோட்டில் படுத்துத் தூங்கிய மக்கள்\nகாஷ்மீர் தீவிரவாத அமைப்பின் வங்கி கணக்கு: பாக். முடக்கம்\nஅந்த ஒரு நிமிடம் ...\nஅதிமுகவினர் செய்வது சரியே - காளிமுத்து\nஆப்கானில் ஊடுருவிய கும்பல் தான் தலிபான்- அமெரிக்கா\nமணல் திருடர்கள் ஜாக்கிரதை.. ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை\nகாவிரிப் பிரச்சனை: சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்- பன்னீர்செல்வம்\n\"சட்டத்தை அவமதித்த சட்ட அமைச்சர் பொன்னையன்\"\nவிஜயதசமியை முன்னிட்டு சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள்\nமீண்டும் ஆப்கன் எல்லையை மூடியது பாக்.\n21 நகராட்சி வேட்பாளர்களை அறிவித்தது மதிமுக\nசென்னையில் நில அதிர்வு அதிர்ச்சியில் 2 பேர் சாவு\nஇரண்டு முறை வந்த நில நடுக்கம்\n6ம் வகுப்பு மாணவனை தீ வைத்து எரித்த 10ம் வகுப்பு மாணவர்கள்: சேலத்தில் பயங்கரம்\nபோர் வியூகம் வகுப்பதில் அமெரிக்கா-பாக். குழப்பம்\nதிமுக கூட்டணியில் தொடர்கிறது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு\nபோர் எதிரொலி: இந்திய சர்வதேச திரைப்பட விழா ரத்து\nஉள்ளாட்சி தேர்தல்... இதுவரை 19,000 பேர் வேட்பு மனுத்தாக்கல்\nகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் தீக்கிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/feb/13/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-19-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-3094619.html", "date_download": "2019-05-22T15:30:30Z", "digest": "sha1:VWIGGDQCF7V7VFLCZDP6IMF6OHTXH2XC", "length": 7188, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞர் பெருமன்றத்தின் 19-ஆவது ஆண்டுப் பேரவை- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஇளைஞர் பெருமன்றத்தின் 19-ஆவது ஆண்டுப் பேரவை\nBy DIN | Published on : 13th February 2019 06:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 19-ஆம் ஆண்டு ஒன்றிய பேரவை மாநாடு நடைபெற்றது.\nஒன்றிய தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் , இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் முருகேசு ஆகியோர் பேரவை கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர். முன்னாள் ஒன்றியச் செயலர்கள் ஆர். ஞானமோகன் , பி.வி. சந்திரராமன், எம். வையாபுரி, ராஜா, பாஸ்கர், முன்னாள் ஒன்றிய தலைவர் கே.ஆர். ஜோசப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வி, செயலர் சரவணன், துணைச் செயலர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , கொருக்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/20091", "date_download": "2019-05-22T16:08:25Z", "digest": "sha1:MAOEXXNUEGFI5WZ5WYDK34QRRWDQDGTH", "length": 14958, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்", "raw_content": "\n« அண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nஅரசியல், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஇன்று லோக்பால் சம்பந்தமான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஎற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது இந்திய பாரளுமன்ற ஜனநாயக அமைப்பே ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றை ஒன்று கண்காணிப்பதையும் கட்டுப்படுத்துவதையும்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது\nஇன்று விசித்திரமான ஒரு நிலை. ஊழலில் சிக்கியுள்ள ஆளும்கட்சி ஊழலில் சிக்கிய முக்கிய எதிர்க்கட்சியை சகாவாகப் பார்க்கிறது. இருதரப்பும் ரகசியமாக ஒத்துப்போய் தேசத்தை அழிக்கும் மாபெரும் ஊழல்களை மௌனமாகப் புதைக்க நினைக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு இருக்கும் ஒரே வழி பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் ஒரு நேரடி மக்கள் பங்கேற்பு மட்டுமே. லோக்பால் அதையே கோருகிறது.\nஇதழாளர்களுடன் நான் பேசியதை வைத்துப்பார்த்தால், கடுமையான நிலைப்பாடு எடுத்தது பாரதிய ஜனதாதான். அதுதான் அண்ணா ஹசாரேவுக்கு முதல் எதிரியாக நிலைகொள்கிறது. காங்கிரஸ் பல விஷயங்களில் விட்டுக்கொடுக்க முன்வந்தாலும் பாரதிய ஜனதா தயாராக இல்லை. கர்நாடக லோக் ஆயுக்தாவிடம் பட்ட சூடு காரணம்.\nகர்நாடகம் போன்ற மாநிலங்களில் இப்போது சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை பிற மாநிலங்களில் உருவாக்குவதை அண்ண ஹசாரே கோருவதை பாரதிய ஜனதா மூர்க்கமாக எதிர்க்கிறது.\nநடைமுறையில் அது அண்ணா ஹசரே முன்வைக்கும் வரைவை நிராகரிக்கிறது. இப்போது அரசு முன்வைப்பதைவிட பலமில்லாத லோக்பால் மசோதாவை காலப்போக்கில் உருவாக்க வேண்டும் என பேசுகிறது. அதாவது விவாதம் தேவை என்பது தான் அவர்களின் நிலைப்பாடு\nஇந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா பேசியதை இந்திய அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய அயோக்கியத்தனம் என்றுதான் பாரதிய ஜனதா ஆதரவாளரான இதழியல் நண்பர் சொன்னார். அதாவது லோக்பால் சட்டத்தை அப்படியே தவிர்ப்பதுதான் அதன் இலக்கு.ஆனால் பலகுரல்களில் பலவகை மழுப்பல்களும் திசைதிருப்பல்களுமாகப் பேசி இன்றைய கூட்டத்தை அது தோற்கடித்தது.\nஉதிரி எதிர்க்கட்சிகளும் இடதுசாரிகளும்தான் உண்மையில் பெருமளவு அண்ணாவுக்குச் சாதகமான நிலைபாட்டை எடுத்துள்ளன. ஆச்சரியம்தான். அரசு முன்வைத்த மொக்கை லோக்பால் பில்லை திரும்பப்பெற்று வலுவான அதிகாரம் கொண்ட புதியலோக்பால் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என அவை இணைந்து கோரியுள்ளன. இடதுசாரிகளுடன் இதில் அ.தி.மு.கவும் இணைந்துள்ளது.\nலோக்பால் ஏன் வேண்டும் என்பதற்கு இன்றைய கூட்டமே ஆதாரம். ஊழல்களை மறைப்பதில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்துக்கொண்டால் மூன்றாவதாக ஒரு சக்தி உருவாகி வந்தே ஆகவேண்டும்.\nஅண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்\nஅண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்\nஅண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nஅண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா\nஅண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஅண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்\nஅண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nஅன்னியநிதித் தன்னார்வர்கள் – ஒரு கடிதம்\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், காங்கிரஸ், பாரதியஜனதா, லோக் ஆயுக்தா, லோக்பால்\nஹா ஜின் எழுதிய 'காத்திருப்பு'\nதெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள் - பாவண்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/13215345/1207418/two-persons-have-been-arrested-in-connection-with.vpf", "date_download": "2019-05-22T15:37:18Z", "digest": "sha1:PQKVAPBO43SNHMKKWZILBD6KSN5V3TC4", "length": 15327, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி கார்பரேஷன் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது || two persons have been arrested in connection with the bank robbery at Corporation bank", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லி கார்பரேஷன் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது\nபதிவு: அக்டோபர் 13, 2018 21:53\nதலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 2 கொள்ளையர்களை போலீசார் இன்று கைது செய்தனர். #CorporationBank\nதலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 2 கொள்ளையர்களை போலீசார் இன்று கைது செய்தனர். #CorporationBank\nதலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் வங்கி. இதன் கிளை துவாரகா பகுதியில் உள்ள கைரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.\nநேற்று மதியம் கார்ப்பரேஷன் வங்கிக்குள் ஒரு கும்பல் திடீரென நுழைந்தது. அவர்கள் கேஷியர் கவுண்டருக்கு சென்று துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.\nஇதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்களை தாக்கி 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த கேஷியர் சந்தோஷ்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 19 வயது வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.\nஇதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சோனிபேட் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் உள்பட 2 பேரை இன்று கைது செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட மற்ற கொள்ளையர்களை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். #CorporationBank\nடெல்லி | வங்கி கொள்ளை\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/60868-asia-s-biggest-dam-idukki.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T16:21:27Z", "digest": "sha1:AGEFUCAQ32M5TLPM4INV2VLX7UHWXSON", "length": 18881, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ஆசியாவின் மிகப்பெரிய அணை... இயற்கை எழில் மிக்க இடுக்கி...! | Asia's biggest Dam.. Idukki !", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nஆசியாவின் மிகப்பெரிய அணை... இயற்கை எழில் மிக்க இடுக்கி...\nகேரள மாநிலத்தில் மிக பெரிய இரண்டாவது மாவட்டம் என்றால் அது இடுக்கி தான். இடுக்கி மாவட்டம் கவர்ச்சிகரமான இயற்கை சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய அணை இடுக்கி அணை தான். பசுமையை போர்த்தி கொண்டு நீண்ட உயரத்தில் நிற்கும் சிகரங்களை கிரீடமாக சுமந்தபடி இயற்கை அன்னை தரிசனம் தரும் இந்த பிரதேசத்தில்தான் இந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றான ஆனைமுடி சிகரம் உள்ளது. அது மட்டுமல்லாமல் உலகிலேயே இரண்டாவது பெரிய வில் போன்ற வளைவுத் தடுப்பை கொண்ட அணை (வில்லனை) தான் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேக்கு, கருங்காலி, சந்தனமரம், யானைத்தந்தம் மற்றும் மயில் தோகை போன்ற அரிய பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய வணிகக்கேந்திரமாக இடுக்கிப்பகுதி உள்ளது. கற்கால நாகரிகம் இந்த வனப்பகுதியில் செழிப்புடன் விளங்கியிருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.\nசுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் :\nஇதில் தொடப்புழயாறு, பெரியாறு மற்றும் தலயா போன்ற ஆறுகளும் இடுக்கி மாவட்டத்தில் பாய்கின்றன. 2000 மீட்டர் உயரம் உள்ள ஆனைமுடியை தவிர்த்து மொத்தம் 13 சிகரங்களும் இடுக்கி மலைப்பிரதேசத்தில் வானோங்கி நிற்கின்றன. இடுக்கியை கேரளாவின் மின்னுற்பத்தி கேந்திரம் என்றே சொல்லலாம். ஏனெனில், மாநிலத்தின் 66 சதவீத நீர்மின்சாரப் பயன்பாடு இடுக்கியிலிருந்தே பெறப்படுகிறது. இடுக்கி வில்லணை, குளமாவு அணை மற்றும் செருதோணி அணை ஆகிய மூன்று முக்கியமான அணைகள் இடுக்கி பகுதியில் அமைந்துள்ளன.\nஇடுக்கியிலுள்ள முக்கிய மலைவாசஸ்தலமான ராமக்கால்மேடு எனுமிடத்தில் காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது. கேரளாவின் முக்கியமான பாசன நீர்த்தேக்கமான மலங்காரா நீர்த்தேக்கத்தில் பயணிகள் படகுச்சவாரி மற்றும் மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளிலும் ஈடுபடலாம். நேரமும் மனமும் மட்டும் இருந்தால் போதும், இடுக்கியில் பார்த்து ரசிக்க ஏராளமான அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன.\nஇயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் தேக்கடி பகுதியில் பெரியார் தேசிய காட்டுயிர் பூங்கா அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிமலர் சரணாலயத்தில் பல அரிய காட்டுயிர்களும் தாவர வகைகளும் நிரம்பியுள்ளன. இதற்கு அருகிலேயே சின்னார் காட்டுயிர் சரணாலயம், இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம், ஆனைமுடி சோலை தேசியப்பூங்கா, இரவிகுளம் தேசியப்பூங்கா மற்றும் பம்பாடும் சோலை தேசியப்பூங்கா ஆகிய ஏராளமான வனவிலங்கு பூங்காக்கள் அமைந்துள்ளன.\nஇந்த வனப்பகுதிகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களான நீலகிரி வரையாடு (மலை ஆடு) , நீலகிரி கருப்புப்புறா, கவுர் எருமை, ஊதா தவளை, புலி, ராட்சத சடை அணில், யானை, சாம்பார் மான் மற்றும் நீலக்குறிஞ்சி ஆகியவற்றை காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காட்டுயிர் ஆர்வலர்கள் வருகை தருகின்றனர். இவற்றில் ‘வரையாடு’ தமிழ்நாட்டின் அரசு விலங்கு என்பது பலராலும் அறியப்படாத ஒரு தகவலாகும். தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் அல்லது சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் பல்வகை பறவைகள் மட்டுமல்லாது அரிய ஊர்வன வகைகள் மற்றும் விலங்குகளையும் பார்க்கலாம்.\nஇங்கு கிழக்கு வளைகுடா ஆந்தை எனப்படும் ஒரு அழிந்து வரும் ஆந்தை இனம், மலபார் சாம்பல் இருவாட்சி, இளசிவப்பு மூக்கு பனங்காடை, சிவப்பு தொண்டை குக்குறுவான், பாம்புப்பருந்து, இந்திய மலை இருவாட்சி மற்றும் நீலச்சிட்டு போன்ற அரிய வகை பறவைகள் வசிக்கின்றன. இடுக்கியின் இயற்க்கை அழகை கண்டத்தும் இயற்கையின் படைப்புகளில் இப்படியுமா என்று அசந்து போவீர்கள். மலையேற்றத்தில் விருப்பமுள்ள சாகச பயணிகளாக இருப்பின் கல்வாரி மலை, குளமாவு, பல்குலமேடு மற்றும் நெடுங்கண்டம் மலை போன்றவற்றிற்கு பயணம் மேற்கொள்ளலாம். இயற்கையை எளிமையாக ரசிக்க விரும்புவோர் ஹில் வியூ பார்க், தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம் மற்றும் பைனாவு போன்ற எழில் நிறைந்த தோட்டப்பூங்கா ஸ்தலஙள் மற்றும் மலைக்காட்சி தளங்களையும் சுற்றிப்பார்க்கலாம்.\nஇடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது இந்த அணை பார்ப்பதற்க்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது. வளைவு வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த இடுக்கி அணை ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் இருந்து இடுக்கி மாவட்டம் மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்படுகிறது.\nசெருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும். சுற்றுலா வரும் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் அணையின் அழகை கண்டு ரசிக்கின்றனர். அணையின் அந்த அழகைக் காண வேண்டுமா, வாருங்கள் இடுக்கி மாவட்டத்திற்கு.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோடைக்கால பயணம்... படகு வீட்டில் தங்கலாம்...\nபசுமை நிறைந்த மலைப்பகுதி... சில்லென்று இருக்கும் சிக்மகளூர்..\nஇயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம்...\nராகுலுக்கு கை கொடுக்கும் வயநாடு... கேரளாவில் கால்பதிக்கும் பாஜக\nகாங்கிரஸுக்கு ஆறுதல் அளிக்கும் கேரளா\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_95.html", "date_download": "2019-05-22T15:30:51Z", "digest": "sha1:MSTIOXNKTCA4X56THOKNKAGTCWWNFOMD", "length": 12705, "nlines": 198, "source_domain": "www.padasalai.net", "title": "'உங்களைப்போல் ஐ.ஏ.எஸ் ஆகனும்'-ஆசைப்பட்ட குழந்தைகளை சந்தித்த கலெக்டர் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 'உங்களைப்போல் ஐ.ஏ.எஸ் ஆகனும்'-ஆசைப்பட்ட குழந்தைகளை சந்தித்த கலெக்டர்\n'உங்களைப்போல் ஐ.ஏ.எஸ் ஆகனும்'-ஆசைப்பட்ட குழந்தைகளை சந்தித்த கலெக்டர்\nசெங்கம் வட்டம், செங்கம் பேரூராட்சியில் உள்ள ராஜ வீதியை சேர்ந்தவர் ஆஜாநடேஷ் - அம்பிகா தம்பதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் பிரசன்னா என்ற மகனும், 5 வயதான லிஜாஅனுஷ்கா என இரண்டு குழந்தைகள். இருவரும் செங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு மற்றும் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள்.\nஇதில், லிஜாஅனுஸ்கா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு எழுதிய கடிதத்தில், அய்யா, நாங்கள் இருவரும் மேற்கண்ட விலாசத்தில் நிரந்தரமாக தங்கி செங்கம் டவுன் அம்ரிஷ் பள்ளியில் பிரசன்னா 3 ஆம் வகுப்பிலும், லிஜா அனுஷ்கா 1 ஆம் வகுப்பிலும் படித்து வருகிறோம். நாங்கள் இருவரும் தினமும் காலை செய்தி தாளிலும், டிவி சேனல்களிலும் உங்களை பார்க்கும் போது எனக்கும் அண்ணணுக்கும் ஐஏஎஸ் படிக்கனும் ஆசையாய் இருக்கு. தாங்கள் ஆரணி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு நேரில் சென்று தாய் தந்தையின்றி தனிமையிலும், வறுமையிலும் உண்ண உணவின்றி தவித்து வந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது மட்டுமின்றி அவர்களின் எதிர்காலம் கருதி அரசு வேலை, கல்லூரி படிப்பு செலவு மற்றும் இரு சக்கர சைக்கிள் தந்து உதவியது கண்டு நாங்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தாங்களை போன்று எதிர் காலங்களில் நன்றாக படித்து எங்களை போல் உள்ள ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று விரும்புகிறோம்.\nஆகவே நாங்கள் இருவரும் தங்களை நேரில் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறோம். வரும் 31.10.2018 அன்று லிஜா அனுஷ்கா என்னுடைய பிறந்த நாள் அன்று உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற மிகவும் ஆவலாக உள்ளோம். தாங்கள் எங்களுக்கு ஆசீர்வாதம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்பிலும் நாங்கள் இருவரும் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறோம் என்று எழுதியிருந்தனர். அந்த கடிதத்துடன் லிஜா அனுஷ்கா, மழை நீர் சேகரிப்பு மற்றும் தேசிய பறவை குறித்து வரைந்திருந்த ஓவியங்களையும் அனுப்பி வைத்திருந்தார்.\nமாவட்ட ஆட்சியர் கந்தசாமி கடிதத்தை படித்தவுடன் உடனடியாக அக்குழந்தைகளை சந்திக்க நேரம் ஒதுக்கிய தகவலை கடிதம் வாயிலாக தெரிவித்தார். அந்த கடிதத்தில், அன்புள்ள பிரசன்னா மற்றும் லிஷா அனுஷ்கா, 13.10.2018 நாளிட்ட தங்களின் கடிதத்தை படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் தினந்தோறும் செய்திதாள் மற்றும் தொலைக்காட்சியில் என்னை பற்றி வரும் செய்திகளின் காரணமாக நீங்கள் இருவரும் ஐஏஎஸ் படித்து ஏழை எளியவர்களுக்கு உதவும் எண்ணம் ஏற்பட நான் தூண்டுதலாக உள்ளதாக தெரிவித்துள்ளதற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் தங்கள் கனவுகள் மெய்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இருவரையும் 30.10.2018 அன்று காலை 10.30 மு.ப. மணிக்கு சந்திக்க விருப்பமாக உள்ளேன் என எழுதியிருந்தார்.\nஆவலுடன் அக்குழந்தைகள் அந்த நாளுக்காக காத்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்ப்பு பொய்யானது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சென்னையில் அலுவல் சார்ந்த கூட்டத்திற்கு சென்றிருந்ததால் சந்திக்க முடியவில்லை. இதனால் இன்று 31.10.2018 பிரசன்னா, லிஜா அனுஷ்கா இருவரையும் தனது அலுவலத்திற்கு வரவைத்து சந்தன மாலை அணிவித்து, பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.\n4 Responses to \"'உங்களைப்போல் ஐ.ஏ.எஸ் ஆகனும்'-ஆசைப்பட்ட குழந்தைகளை சந்தித்த கலெக்டர்\"\nஆகனும் என்று குறிப்பிடவும்.. நன்றி...\nஐ.ஏ.எஸ் ஆகனும் என்று மாற்றவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/26879/", "date_download": "2019-05-22T14:48:43Z", "digest": "sha1:LSIJ356KXCT2NTVIKU2TY7XM3FXZLUVO", "length": 9526, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பீகார் மாநிலத்தில் இரண்டு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகார் மாநிலத்தில் இரண்டு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்:-\nஅதிகளவு வெடி பொருட்கள் வைத்திருந்த இரண்டு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தின் சர்கா பத்தார் காவல் நிலைய எல்லைக்குள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉளவுத்துறை வழங்கிய தகவலின் படி குறித்த ; இரண்டு மாவோயிஸ்டுகளும் சுற்றி வளைக்கப்பட்டனர் எனவும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் அதிகளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் ஏராளமான நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் காவல்துறைதரப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த குந்தன் பஹான் குடும்பத்துடன் சரணடைந்தார்:-\nதமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளன:-\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/71074", "date_download": "2019-05-22T14:39:32Z", "digest": "sha1:MCMMKF2RKW6PIVABPV3KSLEJ4VTITUQS", "length": 7585, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மேற்குவங்கத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nமேற்குவங்கத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 20:46\nமேற்கு வங்கத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 9 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்பாக நாளை இரவுடன் முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமக்களவை தேர்தலின் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் பேரணி நடத்தினார். அப்போது கொல்கத்தா பல்கலைகழகம் அருகே பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மேற்குவங்கத்தின் சமூக சீர்த்திருத்தவாதியான ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.\nஇந்த கலவரத்துக்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த கலவரம் தொடர்பாக இரு கட்சியினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். இதற்கிடையில் கொல்கத்தாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கிறது.\nகொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறை காரணமாக மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 9 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை 1 நாள் முன்பாகவே முடித்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.\nமே 17ம் தேதி வரை தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்குவங்கத்தில் மட்டும் நாளை இரவு 10 மணியுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.today/tag/temples/", "date_download": "2019-05-22T14:35:30Z", "digest": "sha1:AK4GLA66HFW2O7PNTU4JIPATH3YRAK4N", "length": 7898, "nlines": 188, "source_domain": "www.pungudutivu.today", "title": "Temples | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nதல்லையபற்று முருகன் ஆலய தேர் திருவிழா 2012\nகண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012\nஇத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12\nபுங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) மஹோற்சவப் பெருவிழா\nபுங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார் கோவில்\nபுங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்\nபுங்குடுதீவு 4 பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம்.\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில்\nகண்ணகை அம்மன் கோவில் – வரலாறு\nஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய உபயகாரர் விபரம்\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய வரலாறு\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 3ம் திருவிழா 2011\nதேவசேனாதிபதி பட்டம் வழங்கல் (3ம்திருவிழா) : சிவகுரு குடும்பம், பசுபதிப்பிள்ளை குடும்பம்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nமெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்) மு.தளையசிங்கம்\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://masessaynotosexism.wordpress.com/category/sex-drugging/", "date_download": "2019-05-22T15:16:21Z", "digest": "sha1:QY7FUANWISDTIUPOBSTRWUDDZ62SMFQF", "length": 12807, "nlines": 280, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "Sex Drugging | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nபாலியல் போதை எனும் மனநோய்\nஓவ்வொரு முறை வன்புணர்வு கொடுமைகள் நடக்கும்போதும் போராட்டங்கள் தொடுக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வும், ஒருங்கிணைப்பும் ஆதரவளித்தாலும், தாங்கள் வன்புணர்வு செய்வது ஒரு குழந்தை என்று கூட கவனத்தில் கொள்ளாத அளவுக்கு செல்லும் அந்நபர்களின் மனநிலை குறித்தே எனது எண்ணம் சுழல்கிறது.\nஅத்தகைய குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்ய இந்த அரசு என்ன செய்கிறது என்பதே மீண்டும் மீண்டும் எனது கேள்வியாக இருக்கிறது. ஏன் ஒருவர் இத்தகைய மனநிலைக்கு தள்ளப்படுகிறார் “பாலியல் போதையூட்டும்” (sex drugging) கருவிகள் யாவை, அவைகளின் பங்கு யாது, அதன் தாக்கம் எத்தகையது என்பன போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டாமா\nஉளவியல் நிபுனர், பாலியல் மருத்துவர் (ஃப்ராய்டியர்கள் அல்ல), பெண்ணியலாளர்கள், பொதுவுடைமை ஜனநாயகவாதிகள், பொதுமக்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து பாலியல் குற்றவாளிகளிடம் உரையாடலை, ஆய்வுகளை நிகழ்த்த அரசு முனைய வேண்டும்.\nகுற்றத்திற்கான வேர்களை கண்டடையாமல், தூக்கில் போடு, கல்லால் அடி, ஆண்மை நீக்கம் செய் என்பதெல்லாம் வெறும் உணர்ச்சிவயபட்ட ஆணாதிக்க வாதமே. தற்காலிக மன அமைதிக்கு மட்டுமே அது உதவும்.\nபாலியல் போதையூட்டத்தால் தூண்டப் பெருபவர்களுக்கு, பாலியல் மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்கள், ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு வருபவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும், இரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.\nமீண்டும் சொல்கிறேன் அந்த மனநிலை குறித்தே நான் அதிகம் கவலை கொள்கிறேன்.. இந்த சமூகம் ஒட்டுமொத்தமாக மனநோயாளிகளையே உற்பத்தி செய்கிற்து… அதில் ஒரு வகையான மனநோயாளிகள் இந்த பாலியல் குற்றவாளிகள்… கெட்டவர்களை நோக்கி பாய்வதும், தண்டனை கோருவதும் மட்டுமே நம்முடைய கடமையாகிவிட முடியாது, ஒருவரை நல்லவராக்குவதும் நம் கடமையே. அத்தகைய முயற்சிகளுக்கு அரசே வழிவகுத்து தர வேண்டும்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/voc-port-notification-aspirants-002634.html", "date_download": "2019-05-22T15:26:50Z", "digest": "sha1:U3S7TDHOBLOA2FNAWZOF2BPOFOA2IX4Y", "length": 12341, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு !! | voc port notification for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு \nவ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் 1974 முதல் செயலபட்டு வரும் தூத்துக்குடி துறைமுகம் . அது 2011 ஆம் ஆண்டுமுதல் வ.உ. சிதம்பரம் துறைமுகமாக பெயர் மாற்றப்பட்டு செயல்படுகின்றது . இத்துறைமுகத்தில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது .\nவ.உ.சிதம்பர துறைமுகத்தில் பர்சனல் அஸிஸ்டெண்ட் பணி வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . செப்டம்பர் 29குள் விண்ணப்பிக்க இறுதிதேதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணியிடமாக கொண்டு செயல்படும் வ.உ.சிதம்பர பிள்ளை பிள்ளை துறை முகத்தில் பரசனல் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம் .\nதுறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பத்தாரர் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதியாக பத்து மற்றும் பிளஸ் 2 படித்திருக்க வேண்டும் . அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . அல்லது தொலைதூரக்கல்வி படித்து பட்டம் பெற்றிருக்கலாம்.\nசம்பளம் , கல்வி, :\nவ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமானது ரூபாய் 16,400 முதல் ரூபாய் 40,500 சம்பளமாக பெறலாம் . விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பானது ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .\nதுறைமுகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் நேரடி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட முகவரியை பயன்படுத்தவும்\nவிண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பெற www.vocport.gov.in இணையதளத்தை பயன்படுத்தலாம் .\nஇந்திய நேவியில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளது\nதேசிய திட்டங்கள் துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க \nஇந்திய இராணுவத்தில் பணியாற்ற அறிவிப்பு\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n5 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\nதுணை இராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094383.html", "date_download": "2019-05-22T14:36:11Z", "digest": "sha1:RKDG43ZV2YY6SZZ72URML2SN7MAKW64H", "length": 7569, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் 1க்கு ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nபிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் 1க்கு ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 12th February 2019 10:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்ரவரி 19க்கு பதில் மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் 27 ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.\nபின்னர், பாஜகக் பொது கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.10) திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், மற்றொரு தனி மேடையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.\nதொடர்ந்து, வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு மோடி வருவதாகவும், அப்போது, வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் குமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், 19 ஆம் தேதிக்கு பதில் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் கன்னியாகுமரி வர உள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/52854-petta-and-viswasam-promo-videos-goes-viral.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-22T16:25:52Z", "digest": "sha1:G6FQXCLR3MG553ODZ3JKJWQIWJE436FW", "length": 9516, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "இணையத்தை கலக்கும் பேட்ட, விஸ்வாசம் ப்ரோமோ வீடியோக்கள் | Petta and Viswasam promo videos goes viral", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nஇணையத்தை கலக்கும் பேட்ட, விஸ்வாசம் ப்ரோமோ வீடியோக்கள்\nபொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் ப்ரோமோ வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. இதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படமும் வெளியாகிறது. இப்படங்களில் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இரண்டு படங்களின் ப்ரோமோ வீடியோகள் வெளியிடப்பட்டுள்ளன. பேட்ட ப்ரோ மாசாகவும், விஸ்வாசம் ப்ரோமோ சென்டிமென்டாகவும் அமைந்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசபரிமலைக்கு 2 பெண்கள் சென்றதை எதிர்த்து கோவையில் போராட்டம்\nசபரிமலைக்கு பெண்கள் சென்றதால் மீசையை பாதியாக மழித்துக்கொண்ட இளைஞர்\nகாஷ்மீரில் கடும் குளிர்- மக்கள் அவதி\nசட்டசபையில் இரங்கல் தீர்மானம்: கருணாநிதியை புகழ்ந்த ஓபிஎஸ்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n என களம் இறங்கிய நடிகை\nசர்காரை பின்னுக்கு தள்ளி அடிச்சு தூக்கி சாதனை படைத்த ’தல’ யின் விஸ்வாசம்\nவணிகர் தினம்: தமிழகம் முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை\nவிஸ்வாசம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.smtamilnovels.com/chocolate-pakkangal-1-2/", "date_download": "2019-05-22T15:42:35Z", "digest": "sha1:6Q4O2QKWFKZPR74OBY77G4DRWAEMEY6J", "length": 34924, "nlines": 132, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Chocolate pakkangal 1 - SM Tamil Novels", "raw_content": "\nஎந்த அடுக்கில் உன் வாசம்\nபரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சென்னை இதயப்பகுதியின் காலை வேளை மவுன்ட் ரோட்டில் பிரம்மாண்டமாய் அமைந்திருந்தது அந்த மிகப்பெரிய ஒன்பதுமாடி கட்டிடம்…\nஸ்ரீலக்ஷ்மி குருப் ஆப் கம்பெனிஸ்\nதலைமுறை தலைமுறையாக பல்வேறு தொழில்களில் கோலோச்சி கொண்டிருக்கும் பரம்பரை… பெயர் கூறினாலே அவர்களது பெருமையை பக்கம் பக்கமாக அனைவரும் கூறுமளவு தங்களுக்கென மரியாதையை கொண்டுள்ள குடும்பம்… நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஆங்கிலேயரால் சர் பட்டம் வழங்கபட்ட சர் ராமநாதன் குமாரசுவாமி, அவருடைய மகன் சுப்பையா குமாரசுவாமி மற்றும் அவரது வழியில் வந்த வாரிசுகள் என பரம்பரை பெருமைக்கு குறைவில்லாத சாம்ராஜ்யம்\nஅந்த குடும்பத்தின் இப்போதையை வாரிசு கொள்ளு தாத்தாவின் பெயரை கொண்ட ராமநாதன் குமாரசுவாமி என்கிற வருண் வம்சத்தின் பெருமையும் தேஜசும் ஒருங்கே அமையபெற்ற வசீகரன்…\nகண்களில் அணிந்திருந்த கூலரை கழட்டியவாறே கம்பீரமான பார்மல்சில் அலுவலகத்தினுள் நுழைந்த போது ஊசி விழுந்தாலும் சப்தம் கேட்பது போன்ற அமைதி ஆனால் அவன் அந்த அமைதியான மரியாதையை விட மனதில் மரியாதையை எதிர்பார்ப்பவன் என்பதும் அறிந்தவர்கள் அங்கிருப்பவர்கள்\nஅவர்களது காலை வணக்கத்தை ஏற்றவாறே அவனுடைய அறைக்குள் நுழைந்தவனுக்கு எப்போதும் போல சிறு தயக்கம் தோன்றியது…\nசெய்ய வேண்டிய வேலைகளும் சூழ்ந்திருக்கும் கடமைகளும் அவனது எண்ணத்தை சூழ, வரிசையாக மாட்டியிருந்த தன் முன்னோர்களின் படத்திற்கு முதலில் மரியாதை தெரிவித்து விட்டு திரும்பியவனின் பார்வையில் விழுந்தது அவனது தந்தை சிதம்பரத்தின் நாற்காலி\nஎப்போதும் போல வெறுமையான உணர்வு சூழ அந்த நாற்காலியை வணங்கினான்… காலையில் அவரை பார்த்து பேசிவிட்டே வருவான் என்றாலும் அந்த நாற்காலிக்கு குரு வணக்கத்தை செலுத்தாமல் அலுவலை துவங்கியதில்லை\n” கையில் ஐபேடில் அன்றைய அலுவல்களோடும் முகம் முழுக்க புன்னகையோடும் அவன் முன் வந்து நின்றாள் ஸ்ருதி… கொஞ்சும் மீன் விழிகள்… கொவ்வை இதழ்கள்… எதிரில் நிற்பவர்களை வீழ்த்தி பார்க்க நினைக்கும் அழகு\nசுருக்கமாக சிரிக்கும் அஜந்தா சிற்பம்\nஅவளது கலகல பேச்சிற்கும் எவரையும் பேச வைத்து விடும் திறமைக்கும் அலுவலகத்தில் ஒரு ரசிகர் மன்றமே இருந்தாலும் வருண் முன் வெகுவாக அடக்கி வாசிப்பவள்\n“யாஹ்… குட் டே… இன்னைக்கு என்னனென்ன எங்கேஜ்மென்ட்ஸ்” அவனது லேப்டாப்பில் அன்றைய ஈமெயில்களை செக் செய்து கொண்டே அவன் கேட்க… ஸ்ருதி சுறுசுறுப்பாக கூற ஆரம்பித்தாள்\n“இன்னைக்கு மார்னிங் லக்ஷ்மி ஸ்பின்னிங் மில் ரினவேஷன் காண்ட்ராக்ட் சைன் பண்றீங்க சர்… ஆப்டர்நூன் லஞ்ச் அந்த பார்ட்டி கூட… ஈவினிங் ஈக்காட்டுதாங்கல் ப்ராஜக்ட் சைட் இன்ஸ்பெக்ஷன்… மேஜர் ஈவண்ட்ஸ்னா இப்போதைக்கு இவ்வளவுதான் சர்… ” என்று மரியாதையாக கூறியவளின் கண்களில் யோசனை தெரிய,\n“சொல்லுங்க ஸ்ருதி… எதையோ சொல்ல நினைக்கிறீங்க போல இருக்கே… ”\nவெகு இயல்பாக அவனிடமிருந்து வந்த கேள்வியில் தயங்கினாள் ஸ்ருதி… மனதில் தோன்றியவற்றை எல்லாம் தலைமையிடம் கேட்டு விட முடியுமா என்ன அப்படியே கேட்டாலும் உனக்கு எதற்கு இந்த வீண் யோசனை என்று கேட்டு விட்டால் அப்படியே கேட்டாலும் உனக்கு எதற்கு இந்த வீண் யோசனை என்று கேட்டு விட்டால் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்து கொள்வது\n“சர்… பட் ஐ டோன்ட் வான்ட் டு க்ராஸ் மை லிமிட்… ”\nஅவளது தயக்கம் அவனது கண்களில் தெளிவாக உறுத்த, நிமிர்ந்து அமர்ந்தவன்,\n“நோ ஐ டோன்ட் மைன்ட்… ப்ளீஸ் ஸ்பீக் அவுட்… ”\nவருண் இந்த அளவு கூறும் போது தான் நினைத்ததை தெரிவிப்பதில் தவறில்லை என்றே தோன்றியது அவளுக்கு\n“ஸ்பின்னிங் மில் ரினவேட் பண்றது அவ்வளவு லாபமா இருக்கும்ன்னு எனக்கு தோன்றலை… பிகாஸ் இண்டஸ்ட்ரியல் சினாரியோ அந்த அளவு திருப்தியா இல்லையே… மெஷினரிஸ் அண்ட் ரா மெட்டீரியல்ஸ் காஸ்ட் ஒர்க் அவுட் பண்ணா அவுட் புட் ரொம்பவே புவர் சர்… ” சற்று கவலையாக கூறியவளை பார்த்து புன்னகைத்த வருண்,\n“போர்ட் ஆப் டைரக்டர்ஸ் டெசிஷன் ஸ்ருதி… தனிப்பட்டு நான் முடிவெடுக்கலையே… ” என்று அவன் கூறிய மறுமொழிக்கு புன்னகைத்தாள்…\n“அந்த போர்ட் நீங்க தானே… நீங்க எடுக்கற டெசிஷன் தானே” புன்னகை மாறி கண்களில் கவலையோடு கேட்க,\n“நோ ஸ்ருதி… அந்த ஸ்பின்னிங் மில்லை நான் ரன் பண்ணி காட்டியாக வேண்டும்… இது ஒரு மாதிரி சேலஞ்ச்ன்னு வெச்சுக்கங்க” என்று அவன் கூற, அவளது புருவம் ஏறி இறங்கியது” என்று அவன் கூற, அவளது புருவம் ஏறி இறங்கியது இனி அவனிடம் எதையும் கூற முடியாது என்று கையெழுத்துக்களை மட்டும் பெற்று கொண்டு நகர பார்க்க,\n“மஹிந்திரா சிட்டி ப்ராஜக்ட் எந்த அளவுல இருக்கு ஸ்ருதி சைன் பண்ண ஒத்துகிட்டாங்களா அந்த பார்ட்டி சைன் பண்ண ஒத்துகிட்டாங்களா அந்த பார்ட்டி” இந்த கேள்வியை எதிர்பாராதவளாய் சற்று திடுக்கிட்டவள்,\n“சர்… அந்த ப்ராபெர்ட்டி ஓனர்ஸ் இன்னைக்கு அபிராமி பில்டர்ஸுக்கு லேண்டை ரெஜிஸ்டர் பண்ணி தராங்க… ” மெல்லிய குரலில் ஸ்ருதி கூறி முடிக்க, வருணின் முகம் கோபத்தில் சிவந்தது\n“அபிராமி பில்டர்ஸ் எப்போது சீனில் வந்தாங்க” அடக்கி வைக்கப்பட்ட கோபத்தோடு அவன் கேட்க,\n“நாம் அந்த இடத்தை பேச ஆரம்பிக்கும் போதே அவர்களும் வந்துட்டாங்க போல சர்… நாம சொன்ன விலைய விட அதிகம் பேசி இருக்காங்க… ”\n“காலையில் பதினோரு மணி அளவில் இருக்கலாம் என்று ப்ராஜக்ட் மேனேஜர் சொன்னார் சர்… ” அவனது கோபத்தை பார்த்த நடுக்கம் அவளுள்\n“அந்த லேண்ட் என் கைக்கு வந்தாகணும் ஸ்ருதி… நோ அட் எனி காஸ்ட் அந்த லேண்ட் ஜிகே கைக்கு போய் விடக்கூடாது… ப்ராஜெட் மேனேஜரை கூப்பிடுங்க… ”\nஸ்ருதி பயந்த பார்வையோடு வெளியேற கோபத்தில் சிவந்த முகத்தை சமன் செய்து கொண்டு சாய்ந்து அமர்ந்தவனின் நெற்றியில் சுருக்கங்கள்…\nஅதையும் தான்டி அவனோடு போராடி கொண்டு தானே இருக்கிறான்… ஒரு சில நிமிடங்கள் மனம் சோர்ந்து போக நினைத்தாலும் காலம் காலமாக போற்றி பாதுகாத்து வந்த பரம்பரையின் கௌரவம் அவனை நிமிர்ந்து அமர செய்தது\nஇந்த இடம் அவனது கனவினை நனவாக்க அவன் தேர்ந்தெடுத்த இடம்… வெகு நாளைய திட்டம்… ஹாங்காங் ட்ரேட் சென்டரை போல சென்னையில் அமைக்க வேண்டுமென்பது அவனது கனவு…\n விட மாட்டேன்… ” வருண் மேஜையில் ஓங்கி குத்த, பொருட்கள் சிதறி விழுந்தது… சப்தம் கேட்டு என்னவாயிற்றோ என்று அடித்து பிடித்து வந்து பார்த்த ஸ்ருதிக்கு பகீரென்றது…\n“நோ… நத்திங்… யு கேரி ஆன்… ” அவளை அனுப்பி வைத்துவிட்டு,அந்த நிலத்தை வாங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மேலாளர்களை அழைத்தான்…\nஆங்கிலத்தில் அவன் மென்று துப்பிய வார்த்தைகளில் இருந்த மென்மை அவனது முகத்தில் இல்லாமலிருக்க , அவர்களுக்குமே நடுக்கமாகத்தான் இருந்தது…\n“சர்… ஆக்சுவலா நாம் பைனலைஸ் பண்ணிட்டோம்… ஆனா ரெண்டு நாளைக்கு முன்ன நாம் பேசியதை காட்டிலும் இரண்டு பங்கு அதிகமா கொடுக்கறதா அவங்க சொல்லியிருக்காங்க… அதனால் தான் இடம் கைவிட்டு போய்விட்டது… ” அவரது கையறு நிலையை நொந்து கொண்டு மேலாளர் ராகவன் கூற, வருண் முறைத்த முறைப்பில் அந்த மனிதர் ஆவியாகதது ஒன்று மட்டுமே மிச்சமாக இருந்தது…\n“அவன் கொடுக்கறான் கொடுக்கறான் என்று சொல்றீங்களே… உங்களுக்கு வெட்கமா இல்லையா நாம கொடுக்க முடியாதா” அடக்கப்பட்ட கோபத்தோடு அவன் கொந்தளிக்க,\n“சர்… அவர்கள் இதில் ஆரம்பத்தில் இருந்தே இன்வால்வ் ஆகியிருக்கிறார்கள் என்று எங்களுக்கு காலைல தானே சர் தெரியும்… தெரிந்திருந்தால் விட்டிருப்போமா” இப்போது நொந்து கொண்டது கரிகாலன் என்ற இன்னொரு மேலாளர்\n“அந்த அளவு நீங்க திறமையா இருக்கீங்க… ” கோபத்தில் கன்னம் துடிக்க அவன் கேள்வி எழுப்ப, அவர்கள் இருவருமே தலை தாழ்ந்தனர்\n அங்க பத்திரப்பதிவு அலுவலகத்திலாவது நம் ஆட்கள் இருக்கிறார்களா இல்லை அதுவும் இல்லையா\n“செந்தில்நாதன் அங்க தான் இருக்கார் சர்… ”\n“ஆக்சுவலா இது கூட்டு குடும்ப சொத்து சர் பெரியவருக்கு வயசு எண்பத்தி அஞ்சு ஆகுது… மூணு பசங்க மூணு பொண்ணுங்க… அதுல ரெண்டு பொண்ணுங்க வழில கொஞ்சம் அதிகமா கேட்டு டிமேண்ட் பண்றாங்க போல… அந்த பிரச்னையும் கொஞ்சம் இருக்கு சர்… ” கடகடவென ஒப்பித்து விட்டு வருணை பார்க்க, அவனது முகம் ஒளி பெற்றது\n“அப்படீன்னா அந்த ரெண்டு லேடிஸ பிடிங்க… எவ்வளவு வேணும்னாலும் கொடுங்க… அவங்க யாரும் பத்திர பதிவுக்கு போக கூடாது\nஇருவரையும் விரட்டியவன், அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்… இடையில் செந்தில்நாதனுக்கு அழைத்து நிலவரங்களை கேட்டு அறிந்து கொண்டு இருந்தவனுக்கு அதிகபட்ச பதட்டம் சூழ, மீண்டும் செந்தில்நாதனுக்கு அழைத்தான்\n“அங்க நிலவரம் எப்படி இருக்கு செந்தில்நாதன்\n“ரெஜிஸ்ட்ரேஷனுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க சர்… இன்னும் ரெண்டு பேர் வரலை… ” சற்று ஆசுவாசமாக பெருமூச்சு விட்டுவிட்டு…\n அப்புறம்… ஜிகே அங்க இருக்காரா\n“இன்னும் வரலை சர்… அவருக்காகவும் தான் வெய்ட் பண்ற மாதிரி தெரியுது… ”\nஎப்படியாவது அந்த பெண்களின் வாரிசுகளை வளைத்து விட்டால் அவனால் நிலத்தை வாங்கவியலாது என்பதை வியாபாரியாக கணக்கீடு செய்தவன்,அதற்கு என்னவெல்லாம் செய்வது என கரிகாலனை அழைத்து உத்தரவுகளை பிறப்பித்தான்… இன்று ஒரு நாள் பத்திரப்பதிவை தடுத்து விட்டால் எப்படியாவது அந்த பெரியவரை சம்மதிக்க செய்துவிடலாம் என்று முடிவு செய்து கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு கிளம்பினான்…\n“ஸ்ருதி… ஸ்பின்னிங் மில் ரினவேஷன் காண்ட்ராக்ட் இன்னொரு நாள் சைன் பண்ணிடலாம்… அவர்களுக்கு எப்போது வசதியாக இருக்குமென்று பார்த்து டேட் பிக்ஸ் பண்ணிடுங்க” உத்தரவிட்டு விட்டு கிளம்பியவனை குழப்பமாக பார்த்தாள் ஸ்ருதி… காலையில் ஸ்பின்னிங் மில்லுக்காக குதித்த குதியென்ன” உத்தரவிட்டு விட்டு கிளம்பியவனை குழப்பமாக பார்த்தாள் ஸ்ருதி… காலையில் ஸ்பின்னிங் மில்லுக்காக குதித்த குதியென்ன இப்போது கூறிவிட்டு போவதென்னஅனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு போக என்று எண்ணிகொண்டாள்\nஎது எப்படி இருந்தாலும் நாம் மூக்கை நுழைக்க முடியாத, கூடாத பெரிய இடத்து விஷயங்கள்… நமக்கு தேவையில்லாததும் கூட என எண்ணிக்கொண்டு வருண் குறிப்பிட்டவர்களை அழைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு வேறு தேதியில் அவர்களை வர கூறி விட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்… ஏதோ அயர்வு வந்து அவளை ஆட்கொள்ள பார்க்க, செல்பேசி அழைத்தது\nகண்கள் மின்ன… எடுத்து பேச துவங்கினாள்\nபத்திர பதிவு அலுவலர் முன்னர் அவன் கையெழுத்திட்டு முடிப்பதற்கும் வருண் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்க, நிமிர்ந்து பார்த்தான் அவன்\nவருண் முகத்தில் தீப்பொறி பறக்க, எதிரில் இருந்தவனது முகமோ கேலி புன்னகையை சுமந்து நின்றது கண்கள் வெற்றி பார்வை பார்க்க, அந்த பார்வை வருணின் மனதுக்குள் கோபத்தை கிளப்பி விட்டது…\n’ எரிச்சலாக மனதுக்குள் அவனை புரட்டி எடுத்து கொண்டிருந்தாலும் முகத்தை அந்த உணர்வுகளில் இருந்து தற்காத்து கொண்டு அவனை ஏறிட்டான்\nபுருவத்தை மட்டும் உயர்த்தி கண்களில் ஏளன புன்னகையோடு ஜிகே கேட்ட கேள்வி மற்றவர்களுக்கு புரியவில்லை என்றாலும் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு வருண் ஒன்றும் மடையன் அல்லவே… எத்தனை வருடங்களான பழக்கம்… அவனது இந்த கேலியான குத்தல்களுக்கு பழகி அவனது அந்த குத்தலை அப்படியே விட்டுவிட்டால் அவனும் வருண் அல்லவே\n“ஒரு சின்ன ரெபெரன்ஸ் பார்க்கணும்… எங்க கொள்ளு தாத்தா, அதாவது சர் ராமநாதன் கோவிலுக்காக எழுதி வைத்த இடத்தை இப்போ யாரோ மிஸ்யூஸ் பண்றதா செய்தி வந்திருக்கு… அந்த இடத்தை பற்றி விசாரிச்சுட்டு அடுத்த ஸ்டெப் எடுக்கலாம்ன்னு இருக்கேன் ஜிகே… அதான் இங்க விசிட்… ”\nபுன்னகை முகமாக கூறினாலும், சொற்களுக்குள் வருண் மறைத்து வைத்த உட்பொருட்களை புரிந்து கொள்ளாதவனா ஜிகே ஒரு நொடி கறுத்து மீண்ட முகத்தை சீர் செய்து கொண்டு வருணை ஏறிட்டவன்,\n“பாதுகாக்க தெரியாதவர்கள் கையில் கிடைக்கும் எதுவுமே நிலைக்காது வருண்… அது எடுத்துக்கொண்டவர்களுடைய சாமர்த்தியம்… ” மின்னிய கண்களுள் வருணுக்கு மறைத்து வைக்கப்பட்ட செய்தி அவனை கொதிக்க செய்தது…\n“திருடன் எல்லா நேரத்திலும் சாமர்த்தியமா இருக்க முடியாது ஜிகே அவனுக்கும் பள்ளம் தோண்ட ஒருத்தன் இருப்பான் இல்லையா… ”\n“கேட்டு கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு உரிமையானதை அடித்து பிடுங்கத்தான் செய்வாங்க வருண்… இதற்கு இவ்வளவு பீல் பண்ண தேவை இல்லை… இது வியாபாரம்… இங்க சக்சஸ் மட்டும் தான் முக்கியம்… ”\nஇருவரின் வார்த்தைகளும் எரிமலை குழம்பில் தோய்க்கபட்டது என்பது இருவருக்குமே புரிந்தாலும் அதை சிறிதும் காட்டிகொள்ளாமல் இருப்பதிலும் இருவருமே சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்தனர்…\n“உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது ஜிகே… சம்படி ஆர் மென்ட் டு பி வாட் தே ஆர்… ” வருண் அடிக்க வேண்டிய இடத்தில் அடிக்க அவனது முகம் கோபத்தில் சிவந்தது அதுவும் ஒரு நொடி மட்டுமே… அடுத்த நொடி சீராக்கி கொண்டவன்,\n“யார் குருவி… யார் பருந்து என்று இத்தனை வருஷமாக உன்னால் உணர முடியவில்லை என்றால் நீ கடக்க வேண்டிய பாதை மேலும் நீள்கிறது என்பதே அர்த்தம் வருண் கெட் ரெடி… ” அமைதியான குரலில் கூறியவன்,\n“இன்றைக்கு இரவு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கேன்… கண்டிப்பாக வந்துவிடு வருண்… திஸ் இஸ் ஸ்பெஷல் இன்வைட் பார் யூ… என்னோட கிளாஸ்மேட்டுக்கு ‘நான்’ கொடுக்கற ஸ்பெஷல் இன்வைட்… ரைட்” கண்களை சிமிட்டிவிட்டு நான் என்பதை அழுத்தி கூறி அவன் கை கொடுக்க, வேண்டாவெறுப்பாக வருணும் கைகளை நீட்ட, அதை பற்றியவன்,\n“சீ யூ அட் பார்ட்டி… ” அதே புன்னகை முகத்தோடு வெளியேற, சற்று தள்ளி நின்றிருந்த கரிகாலனையும் ராகவனையும் எரித்து விடுவதை போல பார்த்து வைத்தான் வருண்… அருகில் இருந்த செந்தில்நாதனுக்கோ பதட்டத்தில் மயக்கம் வரும் போல இருந்தது\nமெளனமாக அவர்களிடம் பேச்சை தவிர்த்து வெளியேறினாலும் வருண் எந்த அளவு கோபமாக இருக்கிறான் என்பதை அவர்களும் புரிந்தே இருந்தனர்… காரை திறந்து ஏற போனவன் மூவரையும் பார்வையால் அழைத்தவன்,…\n“டோன்ட் யூ பீல் அஷேம்ட்” வெகு அமைதியான அந்த குரலில் மூவருக்குமே குளிரெடுத்தது\nஅவன் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக கேட்கிறானோ அந்த அளவு கோபத்தின் அளவும் அதிகமாயிற்றே ஆனால் அவர்களோ விளக்கம் கூற முடியாத நிலையில் இருந்தனரே\n“இதுக்கு என்ன எக்ஸ்கியுஸ் சொல்ல போறீங்க\n ஒண்ணுமே சொல்ல முடியாது… ஏனென்றால் நீங்க அந்த பெண்களுக்கு கொடுக்க சொன்ன அமௌன்ட்டை விட ஒன் லேக் அதிகம் கொடுத்து கையோட அவர்களையும் அழைத்துக்கொண்டு போகும் போது எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை… ” கரிகாலன் செய்வதறியாமல் கூற… வருணுக்கு ஏதோ பொறி தட்டியது\nதான் கொடுக்க சொன்ன தொகை அவனுக்கு தெரிந்தால் அல்லவா அதை காட்டிலும் அதிகம் கொடுக்க முடியும்அதுவும் அப்போது முடிவு செய்து விலைக்கு வாங்கப்பட வேண்டியவர்களை, அதிலும் சரியாக ஒரு லட்சம் அதிகமாகஅதுவும் அப்போது முடிவு செய்து விலைக்கு வாங்கப்பட வேண்டியவர்களை, அதிலும் சரியாக ஒரு லட்சம் அதிகமாக இது எப்படி சாத்தியமானது\nஅவனது பார்வையின் சந்தேக வட்டத்தில் அந்த மூன்று பேருமே விழுந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.smtamilnovels.com/mm-21/", "date_download": "2019-05-22T15:19:10Z", "digest": "sha1:PYT5YEOD6OCCRFHLLWAG6GA6UGESROJM", "length": 50115, "nlines": 165, "source_domain": "www.smtamilnovels.com", "title": "MM-21 - SM Tamil Novels", "raw_content": "\nசெஞ்சந்தன நிற காட்டன் சில்க் புடவையில் கோல்ட்டும், அரக்கு வண்ணமுமாக சின்னதாக போடர் இருக்க, அதே அரக்கு நிறத்தில் ப்ளவுஸ் அணிந்து கனகச்சிதமாக காரிலிருந்து இறங்கினாள் கீதாஞ்சலி.\nமுதுகுவரை இருந்த ஒற்றைப் பின்னலில் குண்டு மல்லி வைத்து, சின்னதாக ஹீல் வைத்த ஸ்லிப்பர்ஸ் அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிய ஒரு அட்டியல். கையில் கொஞ்சம் கனமில்லாத தங்க வளையல்கள்.\n“இன்னும் கொஞ்சம் க்ரான்டா ட்ரெஸ் பண்ணலாமேம்மா” வீட்டிலிருந்து கிளம்பும் போது கேட்ட மாமியாரைப் பார்த்து சிரித்தாள் கீதாஞ்சலி.\n“இதுவே போதும் அத்தை.” அந்த வார்த்தைக்கு மேல் சீமாவும் அவளை வற்புறுத்தவில்லை. அந்த எளிமையான கோலத்தில் கூட அத்தனை அழகாக இருந்த மருமகளுக்கு திருஷ்டி கழித்தார்.\n” சிரித்தபடி கேட்டவளை முறைத்துப் பார்த்தார் சீமா.\n“சிரிக்காத கீதா. ஊரு கண்ணு எல்லாம் எம் மருமக மேலதான். இந்தப் பொண்ணுக்கு எவ்வளவு தைரியம்னு போறது, வர்றது எல்லாம் கண்ணு வைக்குது.‌” பேசியபடியே கிச்சனுக்குள் போன அத்தையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது கீதாஞ்சலிக்கு. எத்தனை இனிமையான பெண்மணி. தனக்குக் கிடைத்திருக்கும் மாமியார் இந்த உலகத்தில் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது என்றே தோன்றியது.\nபுன்னகை தோய்ந்த முகத்துடன் இறங்கியவளை சுற்றி வர நின்ற காமெராக்கள் பளிச், பளிச்சென்று உள்வாங்கிக் கொண்டன. அவளோடு நாராயணனும், வெற்றியும் கூட வந்திருந்தார்கள்.\nஒவ்வொரு வருடமும் நடக்கும் தொழிலதிபர்களுக்கான கூட்டம். இந்த முறை ‘க்ரௌன் ப்ளாசா‘ ஹோட்டலில் நடைபெற முடிவாகியிருந்தது. அந்த ஏரியாவில் இருக்கும் அத்தனை முக்கிய புள்ளிகளும் ஆஜராகி இருந்தார்கள்.\nவியாபாரத்தில் மகனும் இணைந்து கொண்டதிலிருந்து நாராயணன் தவறாமல் இந்த விழாவில் மகனோடு கலந்து கொள்வது வழக்கம். இந்த வருடம் அபிக்குப் பதிலாக கீதாஞ்சலியை அழைத்து வந்திருந்தார். முதலில் வெகுவாகத் தயங்கினாள் பெண். இருந்தாலும் அபி அவளை ஏதேதோ பேசி, எப்படியோ சம்மதிக்க வைத்திருந்தான்.\nஅபி வீட்டிற்கு வந்து மேலும் இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. கீதாஞ்சலியின் இடது கை முழுமையாக குணமாகி இருந்தது. அபியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.\nவீட்டில் இருந்தபடியே லாப்டாப்பில் அவன் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தனது கன்ட்ரோலுக்குள் கொண்டு வந்திருந்தான். ப்ரோண் ஃபார்ம் சம்பந்தப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் அபி சார்பாக கீதாஞ்சலியே கலந்து கொண்டாள்.\nஇன்னும் இரண்டு வாரங்கள் கழித்தே ‘நெக் ப்ரேஸிஸ்‘ ஐ ரிமூவ் பண்ண முடியும் என்று ஈஷ்வரன் கண்டிப்பாக சொல்லிவிட்டதால் வெளி உலகத்தை இன்று வரை தவிர்த்திருந்தான். மிகவும் ஆவலாக அவனைப் பார்க்கப் பிரியப்பட்ட தொழிலாளர்களைக் கூட கொஞ்சம் பொறுமை காக்கும் படி கீதாஞ்சலி மூலம் தகவல் அனுப்பி வைத்தான்.\nஎல்லாவற்றையும் அசை போட்டபடி மாமனாருடன் ஹோட்டலின் கான்பரன்ஸ் ஹாலிற்கு நடந்து போனாள் கீதாஞ்சலி. இது போன்ற நிகழ்வுகளுக்காகவே அந்த ஹோட்டலில் பல ஹால்கள் இருந்தன.\nபழைய ஞாபகங்கள் நெஞ்சில் அலைமோதின. இதே ஹோட்டலில் கதிரோடு ‘கிறிஸ்ட்மஸ் ப்ளே‘ க்கான ஆயத்தங்கள் பண்ணியதும், எதிர் பாரா விதமாக மித்ரன் வந்து இணைந்து கொண்டதும், படம் போல மனக்கண்ணில் ஓடியது.\nஎத்தனை இனிமையாக ஆரம்பித்த டிஸெம்பர். அந்த வருட ஃபங்ஷனுக்காக எத்தனை ஆயத்தங்கள் செய்திருந்தாள். கடைசியில் அந்த ஃபங்ஷனுக்கே தன்னால் போக முடியவில்லையே.\nபிரபலங்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். நாராயணனும் அன்றைய நிகழ்வில் உரை நிகழ்த்துவதாக ஏற்பாடாகி இருந்தது.\nநிச்சயமாக இந்த ஃபங்ஷனுக்கு ராஜேந்திரனும் வருவார் என்பதால் பார்வையை அங்கே இங்கே திருப்பாமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள் கீதாஞ்சலி. வெற்றி மட்டும் பார்வையை சுழல விட்ட படி கீதாஞ்சலியின் அருகே அமர்ந்திருந்தான்.\nஃபங்ஷனுக்குத் தலைமை தாங்கியவர் இனிதாக எல்லாவற்றையும் ஆரம்பித்து வைக்க, பேசுவதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தவர்கள் ஒவ்வொருவராகப் பேசி முடித்தார்கள்.\nநாராயணனின் முறை வரவும் எழுந்து போனவர், முதலில் முகமன் கூறி எல்லோரையும் வரவேற்றுவிட்டு, வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தார். தனது வீட்டில் நடந்த எதிர்பாராத விபத்தின் போது தனக்குப் பக்க பலமாக நின்றவர்களுக்கும், தொல்லை தராமல் மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டவர்களுக்கும் மனதார நன்றி சொன்னார்.\nஅடுத்து, தன் தொழில் பற்றிப் பேச ஆரம்பித்தவர், இனி வருங்காலங்களில் தன் தொழிலை தன் இடத்தில் இருந்து தன் மருமகள் கீதாஞ்சலியே நடத்த இருப்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.\nதாங்கள் புதிதாக இரண்டு மில்கள் வாங்கி இருப்பதையும், உற்பத்திப் பெருக்கத்தின் பிற்பாடு புதிய வாடிக்கையாளர்களை மிகவும் அன்புடன் வரவேற்பதாகவும் கூறி பேச்சை முடித்துக் கொண்டார். நாராயணன் பேசி முடிக்கவும் ராஜேந்திரன் சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டார். அதைக் கவனித்த வெற்றியின் முகத்தில் இகழ்ச்சிப் புன்னகை ஒன்று தோன்றியது. கீதாஞ்சலியிடம் அதை நாசூக்காகப் பகிர்ந்து கொண்டான்.\nஎல்லோரும் பேசி முடித்த பிற்பாடு புஃபே முறையில் உணவு பரிமாறப்பட்டது. நாராயணன் தன் நண்பர்களோடு நகர்ந்து விட வெற்றியும், கீதாஞ்சலியும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பரிமாறிக் கொண்டு ஒரு பக்கமாக வந்து அமர்ந்து கொண்டார்கள்.\n“சாரும் வந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும் இல்லை மேடம்” வெற்றியின் கேள்வியில் லேசாகப் புன்னகைத்தாள் கீதாஞ்சலி.\n“அதுக்கென்ன வெற்றி, கண்டிப்பா அடுத்த வருஷம் நாம எல்லாரும் இந்த ஃபங்ஷனுக்கு வரலாம்.” சொல்லிக் கொண்டிருந்த கீதாஞ்சலியைக் கலைத்தது அந்தக் குரல்.\n“கீதாம்மா.” திரும்பிப் பார்த்த கீதாஞ்சலி கதிரைக் காணவும் புன்னகைத்தாள். வெற்றியின் முகம் செந்தணலாகிப் போனது.\n“நல்லா இருக்கேம்மா. நீங்க எப்பிடி இருக்கீங்க அபி சார் எப்பிடி இருக்காங்க அபி சார் எப்பிடி இருக்காங்க” கதிர் கேட்டது என்னவோ கீதாஞ்சலியைத் தான். ஆனால் பதில் வந்தது வெற்றியிடமிருந்து.\n ரொம்பவே நல்லா இருக்காங்க. கொஞ்சப் பேருக்கு லாடங் கட்டுறதுக்காகவே சீக்கிரமா குணமாகணும்னு நாங்கெல்லாம் ஆண்டவனை வேண்டிக்கிட்டே இருக்கோம்.” அந்த இடக்குப் பேச்சை கதிர் கண்டு கொள்ளவே இல்லை.\n“கீதாம்மா, உங்க கூட நான் தனியா கொஞ்சம் பேசணும்.”\n எங்க முன்னாடி சார் உங்க கூட பேச மாட்டாராமா மேடம்” அந்தப் பதிலில் கதிர் கொஞ்சம் கடுப்பானான்.\n“வெற்றி, கொஞ்சம் சும்மா இருங்க.” வெற்றியை அடக்கிவிட்டு,\n“வாங்கண்ணா.” என்றாள். கையிலிருந்த ப்ளேட்டை அங்கிருந்த மேஜை மேல் வைத்து விட்டு இரண்டு பேரும் வெளியே வந்தார்கள். நடந்து போகையில் நர்சரிக்காக புக் பண்ணியிருந்த ஹால் வரவும் அங்கே தாமதித்தாள் கீதாஞ்சலி.\n“இந்த ஹால் தானே அண்ணா அது” அவள் கேள்வியில் கொஞ்சம் திணறினான் கதிர்.\n அந்த ஃபங்ஷனுக்கு நான் போகவே இல்லை…” அந்தக் குரலில் இருந்த வலி கதிரை லேசாக அசைத்துப் பார்த்தது.\n“கீதாம்மா, இடையில என்னென்னமோ நடந்து போச்சு…”\n“அதுவா நடக்கலைண்ணா, நடத்திக்கிட்டாங்க.” கசப்பான ஒரு புன்னகையோடு பதில் சொன்னாள் பெண். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.\n“கீதாம்மா, நான் யாரையும் நியாயப் படுத்தலை. நடந்த விஷயங்கள்ல யாரு சரி, யாரு பிழை எதைப் பத்தியும் நான் பேசலை. ஆனா ஒன்னை மட்டும் நீங்க புரிஞ்சுக்கணும். அபி சாருக்கு நடந்த ஆக்சிடென்ட்டுக்கும், மித்ரன் சாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைம்மா.” ஒரு தவிப்போடு சொன்னான் கதிர். அவன் விளக்கத்தில் புன்னகைத்தாள் கீதாஞ்சலி.\n“இந்த விளக்கத்தால யாருக்கு என்ன லாபம் அண்ணா நல்லா இருந்த மனுஷனை முறிச்சு பெட்ல போட்டு எதை சாதிச்சுட்டாங்க நல்லா இருந்த மனுஷனை முறிச்சு பெட்ல போட்டு எதை சாதிச்சுட்டாங்க வீண் பகையைத்தானே சம்பாதிச்சு வச்சிருக்காங்க.” அவள் விவாதம் நியாயமானதாக இருந்தாலும், கதிர் அத்தனை சுலபத்தில் அதை ஏற்கவில்லை.\n“நீங்க யாரைத் தப்பா நினைச்சாலும், மித்ரன் சாரை மட்டும் தப்பா நினைக்காதீங்கம்மா.” கதிரின் குரல் கெஞ்சியது.\n உங்க சார் அவ்வளவு நல்லவங்களா அவங்க மேல எந்தத் தப்புமே இல்லையா அவங்க மேல எந்தத் தப்புமே இல்லையா எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன். எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டாங்களே. யாரு செஞ்ச புண்ணியமோ என் அபிக்கு ஒன்னும் ஆகல்லை. ஏதாவது ஆகியிருந்தா… எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன். எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டாங்களே. யாரு செஞ்ச புண்ணியமோ என் அபிக்கு ஒன்னும் ஆகல்லை. ஏதாவது ஆகியிருந்தா…” கண்கள் கலங்க தன்னைப் பார்த்து கீதாஞ்சலி கேட்ட அந்தக் கேள்வியில் கதிர் கரைந்து போனான்.\n“கீதாம்மா, உங்களுக்கு எப்பிடிப் புரிய வைக்குறதுன்னு எனக்குப் தெரியலை. முதல் முதலா நீங்க பிஸ்கட் ஃபாக்டரிக்கு வந்தப்போ, உங்களை எச்சரிக்கை பண்ணி அனுப்பினவன் இந்த அண்ணன். அதே அண்ணன் தான் இப்பவும் சொல்லுறேன். மித்ரன் சாரை தப்பா நினைக்காதீங்கம்மா. அவரையும் தாண்டி சில விஷயங்கள் நடந்து போச்சு. அதுக்காக நீங்க அவரை நொந்துறாதீங்கம்மா. நீங்க மனம் நொந்து சபிச்சா, அது அவரை வாழ விடாதும்மா.”\n“யாரையும் நான் சபிக்கவும் இல்லை, யாரையும் நான் வாழ விடாமப் பண்ணப் போறதும் இல்லை. நான் இந்த நிமிஷம் படுற வேதனை வேற யாருக்கும், அது என் எதிரியா இருந்தாக் கூட வர வேணாம் அண்ணா.” கண்களை அழுந்தத் துடைத்தபடி வெற்றியை நோக்கிப் போனாள் கீதாஞ்சலி. கதிரைத் தேடி எப்போதோ வந்திருந்த மித்ரன், அசையாமல் அனைத்தையும் கேட்டபடி அப்படியே நின்றிருந்தான்.\nஃபங்ஷன் முடித்து வந்த கீதாஞ்சலி, மாடியிலிருந்த அவள் ரூமில் ஒரு வாஷ் எடுத்துவிட்டு நைட்டிக்கு மாறி இருந்தாள். கீழே அபி ஏதோ ஒரு புதிய ஆர்டரில் பிஸியாக லாப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் கார்டனில் போய் உட்கார்ந்து கொண்டாள்.\nஇரவும், நிலவும் ரம்மியமாக இருந்தது. கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டு அந்த நிசப்தத்தை ரசித்தாள்.\nஃபங்ஷனுக்குக் கிளம்பும் போது அபி பண்ணிய கலாட்டா இப்போது ஞாபகம் வரவும், முகத்தில் தானாகவே ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. விலா எலும்புகள் கிட்டத்தட்ட முழுமையாக குணமாகி இருந்ததால் இப்போதெல்லாம் லேசாக அணைக்க ஆரம்பித்திருந்தான்.\nபேசமுடியவில்லையே என்ற ஒரு குறையைத் தவிர அவனது குறும்புகள் அத்தனையையும் ஆரம்பித்து இருந்தான். இன்றும் ஆயத்தமாகிக் கொண்டு அவனிடம் சொல்லிக் கொள்ளப் போனவளை வேண்டுமென்றே அருகமர்த்தி, அவள் கூந்தல்ப் பூவின் வாசம் பிடித்தான். முதுகிலிருந்த ஒற்றை ஜடையை அகற்றிவிட்டு ஏதேதோ சில்மிஷங்கள் பண்ணினான்.\nகீதாஞ்சலிக்குப் புடவையில் அத்தனை பரிட்சயம் கிடையாது. மிகவும் அபூர்வமாகத்தான் புடவை அணிவாள். முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டும் இப்போது புடவை கட்ட ஆரம்பித்திருந்தாள். சிந்தனையைக் கலைத்தபடி ஃபோன் சிணுங்கியது. புதிய நம்பர். யாராக இருக்கும் என்று எண்ணமிட்டபடியே,\n“கீதாஞ்சலி.” பரிட்சயமான குரல். ஓரிரு வினாடிகளின் பின், அது மித்ரனின் குரல் என்று மூளை அறிவுறுத்தியது.\n“டிஸ்கனெக்ட் பண்ணாதீங்க. மிஸஸ். அபி கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.” அந்த ஆழ்ந்த குரலின் கட்டளையில் சற்று நிதானித்தாள் கீதாஞ்சலி. மிஸஸ். அபி என்ற அவன் விழிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது.\n“குட். உங்க ஹஸ்பென்ட்டுக்கு நடந்த ஆக்ஸிடெட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு இப்போ நான் சொன்னா, அது உங்களுக்கு ட்ராமா மாதிரி தோணும். இருந்தாலும் அது தான் உண்மை.”\n” கறாராக வந்தது கீதாஞ்சலியின் கேள்வி.\n“கண்டிப்பா இல்லை. வாழ்க்கையில நிறைய பேரை பாக்குறோம், பழகுறோம். ஆனா ஒரு சில பேர் மட்டும் தான் நம்ம அடிமனசுல ஆழப்பதிஞ்சு போவாங்க, லைன்ல இருக்கீங்களா மிஸஸ்.அபி\n“அப்பிடி ஒரு பொண்ணு என் வாழ்க்கையிலும் வந்தா மேடம். எப்பிடியெல்லாமோ வாழ்ந்த என்னை, இப்பிடித்தான் வாழனும்னு மாத்தினா. ஆனா, அவ கூட வாழ எனக்குக் குடுத்து வைக்கலை.”\n” இரக்கமில்லாமல் கேட்டாள் கீதாஞ்சலி.\n“அவங்களுக்கு அப்பிடி ஏதாவது ஒன்னு நடந்திருந்தா, இன்னைக்கு நீங்க என்னோட இப்பிடி பேசிக்கிட்டு இருந்திருக்க முடியாது.”\n யாரு அவங்களை உங்ககிட்ட இருந்து பறிச்சுக்கிட்டுப் போனாங்க” அந்த எள்ளல்க் குரலில் கண்களை ஒரு தரம் அழுந்த மூடினான் மித்ரன். வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தான்.\n“என்னோட வாழ்க்கையில நான் செஞ்ச மிகப் பெரிய தவறு ஒன்னு, என் வாழ்க்கையையே முழுசா விழுங்கி, ஏப்பம் விட்டுச்சுன்னா உங்களுக்குப் புரியாது மேடம்.” அவன் பேச்சில் மெலிதாகச் சிரித்தாள் கீதாஞ்சலி. அந்த மெல்லிய சத்தம் மித்ரன் காதுகளுக்கும் எட்டியது.\n“இப்போ எதுக்கு இந்தத் தன்னிலை விளக்கம்னு நான் தெரிஞ்சுக்கலாமா\n“என்னோட வாழ்க்கையில குறுக்க வந்தவங்களுக்கு வலியைக் குடுக்கணும்னு ஒரு கட்டத்துல நான் நினைச்சதென்னவோ உண்மைதான்…”\n“அதைத் தான் திட்டம் போட்டுக் குடுத்துட்டீங்களே. இன்னும் என்ன மிச்சம் இருக்கு” அவனை முந்திக்கொண்டு பதில் சொன்னாள் பெண்.\n“இங்கப் பாருங்க மேடம், திரும்பவும் சொல்லுறேன். எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை. மிஸ்டர்.அபியை அடிச்சுப் போடுறதுல எனக்கு என்ன லாபம் இருக்கும்ன்னு நீங்க நினைக்கிறீங்க\n ஸீன்ல இருந்து அபியை முழுசா தூக்கணும்னு நீங்க நினைச்சீங்களோ என்னவோ\n“தூக்கணும்னு நினைச்சிருந்தா நான் எதுக்கு மேடம் வெட்டியா அபியைத் தூக்கணும். எனக்கு யாரு வேணுமோ, அவங்களை இல்லை தூக்கி இருப்பேன்.”\n“அதுக்கு முன்னாடி தான் எல்லாம் கை மீறிப் போச்சே.”\n தூக்கணும்னு முடிவெடுத்திருந்தா, எனக்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.” அசால்ட்டாகப் பதில் சொன்னான் மித்ரன்.\n“மிஸ்டர். மித்ரன் வார்த்தையை அளந்து பேசுங்க.”\n“இதுவரைக்கும் நீங்க கூடத்தான் எதையும் அளந்து பேசலை மேடம். நான் பேசினா மட்டும் எதுக்கு எகிர்றீங்க\n“உங்களால பாதிக்கப்பட்டது நான். நான் அளந்து பேசணுமா நான் எதுக்கு அளந்து பேசணும் நான் எதுக்கு அளந்து பேசணும்\n சந்தோஷமாத்தானே இருக்கீங்க. அப்புறம் என்ன\n உங்களுக்கு அவ்வளவு சிம்பிளா போச்சா நான் பட்ட கஷ்டம் உங்களுக்கு நத்திங்கா நான் பட்ட கஷ்டம் உங்களுக்கு நத்திங்கா இவ்வளவு பேசுறீங்களே, நல்லதைப் போல ஒரு கெட்டது நடந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க இவ்வளவு பேசுறீங்களே, நல்லதைப் போல ஒரு கெட்டது நடந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க அப்போ என்ன சொல்லி இருப்பீங்க அப்போ என்ன சொல்லி இருப்பீங்க” இதைச் சொல்லும்போது கிட்டத்தட்ட கீதாஞ்சலி கத்தினாள். உடம்பு முழுவதும் லேசாக நடுங்கியது.\n“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, அபியை ஸீன்ல இருந்து தூக்கத்தான் நான் இப்பிடியெல்லாம் பண்ணினேன்னு. அபியைத் தூக்கின கையோட, உங்களையும் தூக்கி இருப்பேன்.” மிகவும் நிதானமாகச் சொன்னான் மித்ரன்.\n” மரியாதை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.\n“இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல்லை மேடம், எதுக்கு இப்பிடியொரு வாழ்க்கை உங்களுக்கு பேசாம வந்திடுங்க…” மித்ரனை முடிக்க விடாமல் கிறீச்சிட்டது கீதாஞ்சலியின் குரல்.\n” அதற்கு மேலும் இருக்க முடியாமல் தன்னிச்சையாக எழுந்து நின்றிருந்தாள் அபியின் மனைவி. ஒரு கை ஃபோனை அழுத்திப் பிடிக்க, மறு கை நைட்டியைக் கசக்கியபடி இறுகப் பிடித்திருந்தது.\n என்னவொரு திண்ணக்கம் இருந்திருந்தால் இப்படியொரு வார்த்தையை, அதுவும் அவளைப் பார்த்தே கேட்டிருப்பான். ஃபோனை அவள் அணைத்திருக்கவில்லை. ஆனால் அதுவாகவே நின்று போயிருந்தது.\nஇங்கே கீதாஞ்சலியின் நிலை இதுவென்றால், அங்கே மித்ரனின் நிலை அதை விட மோசமாக இருந்தது. அவனது புத்தம் புதிய ஐ ஃபோன் தோட்டத்திற்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த செங்கல் நடைபாதையில் சிதறிக் கிடந்தது.\n“பளார்.” பேரனை ஓங்கி ஒரு அறை விட்ட மதுராந்தகன், ருத்ர மூர்த்தியாக அவன் முன்னே நின்றிருந்தார். அவர் விசிறியடித்த ஃபோன் தான் அங்கு சிதறிப் போய்க் கிடந்தது.\nகன்னத்தை லேசாகத் தடவிய மித்ரன் ஆச்சரியமாகத் தன் தாத்தாவைப் பார்த்தான். கண்டித்துப் பல முறை பேசியிருந்தாலும், இன்று வரை இப்படியெல்லாம் நடந்து கொள்ளாத தாத்தா…\n” அவரின் கர்ச்சனையில் உள்ளேயிருந்த ஜெயந்தி ஓடி வந்திருந்தார். வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லை. ராஜேந்திரனும், மனைவியும் வழமை போல எங்கோ பார்ட்டிக்குப் போயிருந்தார்கள்.\n“அப்பனுக்குப் புள்ளை தப்பாமப் பொறந்திருக்கேன்னு காட்டுறியா” அவரின் கேள்வியில் மித்ரனின் புருவங்கள் லேசாக வளைந்தது. ஜெயந்தி அங்கேயிருந்த பெஞ்சில் தொப்பென்று உட்கார்ந்தார். கண்களில் கண்ணீர் சர சர வென்று வழிந்தது.\n“அன்னைக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கையை உன் அப்பன் அழிச்சான். அந்தப் பாவத்தையே எங்க கொண்டு போய்க் கரைக்கிறதுன்னு தெரியாம நாங்க முழிச்சிக்கிட்டு நிக்குறோம். இதுல நீ வேற ஆரம்பிக்குறயா” அனல் தெறித்தது மதுராந்தகன் பேச்சில். சொல்லி முடித்தவர் அத்தோடு நிறுத்திவிட்டு, மட மடவென்று வீட்டினுள்ளே போய் விட்டார்.\nமித்ரன் பாட்டியைத் திரும்பிப் பார்த்தான். கண்கள் நிலைகுத்தி சூனியத்தை வெறித்தபடி இருக்க, ஆடாமல், அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார் ஜெயந்தி.\n“பாட்டி…” ஜெயந்தியின் தோள்களை உலுக்கினான் மித்ரன். மெதுவாக பேரனைத் திரும்பிப் பார்த்தார் பாட்டி.\n“தாத்தா என்ன சொல்லுறாங்க பாட்டி\n“நீ என்ன பண்ணின மித்ரா” ஒரு கேவல் வெளிப்பட்டது அவரிடமிருந்து.\n“அ… அது… வந்து… சும்மா ஏதோ ஒரு கோபத்துல…”\n” பாட்டி விடாமல் துருவவும் கண்களை அழுந்த மூடினான் மித்ரன்.\n“என்னென்னமோ நடந்து போச்சு பாட்டி…” என்று தொடங்கியவன் பாட்டியிடம் அத்தனையையும் கொட்டித் தீர்த்தான். அமைதியாகக் கேட்டபடி இருந்தார் ஜெயந்தி.\n“அவனை கொன்னு புதைக்கணும்னு தான் முதல்ல நினைச்சேன் பாட்டி. ஆனா, அந்தப் பொண்ணு முகம் என்னை என்னமோ பண்ணிச்சு பாட்டி…” வலியோடு பேசிய பேரனை ஊன்றிப் பார்த்தார் பாட்டி.\n“அந்தளவுக்கு ஒதுங்கின நீ, இன்னைக்கு ஏன் அப்பிடிப் பேசின மித்ரா\n“தெரியலை பாட்டி. பேசணும்னு நினைச்சுப் பேசலை. அந்த எண்ணம் துளியளவு கூட எம்மனசுல இல்லை. ஏதோ ஒரு கோபத்துல வார்த்தை வந்து விழுந்திடுச்சு.”\n“ம்… நீ சின்னப் பையன் கிடையாது. தொழில் பண்ணுறவன். எந்த இடத்திலயும் உன்னை கன்ட்ரோல் பண்ண பழகிக்க.”\n“அதை விடுங்க பாட்டி, தாத்தா என்னமோ சொல்ல வந்தாரே அது என்ன” கேட்ட பேரனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டார் ஜெயந்தி.\n“சொல்லுங்க பாட்டி.” மித்ரன் விடவில்லை.\n“மித்ரா… உங்கப்பா உங்கம்மாவைக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி காதல்ன்னு வந்து நின்னான்.”\n“தெரியலை… யாரோ ஒரு பொண்ணு. பாக்க அவ்வளவு அழகா இருந்தா. எங்கேயோ கொஞ்சம் தள்ளி இருக்கிற இடத்துப் பொண்ணாம். உங்க தாத்தாவுக்குத் தான் அதெல்லாம் தெரியும்.”\n“நமக்கும், அவங்களுக்கும் அந்தஸ்துல ஏணி வைச்சாக் கூட எட்டாது.”\n இதுல என்ன பாட்டி இருக்கு மனசுக்குப் புடிச்சிருந்தா கட்டி வைக்க வேண்டியது தானே மனசுக்குப் புடிச்சிருந்தா கட்டி வைக்க வேண்டியது தானே\n“இதையே தான் உங்க தாத்தாவும் சொன்னாங்க. உங்கப்பா அவ்வளவு உறுதியா நின்னதால நாங்க எங்க மனசை மாத்திக்கிட்டோம்.”\n“அப்புறம் ஏன் அந்தக் கல்யாணம் நடக்கலை பாட்டி\n“இன்னைக்கு வரைக்கும் அது ஏன்னு எங்களுக்குத் தெரியாது. திடீர்னு ஒரு நாள் உங்கம்மாவைக் காட்டி, இவளைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னான். எங்களுக்கும் ‘அப்பாடா’ன்னு இருந்திச்சு. உங்கப்பன் காதலிச்ச பொண்ணைக் கட்டினா, கேக்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு முழி பிதுங்கின எங்களுக்கு அப்போ எதையும் யோசிக்கத் தோனலைப்பா.” நிறுத்திய ஜெயந்தி ஒரு பெருமூச்சு விட்டார்.\n“உங்கப்பன் கல்யாணம் முடிஞ்சு நீயும் பொறந்தே. உனக்கு ஒரு பதினைஞ்சு வயசு இருக்கிறப்போ… அபியோட தாத்தா இருக்கிறாரு இல்லை, அவரு எங்களை ஒரு தரம் கூப்பிட்டு அனுப்பி இருந்தார். அபியோட தாத்தாவும், உன்னோட தாத்தாவும் ரொம்ப நெருக்கம், அது உனக்குத் தெரியுமில்லை” பாட்டியின் கேள்வியில் ஆமெனத் தலையாட்டினான் மித்ரன்.\n“நாங்க போனதும் அந்தப் பொண்ணைப் பத்தித் தான் பேசினாங்க. அவங்க காதுக்கு அந்த செய்தி எப்பிடியோ வந்திருந்துது. உங்கப்பா அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னதால அவங்க வீட்டுல அந்தப் பொண்ணுக்கு வேற கல்யாணம் பண்ணி வைச்சிருந்திருக்காங்க.”\n“கல்யாணம் பண்ணினவன் அவ்வளவு குணசாலி இல்லை போல. ரெண்டு குழந்தைங்களும் பொறந்திருக்கு. அந்தப் பொண்ணு மேல வஞ்சகம் இருந்த யாரோ உங்கப்பா பத்தி அந்தப் பொண்ணோட புருஷன் கிட்ட போட்டுக் குடுத்திருக்காங்க.”\n“ம்… அதுக்கப்புறம் அந்தப் பொண்ணு ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்திருக்கு. புருஷனோட இம்சைகளை தாங்க முடியாம நிறையக் கஷ்டப் பட்டிருக்கா. நாங்க அவளைப் பாக்கப் போனப்போ…” நெஞ்சு கனக்க பேச்சை நிறுத்தினார் ஜெயந்தி.\n” ஆவலாகக் கேட்டான் மித்ரன்.\n“ம்… அவ புருஷனுக்குத் தெரியாம ஹாஸ்பிடல்ல போய்ப் பாத்தோம். அந்த நிலையில கூட அவ்வளவு அழகா இருந்தா…”\n“இப்போ எங்க இருக்காங்க பாட்டி\n“நாங்க போய் பாத்த ரெண்டாவது நாள்லயே மகராசி போய்ச் சேந்துட்டாப்பா…”\n” மித்ரனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.\n“ஒரு குடும்பத்தைக் கெடுத்த பாவத்தைத் தோள்ல சுமந்துக்கிட்டு ஊர் வந்து சேந்தோம்.” எங்கோ கனவில் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தார் ஜெயந்தி.\n அந்தப் பசங்க என்ன ஆனாங்க\n“அந்தப் பொண்ணு போனதுக்கப்புறம் அவ புருஷன் என்ன ஆனான்னே தெரியாது. அனாதைங்களா நின்ன குழந்தைங்களை, உங்க தாத்தா பொறுப்பெடுத்துக் கிட்டாரு. ரெண்டு பேரையும் நல்ல ஹாஸ்டல்ல போட்டு நல்லா படிப்பிச்சாரு. காலம் ஓடிருச்சு மித்ரா.”\n நான் அவங்களைப் பாக்கணும், இப்போ எங்க இருக்காங்க பாட்டி” ஆர்வமாகக் கேட்ட பேரனை கருணையோடு பார்த்தார் பாட்டி.\n“அதான் தினமும் அவனைப் பாத்துக்கிட்டிருக்கியே மித்ரா.” பாட்டியின் பதிலில் ஆச்சரியப் பட்டான் மித்ரன்.\n” பாட்டி சொன்ன பதிலில் உறைந்து போனான் மித்ரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=gh&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T15:06:01Z", "digest": "sha1:37TCQCAJN6NZOXC5SRQZTP7DVHHRKO5Y", "length": 12205, "nlines": 324, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Gh : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/68-2019-02-28-20-07-23", "date_download": "2019-05-22T15:23:52Z", "digest": "sha1:HKLHVJBGJNBPP3QF4QHLMKHM3OSJHXWI", "length": 17151, "nlines": 93, "source_domain": "bergentamilkat.com", "title": "தூய கன்னிமரியாவின் கணவரான புனித யோசேப்பு", "raw_content": "\nயாப்புப் பொதுக்கூட்டம் - 26 வைகாசி 2019\nதிருத்தம் செய்யப்பட்ட பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய யாப்பின் முதல்வரைபுப் பிரதியைப் பெற்றுக்கொண்டு எதிர்வரும் 26ம் திகதி (14:30) நடைபெறும் யாப்புப் பொதுக்கூட்டத்தில் தங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்துமாறு அங்கத்தவர்களை கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n- பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (13 வைகாசி 2019)\nதூய கன்னிமரியாவின் கணவரான புனித யோசேப்பு\nதூய கன்னிமரியாவின் கணவரான புனித யோசேப்பு\nஇவர் இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.\nபுனிதரின் வாழ்வு: யோசேப்பு தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாவுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியா தூய ஆவியின் வல்லமையால்\nஇறைமகனைக் கருத்தாங்கும் பேறுபெற்றார். மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட நினைத்தார். மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாவை ஏற்றுக் கொண்டார்.\nஇயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம்மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாவும் நெசவுத் தொழில்மூலம் இவருக்கு உதவினார்.\nயோசேப்பு இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க யோசேப்பு பாக்கியமான மரணம் அடைந்தார்.\n1870 ஆம் ஆண்டு ஆயர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தந்தை சூசையை உலகத்திருச்சபையின் பாதுகாவலர் என்று அறிவிக்குமாறு திருத்தந்தை ஒன்பதாம் பத்தினாதரிடம் விண்ணப்பித்தனர். அவர் «கன்னி மரியாவுக்கும்> சூசைக்கும் மண ஒப்பந்தம் நிறைவேறியது. பரிசுத்த ஆவியின் துணையால் கண்ணிமை கெடாமல் மரியா இயேசு பாலனை பெற்றெடுத்தார். பாலன் இயேசு அனைத்திலும் தனது தந்தைக்கு கீழ்படிந்து வந்தார். மனுஉரு எடுத்த இயேசுவை காண்பதற்காக அரசர்களும்> இறைவhf;கினர்களும் கhலq;கhலமாக காத்திருந்தும் முடியவில்லை. ஆனால் சூசையோ இயேசுவின் அருகில் இருக்கும் பேறுபெற்றார். இயேசுவை கண்குளிரகக் கண்டார். அவருக்கு முத்தங்கள் ஆயிரம் கொடுத்து> தூக்கி வளர்க்கும் பேற்றினைபெற்றhர். அவருக்கு மறைக்கல்வியையும்> தச்சுத் தொழிலையும் கற்றுக்கொடுத்தார். இத்தகைய சிறப்புf;களுக்கு சொந்தக்காரரான புனித தந்தை சூசையை திருச்சபை எக்காலமும் பெருமதிப்பு கொடுத்து இவரிடம் மன்றாட்டுகளை எழுப்பி பெற்று வந்துள்ளது. திருச்சபைக்கு ஆபத்து ஏற்ப்பட்டபோதெல்லாம் சூசையிடம் மன்றாடி அதற்குரிய பலனைப் பெற்று வந்தது». \" இவ்வாறு தனது அறிக்கையில் திருத்தந்தை ஒன்பதாம் பத்தினாதர் குறிப்பிட்டார். அத்துடன் சூசையை «அகிலத் திருச்சபையின் பாதுகாவலர் » எனப் பிரகடனப்படுத்தினார். மேலும் திருச்சபை\nமுழுவதும் மார்ச் 19 ம் நாள் முதல் பெரு விழாவைக் கொண்டாடவும் கட்டளை பிறப்பித்தார்.\nசூசை என்னும் பெயர் ஆங்கிலத்தில் St. Joseph என்று கூறுவர்.\nO - Obedience -------- கீழ்படிதல் உள்ளவர்\nP - Prudence -------- விவேகம் நிரம்பியவர்\nபுனித சூசையப்பரின் அடைக்கலச் செபம்\n எங்கள் ஆபத்துகளில் உம்மண்டை ஓடிவருகிறோம், உமது பரிசுத்த பத்தினியின் உதவியை மன்றாடியபின்பு\nஉம்முடைய அடைக்கலத்தை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கிறோம் . உம்மை மாசில்லாக் கன்னிகையாகிய தேவதாயாருடன் ஐக்கியப்படித்திய அந்த நேசமூலமாக மன்றாடுவதுமன்றிக் குழந்தையாகிய யேசுநாதரை அரவணைத்த பிதாவின் நேசமூலமாகவும், யேசுகிறிஸ்துநாதர் தமது இரக்கத்தினால் அடைந்துகொண்ட சுதந்திரத்தை நாங்கள் இழந்து போகதபடிக்குத் தற்காக்கவும் எங்கள் தேவைகளில் உமது வல்லமையைக் கொண்டு எங்களுக்கு உதவி புரியவும் உம்மை மன்றாடுகின்றோம்.\n தேவ திருவுளத்தால் திவ்விய குடும்பத்துக்குத் காவலாகத் தெரியப்பட்டவரே யேசுக்கிறிஸ்து நாதருடைய உத்தம குடும்பத்தைக் தற்காத்தருளும். அன்பான பிதாவே, சகலவிதமான ஒழுங்க்கீனங்களிலும் கேடுகளிலும் தவறுகளிலும்நின்று எங்களை விலக்கியருளும். எங்கள் ஆபத்துகளில் அதிக பலமும் தஞ்சமுமானவரே யேசுக்கிறிஸ்து நாதருடைய உத்தம குடும்பத்தைக் தற்காத்தருளும். அன்பான பிதாவே, சகலவிதமான ஒழுங்க்கீனங்களிலும் கேடுகளிலும் தவறுகளிலும்நின்று எங்களை விலக்கியருளும். எங்கள் ஆபத்துகளில் அதிக பலமும் தஞ்சமுமானவரே பிசாசுகளுடன் போர்போருதும் இந்த வேளையில் மோட்சத்தில்நின்று எங்களைக் கண்ணோக்கும். பாலக யேசுவை பெருந்தீங்கில் நின்று இரட்சித்ததுபோல சருவேசுரனுடைய பரிசுத்த திருச்சபையை சதிகாரச் சத்துருக்களிட-மிருந்தும் சகல பொல்லாப்புக்களில் நின்றும் காத்தருளும்.\nஉம்மைக் கண்டு பாவித்து உமது உதவியாற்தாபரிக்கப்பட்டு பரிசுத்தராய்ச் சீவிக்கவும், நித்திய மோட்ச பாக்கியத்தை அடைந்து கொள்ளவும் எங்கள் ஒவ்வொருவரையும் உமது இடைவிடாத அடைக்கலத்தில் வைத்தருளும்.\nபுனித சூசையப்பரை நோக்கி வல்லமையுள்ள செபம்\n உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது, வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கின்றேன்.\nஉம் வல்லமைமிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத் தாரும். இதன் வழியாக மறு உலகில் எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.\n உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம் மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்கு தரும்படி கூறும்.\nமரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே, எங்களுக்காக மன்றாடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=431", "date_download": "2019-05-22T15:24:09Z", "digest": "sha1:P44QJVAMLCMHIFKZQOWUHC2OXLRPW2ST", "length": 9758, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\n100 ஆண்டில் இல்லாத அளவு வறட்சி\nதருமபுரியில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள் ளது ஒகேனக்கல். காவிரி ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநில எல்லை தொடங்...\nஅரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் அதிருப்தி\nஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மட்டுமே வறட்சி நிவா ரணம் வழங்கப்படும். ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாயம் செய் பவர்க...\nஅ.தி.மு.க.,வில் பிளவு இல்லை; தம்பிதுரை\n‛அ.தி.மு.க.,வில் பிளவு எதுவும் இல்லை' என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நி...\nகேரள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா\nகேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ஆட்சியின்போது மூடப்பட்ட 700 மது பார்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது....\nநீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்டு...\nபாரதீய ஜனதா கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி மாதம் 4–ந் தேதி தொடங்கி, க...\nதிருபாய் அம்பானிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானிக்கு 2016-ம் ஆண்டு வழங்கிய பத்ம விபூஷண் விருதை திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்த வழக...\nகடன் சுமையில் தமிழக அரசு தத்தளிக்கிறது: ஸ்டாலின்\nஅதிமுக ஆட்சியின் மோசமான நிதி நிர்வாகம், கடன் சுமையால் தமிழகம் தத்தளிக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்ட...\nபொதுச்செயலாளர் தேர்வு… தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா விளக்கம்\nஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. பெங்களூரு சிறையில் அ...\nமாநிலங்களவையில்… அதிமுக எம்.பி.,க்கு சபாநாயகர் கண்டனம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நாடாளுமன்ற மேலவையில் விவாதிக்கக் கோரி அதிமுக-வின் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந...\nபுது வீட்டில் குடியேறினார் ஓபிஎஸ்\nகடந்த 2011-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைத்தபோது ஜெயலலிதா அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச் சரானார். அவருக்கு ஆர்.ஏ.ப...\nமாயாவதியுடன் கைகோர்க்கத் தயாராகும் அகிலேஷ்\nஉ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க மாயாவதியுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக அகிலேஷ்சிங் யாதவ் கூறியுள்ளார். ஐந்து ...\nநெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி: பொன்.ராதா\nநெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறி...\nமறு பரிசீலனை செய்ய எஸ்.பி.ஐ வங்கி முடிவு\nவங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்ற நடைமுறையை, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த எஸ்பிஐ திட...\nசெம்மரம் வெட்டியதாக 174 தமிழர்கள் கைது\nஆந்திர வனப்பகுதியில் செம்மரக்கடத்தலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 1½ ஆண்டுக்கு முன்ப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=11233", "date_download": "2019-05-22T15:14:25Z", "digest": "sha1:TY3CDTPJHZAP6MIPVO23U6QV56UF2B7Q", "length": 11772, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "கஞ்சா வாங்கிவர மறுத்த மூவர் மீது முல்லைத்தீவு பொலீசார் சித்திரவதை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் கஞ்சா வாங்கிவர மறுத்த மூவர் மீது முல்லைத்தீவு பொலீசார் சித்திரவதை\nகஞ்சா வாங்கிவர மறுத்த மூவர் மீது முல்லைத்தீவு பொலீசார் சித்திரவதை\nமுல்லைத்தீவு பொலிசார் இளைஞர்களிடம் கஞ்சா வாங்கி வருமாறு கோரிய போது அதனை மறுத்த மூன்று இளைஞர்கள் மீது பொலீசார் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் ,\nமுள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு 09 மணியளவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலீசார் எம்மை மறித்து , நீராவிப்பிட்டி பகுதியில் கஞ்சா விற்பதாகவும் , அங்கு சென்று கஞ்சா வாங்கி வருமாறும் எம்மை வற்புறுத்தினார்கள்.\nஅதற்கு நாம் மறுப்பு தெரிவிக்கவே எம்மை கைது செய்து முல்லைத்தீவு போலிஸ் நிலையம் கொண்டு சென்று எம்மை சித்திரவதை புரிந்து எம் மீது தாக்குதல் நடாத்தினார்கள்.\nஅதன் பின்னர் நாம் கள்ள சாராயம் விற்றோம் என எம்மீது பொய் குற்றசாட்டு சுமத்தி எம்மிடம் இருந்து வாக்கு மூலம் பெற்றதாக கையொப்பம் வாங்கி கொண்டார்கள். அதன் பின்னர் பொலிஸ் பிணையில் எம்மை விடுவித்து எதிர்வரும் 26ஆம் திகதி கள்ள சாராயம் விற்ற குற்றத்திற்காக முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வருமாறு கூறினார்கள்.\nபொலிசாரின் தாக்குதல் மற்றும் சித்திரவதையால் பாதிக்கபட்ட நாம் மாஞ்சோலை வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றோம். அதன் போது எம்மில் ஒருவருக்கு மூக்கு மற்றும் காதால் இரத்தம் வந்தமையால் அவரை மேலதிக சிகிச்சைக்க வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்னர் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.\nPrevious articleபுலிகள் அமைப்பில் இருந்தனியா என கேட்டு தலைகீழாக கட்டிவைத்து சித்திரவதை\nNext articleஇளையோரின் கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு எதிரான ஈ.டி.எம். இல் பிரித்தானிய எம்.பி. கையொப்பம்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,901 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/author/admin/page/3/", "date_download": "2019-05-22T15:37:31Z", "digest": "sha1:7FJH5OBKEDTTHC42X3LNRY4Q2WU6PC5T", "length": 10181, "nlines": 103, "source_domain": "www.sattrumun.com", "title": "Sattrumun, Author at Latest News Breaking News - Page 3 of 49", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nதிருப்பூர் குடிபோதையில் பேருந்தை ஓட்டி பயணிகளை பலியாக்க பாத்த அரசு பஸ் ஓட்டுனர்\nசுமார் 80 பயணிகளுடன் குடி போதையில் அரசு பேருந்தை இயக்கி பஸ்சை பள்ளத்தில் தள்ளி விபத்து ஏற்படுத்தி பொதுமக்களின் உயிருக்க உலை வைக்க இருந்த ஓட்டுனரை பொதுமக்கள் பஸ்சை விட்டு இறக்கி தரதர...\nலீக்கான பவர் ஸ்டாரின் ஆடியோ சகாக்களுடன் சீனிவாசன் பேசும் மிரள வைக்கும் ஆடியோ\nஎப்படிப்பட்ட மோசடி காரனையும் சினிமா என்ற மாய உலகம் ”ஹீரோவாக நல்லவனாக” காட்டி விடும் மக்களை நம்ப வைத்துவிடும் என்பதற்கு பவர் ஸ்டாரை விட ஒரு சிறந்த உதாரணம் தேவையில்லை என்பதை அம்பலமாக்கியுள்ளது...\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று...\n16 வயது 9 ஆம் வகுப்பு மாணவி குண்டடி பட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது அவரை காப்பாற்றுவதற்கு பதிலாக சுத்தி நின்று செல்போனில் படம் பிடிப்பது மட்டுமல்லாமல்...\nதந்தி டிவியில் இருந்து ஏன் விலகினேன் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ\nதந்தி டிவியில் பணியாற்றிய பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியின் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக நேற்றிலிருந்து சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில், தனது ராஜினாமாவை...\nசென்னை வேளச்சேரியில் பரபரப்பு வைரலாகும் வீடியோ பெண்ணை போல் வேடமிட்டு பர்தாவில் திரிந்த வாலிபர்\nசென்னை வேளச்சேரியில் பெண்களை போன்று வேடிமிட்டு பர்தா அணிந்து பெண்கள் நடமாடும் இடங்களில் பெண்களுடன் நெருக்கமாக திரிந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்...\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது...\nதாய் கண்டித்ததற்காக அவரை 19 வயது மகன் தாக்கிய சம்பவத்தின் பரபரப்பு முடியவதற்குள் அதே போன்று மற்றுமொரு சம்பவம் அதே பெங்களுரில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட தாயின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி...\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன்\nகர்நாடக மாநிலம் பெங்களுரில் தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்து 19 வயது மகன் தாயை இரக்கமின்றி தாக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனின் பெயர் ஜீவன். மகனின் செல்போனை தாய் பரிசோதித்த போது...\nஎங்க அப்பாவையும் காணோம் ஊட்டிக்கு போன எங்க அம்மாவையும் காணோம் பவர் ஸ்டார் மகள்...\nகடந்த 2 நாட்களாக காமடி நடிகர் பவர் ஸ்டாரை காணவில்லை என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அவர் கடத்தப்பட்டுவிட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் காணாமல் போனதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது....\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nஇந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, தற்போது புதுவை மாநிலத்தின் கவர்னராக பணியாற்றிவரும் இவருக்கும் அம்மாநில அமைச்சர்களுக்கும் கடும் பணிப் போர் நடந்து வருவது நாடறிந்தது. கிரண் பேடி அவர்கள் நிகழ்ச்சி...\nவாலிபரிடம் வசமாக சிக்கினர் முகநூலில் நேரலை , துணி காயப்போடும் வராண்டாவில் வாக்கு இயந்திரம்\nராஜஸ்தான் மாநிலத்தில் நாளை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் , ஒரு வீட்டு வாசலில் சர்வசாதாரணமாக வாக்கு இயந்திரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் தனது முகநூலில் நேரடியாக லைவ் போட்டு காட்டியுள்ளார். ”இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/103605", "date_download": "2019-05-22T14:51:09Z", "digest": "sha1:4SYOQORPINGDXU7PZGGJTKO2CF5JT4WZ", "length": 5308, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 04-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\nசூர்யவம்சம் ஹிட் பட நடிகை இப்போது சீரியலில் என்ன செய்கிறார் தெரியுமா\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nammabooks.com/buy-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88---Vaalkavilirunthu-kankaivari-Kavitha-Publications", "date_download": "2019-05-22T14:34:10Z", "digest": "sha1:UWMHCBLOGN35FAP6UQOBTCZPRUSELXFG", "length": 4347, "nlines": 143, "source_domain": "nammabooks.com", "title": "வால்காவிலிருந்து கங்கைவரை - Vaalkavilirunthu kankaivari", "raw_content": "\nவால்காவிலிருந்து கங்கைவரை - Vaalkavilirunthu kankaivari\nமனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி இந்தியாவின் அதிக வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மதவாதிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான புத்தகமும் கூட.\nநெல்சன் மண்டேலா - Nelson Mandela\nநாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது-NOSTRADAMUS SONNATHELLAM NADAKKIRATHU\nமணிவாசகப் பெருமான் வரலாறு-MANIVASAGA PERUMAN VARALARU\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/108748", "date_download": "2019-05-22T15:11:06Z", "digest": "sha1:AW5QIJJ6MCJ4E65DFBT2NAAY4QPOCDGV", "length": 10118, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "போகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்", "raw_content": "\n« அஞ்சலி ஸ்ரீகலா பிரபாகர்\nஇலங்கை வாசகர்களும், இலக்கியமும் »\nபோகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்\nபோகன் சங்கரின் கவிதைத் தொகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கேரளத்தில் வாழ்ந்தவர் என்பதால் மிகச் சரளமாகத் தனது கவிதைகளின் வழி கேரள வாழ்வையும் நவீன உலகியலையும் பற்றி எழுதுகிறார். அவரைப் பற்றி எனது புளக்கரில் ஒரு தொடர் எழுதுகிறேன். போகனின் கவிதைகள் தங்களுக்கும் நெருக்கமானவை என்பதைத் தங்களது அநேக பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். போகன் கவிதைகள் மீது ஒரு குறிப்பு எழுதுங்கள். நவீன கவிதை வாசிப்பில் அவரது முக்கியத்துவங்கள் பற்றி இருந்தால் நன்றாயிருக்கும்.\nபோகனின் கவிதைகள் பற்றிய எனது வலைத்தளப் பதிவு.\nபோகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள். 01.\nஇலங்கையிலிருந்து எழும் இளம்குரல்களில் நான் முக்கியமாகக் கவனிக்கும் சிலவற்றில் ஒன்று உங்களுடையது. நீங்கள் சொன்னதுபோல இலக்கியத்தின் எவ்வகைமையிலும் தொடர்ந்து பயணம்செய்ய விரும்புபவர்களின் முதன்மைக்கவனம் கவிதையிலேயே இருக்கவேண்டும்\nஒரு மொழியில் மிக அதிகமாகப் பேசப்படவேண்டியது கவிதையைப்பற்றியே. உலகமெங்குமே கவிதைகளைப்பற்றிய இலக்கியவிமர்சனக்குறிப்புகளே மிகுதி. தமிழில் குறைவாகவே கவிதை பற்றி எழுதப்படுகிறது. அவ்வகையில் சமகாலக் கவிஞர்களில் அதிகம் கவனிக்கப்படுபவரான போகன் பற்றிய உங்கள் கட்டுரை முக்கியமானது\nஉங்கள் கட்டுரை விரிவாகவும் கவிஞரின் அனைத்து உளநிலைகளுடனும் செல்லும் ஆர்வம் கொண்ட வாசிப்பாகவும் உள்ளது. முக்கியமான கட்டுரை. என்னுடைய பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். நான் விமர்சனங்கள் எழுதி நெடுநாளாகிறது. வெண்முரசு முடிந்தபின் பார்ப்போம்\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10\nதினமலர் - 14: யானைநடை\nகாடு - ஒழுக்கத்துக்கு அப்பால்...\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\nசுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/65-2019-02-28-19-30-31?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-05-22T14:39:34Z", "digest": "sha1:5RZNWQT77WO3MFQZTSVBJ2ZMLAZQEEE2", "length": 4963, "nlines": 23, "source_domain": "bergentamilkat.com", "title": "புனித போஹெமியா நகர் ஆக்னெஸ்", "raw_content": "புனித போஹெமியா நகர் ஆக்னெஸ்\n✠ புனித போஹெமியா நகர் ஆக்னெஸ் ✠ (St. Agnes of Bohemia )\nபிறப்பு : 20 ஜூன் 1211 ப்ராக் (Prag), செக் குடியரசு\nஇறப்பு : 2 மார்ச் 1282 ப்ராக் (Prag), செக் குடியரசு\nஅருளாளர் பட்டம் : 1874 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்\nபுனிதர் பட்டம் : 12 நவம்பர் 1989 திருத்தந்தை 2ம் ஜான் பால்\nபாதுகாவல் : செக் குடியரசு (Czech Republic)\nநினைவுத் திருநாள் : மார்ச் 2\nபுனித ஆக்னெஸ், போஹெமியா அரசர் முதலாம் ஒட்டோகர் என்பவரின் மகள் ஆவார்.\nஇவர் இளம் வயதிலிருக்கும்போதே 2 முறை திருமணம் செய்வதற்கு நிச்சயமானவர். முதல்முறை போலேஸ்லவ்ஸ் (Boleslaus) என்பவருடனும், இரண்டாம் முறை அரசர் 2ம் பிரிட்ரிக் (Friedrich II) என்பவருக்கும் மண ஒப்பந்தமானவர்.\nஆனால் இருமுறையும் அரசியல் காரணமாக திருமணம் நடைபெறாமல் போனது. ஆக்னெஸ் தமக்கு திருமணம் நடைபெறக்\nகூடாது என இறைவனிடம் இடைவிடாமல் வேண்டினார். அதன்படியே அவரின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றினார். இதனால் ஆக்னெஸ் மிக மகிழ்ச்சியடைந்தார்.\nஇவர் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். புனித கிளாராவின் நட்பைப் பெற்று வாழ்ந்தார் என்று அவரே எழுதிய கடிதங்கள் விளக்குகின்றது. இவர் மீண்டும் அரசர் 2ம் பிரட்ரிக் அல்லது அரசர் 2ம் ஹென்றி இவர்களுள் ஒருவரை திருமணம் செய்யவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டானது. இதனால் 1234ம் ஆண்டு தனது அரசிக்குரிய கிரீடத்தை பெற்றார். இக்கிரீடத்தை பெற்றபோது தான் ஓர் கிளரீசியன் துறவி என்று தனக்குள் கூறிக்கொண்டு வார்த்தைப்பாடுகளைப் பெற்றார்.\nஇவர் தனது அரசிக்குரிய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும்கொண்டு, தேவாலயங்களுக்கும், துறவற இல்லங்களுக்கும் உதவினார். இவர் இறந்தபிறகு ஏராளமான புதுமைகளைச் செய்தார்.\nஏழ்மையின் நண்பனே எம் தலைவா\nநீர் ஏழைகளின் மேல் அன்பு கொண்டு, ஏழைகளுக்காகவே இவ்வுலகில் மனுவுரு எடுத்தீர். எங்களிடம் பணம், பதவி, பட்டமென அனைத்து செல்வங்கள் இருக்கும்போதும் மனநிம்மதி இல்லாமல் வாடுகின்றோம். புனித ஆக்னெசின் துணையாலும், உதவியாலும் எம்மிடம் உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்து, நிறைவுடன் வாழச் செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம், ஆமென்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://deebam.blogspot.com/2009/05/blog-post_28.html", "date_download": "2019-05-22T16:16:03Z", "digest": "sha1:KWWKN3YBOQPMREL2OK3ALTJUEAJF6R2B", "length": 33455, "nlines": 445, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com\nவெள்ளி, 29 மே, 2009\nமண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்\nபிணங்களின் கீழ் அழுகிக்கொண்டிருக்கிற வீடு\nதென்னைமரங்கள் பிடுங்கி நிரப்பட்ட கிணறு\nஎல்லாம் மூச்சடங்கி உயிர் துறக்கிறது.\nமணல் பரப்பி நடந்து கொண்டிருக்கிறது\nயாரும் அறியாது இருளை பெய்தபடி\nநிலவு பதுங்குகுழியில் வந்து ஒளிந்திருந்தது.\nஇருள் பெரு வெள்ளமென வந்து\nஉலகின் சபையில் யுத்தம் பேராதரைவை பெறுகிறபோது\nபதிவேற்றம் Theepachelvan at 12:14 பிற்பகல்\nஅருமையாக எதார்த்தமான கவிதைகளைப் பிரசவித்த தோழர் தீபச்செல்வனுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் பதிவு தொடர்பாக http://kalamm.blogspot.com/ களத்துமேட்டில் பதிவு செய்துள்ளேன்.\n1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:21\nஎப்படி - என்னவென்று - யாரிடம் இதைச் சொல்வது எல்லாமே சூனியமாகிறதா உணரவோ - அறியவோ முடியவில்லை\n1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:36\nஉங்கள் மன உணர்வுகள் யதார்த்தமானவை\n3 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 7:53\nஉங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.\nநீங்கள் உங்கள் வலையில் எழுதிய பதிவை பார்த்தேன்.\nஅதற்கான எனது கருத்தை பதியவிருக்கிறேன்.\n4 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்தில்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் ...\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை\nதன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன் வீதியில் செல்கையில், சலவை தூளால் தோய்த்து உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத வாசனை கமழும் சவற்காரத...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரும் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\nமணலில் தீரும் வீர யுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mmkinfo.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-05-22T16:00:11Z", "digest": "sha1:2AH6AG5CNWL55V6WNK3S4PAKL5VWHBMG", "length": 12281, "nlines": 82, "source_domain": "mmkinfo.com", "title": "மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nHome → செய்திகள் → மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு:\nமனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nபீமா கோரேகான் போர் வெற்றியின் 200ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடச் சென்ற தலித்துகள் மீது இந்துத்துவ அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதல் நாடு தழுவிய அளவில் கடும் கண்டனங்களைப் பெற்றது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த போராட்டங்களை பயங்கரவாத நடவடிக்கையாகச் சித்தரித்து அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய செயற்பாட்டாளர்களை மத்திய மற்றும் மகாராஷ்ட்ரா அரசுகள் ஒடுக்கி வருகின்றனர்.\nஅதேபோன்று பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கூறி மனிதஉரிமை ஆர்வலர்களை மத்திய அரசின் தூண்டுதலில் பேரில் மராட்டிய அரசு கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக கவிஞர் வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ் கவுதம் நவ்லகா உள்ளிட்ட இடதுசாரி அமைப்பினரையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், வழக்கறிஞர்களையும், ஊடகவியலாளர்களையும் மகாராஷ்ட்ரா காவல்துறை கைது செய்துள்ளது.\nஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகவும், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பாதுகாப்புகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்களை பயங்கரவாதிகளைப் போன்று சித்தரித்து கைது செய்துள்ள மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்கி மறைமுகமாக எமர்ஜென்சி என்ற அவசரக்கால நிலையை அமல்படுத்தி வருவதாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.\nசமூகத்தில் நலித்த பிரிவினருக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகப் போராடும் மக்களைப் பயமுறுத்தவே மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.\nநாட்டை ஆளும் பாஜக அரசு, அனைத்துத் துறையிலும் தோல்வியைத் தழுவி அதற்கு எதிராக வரும் விமர்சனங்களை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஜனநாயகவாதிகள் மீது காவல்துறை மூலம் இதுபோன்ற அடக்குமுறையை ஏவிவருகிறது.\nமனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கைதுதை கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு என்பது ஒரு பாதுகாப்பு சுவர் போன்றது, அதனை ஒடுக்க முயன்றால் அது வெடித்துவிடும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் மட்டுமே வைக்க வேண்டும் எனவும் ஆணையிட்டு மத்திய அரசின் இந்த எத்தேச்சதிகார நடவடிக்கைக்குக் குட்டு வைத்துள்ளது.\nஎனவே, மத்திய பாஜக அரசும், அதற்கு ஆதரவாக உள்ள மாநில அரசுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இல்லையெனில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனித உரிமைக்காகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்காகவும் போராட்டங்களை மனிதநேய மக்கள் கட்சி முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதலைவர், மனிதநேய மக்கள் கட்சி\nமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள்\n179 Viewsமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும்...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n181 Viewsபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n134 Viewsநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...\nமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் March 16, 2019\nபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rahmath.net/srilankan-books/804-suvanaththuc-chittukalaai.html", "date_download": "2019-05-22T14:55:24Z", "digest": "sha1:IMX5NMDV7ILABTJHYGXFWS3IPM5N7W7E", "length": 3953, "nlines": 142, "source_domain": "rahmath.net", "title": "Suvanaththuc Chittukalaai", "raw_content": "Due to website maintenance activities, the website might be offline sometimes. Inconvenience Regretted. வலைத்தள பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, வலைத்தளம் சிலநேரங்களில் ஆஃப்லைனில் இருக்கலாம். சிரமத்திற்கு வருந்துகின்றோம்.\nபிள்ளைகளை ஈமானிய அடிப்படையில் பயிற்றுவிப்பது முக்கிய பணிகளில் ஓன்று என்பதை எமது முன்னோர்கள் விளங்கியிருந்தார்கள். இஸ்லாத்தின் தூதை சுமக்கக் கூடியவர்களாக தமது பரம்பரை உருவாக வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். அதக்காக தங்களால் முடியுமான அனைத்து முயற்ச்சிகளையும் செய்தார்கள். எனவே நாங்களும் ஈமானியப் பயிற்றுவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம்.\nநரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion கோம்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://rasarasachozhan.striveblue.com/2017/08/25/tamilaa-poovaai-maranthaai/", "date_download": "2019-05-22T15:10:50Z", "digest": "sha1:R765XFKJCHWJ2WXAUQO3CRQV3TQVD7QX", "length": 4507, "nlines": 109, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "பூவாய் மலர்ந்தாய்... - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/china/518/20170829/21526.html", "date_download": "2019-05-22T16:05:33Z", "digest": "sha1:ZAUPTDYEVHUPAC3U44DZK3DCFRZIVM34", "length": 3764, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கருப்பொருள்: மின்னணு வணிக அலுவல் - தமிழ்", "raw_content": "பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கருப்பொருள்: மின்னணு வணிக அலுவல்\nகடந்த சில ஆண்டுகளில், பெருந்தரவு, சரக்குப் போக்குவரத்து, வலைப்பின்னல் போன்ற அறிவியல் தொழில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. உலகளவில் மின்னணு வணிக அலுவல் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது. எதிர்காலத்தில், மின்னணு வணிக அலுவல், பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கருப்பொருளாக திகழும். உலக மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் மின்னணு வணிக அலுவலை விரைவுபடுத்தும் வகையில், பிரிக்ஸ் நாடுகளகின் செயல் குழு, தொழில் மற்றும் வணிக துறை மின்னணு ஒன்றியத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டின் இறுதியில், மின்னணு வணிக அலுவல் பயிற்சி வகுப்பை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள், ஆய்வாளர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதலியோர் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படுவர் என்று சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பிரிவின் தலைவர் சாங் சௌ காங் 28ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnathy.blogspot.com/2009/09/blog-post_16.html", "date_download": "2019-05-22T15:39:21Z", "digest": "sha1:GPALLF3FW5PSKNROKC4A7TYXVHBVMPDC", "length": 19664, "nlines": 225, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: திஸநாயகத்தின் தவறுகள்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபோர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்\nநீ வாயைத் திறந்திருக்க வேண்டும்\nஎன்ன துணிச்சலில் நீ எழுதினாய்\nவரலாறு அவனை விடுதலை செய்யும் வரையில் அவனை உயிருடன் விடுவார்களா சிங்கள அரசு என்பது கேள்வியாயுள்ளது தோழி....\nஇன்னுமொரு ஏக்கப் பெருமூச்சு தோழி.\n(வீடுவந்து சேர்ந்து விட்டேன். அகதிக்கு ஏது வீடு..\nதிச நாயகத்தின் மனித நேயமும்,\nபதைக்கும் சொற்களால் எழுதியிருக்கும் கவிதை உள் திரளும் வலி தொற்றிக் கொள்கிறது என்னையும்\nஎன்று தூர்ந்து போகும் உதிரச் சுனைகள் \nடங்கு டிங்கு டு said...\nபோர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்\nநீ வாயைத் திறந்திருக்க வேண்டும்\nஉங்களைப் போன்றே கண்ணீருடன் நாமும்.\nநீங்கள் கடந்த பதிவில் சொல்லியிருந்த எத்துவாளி நீதிபதிகள் இதற்கும் கூட குரல் கொடுக்கக் காணோமே என்ற கேள்வி நமக்குள் எழுந்தாலும் அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை என்பதால் எமக்குள்ளே முணகிக்கொள்கிறோம்.\nகவிதைக்கான நோக்கம் சரியாக நிறைவேறியிருக்கிறது.\nநண்பன் இசை சொன்னதுபோல இந்த விஷ்யத்தை கட்டுரையாக்கியிருக்கும்பட்சத்தில் இன்னும் செறிவாக வந்திருக்குமோ என தோன்றுகிறது தமிழ்..\nஉன்னதம் செப் இதழில் வாசுதேவன் என நினைக்கிறேன் அவர் திஸ நாயகம் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் நல்ல பதிவு.\nஅதே இதழில் தீபச்செல்வன் முள்வேலி முகாம்களை நேரிடையாக பார்த்த பாதிப்பை கட்டுரையாக்கியுள்ளர்.\nகதிர் - ஈரோடு said...\nவலியை மிகச்சரியாக பகிர்ந்துள்ளீர்கள் தமிழ்\nகையறு நிலையில் படித்து வேதனைப்பட மட்டுமே முடிகிறது\nதிஸநாயகத்துக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பல்வேறு சர்வதேச அதிருப்திகள், அழுத்தங்கள் மிகுந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றே நினைக்கிறேன்.\n\"ம்... கனடாவில் உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.\nபத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது சகல தரப்பினரும் கிளர்ந்தெழ வேண்டிய நேரம் இது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகத் திரள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகாரங்களின் மீதான அழுத்தம் கனமாகும். ஆனால், அதிகாரங்களிடம் சட்டமும் ஆயுதங்களும் இருக்கின்றன. எருமை மாட்டில் மழை பெய்தாற்போல அவர்கள் நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொள்வார்களாயிருக்கும்.\n\"என்ற வரியை ரசித்தேன். அழிவிலும் எங்கிருந்தோ அழகியல் வந்துவிடுகிறது. நான் இப்படிச் சொல்வது எனக்கே குரூரமாகத் தோன்றுகிறது.\nஆகச் சிறந்த கட்டுரை என்ற ஒன்று இருக்கிறதா என்ன:) ஆனால், எழுதவே நினைத்திருக்கிறேன். திஸநாயகத்தைப் பற்றி மட்டுமல்லாது அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கப்படும் வன்முறைகள் பற்றி... ஆலோசனைக்கு நன்றி. வாழ்க்கை எப்படிப் போகிறது:) ஆனால், எழுதவே நினைத்திருக்கிறேன். திஸநாயகத்தைப் பற்றி மட்டுமல்லாது அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கப்படும் வன்முறைகள் பற்றி... ஆலோசனைக்கு நன்றி. வாழ்க்கை எப்படிப் போகிறது\n'எத்துவாளி நீதிபதிகள்' என்றைக்கு வாய்திறந்திருக்கிறார்கள் அரசின் அடக்குமுறைகள் குறித்து மெளனமாக இருப்பதே நன்றிக்கடன்:)\nஎங்கே 'பதிவெழுத வந்த கதை' உன்னதம் நான் இன்னும் படிக்கவில்லை. தீபச்செல்வனின் கட்டுரை படித்துவிட்டேன். ஆம்... கட்டுரை கவிதையைக் காட்டிலும் பலரைச் சென்றடைகிறது. வாசிக்க இலகுவானதாக இருக்கிறதோ என்னவோ... தொடர்ந்து என் வலைப்பூ பக்கம் வந்து வாசித்துக் கருத்துச் சொல்வதற்கு நன்றிகள்.\nதிஸநாயகத்தை விடுதலை செய்வதை இலங்கை அரசு தனது சுயமதிப்புக்கு நேர்ந்த இழிவாகவே கருதும். அதனால், தண்டனையைக் குறைக்கலாம். குறைக்காது போனாலும் 'சண்டியர்களை'யார் என்ன சொல்வது\nஇலங்கையில் போர் ஓய்ந்து விட்டது, நடந்தது நடந்து விட்டது என்கிற போர்வையில் ஈழப்பிரச்சனையில் கவனம் திசை திரும்ப கூடாது, இன்னும் அதிக சிரத்தை வேண்டும் என்பதை உரத்து சொல்ல இது இன்னொரு சம்பவம். போரில் முதலில் கொல்லபடுவது உண்மை தான். அதனாலே உண்மையை எழுதுபவர்களை அவர்களுக்கு பிடிப்பதே இல்லை.\nஉங்கள் அபிமான நடிகரின் இந்துத்துவப் பாசிச முகம் இங்கே கிழிந்து தொங்குகிறது. உடனே வரவும்\nஎன்னை கேட்டால் ஈழ உறவுகள் .. இந்த தொலைதொடர்பு விசயத்தில் சரியாக இயங்கவில்லை என்றே தோன்றுகிறது.. சன் தொலைகாட்சிக்கும் கருநாகதிற்கும் சண்டை என தெரிந்த உடனே அடுத்த ஒரு மாதத்தில் கருநாகத்தின் தொல்லை காட்சியை தொடங்குகிறார்கள்.. ஈழ விடுதலை போர் ஆரம்பித்து இவ்வளவு நாள் ஆகியும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு சார்பாக ஒரு தொலைகாட்சியும் தொடங்கவில்லை..இத்தனைக்கும் தமிழ் சினிமாவின் அந்நிய வருவாயே ஈழதமிழர்களால் தான் வருகிறது.. இங்கே ஆளுக்கு ஒரு கட்சிக்கு தொல்லை காட்சிகளை வைத்து இருக்கிறார்கள்.. எவனும் ஈழதமிழன் அவதியை காட்ட வக்கில்லை..குறைந்த பட்சம் ஈழ விடுதலைக்காக போராடும் நெடுமாறன் வைகோ போன்றவர்களுக்காக தொலைகாட்சி தொடங்க ஈழ தமிழர்கள் நிதி உதவி செய்திருக்கலாம்..இங்கு திசநாயகத்தின் கைதுகாக இணையத்தில் கூடி கும்மியடித்து கொண்டிருந்தால் என்ன பயன்இன்னும் பலர் இங்கே மெரினா கடற்கரையில் கருநாகத்தின் அற்புத சுகமளிக்கும் அதியுண்ணத நாடகத்தினை நம்பி ஈழத்தில் அனைவரும் நன்றாக வாழ்கிறார்கள் என நினைத்து கொண்டுள்ளார்கள்.. இவ்வறான ஊடக தெம்பில் தான்.. கோவையில் உலக தமிழ் மாநாட்டை கூட்டுகிறானாம் கபோதி..தமிழ் தமிழ் ஓலவாயால் ஒலமிட்டு தமிழினத்தை டில்லி காரனிடமும் சிங்களவனிடமும் கூட்டிகொடுக்கும் இந்த கபோதியின் மாநாட்டிற்கு யாரும் செல்ல கூடாது என அக்கா தமிழ்நதி முதற்கொண்டு அனைத்து நல்லுள்ளங்களையும் மண்டியிட்டு கேட்டு கொள்கிறேன்\nஉயிருடன் இருப்பதை உணர்த்தும் சுவாசம்.....\nஈழம் குறித்த பிஞ்ஞவீனத்துவக் கதை அல்லது உரையாடல்\n‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/avoiding-breakfast-leads-diabetes-report-says", "date_download": "2019-05-22T15:23:14Z", "digest": "sha1:2BUV3ZEAJVG4PQ3S6GQE3OOEI6BPRMRV", "length": 16199, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " காலை உணவு தவிர்ப்பதால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு..ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogகாலை உணவு தவிர்ப்பதால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு..ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nகாலை உணவு தவிர்ப்பதால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு..ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nகாலை உணவு சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடலில் உள்ள கலோரிகள் குறைந்து 2-ம் வகை நீரிழிவு நோயை உண்டாக்கும் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஇன்றைய காலக்கட்டத்தில் காலையில் சீக்கிரம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும், பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற அவசர கதியில் காலை உணவை பலரும் மறந்து விடுகின்றனர். இது போன்று நாம் செய்யும் சிறு தவறுகளால் இந்த நோய்கள் ஏற்படுகிறது.\nஇது தொடர்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் படி குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் 4 நாட்கள் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் 2-ம் வகை நீரிழிவு நோய் வருவதற்கு 55% வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை உணவை தவிர்ப்பதால் உடலில் இன்சுலின் குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.\nஅதே போல் பல்வேறு காரணங்களுக்காக 30% மக்கள் காலை உணவை தவிர்க்கின்றனர் எனவும் காலை உணவு என்பது அன்றைய நாளின் முக்கிய உணவாகவும் நமது உடலிற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.\nகாலை உணவை எடுத்துக் கொள்ளமுடியாத சூழ்நிலையில் உடலுக்கு சத்தான கொழுப்பு குறைந்த உணவுகள், பழவகைகள் அதிகம் எடுத்து கொள்வது நல்லது. இதனால் உடலுக்கு தேவையான இன்சுலின் சுறக்கப்பட்டு நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது. இப்போதெல்லாம் காலை உணவை தவிர்ப்பது பெரியவர்களை விட இளைஞர்களே அதிகம் என பாதிக்கப்படுகின்றனர்.\nஎனவே காலையில் உணவு எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் புரோட்டின், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சரிவிகித உணவை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு\n\"தமிழகத்தில் முழுவதும் திமுக அலையே வீசுகிறது\"\nராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் : சோனியா, ராகுல் அஞ்சலி\nபுதுச்சேரியில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கம்\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nஇதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத ரஜினிகாந்த்.. கால் நூற்றாண்டாக காத்திருக்கும் ரசிகர்கள்..\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்,பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-05-22T16:02:37Z", "digest": "sha1:MXSRUZVOD3CVH3LFHZVBM5UUBAZLEVTM", "length": 8906, "nlines": 100, "source_domain": "www.deepamtv.asia", "title": "உள்ளாடையுடன் விமானம் ஏறிய இளம்பெண்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்", "raw_content": "\nYou are at:Home»உலகம்»உள்ளாடையுடன் விமானம் ஏறிய இளம்பெண்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஉள்ளாடையுடன் விமானம் ஏறிய இளம்பெண்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஉள்ளாடை போல் தோற்றமளித்த உடையுடன் விமானம் ஏறிய பிரித்தானிய இளம்பெண் ஒருவரை, விமான ஊழியர்கள், ஒழுங்காக உடலை மூடும்படி உடையணி, அல்லது வெளியே போ என சத்தமிட்டதையடுத்து அந்த பெண் அதிர்ச்சிக்குள்ளானார்.\nபர்மிங்காமை சேர்ந்த Emily O’Connor (21), Tenerife செல்வதற்காக விமானம் ஏறினார்.\nபயணிகளை வரவேற்பதற்காக விமானதிற்குள் நிற்கும் பணிப்பெண்கள் உட்பட்ட விமான ஊழியர்கள், Emilyயிடம் உங்கள் உடை சரியாக இல்லை, நீங்கள் மற்ற பயணிகளை அசௌகரியமாக உணரச் செய்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.\nஉடனே Emily மற்ற பயணிகளிடம், நான் யாரையாவது தூண்டும் விதத்தில் உடையணிந்திருக்கிறேனா என்று கேட்க, யாரும் ஒன்றும் கூறவில்லையாம்.\nஎன்றாலும் விமான ஊழியர்களில் ஒருவர், உடலை மூடு, அல்லது விமானத்தை விட்டு கீழே இறங்கு என்று கத்த, Emily நடுங்கிப் போனாராம்.\nஇந்த சம்பவத்தை ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்ட Emilyக்கு பலரும் பல்வேறு வகையில் பதிலளித்திருக்கிறார்கள்.\nஒருவர், இந்த பெண்ணுக்கு விமான நிறுவனம் விளக்கம் கொடுப்பதோடு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇன்னொரு பெண்ணோ, நீங்கள் உள்ளாடையுடன் பயணிப்பதை பலரும் விரும்புவதில்லை, உடலை மூடச் சொல்வதற்கு விமான நிறுவன கொள்கைகள் எல்லாம் தேவையில்லை என்று கூற, உடனே Emily, இது உள்ளாடை ஒன்றும் இல்லை, இது பிரபல நிறுவனத்தில் வாங்கிய டாப்ஸ் என்று அசடு வழிந்திருந்தார்.\nஅந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் உடை கொள்கையின்படி, முறையான உடை அணியாதவர்கள், அதை மாற்றும் வரையில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்றாலும், விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்த சம்பவத்தை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க முடியும், பொதுவாகவே எல்லா விமான நிறுவனங்களிலும் உடை கொள்கை உள்ளதுதானே, என்றாலும் Emilyயை நடத்திய விதத்திற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்திருந்தார்.\nஆனாலும், உறவினர் ஒருவரிடமிருந்து வேறொரு சட்டையை வாங்கி அணிந்தபின்னரே Emily விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nகைதியின் குழந்தையை கருவில் சுமக்கும் பெண் காவலர் கைதியான கதை\nஎரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்… பின்னர் துண்டுதுண்டாக கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.evergreenmedia.in/terms-and-conditions/", "date_download": "2019-05-22T15:17:50Z", "digest": "sha1:KQS4EATUL22ENITM5V2PLNUPKAPJMCCJ", "length": 7741, "nlines": 121, "source_domain": "www.evergreenmedia.in", "title": "Terms and Conditions | Evergreen Media", "raw_content": "\nநடிகை பிரியங்கா சோப்ராவை தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சு செய்த யோகிபாபு ..\nதனது விளம்பரத்திற்காக மத நல்லிணக்கத்தையும் விட்டு வைக்காத நடிகை கஸ்தூரி\nஉதட்டை தடவி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை நிவேதா வீடியோ ..\nட்விட்டரில் குஷ்பூ வெளியிட்ட இரண்டு அழிகிய செல்வங்களின் புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்….\nவிரைவில் நயன்தாராவுக்கு டும் டும் டும் .. சந்தோஷத்தில் மிதக்கும் காதலன் \nபெண்களை மயக்கி வீடியோ எடுத்து உல்லாசம் .. மசாஜ் சென்டரில் நடந்த கொடூரம்…\nமனிதனையும் மிஞ்சும் அளவுக்கு சாமர்த்தியமாக திமிங்கலம் செய்த காரியம் \nவீட்டு உரிமையாளருடன் உல்லாசம் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த வீட்டு வேலைக்காரி ..\n150 ஹோமோ செக்ஸ் வெறியர்கள் \nவாய் வார்த்தை வினையாய் மாறியது .. விமான நிலையத்தில் வைத்து கனிமொழி கைது\nசதை.. சாராயம் என மெட்ராஸை கலங்கடித்த அக்யூஸ்ட் ஆட்டோ ஷங்கர் ட்ரைலர் இதோ\nவா வா பெண்ணே – காதல் ததும்பும் உறியடி-2வின் முதல் பாடல்\nஉனக்கு மட்டும் வாழைப்பழம் எனக்கு இதுவா குடைந்து எடுக்கும் 90ML சினேக் பீக் வீடியோ\nதனது முதலிரவு படத்தை வெளியிட்ட சாயிஷா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் ..\nதெறிக்க விடுகிறது ப்ரேமோ வீடியோ… ரித்விகா கேட்கும் அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=432", "date_download": "2019-05-22T14:56:44Z", "digest": "sha1:RYQHEDCQUSP6YU7KGMUQRTZGLIRK36AM", "length": 9855, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் சொத்து\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து மாதங்களில் 23 மடங்கு உயர்ந்துள்ளது. தெல...\nகர்நாடக பள்ளியில் உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பலி\nகர்நாடக மாநிலத்தில் தும்கூர் பகுதியில் உள்ள வைத்தியவர்த்தினி என்ற தனியார் பள்ளியில், உணவு ஒவ்வாமையால் மூன்று மாணவர்கள் உயி...\nஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா முதல்முறையாக தேர்தல் களம் கா...\nகேரள மாநிலம் கொச்சியில் உள்ள மரைன்டிரைவ் பகுதி சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடம். இங்கு தினமும் ஏராளமான காதலர்க...\nஅதிமுக ஆட்சி மன்றக்குழு தலைவராக சசிகலா நியமனம்\nஅதிமுக ஆட்சி மன்ற குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்டுள்ளதன் படி ஆட்சி மன்ற குழுவின் தலைவராக அக்கட்சியின் பொ...\nபுது வீட்டில் குடியேறிய ஓ.பி.எஸ்.\nமுன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சராகவும் முதல்வராகவும் இருந்ததையொட்டி அவருக்கு சென்னை அடையாறு பசுமைவழி சாலையில் உள்ள, &l...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றிருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ர...\nதீனதயாளனின் பேரன் தூக்குப் போட்டு தற்கொலை\nசிலைகடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி நகர...\nஜெ. மரணமடைந்ததாக மாலையிலேயே ஓ.பி.எஸ்\nசென்னை எழும்பூரில் இன்று உண்ணாவிரதம் இருந்த ஓ.பன்னீர்செல்வம் நிறைவாக பேசுகையில் இந்த குண்டை தூக்கி போட்டார். ஜெயலலிதா மரணம...\nபெப்சி, கோக் விற்பனையை தவிர்க்கும் வணிகர்கள்\nதமிழகம் பாணியை பின்பற்றி தற்போது கேரளாவிலும் பெப்சி மற்றும் கோககோலா ஆகிய சர்வதேச குளிர்பானங்களை விற்பனை செய்வதை தவிர்க்க வ...\nநட்டாவுடன், தமிழக அமைச்சர்கள் சந்திப்பு\nநீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன் ஆகியோர் டெல்லிக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், டெல்லியில்...\nநெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி உயிரிழப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய...\nஜெயலலிதா மரணம்… நீதி விசாரணை வேண்டும்\nதமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று(08/03/2017) ஓ.பி.எஸ் அணியினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி ...\nமகளிர் தினத்தை துக்க நாளாக அனுஷ்டித்து போராட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், இன்று (08/03/2017) 21வது நாளாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம...\nஅரசு பங்களாவை காலி செய்த ஓபிஎஸ்\nஅரசு பங்களாவை காலி செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வீட்டின் அருகே குடிபெயர உள்ளார். போயஸ் கார்டனில் ஜெயல...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/videos/20603-if-congress-come-to-rule.html", "date_download": "2019-05-22T14:54:52Z", "digest": "sha1:YWLYOCLK47IPAJT5AFMHTBAUZ7VXOVJD", "length": 7613, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் - கருத்துப் படம்!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் - கருத்துப் படம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் தீவிரவாதம் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதை விளக்கும் கருத்து மற்றும் அதை விளக்கும் படம்.\n« அய்யாக்கண்ணு - அமித்ஷா: அம்மணம் - கார்ட்டூன் முஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன் முஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி பதில்\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள…\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி பதில்…\nஇலங்கை முஸ்லிம் கிராமத்தின் சோக கதை\nநடிகர் சஞ்சய் தத் விடுதலையில் RTI அளித்த திடுக்கிடும் தகவல்\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை\nநான் பாட்டுக்கு சும்மாதானேடா இருந்தேன் - ரிலாக்ஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன\nமோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் தீக்ச…\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nபசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுக் கொலை - காஷ்மீரில் …\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nபாஜகவால் நான் கொலை செய்யப் படுவேன் - பகீர் கிளப்பும் அரவிந்த…\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=120", "date_download": "2019-05-22T15:09:47Z", "digest": "sha1:QSLMMEBP227ML4JGJ436SOKOMKY77LK2", "length": 18531, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஓடு ! நாடு ! தேடு ! | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nபுத்தாண்டு பிறந்து பல நாட்கள் ஓடி, புது மாதம் பிறந்து விட்டது. நாம் நின்றாலும் நாட்கள் நிற்பது இல்லை நாம் காத்து இருந்தாலும் நமக்காக காலங்கள் காத்திருப்பதில்லை. இரையின்மேல் பாய்கின்ற கழுகைப்போல (யோபு 9:28), பழங்கதையைப் போல (சங் 90:9) நம் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு நாள் முற்றுப் புள்ளி (மரணம்) உண்டேதவிர திரும்ப ஒரு பிறவி நாம் எடுக்கப்போவதில்லை. (எபி 9:27) இந்தப் பிறவியிலேயே பொன்னான நேரம் வாலிபப் பருவம் தான். அதுவும் மாயை, மாறிப்போகிற ஒன்றுதான் என்று சாலெமோன் ஞானி சொல்கிறார் (பிர 11:10). எனவே, வாலிபப் பருவத்தில் இருக்கிறவர்களே இப்போதாவது இச்செய்தியை ஆழ்ந்து சிந்தித்துப் படியுங்கள். எதையும் சிந்தித்துப் பார்க்க முடியாத பருவம் இதுதான். ஆனால், சிந்தித்தே தீரவேண்டிய பருவம் இதுதான். வாலிபப் பருவத்தை வாடிப்போக விட்டுவிட்டு, ஆடி அடங்கி, கூனிக் குறுகிப்போகிற நேரத்தில் தான் இறைவனைப் பார்க்க ஆசைப்பட்டால் அது அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையாகும். எனவே தேவ திட்டத்தின்படி வாலிப பருவத்தை திட்டமிட்டு செயல்படுத்துவாயானால் அதுவே தெவிட்டாத இன்பத்தைத் தரும்.\nதெவிட்டாத இன்பத்தை நீங்கள் பெற பின்பற்றவேண்டிய விதிமுறைகளை மூன்றே வார்த்தைகளில் கூறவேண்டுமானால் ஓடு நாடு என்ற வார்த்தைகளையே தெரிந்து கொள்ளலாம்.\nஓடு: ‘சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது@ தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.”வாலிபத்தில் தன் உடலைக்கட்டாக வைத்துக்கொள்ள அநேகர் உடற்பயிற்சி செய்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் சரீர முயற்சியோ அற்ப பிரயோஜனமுள்ளது (1தீமோ 4:8). சரீரத்தை வியாதியிலிருந்து காத்துக்கொள்ளவேண்டுமானால் உடற்பயிற்சி அவசியம். அதுபோல ஆத்துமாவை உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை, அறிவை சித்தத்தை பாவத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் பாவத்தை விட்டு ஓடித்தான் தீரவேண்டும். வாலிபவயதில் பாவத்திற்கு எதிர்த்து நிற்க முடியாது. பாவத்திற்கும் உங்களுக்கும் சண்டை வந்தால் ஜெயிப்பது பாவந்தான். ஏனென்றால் சலனமும், சபலமும் நிறைந்த பருவத்தில் வாய்ப்புக்களும், சூழ்நிலைகளும் ஒத்து வந்தால் பாவத்தின் விழத்தான் செய்வீர்கள்.\nபாவத்தை விட்டு ஓடவேண்டிய சரியான நேரத்தில் அதை விட்டு, விட்டு ஓடு. நித்தம் நித்தம், தினம் தினம் எத்தனையோ பாவங்கள் உங்களை கரம் பற்றி அழைக்கவில்லையா நான் உடன்படமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பாவத்தைச் செய்யவில்லையா நான் உடன்படமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பாவத்தைச் செய்யவில்லையா எனவே எச்சரிக்கையாயிருங்கள். இந்த வேகம் வந்துவிட்டால் வேலிகள் உடைந்துபோவதுண்டு. எனவே பாவத்திடம் உபதேசங்களைச் சொல்லாமல் உன் ஆத்துமாவை கறைபடுத்தும் சூழ்நிலைகளைவிட்டு ஒடு. எனவே இவ்வாலிப பருவத்தில் உண்மை தேவனை காண ஓடு. பாவம் என்றால் உடனே ஓடு…… ஓட்டமாய் ஒடு.., வேகமாய் ஒடு……….., இளவயதின் பாவங்களுக்கு காரணமாய் இழுக்கும் உறவுகளை தகர்த்து, நண்பர்களின் நட்பை தவிர்த்து விட்டு, சூழ்நிலைகள் வருமானால் உடனே வேகமாய் ஓடிவிடுவதே உத்தமம்.\nநாடு: அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. (2தீமோ 2:22).\nஉங்கள் நாட்டம் எதன் மீது இருக்கிறது விருப்பம் எதன் மீது உள்ளது விருப்பம் எதன் மீது உள்ளது சிலர் ஆசீர்வாதத்தையே விரும்புகின்றனர். ஆண்டவரை விடுகின்றனர். நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் இதைப் பெற… வாடாத சுதந்திரத்திற்கு பங்காளியாக நாடு சிலர் ஆசீர்வாதத்தையே விரும்புகின்றனர். ஆண்டவரை விடுகின்றனர். நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் இதைப் பெற… வாடாத சுதந்திரத்திற்கு பங்காளியாக நாடு எதை முன்னானவைகளையே (பிலி 3:15) நாடி, நாம் ஓட்டத்தைத் தொடரவேண்டும். நம்முடைய நாட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். கடல் மேல் நடத்த பேதுரு இயேசுவின் முகத்தை எப்படிப்பார்த்தானோ அதுபோல் இந்நேரத்திலும், எந்நேரத்திலும் உண்மைதெய்வம் இயேசுவின் முகதரிசனத்தை நாடவேண்டும். ஜெபத்தில் நம் முழுங்கால்கள் தளராது இருக்கவேண்டும். மிக வேகமாக ஓடிவந்த ஒரு ஓட்டப்பந்தய வீரனிடம் பேட்டி காணும்போது, நீங்கள் இவ்வாறு வேகமாக ஓடினீர்களே. இதன் இரகசியம் தான் என்ன என்ற கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு அவன் நான் என் கண்முன்னே பரிசுப் பொருள் இருப்பதாகவும் அதை நான் தொட்டுவிடவேண்டும் என்று எனக்குள் நினைத்து ஒடினேன். அதனால்தான் இவ்வளவு வேகமாக ஒட முடிந்தது, என்றானான். வாலிபர்களே உங்கள் கண்முன்னே, இவ்வுலகத்தின் பாவத்தைப் போக்கிற இயேசுவை நிறுத்தி, அவரைத் தொடவேண்டும், அவரில் இளைப்பாற வேண்டும், அவரைப்போல் மாறவேண்டும் என்று நாடி, நீங்கள் உங்கள் வாலிபப் பருவத்தில் சீராய் ஓடுவீர்களாக. அவரை மட்டுமே விசுவாசித்து அவரை மட்டுமே தொழுதுகொள்வது உங்கள் விருப்பமாக வேண்டும். தொழுதுகொள்ளுகிறவர்கள்மேல் ஆசீர்வாத மழை நிச்சயமாய் பெய்யும் (சக 14:17).\nதேடு: ‘முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத் 7:33). வேதத்தின் மற்றொரு ராஜரீகம் பிரமாணம் இதுவே ஆகும். இன்றைய வாலிப உள்ளங்களுக்கு இது எட்டிக் கசப்பாக என்றாவது ஒரு நாள் வருகிற அனுபவமாக இருக்கிறதே தவிர, தேவ ராஜ்ஜியத்தை தேடுவதையே தன் தரிசனமாக மாற்றிக்கொள்வதில்லை. உலக ஞானத்திற்காக பணத்தை அதிகமாக செலவழித்து அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் வேதமோ உலக ஞானத்தைப் பைத்தியமாக்குகிறது (1கொரி 3:19) என்றே கூறுகிறது. அறிவு பெருத்த அநேகர் நோவு பெருத்தவர்களாய் (பிர 1:18) காணப்படுகின்றனர். நாற்பது வயதிற்கு மேல் தேவனை தேடிக்கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அதற்குள் ஆண்டவரின் இரண்டாம் வருகை வந்துவிடும். வேதாகமத்தில் எத்தனை வாலிபர்கள் தேவனைத் தேடினார்கள். அவர்கள் இவ்வுலகத்தை ஜெயித்தார்கள்.\nஆண்டவராம் இயேசுவைத் தேடுங்கள். அப்பொழுது நீங்கள் நினைப்பதையும் வேண்டுவதையும்விட அதற்கு அதிகமாக என் தேவன் செய்துமுடிப்பார். அதுவே உங்களை ஆசீர்வாதத்திற்கு நேரே நடத்தும் வழியாகும். இன்றைக்கே தூசியை உதறிவிட்டு, மரித்தோரை விட்டு, தூக்கத்தை விட்டு, பாவத்தைவிட்டு ஓடுங்கள். மனிதரையல்ல, கர்த்தரையே நாடுங்கள். உலக காரியங்களை அல்ல, தேவராஜ்ஜியத்தையே தேடுங்கள். தேவ ஆசீர்வாதம் உங்களை சூழ்ந்துகொள்ளும். மகிமையான கிரீடம் உங்களுக்கே வந்துசேரும்.\nNext articleகடவுளை அறிய முடியுமா\nஇப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2018/07/", "date_download": "2019-05-22T15:44:01Z", "digest": "sha1:NV45EXJBDSKJGJ3ITCZ4VZAP3UMARSVD", "length": 32583, "nlines": 437, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 07/01/2018 - 08/01/2018", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nஉலககோப்பை கால்பந்து 2018: குரேஷியாவை வீழ்த்தி பிரா...\nநுரைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன ...\nகொழும்பு துப்பாக்கிச் சூடு: நவோதய மக்கள் முன்னணித்...\nஎன்.கே. ரகுநாதன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை: 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் அரசாங...\nமெக்ஸிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஓபராடர் வெற்ற...\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. ஐ.சி.யூ பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கையை அடுத்து, மருத்துவமனை முன் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது' என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.\nகோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த சிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\nஇதுவரை காவேரி மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் தனது சொந்த காரில் கருணாநிதி சென்ற நிலையில், முதன் முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்றார்\nஉலககோப்பை கால்பந்து 2018: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்\nஉலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டம் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவருகிறது. பிரான்ஸ் அணி அரை இறுதியில் பெல்ஜியத்தையும், குரேஷியா இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தன.\nஇந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்து இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது.\nஇரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பால் போக்பா அடித்த கோலால் பிரான்ஸ் 3-1 என முன்னிலை பெற்றது.\nகுரோஷியா அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி கிட்டத்தட்ட 22 யார்டு தூரத்தில் இருந்து கோல் அடிக்கவே பிரான்ஸ் 4-1 என மிகப்பெரிய முன்னிலை பெற்றது. குரேஷியா கோல் கீப்பரால் கோல் மழை தனது வலையில் பொழிவதை பார்க்க மட்டுமே முடிந்தது.\nதொடர்ச்சியாக கோல் வாங்கிக் கொண்டிருந்தாலும் குரேஷியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மரியோ மண்ட்ஜூகிக் ஒரு கோல் அடிக்க குரேஷியாவின் நிலை 2- 4 என்றானது.\nஉலககோப்பை கால்பந்து மற்றும் ஈரோ கோப்பை/சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் கோல் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் மரியோ மண்ட்ஜூகிக்.\nமுன்னதாக ஃபெரன்க் புஸ்கஸ், ஜோல்டன், முல்லர், ஜினடின் ஜிடேன் இந்த சாதனையைச் செய்திருந்தனர்.\nநுரைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன விகிதாசாரத்திற்கு அமையவே கையளிக்க வேண்டும்.\nநுரைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன விகிதாசாரத்திற்கு அமையவே கையளிக்க வேண்டும்.\nந.தே.மு. (NFGG) தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் வேண்டுகோள்.\nசுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக சவூதி நிதியுதவியுடன் நுரைச்சோலை 500 வீடுகளையும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இன விகிதாசாரத்திற்கமையவே கையளிக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.\nநேற்று 10.07.2018 செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே (DCC) அவர் இவ்வாறு தெரிவித்தார். சமீபத்தில் அம்பாரையில் இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தமை தெரிந்ததே.\nஇது தொடர்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதால் அதற்கமையவே செயற்பட வேண்டியுள்ளது. மாறாகச் செயற்பட்டால் அது நீதீமன்ற அவமதிப்பு என்றாகி விடும்.\nஎவ்வாறாயினும், இன விகிதாசாரத்திற்கு அமையவே இவ் வீடுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றே அத் தீர்ப்பு சொல்கிறது. ஆனால், எந்த இன விகிதாசாரம் என்று அத் தீர்ப்பில் வரையறுக்கப்படவில்லை. எனவேதான் அக்கரைப்பற்று பிரதேச இன விகிதாசாரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், சட்ட நுணுக்கங்களைக் கையாள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் லஹுகல பிரதேசத்தில் மிகக் குறைவானோரே (03 பேரளவில்) சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தும், 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதேபோன்றுதான் சுனாமியால் பாதிக்கப்படாத அம்பாறை பகுதியில் 10 க்கு மேற்பட்ட சுனாமி வீடுகள் அதிகாரிகளின் செல்வாக்கினால் நிர்மாணிக்கப்பட்டன.\nஇதேபோன்றுதான் கல்முனை, நிந்தவூர், ஆலையடிவேம்பு போன்ற பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.\nஆனால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுறைச்சோலையில் வீடு வழங்கப்படுவதை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதன் மர்மம் என்ன எனவும் அவர் அங்கு கேள்வி எழுப்பினார்.\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.\nகொழும்பு துப்பாக்கிச் சூடு: நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை\nஇலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா (40 வயது) சுட்டுக் கொல்லப்பட்டார்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.\nதலைநகர் கொழும்பில், செட்டியார் தெருவில் உள்ள தமது வியாபார நிலையத்தில் இருந்த போது, காலை 7.45 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nநவோதய மக்கள் முன்னணி தலைவர், கிருஷ்ணா, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nகலப்பு முறையில் இம்முறை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில், நவோதய மக்கள் முன்னணிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைத்திருந்தது.\nஇந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புறக்கோட்டை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகடந்த 15 வருடங்களாக நவோதயா பொதுநல அமைப்பை கொழும்பு தலைநகரில் இவர் நடத்தி வந்தார்.\nதேர்தலில் போட்டியிருவதற்காக இந்த அமைப்பு நவோதயா மக்கள் முன்னணி என அண்மையில் மாற்றப்பட்டது.\nஎஸ்.கே. கிருஷ்ணாவின் சமூக சேவையை பாராட்டி அவருக்கு தேசமான்ய, தேசபந்து உள்ளிட்ட பட்டங்களும் வழங்கப்பட்டன.\nநவோதயா அமைப்பின் ஊடாக கொழும்பு தலைநகரில் உள்ள சுமார் 20,000 குடும்பங்கள் நேரடியான உதவிகளை பெற்றுவந்ததாக பிபிசி தமிழுக்கு பேசிய அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஎன்.கே. ரகுநாதன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு\nஅண்மையில் காலம் சென்ற எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு நாளை பாரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது.\nஇலங்கை: 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராகிறார்\nஇலங்கையில் 30 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை, நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇதன்படி, ஐ.எம். ஹனீபா என்பவரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க செவ்வாய்கிழமை அனுமதி கிடைத்துள்ளது.\nமுஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கையில் அரசாங்க அதிபர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் எனும் பெருமையை இதன்மூலம் ஹனீபா பெறுகிறார்.\nமுதலாவது அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட எம்.எம். மக்பூல், 1988ஆம் ஆண்டு ஆயுதக் குழுவினரால்சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.எம். ஹனீபாவை நியமிக்க தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nஇலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் எந்தவொரு மாவட்டத்திலும் கடந்த 30 வருடங்களில் முஸ்லிம் எவரும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை.\nஇந்தப் பதவிக்கு தகுதியான பலர் முஸ்லிம் சமூகத்தில் இருந்தாலும், அவர்களை நியமிக்காமல் அரசாங்கம் அநீதி இழைத்து வருவதாக, ஆட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் வெளிப்படையாக குற்றஞ்சாட்டிவந்தனர்.\nஐ.எம். ஹனீபா சாய்ந்தமருது பிரதேச செயலாளராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெறுகிறார்.\nஅம்பாறை மாவட்டம் - சம்மாந்துறையை சேர்ந்த இவர், 1999ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் பணிபுரியத் தேர்வானவர். இதற்கு முன்னர் இவர் ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.\nமெக்ஸிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஓபராடர் வெற்றிமுகம்\nமெக்ஸிகோ அதிபர் தேர்தலில், இடது-சாரி வேட்பாளரான ஆன்டரஸ் மனுவேல் லோபஸ் ஓபரடார் வெற்றி முகம் காட்டுகிறார்.\nஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் மெக்ஸிகோ நகர முன்னாள் மேயரான இவர், 53% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nதோல்வியை ஒப்புக்கொண்ட பிற முக்கிய போட்டியாளர்களும், லோபஸிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமுதல்கட்ட முடிவுகள் படி, ஆளும் கட்சியின் வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ மூன்றாவது இடத்தில் உள்ளார். தமக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் ரிக்கார்டோ அனயா-வை விட ஏறத்தாழ இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளார் ஓபராடர்.\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nஉலககோப்பை கால்பந்து 2018: குரேஷியாவை வீழ்த்தி பிரா...\nநுரைச்சோலை வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேச செயலக இன ...\nகொழும்பு துப்பாக்கிச் சூடு: நவோதய மக்கள் முன்னணித்...\nஎன்.கே. ரகுநாதன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை: 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் அரசாங...\nமெக்ஸிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஓபராடர் வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/12/11.html", "date_download": "2019-05-22T15:07:37Z", "digest": "sha1:QZMMYK47THHB4AXOPS76T6C3MBRY27FZ", "length": 20434, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nமட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது. தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.\nஅவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.\nதமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.\nகதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையாஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையாஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா\nஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும் உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும் என்பதே.மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை\nஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/notification-of-national-institution-of-public-cooperation-child-development-002593.html", "date_download": "2019-05-22T15:33:02Z", "digest": "sha1:ECFYUIOD7GOKZKCCPEY6P73AOOLADVEW", "length": 12097, "nlines": 119, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு | notification of Natioanl Institution of public cooperation and Child Development - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய குழந்தை வளர்ச்சி பாதுகாப்பு மையம் வழங்கும் வேலைவாய்ப்பில் பங்கு பெறுங்கள் , புதுதில்லியில் செயல்படும் தேசிய குழந்தைகள் வளர்ச்சி கழகத்தில் தேவைப்படும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுவருகின்றது . இதற்கு தகுதியானவரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன .\nமொத்தம் அறிவித்துள்ள காலிப்பணியிடம் 25 ஆகும் . மாத சம்பளமாக தேசிய குழ்ந்தைகள் வளர்ச்சி பாதுகாப்பு மையத்தில் ரூபாய் 25000 தொகையாக பெறலாம் . இதற்கு தகுதியானவரிடமிருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. தேசிய குழந்தை வளர்ச்சி மையத்தில் விண்ணப்பிக்க 65 வயதுக்குள் இருக்க வேண்டும் .\nஅறிவியல் , வணிகவியல் மற்றும் சமுக அறிவியல் துறைகளில் 55% சதவீகித தேர்ச்சியுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்\nதேசிய குழந்தை வளர்ச்சி பாதுகாப்பு மையத்தில் எழுத்து தேர்வு, மொழி தேர்வு, நேர்முகதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்\nதேசிய குழந்தைகள் மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையத்தளமான http://www.nipccd.nic.in/ அனுகவும் . இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களும் இணைத்து சுயசான்று செய்து குறிப்பிடப்படும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம்\nதேசிய குழந்தைகள் மையத்தில் முகவரியானது\nNational cooperation and children Development 5, siri institutional Area, Hauz Khas, New Delhi 110016,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31க்குள் அனுப்ப வேண்டும் . மேலும் தேவைப்படும் தகவல்களை பெற இணையதள http://www.nipccd.nic.in/ முகவரியில் அறிந்துகொள்ளலாம்\n10,+2 முடித்தவர்களுக்கான கடலோர காவல்ப் படை பணிவாய்ப்பு\nஏர் இந்தியாவில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்\nஇஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n4 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n5 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.\nதுணை இராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/today-astrology/page/23/", "date_download": "2019-05-22T14:41:34Z", "digest": "sha1:ZYEUQ5WOBTO74UTDMLUOLPZ3NXABFELW", "length": 4137, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "today astrology Archives - Page 23 of 30 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,827)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,058)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=ud&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T14:43:39Z", "digest": "sha1:V2DKB3R2IWCJQ45TI3GSSW7QQUSDM4CE", "length": 11229, "nlines": 263, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Ud : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2017/08/03/1s179477_1.htm", "date_download": "2019-05-22T16:08:46Z", "digest": "sha1:DMADGXPACJOM3SU7XHSKAZHQW7NVQRYL", "length": 4028, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nதற்போது, ஆப்கானிஸ்தானின் படைக்கு பயிற்சி அளித்தல், தொழில் நுட்ப ஆதரவு முதலிய முக்கிய கடமையை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை, சுமார் 8400 அமெரிக்க இராணுவப் படையினர்கள் உள்ளனர்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.evergreenmedia.in/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-05-22T15:07:08Z", "digest": "sha1:ZMJFEOP4DS7TO5EX7YNN6PUILJZANLS6", "length": 11321, "nlines": 170, "source_domain": "www.evergreenmedia.in", "title": "ஆணழகன் போட்டி சுங்கான் கடை கல்லூரி மாணவருக்கு தேசிய விருது | Evergreen Media", "raw_content": "\nநடிகை பிரியங்கா சோப்ராவை தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சு செய்த யோகிபாபு ..\nதனது விளம்பரத்திற்காக மத நல்லிணக்கத்தையும் விட்டு வைக்காத நடிகை கஸ்தூரி\nஉதட்டை தடவி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை நிவேதா வீடியோ ..\nட்விட்டரில் குஷ்பூ வெளியிட்ட இரண்டு அழிகிய செல்வங்களின் புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்….\nவிரைவில் நயன்தாராவுக்கு டும் டும் டும் .. சந்தோஷத்தில் மிதக்கும் காதலன் \nபெண்களை மயக்கி வீடியோ எடுத்து உல்லாசம் .. மசாஜ் சென்டரில் நடந்த கொடூரம்…\nமனிதனையும் மிஞ்சும் அளவுக்கு சாமர்த்தியமாக திமிங்கலம் செய்த காரியம் \nவீட்டு உரிமையாளருடன் உல்லாசம் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த வீட்டு வேலைக்காரி ..\n150 ஹோமோ செக்ஸ் வெறியர்கள் \nவாய் வார்த்தை வினையாய் மாறியது .. விமான நிலையத்தில் வைத்து கனிமொழி கைது\nசதை.. சாராயம் என மெட்ராஸை கலங்கடித்த அக்யூஸ்ட் ஆட்டோ ஷங்கர் ட்ரைலர் இதோ\nவா வா பெண்ணே – காதல் ததும்பும் உறியடி-2வின் முதல் பாடல்\nஉனக்கு மட்டும் வாழைப்பழம் எனக்கு இதுவா குடைந்து எடுக்கும் 90ML சினேக் பீக் வீடியோ\nHome News ஆணழகன் போட்டி சுங்கான் கடை கல்லூரி மாணவருக்கு தேசிய விருது\nஆணழகன் போட்டி சுங்கான் கடை கல்லூரி மாணவருக்கு தேசிய விருது\nஆணழகன் போட்டியில் சுங்கான் கடை கல்லூரி மாணவர் தேசிய விருது பெற்றுள்ளார்.\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நேஷனல் அமெச்சூர் பாடி-பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் வேர்ல்டு ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய அளவில் ஆண் அழகன் போட்டி நடந்தது.\nஇதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 46 பேர் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவில் சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறையில் 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவர் ஜி.சரண் முதல் ஆறு வரிசையில் நான்காம் தரத்தை பெற்று தேசிய விருது பெற்றுள்ளார்.\nஇதையடுத்து தேசிய விருது பெற்ற மாணவர் சரணை கல்லூரித் தாளாளர் அருள்பணி. மரிய வில்லியம், முதல்வர் ஜோசப் சேகர், நிதி காப்பாளர் பிரான்சிஸ் சேவியர், உடற்பயிற்சி ஆசிரியர் தாமஸ் மத்தியாஸ், மேலாண்மைத் துறை தலைவர் ஆர்.பிரைட் ரெஜினால்ட் ராஜா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.\nPrevious articleலட்சியத்தோடு வந்த பெண்… படுக்கைக்கு அழைத்த கல்யாண் மாஸ்டர்… சின்மயின் அடுத்த டுவிட் கிளப்புது பரபரப்பை…\nNext articleகிரிக்கெட் பாலில் சிக்கிய மலிங்கா இப்பொழுது அந்த பால் (லீயலும்) சிக்கினார்\nபெண்களை மயக்கி வீடியோ எடுத்து உல்லாசம் .. மசாஜ் சென்டரில் நடந்த கொடூரம் \nமனிதனையும் மிஞ்சும் அளவுக்கு சாமர்த்தியமாக திமிங்கலம் செய்த காரியம் \nவீட்டு உரிமையாளருடன் உல்லாசம் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த வீட்டு வேலைக்காரி ..\n4 ஆண்டுகள் ஆட்டோ டிரைவர் வெளியே சொல்ல முடியாத விஷயங்களை எல்லாம் செய்தார் ..சுனைனா ஓப்பன் டாக்\n10 Year Challenge – ல் வெற்றி பெற்ற நடிகர் அஜித்தின் மகள் \nசெல்போனை பிடுங்கி தூக்கி எறிந்தார்… கார் கதவுகளை லாக் செய்தார்.45 நிமிடங்களாக உள்ளே வைத்திருந்த திருட்டுப்பயலே இயக்குனர்..\nஅழகு கொள்ளை அழகு நடிகை ரோஜா மகளின் புகைப்படத்தை பார்த்து நீங்களே மயங்கிவிடுவீர்கள் \nசவபுரி குறும்படத்தில் சீனியர் புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் நடிகை ராதிகா\nஆசை… பெரிய ஆசை… இப்போ தம்மாத்துண்டு நிறைவேறியிருக்கு \nதனது முதலிரவு படத்தை வெளியிட்ட சாயிஷா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் ..\nதெறிக்க விடுகிறது ப்ரேமோ வீடியோ… ரித்விகா கேட்கும் அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=433", "date_download": "2019-05-22T15:15:08Z", "digest": "sha1:GGOPWFPDBNAYYDJVSBTYW643ZY5J4PPE", "length": 9764, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஇலங்கை கடற்படை மீது வழக்கு\nராமேசுவரத்தில் இருந்து தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தாசன் என்பவருக்கு சொந்தமான படகில் டிக்டோ, ராஜா, நிஜோ, வினோத், சரோன், கிளி...\nமணிப்பூரில் இன்று இறுதி கட்ட தேர்தல்\nஉத்தரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவி காலம் முடிய இருப்பதை தொடர்ந்து அங்கு தேர...\nஜெயலலிதா மரணத்தின் பின்னணி… ஓவர் டோஸ் மருந்துதான் காரணமா\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நில...\nஇந்தியா லஞ்சத்தில் முதல் இடம்\nஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளின் ஊழல், லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்தது. ஆய்வ...\nஜாகீர் நாயக் நேரில் ஆஜராக உத்தரவு\nஜாகிர் நாயக் மார்ச் 14 ம் தேதி விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்...\nஅனாதை இல்லத்தில் சிறுமிகளுக்கு வன்கொடுமை\nகேரளாவில் அனாதை இல்லம் ஒன்றில், ஏழு சிறுமிகள் சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்...\nகேரளாவில் 13 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன\nகேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் தலச்சேரி பகுதியில் ரெயில்வே தண்டவாளம் மற்றும் கோயில் அமைந்த பகுதி அருகே புதருக்குள் வெடிகுண...\nபெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை\nதிருச்சி, புனித வளனார் கல்லூரி மற்றும் புனித வளனார் மேலாண்மை நிறுவனம் சார்பில் பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவி...\nதமிழக மீனவரை படுகொலை செய்த சிங்கள கடற்படை \nதமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. அத்துட...\nதமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்\nசசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது ஓரிரு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட நிலைய...\nஜெ. மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் உண்ணாவிரதம்\nஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை எழும்பூர...\nஎஸ்.பி.ஐ., வங்கிக்கு மத்திய அரசு வேண்டுகோள்\n'சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை பேணாத வாடிக்கையாளர்களிடம், ஏப்., 1 முதல், 100 ரூபாய் வரை அபராதம் வசூல...\nமாசுபாட்டால் ஆண்டுக்கு 17 லட்சம் குழந்தைகள் பலி\nசுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5 வயதிற்கு உட்பட்ட 17 லட்சம் குழந்தைகள் பலியாகி வருவதாக உலக சுகாதார மையம் வெளியிட்ட...\nஜெ. தோழி கீதா பகீர் குற்றச்சாட்டு\nஎத்தனை மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் அவரது மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அ...\nமீண்டும் சூடுபிடிக்கும் பாபர் மசூதி வழக்கு\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி, உமா பாரதி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றோர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மீண்டும் ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-7MRLPX", "date_download": "2019-05-22T15:30:35Z", "digest": "sha1:GOBDBMS6GFO6I6MQ73GPOSLFETNZZYN6", "length": 13301, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் 17 வது நாடாளுமன்ற தேர்தலில் 69.97% வாக்குப் பதிவானது. - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் 17 வது நாடாளுமன்ற தேர்தலில் 69.97% வாக்குப் பதிவானது.\nதூத்துக்குடியில் 17 வது நாடாளுமன்ற தேர்தலில் 69.97% வாக்குப் பதிவானது.\nதூத்துக்குடி 2019 ஏப்ரல் 18 ;தூத்துக்குடியில் 17 வது நாடாளுமன்ற தேர்தலில் 69.97% வாக்குப் பதிவானது.\nஇன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் 69.03 சதவீதம் வாக்குபதிவாகி இருக்கிறது. தூத்துக்குடி – 65.84%, திருச்செந்தூர் – 68.68 %, திருவைகுண்டம் – 71.75 %, கோவில்பட்டி – 64.05 %, ஓட்டப்பிடாரம் 69.06 %, விளாத்திகுளம் – 76.96 % ஆக மொத்தம் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 69.03 % வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலைவிட 00.94% குறைவானதாகும்.\nதூத்துக்குடியில் தி.மு.க சார்பில் கனிமொழியும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசையும் போட்டி என்பதனால் இந்தத் தொகுதி மிகவும் முக்கியமாக பேசப்பட்டது. மோடி எதிர்ப்பு, 13 பேர் கொல்லப்பட்ட பிரச்னை போன்றவற்றால் இந்த தேர்தலில் தூத்துக்குடியில் அதிக அளவு வாக்குப் பதிவு ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் 00.66 சதவீதம் குறைந்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது ஆதரவான பிரசாரமும் எதிரான பிரசாரமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதையே காட்டுகிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி : காயல் அப்பாஸ் அறிக்கை\nதூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவஞ்சலி\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நினைவஞ்சலி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தி.மு.க, ம.தி.மு.க., அ.ம.மு.க., நினைவஞ்சலி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நின...\nதூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வைய...\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/son-mobile-mother-photo-sister-record/", "date_download": "2019-05-22T15:48:17Z", "digest": "sha1:JQZUDNXLRVUQFTAAI2V5JZKG7TWS47KB", "length": 11862, "nlines": 114, "source_domain": "www.sattrumun.com", "title": "தன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன்! அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nHome India தன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின்...\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nகர்நாடக மாநிலம் பெங்களுரில் தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்து 19 வயது மகன் தாயை இரக்கமின்றி தாக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனின் பெயர் ஜீவன். மகனின் செல்போனை தாய் பரிசோதித்த போது அதில் தவறான புகைப்படங்கள் இருந்துள்ளது. ஸ்டைலாக புகைப்பிடித்து அதை செல்ஃபி எடுதது தனது மொபைலில் வைத்துள்ளான் ஜீவன். இதை பார்த்த பிறகு தான் தாய்க்கு தெரிகின்றது மகனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்பது.\nமேலும் ஒரு இளம் பெண்ணுடன் ஜீவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் செல்போனில் இருந்துள்ளது. இவைகளை பார்த்த தாய் தன் மகன் ஒழுக்கக் கேட்டின் உச்சிக்கு சென்றுள்ளதை அறிந்து வேதனை அடைந்துள்ளார். இதை தொடர்ந்து மகனுக்கு புத்திமதி சொல்லி கண்டித்துள்ளார்.\n”அம்மா கிட்ட மாட்டிக்கிட்டோமோ என பயப்பட்டு சரிம்மா இனிமே செய்யமாட்டேம்மா” என சொல்லுவான் என எதிர் பார்த்த தாய்க்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.\n”நீ எப்படி என் செல்போன எடுத்து பாத்த நீ எப்படி என்ன கண்டிக்கலாம் நீ எப்படி என்ன கண்டிக்கலாம் , என் கேல்பிரண்டு போட்டோவ நீ எதுக்கு எடுத்து பாத்த , என் கேல்பிரண்டு போட்டோவ நீ எதுக்கு எடுத்து பாத்த ” என மகன் தாயை துடைப்பத்தால் சரமாரியாக தாக்க தாய்க்கு என்ன செய்வது என தெரியவில்லை.\nஜீவனின் செல்போனில் இருந்த புகைப்படங்கள்\nமகனுக்கு பயந்து தாய் அழுத படி சோபாவில் அமர்ந்திருக்க தாயை சரமாரியாக திட்டி தாக்குகின்றான் மகன். இதை அவரது இன்னொரு மகள் செல்போனில் பதிவு செய்கின்றாள். ”ஏன்டா அம்மாவ அடிக்கிற” என அந்த மகளும் கேட்கவில்லை.\nஇந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகன் என்பதால் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.\nஇது குறித்து பேட்டி அளித்துள்ள பெங்களுர் காவல்துறை அதிகாரி அண்ணாமலை தாய் புகார் அளிக்கவில்லை என்றாலும் காவல்துறை வழக்கு பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் காணொளியை பார்த்த மாநில மகளீர் ஆணையம் தானாக முன் வந்து மகனின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.\nமகனுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளத்தில் பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.\nஒவ்வொரு பெற்றோரும் இது போன்று தங்களது குழந்தைகளின் செல்போன்களை பரிசோதித்தால் பல அதிர்ச்சிகள் காத்திருக்கலாம். குழந்தைகள் சீரழிவதற்கு அடிப்படை காரணம் இந்த செல்போன்கள். இந்த தாய் எதை நினைத்து அழுதாரோ , மகன் அடித்ததை நினைத்து அழுதாரா அல்லது இப்படிப்பட்ட மகனையா நாம் வளர்த்து வருகின்றோம் என நினைத்து அழுதாரா எனத் தெரியவில்லை.\nPrevious articleஎங்க அப்பாவையும் காணோம் ஊட்டிக்கு போன எங்க அம்மாவையும் காணோம் பவர் ஸ்டார் மகள் பேட்டி\nNext articleஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=121", "date_download": "2019-05-22T14:35:55Z", "digest": "sha1:EAFTO5RJSHYD45LD4PYUI3RFUX7WDT6A", "length": 23333, "nlines": 134, "source_domain": "www.tamilgospel.com", "title": "புறாவும் ஆட்டுக்குட்டியும் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome கட்டுரைகள் புறாவும் ஆட்டுக்குட்டியும்\n‘இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது@ தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.” (மத்தேயு 3:16)\nஇதோ ஒரு அழகிய சொற்சித்திரம் – தெய்வ ஆவியாகிய வெண்புறா வானிலிருந்து மெல்ல இறங்கி தேவ ஆட்டுக்குட்டியின் மீது அமர்கிறது என இயேசுவானவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதைக் காண்கிறோம். இயேசுவானவர் தம்மிடம் வருவதை யோவான் ஸ்நான் கண்டபோது, “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துத் தீர்க்கிற தேவாட்டுக்குட்டி” என்று கூறினார். பின்னர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றுக்கரையேறினபோது பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இறங்கியதைக் குறித்து யோவான் ‘ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கினதைக் கண்டேன்” எனச் சாட்சி பகர்ந்தார் (யோவான் 1:29,32).\nஇந்த அழகிய சித்திரமானது நமது சிந்தனையைத் தூண்டுகதாக இருக்கிறதல்லவா பரலோகத்திலிருந்து புறாவானவர் இறங்கி வந்து ஆட்டுக்கட்டியானவர்மீது தங்கினார் என்பது எத்தனை அதிசயம் பரலோகத்திலிருந்து புறாவானவர் இறங்கி வந்து ஆட்டுக்கட்டியானவர்மீது தங்கினார் என்பது எத்தனை அதிசயம் தேவனால் படைக்கபட்ட உயிரினங்களுள் ஆட்டுக்குட்டியும் புறாவுமே சாந்தகுணம் உள்ளவை என்றறிகிறோம். பணிவிற்கும் கீழ்ப்படிதலுக்கும் ஆட்டுக்குட்டி ஓர் எடுத்துக்காட்டாகும். புறா சமாதானத்தின் அடையாளச் சின்னமாகும். இதோ போல தெய்வத்தின் திவ்யவுள்ளமானதும் தாழ்மையால் நிரம்பியுள்ளது. நித்திய பிதா தமது திருக்குமரன் மூலம் இவ்வுகிற்குத் தம்மை வெளிப்படுத்தியபோது அவர் ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகிற்கு வந்தபோது இயேசுவாவர் மிது புறாவைப்போல் இறங்கினார். எனவே தேவனோடு நாம் நடந்து செல்லுகையில் தாழ்மையோடிருப்பதன் அவசியம் யாதெனில் தேவன் நம்மைவிட மிகப் பெரியர். வல்லமையுடையவர் என்பதல்ல. அவரே தாழ்மையின் திருவுருவாகத் திகழ்ந்தார் என்பதேயாம் (மத்தேயு 11:29).\nஇந்நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்துகொள்வது யாது கர்த்தராகிய இயேசுவானவர் ஆட்டுக்குட்டியைப்போல சாந்தகுணமுள்ளவராய் இருந்தமையாலேயே புறாவைப்போன்ற பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இறங்க முடிந்தது. அவர் தாழ்மையும், பணிவும், கீழ்ப்படிதலும் உள்ளவராய்த் தம்மை முற்றிலும் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தார். இதற்கு மாறாக, அவர் சாந்தகுணமற்று, ஆவியில் பணிவில்லாதவராய் இருந்திருந்தாரெனில் புறா அவர்மீது வந்திறங்காமல் பறந்து பறந்தோடியிருக்குமல்லவா\nநம்மீது பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கித் தரித்திருக்க விரும்பினால் நாமும் ஆவியில் எளிமையுள்ளர்களும், சாந்தகுணம் உள்ளவர்களுமாய்த் திகழவேண்டுமல்லவா நாம் ஆட்டுக்குட்டியைப்போல் விளங்க ஒப்புக்கொண்டால் மட்டுமே புறாவானவர் நம்மீது வந்திறங்கித் தரித்திருக்கமுடியும். ஆவியின் நற்கனிகளால் புறா நம்மை நிரப்ப விரும்புகிறது. அவை அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்ம், இச்சையடக்கம்” என்பனவாம் (கலா 5:22-23). இவைகளை நாம் பெறவேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும்.\nபரிசுத்த ஆவியானவர் நம்மிடையே வந்து தங்கியிருக்க வேண்டுமென நாம் வாஞ்சிப்போமாயின் நாம் ஆட்டுக்குட்டியானவரைப்போல் அவர் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு காரியத்திலும் நடந்துகொள்ள வேண்டும். கல்வாரிப் பாதையில் சிலுவை சுமந்தவராய் ஆட்டுக்குட்டியானவர் செல்லுவதை நாம் உற்றுநோக்குவோமாயின் நமது உள்ளங்களைத் தெளிவாகக் காணலாம். அவருக்கு நாம் எவ்வளவு முரண்பட்டவர்ளாய் வாழ்கிறோம் என்பதனை நாம் அறியும்போது நம்முள் தாழ்மை உருவாவது திண்ணம். ஆனால் ஆட்டுக்குட்டியானவர் ஏற்றுள்ள இடத்தை நாம் எடுத்துக்கொள்ள எத்தனை முறைகள் மனமில்லாதிருக்கிறோம்\nஇதோ, ஆண்டவரை ஓர் ஆட்டுக்குட்டியாக உருவகித்துச் சற்றே உற்றுநோக்குவோம். அவர் ஓர் எளிய ஆட்டுக்குட்டியைப் போன்றவர். ஆட்டுக்குட்டினானது தன்னில் தானே வலிமையற்றது. தனக்கென்று யாதொரு திட்டமும் வகுக்க இயலாதது. அதுபோல் கர்த்தராகிய இயேசுவானவர் நமக்காகத் தம்மை வெறுமையாக்கினார்: ஆம், அவர் ஓர் எளிய ஆட்டுக் குட்டியானார். அவர் தமக்கென்று வலிமையும் கூரறிவும் கொண்டவரல்லர். துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அவர் யாதொருவகையும் தேடவில்லை. ஏனெனில் அவர் எப்பொழுதும் தமது பிதாவின்மீதே சார்ந்திருந்தார். ஆம், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றுp வேறொன்றையும் தாமாய் செய்ய மாட்டார் (யோவான் 5:19). ஆனால் நாமோ எம் சுயபலத்தைச் சார்ந்து வாழ்கிறோம். தாழ்மையான ஆட்டுக்குட்டிகளாக மாற நாம் விரும்பாவிடில் தேவ ஆவியாகிய புறாவானவர் நம்மீது வந்திறங்கித் தங்குவது எங்ஙனம்\nஆட்டுக்குட்டிக்கு மயிர் கத்தரிக்கப்படும்பொழுது அதன் மேலுள்ள கம்பளி ரோமம் யாவும் களையப்படுகிறது. கர்த்தராகிய இயேசுவானவருக்கு நிகழ்ந்ததும் இதுவேயாம். அவர் தமது எல்லா உரிமைகளையும், நற்பெயரையும், தமக்குரிய சுதந்தரத்தையும் இழந்துவிட ஆயத்தமாயிருந்தார். மயிர் கத்தரிக்கப்படும்போது ஆட்டுக்குட்டி எவ்விதமான எதிர்ப்பும் காட்டுவதில்லை. அவ்வாறே தேவ ஆட்டுக்கட்டியும் தமது வாயைத் திறவாதிருந்தார். ஆம், ‘அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும் இருந்தார்” (1பேதுரு 1:23). ‘நீங்கள் எனக்கு இதைச் செய்யக் கூடாதே நான் தேவகுமாரன்னெ;று நீங்கள் அறியீர்களா நான் தேவகுமாரன்னெ;று நீங்கள் அறியீர்களா” என அவர் ஒருபோதும் கூறியதில்லை. நாமோவென்றால் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்க எத்தனை முறைகள் மனமில்லாது இருந்திருக்கிறோம்\nகர்த்தராகிய இயேசுவானர் மௌமான ஆட்டுக்குட்டியாகவும் திகழ்ந்தார். ‘தன்னை மயிர்க் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சந்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7). மக்கள் அவரைக் குறித்து அவதூறு பேசி, அவர் கொல்லப்படவேண்டுமெனக் கூச்சலிட்டபோது அவர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. அவர் தமக்காக வழக்காடவில்லை. தாம் செய்தது ஒன்றையும் குறித்து விளக்கம் கூறவும் இல்லை. ஆனால் நாம் எவ்வாறு நடந்துகொள்ளுகிறோம் பிறர் நம்மைக் குறித்து அன்ப்ற சொற்களையும், பொய்களையும் கூறும்போது நாம் மௌனமாயிருக்கிறோமா பிறர் நம்மைக் குறித்து அன்ப்ற சொற்களையும், பொய்களையும் கூறும்போது நாம் மௌனமாயிருக்கிறோமா இல்லை: நமது குரலை உயர்த்தி சினத்தோடு நாம் எதிர்த்து வாதாடுகிறோம்: நாம் செய்தது சரி என நாம் காட்டிக்கொள்ள முற்படுகிறோம். நமது தவறுகளை ஒத்துக்கொள்ளாமல் நாம் குற்றமற்றவர்கள் எனக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம்.\nஅவர் தீய எண்ணங் கொள்ளாதவர்\nகர்த்தராகிய இயேசுவானர் மாசற்ற ஆட்டுக்குட்டியாகவும் விளங்கினார். அவர் தீய சொற்கள் எவற்றையும் பேசவில்லை. அவரைச் சிலுவை மரணத்திற்கு அனுப்பிய மனிதர்கள் பேரில் அவர் இதயத்தில் அன்பைத் தவிர வேறெந்த உணர்ச்சியும் இல்லை. அவர்களுக்குப் பதிலுக்கும் தீமை செய்ய விரும்பாமலும் அவர்களைக் குறித்து கசப்பான எண்ணங்கள் கொள்ளாமலும் இருந்தது மட்டுமல்ல, நமது கரங்களில் அவர்கள் ஆணிகளை அடித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களை மன்னிக்கவும் செய்தார்: பிதாவினிடத்தில் அவர்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். இவ்வாறு நமக்காக அவர் தாழ்மையோடு துன்பத்தை அனுபவித்தார். ஆனால் நாம் யாது செய்கிறோம் கர்த்தராகிய இயேசுவானரைப்போல் நாம் துன்பப்படாவி;ட்டாலும் நாம் பிறரைக் குறித்து எவ்வளவு தீய எண்ணங்களும் கசப்பும் கொள்ளுகிறோம் கர்த்தராகிய இயேசுவானரைப்போல் நாம் துன்பப்படாவி;ட்டாலும் நாம் பிறரைக் குறித்து எவ்வளவு தீய எண்ணங்களும் கசப்பும் கொள்ளுகிறோம்\nயூதர்கள் ஆட்டுக்குட்டிகளை ஏன் பலியிட்டனர் அவைகள் சாந்த குணமும், கீழ்ப்படிதலுமுள்ள மிருகங்களாக இருந்ததாலோ அவைகள் சாந்த குணமும், கீழ்ப்படிதலுமுள்ள மிருகங்களாக இருந்ததாலோ அல்லவே ஆட்டுக்குட்டியானது ஒரு மனிதனுக்குப் பதிலாகப் பலியிடப்பட்டது. ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டு அதன் இரத்தமானது பாவ நிவாரணத்துக்கென பலிபீடத்தில் தெளிக்கப்பட்டது. இதனாலேயே கர்த்தராகிய இயேசுவானவர் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார். அவர் நமக்குப் பதிலாகச் சிலுவையில் மரணமடைந்து நம் பாவ நிவாரண பலியானார். ஆம், கிறிஸ்துதாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1பேதுரு 2:24). அவர் நமது பாவங்களை மன்னித்து நம்மைத் தூய்மையாக்கும்படி சிலுவை மரத்தில் மரித்தார். நாம் நமது பாவங்களை விட்டு மனந்திரும்பினால் அல்லவா இந்த மன்னிப்பைப் பெறமுடியும்\nNext articleகடவுளை அறிய முடியுமா\nடீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்\nகர்த்தாவே நான் உமது அடியேன்\nஉம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://be4books.com/product/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-baage-sri/", "date_download": "2019-05-22T16:00:21Z", "digest": "sha1:247H5PRNPBAZCT5BGRUXACFCW24M5L2L", "length": 9551, "nlines": 239, "source_domain": "be4books.com", "title": "பாகேஸ்ரீ/BaageSri – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (7)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஎஸ்.சுரேஷின் கதைகள் மாறுபட்ட சூழலில் புழங்கும் பரிச்சயமற்றமனிதர்களைச் சுற்றி இயங்குபவை. அவருடைய மென்மையான இயல்பும்,விளையாட்டுத் தனமும், கருணையும் நமக்கு அம்மனிதர்களைநெருக்கமாக்குகிறது. கூடவே இரானி சாயையும் பிஸ்கட்களையும் கொஞ்சம்இசையையும்.\nஅவளும் நானும் அலையும் கடலும் /Avalum nanum alaiyum kadalum\nதுரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/76508", "date_download": "2019-05-22T15:24:17Z", "digest": "sha1:LXKJLYK66ODEU5OZLXYAZLDUMRW5LVOX", "length": 7853, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "டொரெண்டோ உரைகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31 »\nநான் டொரெண்டோவில் ஆற்றிய உரைகள் அனைத்தும் இந்த இணைப்பில் உள்ளன\nகனடா CMR FM நேர்காணல் – 1\nகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்\nTags: கனடா -அமெரிக்கா பயணம், டொரெண்டோ, டொரெண்டோ உரைகள்\n[…] டொரெண்டோ உரை […]\nகனடிய இலக்கியத் தோட்ட விருதுகள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 17\nகிராவும் காந்தியும் - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/11003018/1206821/Sasikala-advocate-urges-to-commission-file-Jayalalithaa.vpf", "date_download": "2019-05-22T15:44:19Z", "digest": "sha1:DC3CWOPRBFRE7LU45J5TXYQXJW4OYCFN", "length": 21552, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் - சசிகலா தரப்பு வலியுறுத்தல் || Sasikala advocate urges to commission file Jayalalithaa report", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் - சசிகலா தரப்பு வலியுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 11, 2018 00:30\nஇதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் வலியுறுத்தி உள்ளார். #Jayadeathprobe\nஇதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் வலியுறுத்தி உள்ளார். #Jayadeathprobe\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.\nஅப்போது அவர், ‘22.9.2016 அன்று இரவு 9.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வருமாறு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மேலாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன். நான் மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் ஜெயலலிதாவை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்து சேர்ந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. தற்காலிகமாக அவருக்கு இதய துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் பொருத்தினோம்’ என்று சாட்சியம் அளித்தார்.\nஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட தகவல் அப்பல்லோ மருத்துவமனைக்கு 22.9.2016 அன்று இரவு 10 மணிக்கு தான் தெரிவிக்கப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள நிலையில், மருத்துவர் சத்தியமூர்த்தி இரவு 9.45 மணிக்கு தனக்கு தகவல் சொல்லப்பட்டதாக சாட்சியம் அளித்தது குறித்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.\nஅதற்கு மருத்துவர் சத்தியமூர்த்தி, உத்தேசமாக இரவு 9.45 மணி இருக்கும் என்றும், அதுதான் மிகச்சரியான நேரம் என்றால் சரியல்ல என்றும் பதில் அளித்தார்.\nஉடனே கோபம் அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஏன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.\nஇந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் உள்பட 4 பேரை ஆணையம் விசாரிக்க வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜோசப் என்பவர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரையும் விசாரிப்பது குறித்து ஆணையம் இதுவரை முடிவு செய்யவில்லை. அவ்வாறு முடிவு செய்யாதபோது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஒருவேளை அவர்களை விசாரிக்கக்கூடிய தருணம் வரும்பட்சத்தில் மனுதாரர் ஜோசப் மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம்’ என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.\nவிசாரணை முடிவடைந்து வெளியே வந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘22.9.2016 அன்று ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் 4.12.2016 அன்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது வரை என்ன நடந்தது என்பதை அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஆணையமே இடைக்கால அறிக்கை வெளியிட்டால் சரியாக இருக்கும்.\nஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பழச்சாறு குடிப்பது போன்ற வீடியோ பதிவை வெற்றிவேல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த வீடியோ பதிவு இதுவரை ஆணையத்தால் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த வீடியோவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி அது உண்மையானதா போலியானதா என்பதை கண்டறிந்து அதையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். #Jayadeathprobe\nஜெயலலிதா | ஜெயலலிதா மரணம் | அப்பல்லோ மருத்துவமனை | ஜெயலலிதா மரணம் விசாரணை | சசிகலா | ஓ பன்னீர் செல்வம்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/61657-two-special-investigation-teams-are-formed-in-case-against-sc.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T16:28:01Z", "digest": "sha1:EB6CC2MXR54UCLHBIQ67XOOFEWQUKWI4", "length": 12847, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு: இரண்டு குழுக்கள் நியமித்து உத்தரவு! | Two special investigation teams are formed in case Against SC", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nதலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு: இரண்டு குழுக்கள் நியமித்து உத்தரவு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக எழுப்பப்படும் இரண்டு அம்சங்களை தனித்தனியாக விசாரித்தறிய ஏதுவாக இரண்டு விசாரணைக் குழுக்களை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ரோஹிந்தன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை அமர்வு இரண்டு விசாரணைக் குழுக்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.\nதலைமை நீதிபதி மீது உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் அளித்த புகாரின் உண்மைத்தன்மையை ஆராய, மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோரும் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறுவர் என்று நேற்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவித்திருந்தது.இந்தக் குழுவிலிருந்து விலக விரும்புவதாக, காரணம் ஏதும் கூறாமல் நீதிபதி ரமணா இன்று அறிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில், பாலியல் புகாரின் அடிப்படையில் தலைமை நீதிபதி குறித்து துர் செய்தியை பரப்புவதற்காகவும், பொய் வழக்காக ஜோடிக்கவும், ஓர் குழு தன்னிடம் 1.5 கோடி ரூபாய் பேரம் பேசியதாக கூறியிருந்த வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ், அதற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி வேலைகள் ஏதும் நடைபெறுகிறதா என்பது குறித்து உத்சவ் பெயினிடம் விசாரித்து அறியும் நோக்கில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇந்த விசாரணையில் சிபிஐ இயக்குநர். டெல்லி தலைமைச் செயலர் மற்றும் டெல்லி தலைமைக் காவல் அதிகாரிகள் விசாரணையின்போது நீதிபதி பட்நாயக்கிற்கு உதவி செய்ய வேண்டும் அருண் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதலைமை நீதிபதி பாலியல் வழக்கு: சிறப்பு விசாரணைக் குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்\nவிதிகளை மீறி வாக்களித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\nபள்ளி மாணவர்களுக்காக ஜூன் முதல் புதிய கல்வி சேனல் ஒளிபரப்பு\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/space/28046-mission-to-mercury-all-set-to-launch-this-year.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T16:20:48Z", "digest": "sha1:7OWDTHMCODH6ACDXNBGGLVBSC43VHG47", "length": 10090, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "புதன் கிரகத்திற்கு இந்த ஆண்டு புதிய செயற்கை கோள்! | Mission to Mercury all set to launch this year", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\nபுதன் கிரகத்திற்கு இந்த ஆண்டு புதிய செயற்கை கோள்\nசூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகத்தை (Mercury) பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் அறிந்து கொள்வதற்காக புதிய செயற்கைக் கோள் ஒன்று இந்த ஆண்டு அனுப்பப்படுகிறது.\nஏற்கனவே, 'மரைனர் 10' என்ற கோள் 1974ம் ஆண்டு புதன் கிரகத்தை தாண்டி வந்தது. அப்போது தான் முதன்முதலாக அந்த கிரகத்தை சுற்றி காந்தப்புல மண்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய், வெள்ளி போன்ற கிரகங்களை சுற்றி காந்த மண்டலம் இல்லாததால், இது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மெசெஞ்சர் என்ற செயற்கைக் கோள் 2009ம் ஆண்டு புதன் கிரகத்திற்கு அருகே சுற்றி வந்தது. அந்த கோள், புதன் கிரகத்தின் துருவங்களின் அடியில் பனி இருப்பதை கண்டறிந்தது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு புதன் கிரகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள புதிய செயற்கைக் கோள் அனுப்பப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி கழகம் மற்றும் ஜப்பான் நாட்டு விண்வெளி கழகம் ஆகியவை இணைந்து, 'பெபிகொலம்போ' என்ற செயற்கைக் கோளை அனுப்புகிறார்கள். பெபிகொலம்போ புதன் கிரகத்தை சென்றடைய 7 வருடங்கள் ஆகுமாம். அதனுள் இரண்டு கோள்கள் இருக்குமாம். இரண்டும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் இருந்து தனித்தனியே புதனின் தன்மைகளை கண்டறியுமாறு வடிவமைக்கப் பட்டுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸ் ஒரு பெருங்காய டப்பா: இல.கணேசன்\nவரலாறு தெரியாமல் பேசி வரும் கமல் திருந்துவாரா என தெரியவில்லை: இல.கணேசன்\nதென் மாநிலங்களை மோடி புறக்கணித்ததால் ராகுல் கேரளாவில் போட்டி: நாராயணசாமி\nசெவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://divinepowerathma.com/blog/?p=1576", "date_download": "2019-05-22T14:38:11Z", "digest": "sha1:NHWWMBSLMCFANMXVSBWHN2JRE3KYORQO", "length": 214844, "nlines": 1761, "source_domain": "divinepowerathma.com", "title": "கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு | Divine Power Athma", "raw_content": "\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள்\nகோள்களின் கோலாட்டம் பாகம் - 1\nகோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு\nயௌவன காவியம் – தாண்டவமாலை – கார்க்ய நாடி – ஜோதிட சாகரம் – சந்திர கலா நாடி – சாந்திர காவியம் – குமாரசுவாமியம் போன்ற பல சிறப்பான நூல்களில் சொல்லியுள்ளவிஷயங்களைத் தொகுத்து அனுபவ ஆராய்ச்சி மூலம் நடைமுறையில் கண்ட எனது 20 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் வாயிலாக இதனை உங்கள் முன் படைக்கிறேன்.\nமேச லக்னத்தக்கிரவி பொன்னல்லர் மிக்கவும் யோககாராங்\nமாடுறுகவியோடு கொன்றிடான் சனி மால்\n( யவன காவியம் )\n” மந்தனொடு மால்கங்கன் மாபாவி நல்லவர்கள்\nகொந்தலர் பூங்கோதாய் குருவிரவி – சந்ததமும்\n” மாரகத்தானப் பதியா மண்ணுகின்ற பார்க்க வனும்\nமாரகத்தைச் செய்யானெம் மானவர்க்கும் – மாரகத்தை\nசெய்வார் சனி முன்னோர் செவ்விய மேடம் பிறந்தோர்க்\n( தாண்டவ மாலை )\n” தானுறு மேடத்தார்க்குச் சனிபுகர் புந்திபாவர்\nவானுறும் பரிதிதேவ வான்குரு சுபனாம் என்றே\nகானுறு மிவர்கள் கூடி கடினமாம் பலன்களற்பம்\nதேனுறுஞ் சுக்கிரயன்றன் திசையிற்றான் மாரங்கள் ”\n( ஜாதக அலங்காரம் )\n” மேன் மேட லக்கினத்தைமேவிப் பிறக்கிலிருந்து\nபண்புகர் மாலும் சனியும் பாவி ”\n( சந்திர காவியம் )\n” சூடப்பா சரராசி ஜெனித்த பேர்க்கு\nஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்\nதேடப்பாதிர வியமு மளித்தர தேடமாட்டான்\nவிளம்பினேன் புலிப்பாணி வினைவைப்பாரே ”\nஇப்படி பல நூல்களில் பல வகையான கருத்துக்களை சொல்லுகிறார்கள். நடைமுறையில் பார்க்கும் போது மேலே சொல்லப் பட்ட, பாடல்களுக்க ஒப்ப 75 % நடைமுறைக்கு வருகிறது. ஒரு சில விஷயங்களில் மாறுபாடு தெரிகிறது. இது நமது நடைமுறை அனுபவ – ஆராய்ச்சிக்கு ஒப்ப நாம் தெளிவு படுத்திக் கொண்டோமானால் மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.\nபஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள். இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது. காப்பாற்றி விடுகின்றனர். சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்ற இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர்.\nபுதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர். இவர்கள் 2, 7, 8, 12 – ல் இருப்பின் இவர்கள் தசாபுத்தி, அந்திர காலங்களில் நோய், சத்துரு, தொல்லை, வழக்கு வியாஜ்ஜியம், கண்டாதி, கருமாதி தோஷங்கள் தொழில், முடக்கம், திடீர் இழப்பு ஆகியவற்றைத் தருகின்றனர். இதில் சனி, புதன் அதிக பாதிப்பை தருவதாக உள்ளது. சுக்கிரன் பல கொடுமைகளைச் செய்தாலும், நன்மைகளையும் செய்யாமல் இல்லை. சந்திரன், நன்மை தீமையின்றி சமமான பலன்களைத் தந்து வருகிறார்.\nசெவ்வாய் – ஜாதகரை சில தவறான காரியங்களில் ஈடுபடுத்தி, பல பாதிப்புகளைத் தந்து திருத்துபவராக உள்ளார். ராகு, கேதுக்கள் இந்த மேச லக்கினத்திற்க உப – ஜெயஸ்தானங்களான 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்து சுபத்தன்மை பெற்று இருப்பின் நல்ல பலன்களைத் தருகிறார்கள்.\nராகு, கேதுக்களுடன் சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எங்கு இருப்பினம் எதிர்பாராத பாதிப்பான பலன்களை தருகிறார்கள். ஆயுதம், நெருப்பு விஷ ஜந்துக்களால் பயம் போன்றவற்றையும் பெண்கள் வகை, விதவா, நீச்ச ஸ்திரி தொடர்புகள் தந்து அபகீர்த்தியையும் தருகிறார்கள். ராகு, கேதுக்கள், குருவுடன் சேர்ந்து இருப்பின் ஆஸ்தீகத் தன்மை, ஆன்மீக விஷயங்களில் நாட்டம், கௌரவ பதவி, செல்வாக்கு, புண்ணிய தீர்த்த ஸ்தலங்கள், தரிசனம் ஆகிய பலன்கள் உண்டு. ராகு, கேதுக்கள் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்றால் மாதா, பிதாவுக்கு தோஷம்.\nஒன்றொட்டுக் குடையோனைப் பாரு – அவர்\nஉச்ச திரிகோணம் ஆட்சியாய் நிற்க\nபண்டு பொருள் விதியுண்டு – சென்மன்\nபார் மன்னர் தோஷம் பகர்ந்தாண்டி தோழி.\nஇந்த மேச லக்கினத்திற்கு செவ்வாய் 1 – 8 க்குரியவராகிறார். இவர் 1, 5, 8, 9, 10 – ல் இருந்தால் ஆயுள் பலம் ஏற்படுகிறது. சொத்துக்கள் சேரும். ஆனால் அரசாங்க வகையில் பயம் ஏற்படும். காவல் துறையினால் தண்டனைகள் ஏற்படலாம் என்ற விதி சொல்லப்படுகிறது.\nசெவ்வாய் மேற்படி இடங்களில் சுபத்தன்மை இழந்து இருப்பின் வசதி வாய்ப்பை தருவதில்லை.நல்லநிலையில் இருப்பின்யோகம் தருகிறது.\nமடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான்\n( யவன காவியம் )\nகுரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர்\nமருவு சுபக்கோண் மந்தனென்றூழ் திருவுமா\nகுரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும்\nமருவினைய ராராயினென்றுந் – தெரியும்\n( தாண்டவ மாலை )\n” களமே ரிசபஞ் சென்மித்தோர் கரசன்புகர் சூரியன்மூவர்\nஉளவாம்பாவி கதிர்தனியு முயர்ந்தசுபனாம் யோகங்கள்\nவளமார் புகுருந்தான் குடும்பமாரகத் தோணாம்பாவி\nபுளகார்குததலையுறுங் கொங்கைபூவைக் குரலாரும் மானே”\n( ஜாதக அலங்காரம் )\n” தன்னிடப் லக்கினத்தைச் சாரச் சனித்தவர்க்குப்\nபன்னுமதி பொன்புகரும் பாவியாம் – மன்னிரவி\nகாரியந்தானல்லவர்கள் காண் சனியன் மாத்திரந்தான்\nசாரரசர் யோகம் தரும் ”\nகொன்றிடுவர் புந்திகொல்லோன் கூறுதிசை தன்னிலுந்தன்\nநன்றறிவாய் சொன்னே நயந்து ”\n( சந்திர காவயிம் )\nரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, குரு 8, 11 – க்குடைய ஆதிபத்தியம் பெறுகிறார். சந்திரன் 3 – ஆம் அதிபத்தியமும், சுக்கிரன் 6 – ஆம் ஆதிபத்தியமும் பெறுகிறார்கள். இதில் குருவுக்கு மட்டும் இரண்டு மாரகாதிபத்தியம் ஏற்படுவதால் அவர் கொல்லத்தகுதி உடையவராகிறார். இதில் குருவும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றோ – பார்வை பெற்றோ ( அ ) வேறு வகை தொடர்புகைளப் பெற்றாலும், சுக்கிரனும் ஒரு மாரகரே.\nசந்திரன் மாரகத்தன்மை வலுப்பெற்றவர் அல்ல. புதன் பஞ்சாமாதி- யத்தினால் சுபராயினும், இரண்டுக்குடைய ஆதிபத்தியமுமூ பெறுவதால் அசுபராகிறார். பெரும்பாலும் புதன் ரிசப லக்கினத்திற்கு யோகப் பலன்களைத் தருவதில்லை. குருவின் தொடர்பை பெறாத சனி, ரிசப லக்கினத்திற்கு பாதகாதிபதி என்ற தன்மையை இழந்து, யோகர் அகி சுபபலன்களை அள்ளித் தருவார்.\nசூரியன்-செவ்வாய் ரிசப லக்கினத்திற்கு அதிக பாதிப்பைத் தருவதில்லை. ஜாதகரை வீழ்ச்சி பெறவும் வைப்பதில்லை. ராகு-கேது ஆகியோர் சனி-புதன்-சுக்கிரன்-சூரியன் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்றால் பாதிப்பைத் தருகிறார்கள்.\nசூரியன்-சனி போன்றோர் யோகத்தன்மையும், சந்திரன், குரு-சுக்கிரன் போன்றோர் அசுபத்தன்மையும், சந்திரன் குரு, செவ்வாய் மாரகத்தன்மையும் புதன் அசுபனாயினும் மாரகர் ஆகிறார். சந்திரன்-குரு, செவ்வாய் போன்றவர்களோடு சேர்ந்த எந்த கிரகமும் தீமைகளைத் தருவதோடு ஆயுள் தோஷத்தையும் தர காரணமாகிறார்கள் என்று ” யௌவன காவியம்” கூறுகிறது.\nரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 4 – ல் சந்திரனிருந்து புதன்-குருவின் தொடர்பை பெற்றால் ( அ ) பார்க்கப்பட்டால், யோக பலன்கள் விருத்தியாகும். சனி, ரிசப லக்கினத்திற்கு சூரியன் – புதன் ஆகியோரின் தொடர்பை பெற்றால், நிச்சம் யோக பலன்களைத் தருகிறார்.\nஇந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய தொடர்பை பெற்று இருப்பின் இல்லற வாழ்க்கை பாதிக்கிறது. பிரிவினை, தாரதோஷம், வம்தோஷம் மனைவிக்கு அகால மரணதோஷம், ஆகிய பலன்களைத் தருகிறது. புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது, யோகத்தை கெடுத்து விடுவதோடு நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை. இதே புதன் செவ்வாயுடன் சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார். அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள். சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும் இராஜயோகத்தை தர காரணமாகிறார். 3-ல் செவ்வாய், யோக பலன்களைத் தருகிறார்கள். கொடிய மாரகன் சொல்லப்பட்ட குரு, 3, 5, 12 ஆகிய இடங்களில் அமர்ந்து ராகு-கேது புதன்-சனி ஆகியோரின் தொடர்களைப் பெற்றிருப்பின், குரு தனது தசையில் பிற்பகுதியில் யோகப் பலன்களைத் தருகிறார்.\nஅணியேழுக்குடைய«£னப் பாரு – அவர்\nகுனிதம் விதி பிசகாது – சென்மன்\nகுமரிக்கு விதியுண்டு சுமங்கலி – தோழி\nரிசப லக்கினத்திற்கு 7 – ல் 12 – ல் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என இக்கவி மூலம் அறிகிறோம்.\n( யவன காவியம் )\nஆயபுகரோ னொருவனான கோள் – சேயிழையாய்\nமந்தனொடு மந்திரியும் வன்மையுடன் கூடுமெனல்\n( தாண்டவ மாலை )\n”மானேமிதுனல லக்கினத்திற் கரசன் செவ்வாய் கதிர்பாவி\nதனேசுக்கிரன் சுபனாகு மதியுஞ் சனியுமற்றபலன் ”\n( ஜாதக அலங்காரம் )\n”சொல்மிதுன லக்கினத்தில் தோய்ந்து பிறந்திடவே\nதானொருவன் நல்லவன் சனி குருவுங் கூடியிடில்\n( சந்திர காவியம் )\nமிதுன லக்கினத்திற்கு குரு-சனி சேர்க்கை ” ராஜயோகம் ” என ‘‘ கவி ’’ கூறுகிறது. ஆனால் அனுபவத்தில் குரு-சனி ‘ பரஸ்பர பார்வை’\n( அ ) 5,9,3,10 பார்வைகள் மட்டுமே யோகத்தைத் தரும். மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரி, செவ்வாய், குரு கொடுமைகளை அதிகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள்.\nஇந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன்-புதன் சேர்க்கை எங்கு இருப்பினும் நல்ல யோகத்தை விருத்தி செய்கிறார்கள். சந்திரன் மாரகத்தை செய்யான். ஆனால் குரு பகவான் கேந்திராதிபதி தோஷத்தில் பலம் பெற்றவராகி- பாதகாதிபதியானதால், இவர் 1,4,5,7.9.10,11 ஆகிய ஸ்தானங்கள் ஒன்றில் அமர்ந்ததிருந்தால் ஜாதகர்களின் பாடு படு திண்டாட்டம்தான். இவ்வித அமைப்புப் பெற்ற மிதுன லக்கினக்காரர்களுக்கு வெளி உலகில் மதிப்பும் மரியாதையும் நல்லபடி இருக்கும். ஆனால் உள்ளே ஏராளமான தொல்லைகள் மனைவி, உடல் நலம் புத்திரர்கள், தொழில் பாக்கியம் ஆகிய விஷயங்களில் இடையூறுகளைத் தந்து கொண்டே இருப்பார். இந்தக் குரு பகவான் அதிலும் குரு திசை வந்து விட்டாலோ, வெளி வட்டாரத்தில் உயர்த்திக் கொண்டே போவார். தனிப்பட்ட முறையில் பல பாதகங்களைச் செய்து கொண்டே இருப்பார்.\nஇது போல் மிதுன லக்கினகாரர்களுக்கு 7 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் எதுவானாலும் தங்கள் தசாபுத்தி காலங்களில் நன்மையான பலன்களைத் தருவதில்லை. அதிலும் 7-ஆம் வீட்டில் இருக்கும் ரிககம் தனது திசையை ‘மூலம்’ சாரம் பெற்று நடத்தினால் கேது புத்தி வரையிலும் ‘ பூராடம்’ சாரம் பெற்று நடத்தினால்-சுக்கிர புத்தி வரையிலும் ‘உத்திராடம்’ சாரம் பெற்று நடத்தினால் – சூரிய புத்தியில் 4-ல் ஒரு பங்கு வரையிலும் பல தொல்லைகளை நிச்சம் தருகிறது.\nஜெமினி ராசி லக்கினத்தில் பிறந்த இவர்களுக்கு சூரியன் குரு, செவ்வாய், இவர்களின் சேர்க்கை ( அ ) பார்வைக்கு மாரகம் தரக்கூடிய அதிகாரம் உண்டு. இவர்களோடு ராகு, கேதுக்கள் சேர்க்கை பெற்றோ ( அ) தொடர்பு பெற்றோ பலமுடன் இருப்பின் இவர்களம் மாரகத்தை தரக்கூடியவர்களே.\nஇந்த மிதுன லக்கினகாரக்களக்குப் பெருபாவியான குரு பகவான் தனது வீட்டிற்க மறைந்து இருப்பினும் ( அ) உடல் ஸ்தானம் என்கிற சந்திரனுக்கு 2,3,6.8,12 ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்பினும் நல்ல யோகங்களை விருத்தி செய்யக் காரணம் ஆகிறார். 2-ல் உள்ள குருபகவான் சனி சாரம் பெற்றாலும் நல்ல யோக பலன் உண்டு.\nஇந்த மிதுன லக்கினக்காரகர்கள் எக்காரணம் கொண்டும் மனம் தளர்ந்தவிடக்கூடாது மனம் தளர்ந்தால் மென்மேலும் சிக்கல்களே தொடரும். ஆகவே எவ்வித சோதனைகள் வந்தாலும் துணிந்து போராடினால் நிச்சயமான வெற்றி உங்கள் பக்கம்தான்-இதில் சந்தேகமில்லை.\nஅவர் செய்யும் கொடுமையிது மெத்தவுண்டு\nகுரு 1,4,7,10-ல் இருப்பது தவறு. ஆயுள் குற்றத்தை தர இடம் உள்ளது. மிதுன லக்கினத்திற்கு குரு பலம் பெறுவது தவறு 9 – ல் வரும்போது பலன் சொல்ல முடியாத நிலையே.\nசெப்புவாய் உபயத்தில் செனித்த பேர்க்கு\nசிறந்த தொரு சப்தமனு மாகாதப்பா\nஇந்த பாடலும் குருவைப் பற்றி நல்ல பலனை சொல்லவில்லை.\nபத்தாமிட மீன மாகில் அதில்\nபவுமனும் பால் மதி சேர்ந்திருந்தாலும்\nசிறப்பாக கங்கா ஸ்நானம் செய்வாண்டி\nஇப்பாடலில் செவ்வாய், சந்திரன் 10-ல் இருந்தால் புண்ணிய தீர்த்தம் ஆடும் வாய்ப்பு கிட்டும் என சொல்கிறது.\n” கடக லக்கினத்தோர்க்கமைச்சன் சேய்கபராங்\nறிடமுள பளிங்கு மாலிவர சுபர்\n( யவன காவியம் )\n( தாண்டவ மாலை )\n“நூதலுங்கடகம் புதர்புந்திநேயாய் செய்பவர் குரு செவ்வாய்,\nஇதமார் சுபனாம் செய்யோகம் இருக்கும்”\n( ஜாதக அலங்காரம் )\n“கார்க்கடக லக்கினத்தில் காணச் சனித்தவர்க்கு\nசெல்சேய் நல்லவர்கள் செய் குருவும் கூடியிடில்\nமேற்படி கவிகள் படி பார்க்கும்போது, கடக லக்கினத்தில பிறந்தவர்களுக்கு குரு-செவ்வாய் சேர்க்கை ( அ ) பார்வை-கேந்திர திரி கோணங்களில் இருப்பின் யோகத்தை செய்ய தகுதி உடையவர்களே.\nகுரு-செவ்வாயின் சம்பந்தம் பெறாத சூரியன்-சந்திரன் யோகத்தைத் தரமாட்டார்கள். கடகலக்கினத்திற்கு யோகாதிகள் என்கிற வகையில் குரு-செவ்வாய்-சூரியன்-ராகு ஆகியவர்களை நாம் எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆனால் புதன், சுக்கிரன், சனி கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றால் நிச்சயம் யோகத்தைத் தருவதில்லை. இது அடியேன் அனுபவம்.\nகடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும் கிரக வரிசையில் சுக்கிரன்-புதன்-சனி-கேது கிரகங்களைச் சொல்லியுள்ளனர். ஆனால் பாதிப்பைத் தரும் கிரகங்கள் 3,6,8 ஆகிய ஸ்தானங்களிலிருந்து சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்று இருப்பின் மறைமுகமாக ஜாதகனை முன்னேற்றம் அடையச் செய்யும் செய்து, பலவித குறுக்க வழி வருமானங்களைத் தந்து ஒரு உயர்ந்த அந்தஸ்தையும் தந்து விடுகிறார்கள்.\nஇருப்பினும் “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல, குடும்ப சுகம்-மனைவி-புத்திரர்-புத்திரி போன்றவைகளில் ஏதோ ஒரு வகையில் சிக்கலை உண்டாக்கி உடல் நலம்-மனநிலை பாதிப்பைத் தந்து, ஒரு சந்நியாசி கோலத்தைஉண்டாக்குவர்.\nஇவ்வகை அமைப்பை பெற்றவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகையை ‘ நோட்டம் ‘ விடாமல் இருந்தால் சரி, அப்படி நோட்டம் விடாமல் இருப்பது இவர்கள் வாழ்க்கைக்கு ஒளி சேர்ப்பதாக அமையும். இந்த லக்கினத்தில் பிறந்த பெரும்பாலான ஆண்கள், தம் மமைவியை துன்புறத்தாமல் இருப்பதில்லை. பெண்கள் தன் கணவனிடத்தில் அலட்சிய நோக்கோடு செயல்படாமல் இருப்பதில்லை.\nநிலையான இடத்தில் தன் தொழிலைப் பலப்படுத்த முடியாத இளைஞர்களுக்கு சனி, ராக திசைகள் பெரும் யோகத்தைத் தருகிறது. ஆனால் நிலையற்றதாகவே அவை இருக்கும். குரு திசை கடைக்கூறும்,செவ்வாய் திசை முதற்கூறம் யோகத்தைத் தருகிறது. சூரியன் பிதுர்நிலை, சந்திரன் மனோநிலை தடுமாறச் ªச்யவர். கேது சந்நியாசத்தை உண்டாக்குவர். சக்கிரன் மதுபானம், பெண்கள் வகை உல்லாசம். சல்லாபங்களைத் தந்து ஜாதகரை படு குழியில் தள்ளுவார். ராக காம இச்சையை அதிகப்படுத்துவார். சனி, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களோடு சம்பந்தப்பட்ட எந்தக் கிரகங்களும் கண்டம், விபத்து, மாரகம் போன்றவைகளைத் தராமல் இருக்காது. ஆனால் குருவும், செவ்வாயும் ஒன்று சேர்ந்து இருப்பின் எவ்வகை பாதிப்பு ஏற்பட்டாலும், தன்நிலையை உயர்த்தி அறிவையும் புகட்டுவார்கள்.\nகூறப்பா கடகத்தில் ஜெனித்த பேர்க்கு\nகொடுமை பலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி”\nஇந்த லக்கினத்திற்கு சுக்கிரன் பாதிப்பான பலன்களையே எங்கிருந்தாலும் தருகிறார். 5,9-ல் இருப்பது அதிக பாதிப்பு இல்லை.\nஇந்த சுக்கிரன் மற்ற கிரகங்களோடு சேரும்போது பலன்கள் மாறுபட்டு நடக்கிறது.\nஅன்பாக வைத்தேழு தனலாபம் பத்தில்\nகொஞ்சும் குழவிக்கு யோகம் -சித்தர்\nகூறினார் விதி தீர்க்கும் அறிந்துறை தோழி\nசெவ்வாய் 2,5,7,10,11-ல் இருப்பது மிக நல்லதாக சொல்கிறது. இப்பாடல் நல்லமுறையில் சரியாக வருகிறது.\nயாம் பலனீ குவன் வெள்ளி\n” புந்தியும் பார்கவனும் போற்றற் கரும்பாவி\nசெந்நிறத்த செவ்வாயே செம்மைக் கோள்- அந்நிறத்தாய்\n( தாண்டவ மாலை )\n” முதலே சிங்கம் புந்தி புகர் மோதும் பாவர்,\n” சேர்ந்த சிங்க லக்கினத்தைச் சேர ஜனித்தவர்க்கு\nஏந்துசனி சுக்கிரனுமே பாவி – போந்த செவ்வாய்\nஏறுமிரவி நல்லன் இன்புகர் செய் கூடியிடில்\nவீரிய யோகங்களுண்டாம் வேறு ”.\n( சந்திர காவியம் )\n” யாரப்பா சிங்கத்தில் ஜெனித்த பேர்க்கு\nசீரப்பா செம்பொன்னும் செல்வம் பூதி\nசிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு\nவெகுமோசம் வருகுமடா விளையால் துன்பம் ”.\n” திரித்தியை கருமணைப்பாரு – அவர்\nதிடமாக யீறிரண்டு தசம் நட்பு கோணம்\nகரும் பிதிர்வர்க்கமுண்டாம் – சென்மென்\nகனவானந் தொழிலள்ளோன் நேசனாந்தோழி ”.\nபுலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்ற நியதியில் பிறந்த இந்த சிம்ம லக்கினக்காரக்ளின் செயல்பாடுகள் தன்மைகள் தனித்தன்மை பொருந்தியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமேற்கண்ட கவிகளின்படி 2, 11 க்குரிய புதன் மாரக தன்மை பொருந்தியவனாக வந்தாலும் நல்ல யோக பலன்களை தருவதில் தவறில்லை. இவர் நல்ல இடங்களில் இருந்து சூரியன் – செவ்வாய் தொடர்பை பெற்றால் கல்வியில் நல்ல தேர்ச்சியை தருகிறார் மருத்துவத்துறை – பொறியியல்துறை, கணக்கு துறையில் தேர்ச்சியும் உயர்தர பதவிகளும் கிடைக்கிறது. 3.10 க்குரிய சுக்கிரன் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்க தனித்த நிலையில் நன்மைகள் செய்வதில்லை. தனித்த நிலையில் இறந்துவிட்டால் அவர் காலம் வரும்போது பல பாதிப்பான பலன்களை தருகிறார். செவ்வாயுடன் சேரும்போது யோகத்திற்கான வாய்ப்பு உள்ளது. தர்மகர்மாதிபதி யோகம் என்ற அமைப்பு உண்டாகிறது இதுவும் முழுமையாக செயல்படுவது இல்லை.\n4,9 க்குரிய செவ்வாய் தனித்து யோகங்களை தருவதில்லை. தனித்து இருந்து தனது தசாபுத்தி காலங்களை நடத்தும்போது பாதிப்பான பலன்களையே தருகிறார். குரு, புதன், சூரியன், ராகுவின் சேர்க்கைகள் பெற்று 1,4,5, 7, 9, 10,11 – ல் உள்ள போது அவரால் நல்ல பலன்கள் கிடைக்கிறது. 5, 8 க்குரிய குரு இந்த லக்கினத்திற்கு சமநிலையில் நின்று தன்னோடு சேர்ந்த கிரகங்களுக்கு தக்கடிப நன்மை தீமைகளைத் தருகிறார். 6, 7 – க்குரிய சனி மாரகாதிபதி என்ற நிலையில் சுக்கிரன், புதன், குரு இவர்களோடு சந்திரன் இணைவு பெறும்போது பெறும் தீமைகளை தருகிறார். சனி, செவ்வாய், புதன், கேது சேர்க்கையில் சுக்கிரன், தொடர்பு இல்லாமல் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தருகிறது. சனி, சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தொடர்பு அவர் தசாபுத்தி காலங்களில் மிகவும் பாதிப்பான பலன்களை தருகிறது. இவர்களோடு லக்கினாதிபதியான சூரியன் சேர்க்கை கூடாது. மற்றபடி யாருடன் சேர்ந்தாம் சிறப்பான பலனை தருகிறார். தனித்த சனி, சூரியன், சேர்க்கை சுக்கிரன், சூரியன், சேர்க்கை ஒருவாறு நல்ல பலன்களையே தருகிறார்கள். 12-க்குரிய சந்திரன் யாருடன் இருந்தாம் தனித்து இருந்தாலும் பெறும் நன்மைகளைத் தருவதில்லை.\nசெவ்வாயர்வெள்ளி விளம்புங்கால் – ஒவ்வசுபன்\n”மாதேகன்னி சேய்மதிபொன் மன்னும் பாவர் புதன் சுபனாகும்\nமேற்கண்ட கவிகளின்படி 1 – 10 – க்கு புதனும், 2, 9 – க்கு சுக்கிரனும் 5 – 6 – க்கு சனியும் ஆதிபத்தியம் பெறுவதால் இந்த கன்னி லக்கினக்காரர்- களுக்கு இவர்கள் யோக பலன்களைத் தருவார்கள் என்றும், குரு 4 – 7 – க்கும், செவ்வாய் 3 – 8 -க்கும், சந்திரன் 11 – க்கும், சூரியன் 12 – க்கும் ஆதிபத்தியம் பெறுவதால் இவர்கள் தீமையான பலன்களைத் தருவர் எனவும், யோக கிரகங்களுடன் சேர்ந்த இராகு-கேது யோக பலன்களையும், தீமைதரும் கிரகங்களுடன் சேர்ந்த இராகு – கேது தீமையான பலன்களையும் தருவார்கள் எனவும் ஜோதிட சுருதிகள் சொல்லுகின்றன.\n4 – 7 – க்குடைய குரு மிகவும் பாதிப்பைத் தருவார் என்றும் குரு நின்ற வீட்டின் அதிபதி, குருவிற்கோ, லக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கு 5 – 9 – ல், இருப்பின் லட்சுமியே வீட்டில் வாசம் செய்வாள். மனையில் தெய்வம் உண்டு என ஆணித்தரமாக சொல்கிறார் ” புலிப்பாணி\nமுனிவர். இது மறக்க முடியாத உண்மை, உண்மையே..\nசுக்கிரன் – புதன் – சனி ஆகியவர்கள், செவ்வாய் – சூரியன் – குரு ஆகியோரின் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரத்திற்கு 3-5-7-ல் இருப்பின், சனி தசாபுத்தி காலங்களில் கண்டம்-விபத்து-நோய்த்தொல்லை, சொத்துக் களை இழத்தல், மாரகம் போன்ற பாதிப்புகள் நிச்சயம். சந்திரன், கன்னி லக்கினத்தாருக்கு ‘ சுபர் – பாவர் ‘ என்ற வரிசையில் பெறாமல் சமநிலையில் செயல்படுகிறார்.\nபாவர்கள் என்று சொல்லப்படும் சூரியன்-செவ்வாய்-குரு ஆகியவர்கள் 3-6-8-12 – ல், இருந்த, சனி சுக்கிரன், புதன், சந்திரன், ராகு, கேது தனப்பிராப்தியும் பெரிய முன்னேற்றகளையும் தந்து, கடைசியில்\n”ஓட்டாண்டியாக ” நிற்க வைப்பார்கள். இந்த கன்னிலக்கினக்காரக்களுக்கு பெண்களாலேயே யோகமும், பின் தரித்திரமும் வரும், பெற்ற அன்னை\n( அ ) சிற்றன்னையின் அரவணைப்பு குறைந்து, அவர்களே பகைவர்களாக மாறி செயல்படும் விந்தையான அமைப்பு இவர்களுக்கே உரியது, கவர்ச்சியான உடல் அமைப்புடன் சிரித்துப்பேசி வசீகரிக்கும் தன்மையும் கொண்ட இவர்கள் இல்லறத்தில் இன்பம் பெறுவது கடினமே, கடினமான குணம் கொண்ட மனைவி ( அ ) மாமியார் – மாமனாரால் தொல்லைகள் பல பெறும் கன்னிலக்கினத்தாருக்க சுகமான வாழ்வு அல்லது மிதமான சொத்து, சொகுசுவாகம் – நாகரிக ஆடையாபரணம் ஆகியவைகளுக்கு குறைவிருக்காது.\nமேலும் இந்த லக்கினத்தாருக்கு சனியுடன், புதன்- சுக்கிரன் – ராகு – கேது சேர்க்கை ( அ ) பார்வை இருப்பின் நலமான யோகம் கண்டிப்பாக உண்டு. சூரியன் – புதனுடன் குரு சம்பந்தம் பெற்றாலோ, ( அ ) குரு நின்ற வீட்டின் அதிபதி கெட்டுவிட்டாலோ,கேந்திராதி பத்தியம் கிடையாது. ‘கஜகேசரியோகம் ‘ – ‘சசிமங்களயோகம்’ ‘குருமங்களயோகம்’ ஆகியவைகள் நன்மை தருவதில்லை. சுக்கிரன் புதன் சேர்க்கையான தர்மகர்மாதிபதி யோகம், 1,5-ல் சந்திரன் அமைந்து, சூரியன் – செவ்வாய் – ரா க – கேது இன்றி சந்திரனுக்கு 2-12-ல் மற்ற கிரகங்கள் இருந்து தரும் அன்பாசுனபாயோகம் எவ்விதத்திலாயினும் யோகங்களைத் தந்திடும்.\nஎதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் பெறும் இவர்கள், தாய், உடன்பிறப்பு, புத்திரர் வகையில் நன்மதிப்பு மன அமைதி பெற முடியாதவர்கள், ஆயினும், இந்த கன்னி லக்கினக்காரர்கள் தாழ்ந்த வாழ்க்கையை நிச்சயமாக அடையமாட்டார்கள். அனேகருக்கு யோகம் உள்ள, லட்சுகடாட்சம் பொருந்திய கணவனுக்கு தைரியம் ஊட்டுபவளாக மனைவி அமைகிறாள். சிலருக்கு இரண்டுதாரம் ஏற்படுகிறது. இரண்டாம் தாரம் திருபூதிப்படுவதில்லை. சிலர் ” சின்னவீடு ” வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் உண்டு. பெண்களின் அரவணைப்பு இவர்களை அணைக்கத் துரத்தி வரும். இவர்கள் பெண் தெய்வ வழிபாடு உபாசனைகள் செய்து வந்தால் வித்யாபலம், தொழில், ஞானம் சாதுர்ய திறமைகள் மேலோங்கும். வாழ்வு உயர்வு பெறும்.\nகுற்றம் வந்து சேருமடா குருவினாலே\nஇந்த லக்கினத்திற்கு குரு தீமையான பலனைத் தருவார் என்கிறது.\nறலமிசை மிகுந்த பலனது துருவர்\n”போலாந் குலாத்திற் சேய்பரிது குருவும் பாவர் சனியுதனும்\nமேலாம் சுபர்கள் மதிபுந்தியோகன் மாரகன் சேயே ”\nதுலையிற் பிறந்தார்க்குச் சூரியன் சேய்பொன்னும்\nசொலும்பாவி புந்திசனிசுங்கன் நிலை சுபர்கள்\nபுந்திமதியுங் கூடிற் பேராசர்யோக முண்டாம்\nவந்த செவ்வாய் கொல்லான் வளைந்து\n( சந்திர காவியம் )\nமேலே சொல்லிய பாடல்களின் பிரகாரம் துலாலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் – சுக்கிரன் – சனி சுபபலன்களைத் தருவார் என்றும் சூரியன் – செவ்வாய் அசுபபலன்களைத் தருவார் என்றும், சந்திரன் – புதன் யோக பலன்களைத் தருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் புலிப்பாணி கூறுவது,\n” கொற்றவனே கதிரவனும் கோணமேற\nசீரினேன் ஜென்மனுக்கு யோகம் மெத்த ”\nஎன்றபடி சூரியன் 5 – 9 -ல் இருப்பினும் யோகபலனைத் தருபவார் எனச் சொல்லி உள்ளது. நடைமுறையில் செயல்படுத்துவதாகும். இதேபோல் சுக்கிரன் 1,4,5,7,9,10 -ல் இருந்து அந்த வீட்டின் அதிபதி சுக்கிரனுக்கு நல்ல நிலையில் இருப்பின் நல்ல யோகங்களை விர்த்தி செய்கிறார்.\nலக்கினாதிபதியான சுக்கிரன் 8 – க்குரிய ஆதிபத்திய தோஷம் செய்யார் என பல நூல்கள் சொல்லி இருப்பினும், லக்கினாதிபதியான சுக்கிரன் திசை, திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் துலாலக்கினமாக பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை வரும்போது மாரகம், கண்டம் தர இடம் உண்டு. இக்காலம் மிருத்துஞ்ச ஹோமம் பயன்தரும்.\nஇந்த லக்கினத்தில் பிறந்த அனேகருக்கு 2 தாரம் ஏற்படுகிறது. யோகபலன்களைத் தரும் புதன், சுக்கிரன், சனி போன்ற கிரகங்கல் பாதிப்பைத் தருவதையும் பார்க்கிறோம். காரணம் என்ன புதன் பாக்கிய பிரையாதிபதி, கொடுத்து, கெடுக்கும் தன்மை உள்ளவர். சந்திரன் நிலையான தன்மை பெற்றவர் அல்ல. இவ்வமைப்பு பெற்ற புதன், சந்திரன் சேர்க்கை யோக பலனை விர்த்தி செய்வதில்லை. யோக பலன்களைத் தந்தால் கடைசியில் கெடுத்துவிடுவது கண்கூடு. மேலும் இந்தப் புதன், சந்திரன் சேர்க்கையோடும், 2, 7 – க்குரிய செவ்வாய் சேர்ந்தால் போச்சு, அவர்கள் தசாபுத்திவரம்காலம் காமம் தலைக்கேறி கண் மறைத்து கண்றாவியான செயல்களையும், குழந்தை, குமரி, கிழவி என்ற தராதரம் இன்றி செயல்படும் எண்ணத்தைத் தந்து, வேடிக்கை பார்க்க வைத்து விடுகிறார்கள்கள். ” அவன் அவன் தலை எழுத்து.\nபுதன், சனி சேர்க்கையானது, துலாம், மகரம், கும்பம், மீனம், மிதுனம், கடகம் போன்ற இடங்களில் இருப்பின், உறுதியாக யோகபலன்களைத் தராமலிருக்காது. இவர்கள் தசாபுத்தி காலங்களில், சொத்து சேர்க்கை – கௌரவம்-பட்டம் பதவி உண்டு\nதுலாம் லக்கினத்திற்கு ராகு, கேது, செவ்வாய் போன்றவர்கள் அதிக பாதிப்பைத் தருவதில்லை. செவ்வாய் சமத்துவமான கிரகமாக செயல்படுகிறார். ராகு, கேதுவோடு புதன், சனி சேர்க்கைபெற்றால் ராகு, கேது தசாபுத்தி காலங்கள் நன்மையைச் செய்கிறது. லக்கினாதிபதியான சுக்கிரனோடு சேர்க்கைப் பெற்ற ராகு, கேது முக்கால் பங்கு யோக பலனையும், கால் பங்கு அவயயோகத்தையும் தருகிறார்கள்,\nபூர்ண சுபகிரகம் என சொல்லப்படும் குரு, துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பூர்ண பாவியாகி பலவித பாதிப்பு – நோய் – கடன் – சத்ரு உபாதைகளை தர காரணமாகிறார். இவர் தனுசு, கும்பம், மீனம், கன்னி, மிதுனம் ராசிகளில் தனித்தோ, அல்லது வேறு எந்தஒரு கிரகம் சேர்க்கை பெற்றோ இருப்பினும். குரு தனது தசாபுத்தி காலங்களில் நல்ல யோகத்தைத் தந்து அடுத்துவரும் தசையில் ஒன்றும் செயல்படமுடியாத அளவு செய்துவிடுகிறார்.\nபூர்ண பாவியாகிய சனி, துலாம் லக்கினத்திற்கு பூர்ண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களை தர வல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டுவருபவர் களுக்கு, மட்டும் தான் தெரியும்.\nபலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் கொள்ளாத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம்\nகிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம். பூரட்டாதி நட்சத்திரம் பெற்ற சனி, பாபியாகி மிகவும் பாதிப்பான பலன்களைத் தருவது உண்மையே. சூரியன், ராகு, கேது, செவ்வாய் ஆகியோருக்கு குருவின் பார்வையோ – சேர்க்கையோ, துலா லக்கின ஜாதகருக்கு இருப்பின் புத்திர கணவன், மனைவி, தொழில், குடும்ப ஒற்றுமை, தனநிலை போன்றவைகளில் பாதிப்பைத் தந்து விடுகிறது. தீராத நோய்த் தொல்லைகளையும் தரலாம்.\nமேலே சொல்லப்பட்ட நட்சத்ரத்தை பெறாத சனி யோகபலன்களை நிச்சயம் தருவார்.\nஇந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு தர்மகர்மாதிபதியோகம், கஜகேசரியோகம், குரு மங்களயோகம் தருவதில்லை. அதியோகம், சசிமங்களயோகம் போன்றவைகள் நன்மை பல தருகிறது.\n”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந்\nகேறுடன் கூடிலி ராஜயோக மதாங்\nநாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார்\n( யவன காவியம் )\n” புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர்\nஇந்து வொருத்தனே யேந்தினழயாய் – சந்ததமும்\nநல்லனிஞ் ஞால நலனளிப்போன் ஞாயிறுடன்\n” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே\nஇயன்ற பாவர் இந்து சுபன் ”\n( ஜாதக அலங்காரம் )\n” தேளிர் பிறந்தார்க்கு சேய்புகர் மான் மைபாவி\nநாளும் பொன்னி ரவி நல்லாவரா – நீளிரவி\nசொந்த குரு ககரி கொல்லாம் சொல்”\nமேற்கூறிய கவிகளின்படி இந்த விருச்சிக லக்கினத்திற்கு இரு சுடர்கள் அதாவது சூரியனும் – சந்திரனும், குபேரனென்று சொல்லப்படும் குருவும் யோகாதிபதிகள் ஆவார். இவர்கள் ஒருவருக்கொருவர் எங்கு இணைந்திருப்பினும் யோகத்தை தரக்கூடியவர்கள். லக்கினாதிபதியான செவ்வாய் 6 – க்குடைய ஆதிபத்தியமும் பெற்றதனால் அகுபராகிறார். 8-11 – க்குடைய புதன் மாரகராகிறார். 7-12 – க்குடைய சுக்கிரனும் மாரகஸ்தானத்தை வகிப்பதால், புதன் – சுக்கிரன் எங்கிருப்பினும் அவர்களின் தசாபுத்தி காலங்களில் கண்டம் – மாரகம் – கணவன் ( அ ) மனைவி பிரிவினை, தொழிலூ பாதிப்பு போன்றவைகளைத் தருகிறார்கள். இவர்களோடு செவ்வாய்-ராகு-கேது சேர்க்கை பெறின் பாதிப்புகள் உறுதியாக நடைபெறுமென கூறலாம்.\nஇந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை. இந்த சனியோடு புதன் – குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒருவகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வபலம் ஆகியவை சிறந்து விளங்கும்படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம். விருச்சிக லக்கினத்திற்கு 2-5-க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார். இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன்-சந்திரன்ஆகிய இருவரும் ஆதிபத்திய – காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள். நடைமுறையில் ஆய்வு செய்யும் போது சூரியன் – சந்திரன்-குரு ஆகீயவர்களின் தொடர்பை எவ்விதத்திலாயினும் பெற்ற இந்த விருச்சிக லக்கினக்காரர்கள் அரசாங்க தொடர்புள்ள தொழில் நிறுவனங்கள் – பொதுத்தொண்டு போன்றவைகளில் சிறப்பான அங்கம் வகிப்பவர்களாக இருப்பார்கள். அனேகர் பொதுமக்களிடையே செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்பதவிகளை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். ஞானம், அறிவு, யுக்தி மிகுந்தவர்களாகவும் எழுத்தாற்றல் பெற்றவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.\nசெவ்வாய்-சுக்கிரன்-சனி-ராகு-கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றிருக்கும் இந்த விருச்சிக லக்கினக்காரர்கள் தீய செயலுக்கு உட்படுவதும், சூதாட்டம் – மது – மங்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பலருக்கு அனேக மனைவிகள் உண்டாவதும் உண்டு. இத்தகைய அமைப்பு பெற்றவர்களில் சிலர், கொலை – பாதகம், ராகு – கேதுவுடன், புதன் சேர்க்கை பெற்றிருக்கும் அமைப்புக்கொண்ட விருச்சிக லக்கினக்காரர்கள் நல்ல நலைமையில் இருப்பதையும் காண்கிறோம். குரு, புதன் சேர்க்கை புத்திர நாசத்தையும், குடும்பம் பாதிப்படைதலும் மூடத்தனமாக காரியங்கள் செய்வதையும் முரட்டு சுபாவத்தையும், நாஸ்திகத்தன்மையையும் தருகிறார்கள்.\nஇவரோடு சம்பந்தப்பட்ட சந்திரன் – செவ்வாய் தீராத உடல் வியாதிகளையும், இனம் புரியாத மனபயம் – காம இச்சை அதிகரித்தலால் சில பல பாதிப்புகளையும் தருவார். தன் உடல்நிலையைத் தானே கெடுத்துக் கொள்ளும் மனோபாவத்தையும் தருவார்கள்.\nஇந்த விருச்சிக லக்கினக்காரர்களுக்கு ” குரு திசை ” சுபத்தைத் தருகிறது. குற்றங்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறது. செவ்வாய் . சுக்கிரன் – ராகு – கேது சேர்க்கை வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைத் தருகிறது.\n” உன்னதமான லக்கினம் ” என்று புகழ்ந்து சொல்லப்படும் விருச்சிகத்தை லக்கினமாகக் கொண்டவர்களுக்கு சூரியன் – சந்திரன் – குரு ஆகியோரின் தொடர்புகள் ஜாதகத்தில் நன்கு இருப்பின் ‘ ஒருவரப் பிரசாதமே ‘. இந்தலக்கினத்திற்கு புதன் – சனி சேர்க்கை 5, 9, 11 – ல் இருப்பின் எவ்வகையிலும் குறைவில்லா வாழ்க்கையைத் தருகிறார்கள். ஆனால், இல்லறத்தில் மட்டும் தீராத குழப்பம் காணும்- சூரியன் – குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10 ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும். சூரியன்- புதன்சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும், குடும்ப சூழ்நிலையும், மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது.\nசூரியன் – சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11 – ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும். குரு – சந்திரகேந்திரயோகம். கஜகேசரி யோகம், நன்மையைச் செய்கிறது. குரு, செவ்வாய் தொடர்பான குருமங்கள யோகமும் நற்பலனைத் தருகிறது. விருச்சிகத்தில் செவ்வாய், ரிசபத்தில் சந்திரன் அமைந்த சந்திரமங்கள் யோகம் நன்கு பிரகாசிக்கிறது.\nயெல்லு மாலவனும் யோகரா மன்றி\nநல்லவாம் பலனைத் தருவர் மாரகராய்\n( யவன காவியம் )\n” ஒருவன் புகர்பொல்லா னொண்சேயிரவி\nமருவுநல் யோகரென மன்னுந் – திருவிடையோர்\nசீர்க்க மலச் சேயிழையாய் செப்பு ”.\nயாரால் பருதி சுபனாகும் ”\n( ஜாதக அலங்காரம் )\n” தனுசிற் பிறந்தவர்கக்கு தண்புகர் பொன்பாவி\nசனி செவ்வாய் சூரியன்றான் நல்லர் ”\n( சந்திர காவியம் )\n” பாரப்பா வில்லு தனில் உதித்த பேர்க்கு\nபகருவேன் புந்தியுமே பகையுமாவர் ”\nபாரினில் தாயாதிபண்டு – சென்மன்\nபாங்காக கொள்வரண்டி தோழி ”\nமேற்படி பாடல்களின் படி 1-4 – க்குரிய குரு லக்கினாதிபதி என்றாலும் அவர் 1, 4, 7, 10 – ல் இருப்பது அவர் தசாபுத்தி காலங்களில் மிகுந்த பாதிப்பை தருகிறது. சனி 2,3, – க்குரிய நல்ல யோகக்ளைத் தருவதில் சிறப்புடையவராகிறார் இவர். 2, 3, 6, 11 – ல் இருப்பது சிறப்புடையதாகும். குரு, சனி, சூரியன், புதன், ராகு, கேது இவர்கள் 5 – க்குரிய 9 – க்குரியவர்களான செவ்வாய் – சூரியனின் நட்சத்திரங்களைப் பெருவபது நல்ல பயன்களைத் தரும் நிலை ஏற்படுகிறது. மேற்படி கிரகங்களோடு சந்திரன், சம்பந்தப்பட்டால் பலன்கள் தரும் போல் தந்து கெடுத்துவிடுகிறது.\nஇந்த லக்கினத்திற்கு குரு, செவ்வாய், தொடர்பான குரு மங்களயோகம், சூரியன்-புதன் சேர்க்கையான தர்மகர்மாதி யோகம் போன்றவைகள் நன்மை செய்யும். கஜகேசரி யோகம். சந்திர மங்கள யோகம், அதியோகம் மாளவியாயோகம் போன்றவை சிறப்பைத் தராது.\n5, 12 – க்குரிய செவ்வாய் 9 – க்குரிய சூரியன் சுபத்தன்மை பெற்று யோகத்தின் நிலையில் உள்ளபோது இவர்களோடு குரு, புதன் சம்பந்தப்படும் போது நல்ல பலன்களைத் தருகிறது.\n6, 11 – க்குரிய சுக்கிரன் 11 – 4 -ல் இருந்தால் தாய்வழி சொத்துக்கு வழி வகுக்கின்றார் மற்ற இடங்களில் உள்ள போது நல்ல பலன்களை எதிர் பார்க்க முடிவதில்லை. இவரோடு குரு, புதன், சூரியன், செவ்வாய், தொடக்க பலவகை பாதிப்பை தருகிறது.\n7, 10 – க்குரிய புதன் தனித்து இருந்தாலும், சுக்கிரன், சந்திரன், குரு வோடு, சேர்ந்தாலும் மிக பாதிப்பான பலன்களைத் தருகிறது.\nராகு, கேதுக்கள் யாருடன் சேர்ந்தாலும் நல்ல பலன்களை தருகிறார்கள். தனித்து உள்ளபோது 2, 3,6, 9, 10, 11 – ல் இருப்பின் நல்ல யோகத்தைத் தருவதில் தவறுவதில்லை.\n8 – க்குரிய சந்திரன், குரு, புதன், சுக்கிரன் உடன் சேர்ந்தால் மட்டுமே பெறும் பாதிப்புகளைத் தருகிறார். தனித்து உள்ளபோது பெரும் பாதிப்புக்கள் இல்லையென்றே சொல்லலாம். குரு 3, 6, 8, 12 – ல் இருப்பது ஓர் வகையில் நல்லயோகம் என்றே சொல்லலாம். இந்த அமைப்பை பெற்றவர்கள் தகுதிகள் பலபெற்றவராகவே உள்ளனர். இவர்கள் சோடை போகாதவர்கள் என்றே சொல்லலாம்.\nசேர்க்கையானது பாதிப்பை தருகிறது. ஜாதகரின் உடல் நலம் மன நலத்தை கெடுதியை உண்டாக்குகிறது. 3, 12 – க்குரிய குரு தவறைத்தான் அதிகம் செய்கிறார். இவர் 3, 6, 8, 12 – உள்ள போது பெரும் பாதிப்புகளுக்கு இடம் இல்லை. எதிர்பாராத யோகமும் கிடைத்துவிடுகிறது. 4, 11 – க்குரிய செவ்வாய் இக்குருவுடன் சனி, சந்திரன், சூரியனும் சேருவதோ ராகு, கேதுவின் தொடர்பு பெறுவதோ தனித்து இருப்பதோ பெரும் பாதிப்பிற்கு காரணமாகிறது. இந்த லக்கினக்காரக்ள் செவ்வாயை நம்பி செயல் படமுடியாது.\n5 – 10 – க்குரிய சுக்கிரன் தனித்து எங்கு இருந்தாலும் யாருடன் சேர்ந்தாலும் தனக்குரிய யோக பலன்களைத் தருவதில் தவறுவதில்லை. இந்த சுக்கிரனோடு புதன் – சனி – ராகு, கேதுக்களின் சேர்க்கை மிக நல்ல பலன்களைத் தருகிறது. 6, 9 – க்குரிய புதன்தனித்து இருக்கும் போது தரும் பலன்களை விட வேறு பல கிரகத்தோடும் சேர்ந்தாலும், பார்த்தாலும், பார்க்கப்பட்டாலும் நல்ல பலன்களைத் தருகிறார். அவர் காரக பலன்கள் அதிகரிக்கின்றது.\n7, 8 – க்குரிய சந்திரன், சூரியர்கள் யாருடன் சேர்ந்தாலும் தனித்து இருந்தாலும் சுப பலன்களைத் தருவதில்லை. எந்த கிரகங்களோடு சேருகிறார்களோ அக்கிரகங்களின் பலன்களே தடைபடுத்துகின்றனர்.\nகஜகேசரி யோகம் – அதியோகம் – சந்திரமங்கள் யோகம் – குருமங்கள் யோகம் போன்ற எதுவுமே இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பிரகாசிப்பதில்லை. தர்மகர்மாதிபதி யோகம் இந்த லக்கினத்திற்கு செயல்பட நியாயம் உள்ளது. இந்த யோகமானது, பெரும் சிறப்பை தராவிட்டாலும் குறைவற்ற வாழ்க்கை உறுதியாக தருகிறது. இந்த லக்கினத்தைப் பெற்றவர்கள் உழைப்பையே பெரும் மூலதனமாக வைத்து செயல்படுவர் பயன் பெறுவர்.\n6 – ல் பாவர் இருந்து 1, 5, 9 – ல் புதன் இருப்பின் எதிரிகளை அழித்து அதிர்ஷ்டமான வாழ்க்கையை பெறுபவன்.\n” மகரமாம் பவனத்துதித்தவர் தமக்கு\nமண்மகன் மால் கவி சுபராஞ்\nசுகமதி குருவுமத மராய் வருவர்\nமகனையே சேரின ரச யோகமதா\n( யவன காவியம் )\n” ஆரல் பொன்னிந்து பொல்லா ரானவர் சுங்கன்புந்தி\nவீரமிகுயோக பரன் வெள்ளியே – காரனைய\nகூந்தன் மடமானே கும்விகொல் லானென்றே\nஆயந்துணந்தோர் தாமுரைத்தா ராம் ”\n( தாண்டவ மாலை )\n”மாகஞ்சுருவிற் குரு செவ்வாய் மதியம் பாவர் புகர்புந்தி\nஆகுஞ்சுபரா மா யோக மருளும் சுக்கிரன் ”\n( ஜாதக அலங்காரம் )\n”தாய் மகரலக்கினந்தான் றோன்றப் பிறந்தவர்க்கு\nகேய் விளங்குஞ்சந்திரனு மே குருவூம் -தீய்பாவி\nவெள்ளி செவ்வாய் நல்லாண் ”\nஅரைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய் கேளு\nஅப்பனே மகரத்தில் உதித்த சேய்க்கு ”வுமனுமே யாகாதப்பா\nதிறந்திட்டேன் திரவியமும் மணையும் சேதம் புலிப்பாணி”\nஆறினில் தீயர்கள் நிற்க – சென்மன்\nமேற்படி கவிகளின்படி ஆய்வு செய்து பார்க்கும்போது லக்கினாதிபதி சனி எங்கிருந்தாலும் பெரிய தவறுகளைத் தருவதில்லை 1, 4, 6, 9, 10 போன்ற இடங்களில் இருந்தால் நல்லபலன்களைத் தருகிறார். இவரோடு சுக்கிரன்-புதன்-ராகு, கேதுக்கள் சேருவது சிறப்பைத் தருவது. குருவுடன் சேர்க்கை சிறப்பை தருவதில்லை. இதே போல் சந்திரன் – செவ்வாய்.\n( யவன காவியம் )\nநன்னயஞ்சேர்யோக நயந்தளிப்போன் – கன்னனிகர்\n” பாகார் கும்பக்குரு மதிசேய் பாவர் சுக்கிரன் சுபனாகும்\nதாகார் யோகம் பளிங்குபுதன் ”\n( ஜாதக அலங்காரம் )\n”கும்ப விலக்கினத்திற் கூடிப் பிறந்தவர்க்குப்\nபம்புகுரு சேய்பாவி பண்பிறவி- விம்புபகர்\nபுந்தி சனிநல்லன் புகர் சேயுங்கூடியிடிற்\n”பாடினேன் இன்ன மொரு புதுமை கேளு\nஆடினேன் அசுர குரு கோண மேற\nஅப்பனே கூப்பரிகை மேடையுண்டு ”\nஉண்டு பதிக்கொரு நான்கில் – நல்ல\nலக்கினாதிபதியான சனி 12 – க்குரியவராகி விடுவதால் இவர் தரும் பலன்கள் குறைவே இவர் சுக்கிரன் புதன், குருவுடன் ராகு, கேதுவுடன் சேரும்போது நல்லப்பலன்களை தர வாய்ப்பு உள்ளது. தனித்த சனி எங்கு அமர்ந்தாலும் யோக பலன்களைத் தருவதில்லை. யோகம் தந்தால் கொடுத்தவனே, பறித்துக் கொண்டாண்டி என்ற நிலை 2,11 – க்குரிய இந்த லக்கினத்திற்கு சுபதன்மை பொருந்தியவர் ஒன்றே சொல்லலாம். இவர்தனித்து 1, 2, 5, 6, 8, 10, 11 போன்ற இடங்களில் இருந்தால் நல்ல பலனைத் தருகிறார். இந்த இடங்களில் இவரோடு ராகு, கேது, சூரியன், சுக்கிரன் சேருவது நன்மையே தருகிறது. 3, 10 – க்குரிய செவ்வாய் இந்த லக்கினத்திற்கு பாபியாகி விடுகிறார். சூரியன், செவ், சனி, சேர்க்கை எங்கு இருப்பினும் அதிகபட்ச பாதிப்பான பலனைத் தருகிறார். குரு, செவ், சுக், சேர்க்கையானது எங்கு இருந்தாலும் தவறே. எதிர்பாரார விபத்து ஆயுள் பயம் போன்றவைகளை தந்து விடுகிறார். இவர்களோடு சனி தொடர்பு பெறுவது தவறை அதிகப்படுத்துவதாக இருக்கிறது.\n4, 9 – க்குரிய சுக்கிரன் 3, 6, 8, 12 – ல் இருப்பது சிறப்பாக தெரிகிறது. அவர் தசாபுத்தி காலங்களில் பல நன்மைகளை செய்கிறது, இவரோடு ராகு, கேது, சனி, புதன் தொடர்பு பெறுவதும் நல்லதே. 5, 8 – க்குரிய புதன் சுபன் எந்றாலும் இவர் செய்யும் நல்ல பலன்களை கடைசியில் கெடுத்து விடுகிறது. இவர் 4, 5, 8, 10 – ல்இருப்பது யோக பலன்தரும் அமைப்பேயாகும். இவரோடு சேர்ந்த ராகு – கேதுக்கள்நன்மையே செய்கின்றனர். 6 – க்குரிய சந்திரன் சனி, குருவுடன் தொடர்பு பெறுவது நன்மை தருகிறது. கடின உமைழப்பை தந்து உயர்த்துகிறது. 7 – க்குரிய சூரியன் 3, 5, 10, 11 – ல் இருந்தால் நல்ல பலனைத் தருகிறது. மதற்ற இடங்களில் இருப்பது தவறைத் தருகிறது.\nஇந்த லக்கினத்திற்கு கஜகேசரி யோகம், குரு மங்கலயோகம், அதியோகம் நன்மைகளைத் தருவதிலலை. மாளவியா யோகம், நிபுணயோகம் நன்மையான பலன்களை தருகிறது. சந்திரமங்கள யோகமும் சிறப்பு பெறுவதில்லை. சந்திரன் 4-ல் இருப்பது ஒருவகையில் நல்ல பலன்களை தந்துவிடுகிறார்.\n” மீனனுக்கலவேன் சேய் சுப்ரிரவி\nமானசேய் குருவும் யோகராய் வருவர்\n( யவன காவியம் )\nகாரிபகுர் வெய்யோன்மால் காணாக் கடுங்கொடியர்\nஆரலோடிந்துவிவ ரானவரே – சேர்ந்தக்கால்\nசெய்யோன் குருவிவரே செல்வமளிக்கும் பெரியோர்\n( தாண்டவ மாலை )\n” பாவி மீனங் காரி புதன் பளிங்கு சூரியந் பாவியரே\nமேவும் செவ்வாய் மதிசுபராம் விளங்குயோகங் குருவால் ”\n( ஜாதக அலங்காரம் )\n” மீன விலக்கினந்தான் மேலா பிறந்தவர்க்குச்\nசூன சனிபுந்திபுகள் சூரியன் பொன் – ஊனமுடன்\nபாவியாஞ் சேய்மதியும் பண்புடைய நல்லவர்கள்\nகோவுகுரு செவ்வாய் கூடில் ”\n” கூறே நீ மீனத்தில் குழவி தோன்ற\nகொற்றவனே மாலோடு வெள்ளியாகா ”\nறாலேழக் குடையோன்பைபாரு – அவர்\nநலமாக திரிகோணண் தன லாப மேற\nநாலில் சுபர்களும் நிற்க – சேய்க்கு\nநாரியுடன் கூடி சகித்திருப்பாண்டி தோழி\nலக்கினாதிபதியான குரு கேந்திராதிபதி என்ற நிலையில் அவயோகத்திற்கு வழிவகுக்கும்இவர் 5,9 – ல் இருப்பது விசேஷமாக தெரிகிறது. 4, 7 – ல் 10 – ல் இருந்து புதன் – சுக்கிரன் தொடர்பு பெற்றுவிட்டால் பெரும் பதிப்புக்கு ஆளாக்கிவிடுகிறார். முழுப் பாவத்தன்மை பெற்று விடுகிறார். மாரகம், ஆயுள்பயம் கண்டாதித் தோஷங்களைத் தர தயங்குவதில்லை.\n2, 9 – க்குரிய செவ்வாய் முழு சுபனாகி யோகாதிபதி ஒன்றாலும் தனித்த செவ்வாய் போக பலனைத் தருவதில்லை. குரு – சந்திரன் உடன் சேரும்போது அவரின் தொடர்பு பெறும்போது நல்ல பலன்களைத் தருகிறார். இந்த லக்கினத்திற்கு கஜகேசரி யோகம். சந்திரமங்கல யோகம். குரு மங்கள யோகம். பிரகாசிக்கின்றது. இது ஜாதகரை உயர்த்துகிறது. இவரோடு சேர்ந்த ராகு, கேது நன்மைகளையே தருகின்றனர். 3, 8 – க்கரிய சுக்கிரன் அசுபத்தன்மை பெற்றுபாபியானாலும் இவரோடு சனி, ராகு, கேது, புதன், சூரியன், இணைவு பெரும்போது பீதி பலம் நீடித்த உபாதைகள் சோகமான நிலைகளை உண்டாக்குவதில் தவறுவதில்லை. தனித்த சுக்கிரன் பெரும்பாதிப்புகளைத் தருவதில்லை.\n4, 7 – க்குரிய புதன் – சுக்கிரன் – சூரியனோடு தெடார்பு பெறும்போது சோதனையான பலன்களையே தருகிறார். தனித்த புதன் நன்மை செய்கிறார். செவ்வாய், சந்திரனோடு சேரும்போது மாறுப்பட்ட பலனைத் தருகிறார். இவரோடு சேர்ந்த ராகு, கேதுக்கள் பாதிப்பையே செய்கின்றனர். 5 – க்கரிய சந்திரன் யாருடன் சேர்ந்தாலும் தனது தசாபுத்தி காலத்தில் பெரும் தவறுகளே செய்வதில்லை. 6 – க்குரிய சூரியன், புதன், சனி, சுக்கிரனோடு சேர்ந்தால் பாதிப்போ. இவர் தனித்து 3, 6, 11, 12 – ல் இருந்தால் நல்ல பலன்களைத் தருகிறார்.\nஇந்த லக்கினத்திற்கு குரு, சந்தி, செவ் போன்றவர்கள் தனித்து இருந்தா£களேயானால் அவர்களின் முழுபலனை தருவதில்லை. அவர்களின் காரக பலன்கள் கெட்டுவிடுகிறது.\nயோகத்தைத் தரும் மிருத்துபாகை அந்தகாம்சம்.\nயோகத்தைத் தரும் மீருத்துபகை அந்தகாம்சம்\nமேஷம் இதன் 21வது பாகை 21வது பாகை இல்லை\nரிஷபம் இதன் 14வது பாகை 9வது பாகை 6 முதல் 10 வரை பாகை\nமிதுனம் இதன் 24வது பாகை 21வது பாகை 9 முதல் 15 வரை பாகை\nகடகம் இதன் 7வது பாகை 22வது பாகை 18 முதல் 27 வரை பாகை\nசிம்மம் இதன் 21வது பாகை 25வது பாகை 19 முதல் 21 வரை பாகை\nகன்னி இதன் 14வது பாகை 2வது பாகை இல்லை\nதுலாம் இதன் 24வது பாகை 4வது பாகை 27 முதல் 30 வரை பாகை\nவிருச்சிகம் இதன் 7வது பாகை 23வது பாகை 20 முதல் 23 வரை பாகை\nதனுசு இதன் 21வது பாகை 18வது பாகை 26 முதல் 29 வரை பாகை\nமகரம் இதன் 14வது பாகை 20வது பாகை 29முதல் 10 வரை பாகை\nகும்பம் இதன் 24வது பாகை 24வது பாகை 6 முதல் 29 வரை பாகை\nமீனம் இதன் 7வது பாகை 10வது பாகை இல்லை\nயோகத்தை தரும் பாகையில் எந்த ஒரு கிரகம் இருப்பினும் அந்த கிரகத்தின் காலம் வரும்போது யோக பலன்களை தரும் அப்பாகையில் உள்ள கிரகம் எந்த தன்மையில் உள்ளதோ அவ்வகை மூலம் யோகம் தரும். இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்து விட்டால் அந்த ஜாதகம் யோக ஜாதகம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பிட்ட ராசியின் மிருத்துப்பாகையில் எந்த ஒரு கிரகம் இருப்பினும் அந்த கிரகத்தின் காலம் வரும்போது அக்கிரகத்தின் ஆதிபத்தி யகாரகம் மூலம் மருத்துவப் பயம், விபத்து, ஆயுள்பயத்தை தருகிறது. இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்துவிட்டால் நீடித்த ஆயுளுக்கு பங்கம் ஏற்படுகிறது. அந்த காம்சப்பாகை உள்ள ராசியில் எந்த ஒரு கிரகம் இருந்தாலும் அது செயல்படுவதில்லை. ஒளிவற்ற நிலைஅக்காலம் வரும்போது பிரகாசிப்பதில்லை. இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்து விட்டால் அந்த ஜாதகம் பிரகாசிப்பதில்லை. மேலே சொல்லியுள்ள விசயங்கள் சிறப்பு விதிகள் ஆகும். இவ்வகை பலன்களை அனுபவ ரீதியாக பார்க்கலாம்.\nFeaturedகோள்களின் கோலாட்டம் பாகம் - 1\nPrevious Postகோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள்.Next Postகோள்களின் கோலாட்டம் – 1.8 12 லக்கினத்தாருக்கும் பலன்களை தரும் கிரகநிலை\nஎவர் குருவோ அவர் சிவன்,\nஎவர் சிவனோ அவர் குரு\nகுருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை\nகுருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை\nகுருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை\nகுரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை\nகுருவிற்கு சமமான தெய்வமும் இல்லை\nசிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்\nதியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி\nபூஜைக்கு மூலம் குருவின் பாதம்\nமந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்\nமுக்திக்கு மூலம் குருவின் கிருபை\nவேண்டும் ஜென்மங்கள் குருவருள் பருகிட\nவேண்டும் காலம் குருவை அறிந்திட\nவேண்டும் ஞானம் குருவைப் புரிந்திட\nவேண்டும் அறிவு குருவழி நடந்திட\nவேண்டும் புண்ணியம் குருவை வேண்டிட\nவேண்டும் பேறு குருவைக் கண்டிட\nநம்மள நாமே பார்ப்போமே 19 October 4, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 18 September 26, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 17 September 24, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 16 September 22, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 15 September 20, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 14 September 18, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 13 September 16, 2018\nநம்மள நாமே பார்க்கலாமே 12 September 14, 2018\nநம்மள நாமே பார்க்கலாமே 11 September 12, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 10 September 6, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 9 September 4, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 8 September 2, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 7 August 31, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 6 August 29, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 5 August 27, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 4 August 25, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 3 August 23, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 2 August 21, 2018\nநம்மள நாமே பார்ப்போமே 1 August 19, 2018\nமகரிஷி தயானந்த ஜோதி அவதார தினம் August 19, 2018\nசாதிக்க வழி தேடி June 23, 2018\nஆண் மகனின் வாழ்வியல் June 9, 2018\nஉயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை June 9, 2018\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு… June 9, 2018\nவாசித்ததில் நேசித்தது June 9, 2018\nஅந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர். June 9, 2018\nமனதை தொட்ட பதிவு June 9, 2018\nவாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்…\nஇதான் இந்த உலகம் June 2, 2018\nமூலிகை பொடி எதற்கு பயன்படும்..\n4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள் April 29, 2018\nஇன்றைய மருத்துவத்தின் நிலை.. April 29, 2018\nதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் April 29, 2018\nதிருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் April 29, 2018\nபிரம்பானான் கோயில் April 29, 2018\nபசுபதிநாத் கோவில் April 29, 2018\nஇனிய தமிழ் புத்தான்டு நல்வாழ்த்துக்கள் April 14, 2018\nவாசித்ததில் நேசித்தது March 25, 2018\nமன முதிர்ச்சி என்றால் என்ன \nமாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் \nஎன் மனைவி ஒரு தீர்க்கதரிசி. March 17, 2018\nசிந்திக்க சிறகடிக்க March 17, 2018\nராமனுக்கு சாப்பாட்டு ராமன் March 14, 2018\nஒரு குட்டிக்கதை March 14, 2018\nநேர்மைக்கு என்றுமே அழிவில்லை March 14, 2018\nஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் January 7, 2018\nவாசித்ததில் நேசித்தது December 10, 2017\nஅமருங்கள் சம்மணமிட்டு December 10, 2017\nமனம் ஒரு குரங்கு December 10, 2017\nபழத்தின் அருமை December 10, 2017\nஇயற்கை மருத்துவம் December 10, 2017\nமூலிகை சாம்பிராணி December 10, 2017\nசனாதான தர்மத்தின் யுகங்களின் கால கணக்குகள் December 3, 2017\nகார்த்திகை விளக்கீடு December 2, 2017\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார் December 2, 2017\nமிகச்சிறந்த வசனங்கள் December 2, 2017\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் December 2, 2017\nவாசித்ததில் நேசித்தது November 25, 2017\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி\nபழநி மலை முருகன் அதிசய தகவல்கள் November 25, 2017\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… November 18, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -71 November 18, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை – 71 November 18, 2017\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு November 18, 2017\n5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு\nவாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும் November 5, 2017\nகதைகள் பேசும் November 5, 2017\nவீட்டுப்பிரசவமும் பிறப்பு சான்றிதழும் November 5, 2017\nதெருவில் ஒலித்து மறைந்த குரல்கள்.. November 5, 2017\nபகவான் கிருஷ்ணன் November 5, 2017\nவாசித்ததில் நேசித்தது November 5, 2017\nசொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா\nவாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்று வாழ்வோம் November 5, 2017\nஉண்மையான சுதந்திரம் October 28, 2017\nஉப்பு கரைஞ்சுபோன கதை October 28, 2017\nமுத்தை தரு பத்தி திரு நகை October 28, 2017\nநமது பாரம்பரியம் அறிவோம் October 28, 2017\nஏன் கங்கா ஸ்நானம் – மஹாபெரியவா October 22, 2017\nநம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம் October 22, 2017\nஉலகில் மிகச்சிறந்த மருந்துவர் – உங்கள் உடல். உலகில் மிகச்சிறந்த மருத்துவம் – உண்னாநோன்பு. October 22, 2017\nசாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள் October 22, 2017\nஅப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை October 6, 2017\nகர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்… October 6, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -70 October 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-70 October 6, 2017\nஸ்ரீ துர்கா சப்த ச்லோகீ October 4, 2017\nலலிதா சகஸ்ரநாமம் October 4, 2017\nபிரஸ்னோத்தர ரத்ன மாலிகா October 4, 2017\nபதிணெண் புராணங்கள் October 4, 2017\nமரம் நடுவோம் மழை பெறுவோம் September 25, 2017\nஅன்பும் காதலும் September 24, 2017\nநவராத்திரி கொலு September 24, 2017\nபூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது \nசந்தோஷமாக வாழ்வோம் September 24, 2017\nஒரு நாத்திகருக்கும் ஆன்மீகவாதிக்கும் நடந்த சுவையான உரையாடல்: September 24, 2017\nபரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை\nஉப்பைக் குறையுங்கள் September 18, 2017\nவாழ்க்கை வளம் பெற September 18, 2017\nஅவர் அவர் சூழ்நிலை அவ௫க்கு மட்டும் தான் தெரியும் September 10, 2017\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும்- சுவாமி விவேகானந்தருக்கும் September 10, 2017\n“ஃபிடல் காஸ்ட்ரோ” September 9, 2017\nமனதை பக்குவ படுத்தும் மந்திரம்\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -69 September 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-69 September 6, 2017\nசித்தர் பழமொழிகள். August 15, 2017\nஅந்த தகப்பன் – —————- அந்த மகன் – ———— அந்த மகன் – ————\nஇது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும். August 15, 2017\n“உனக்கொன்னு, எனக்கொன்னு” August 15, 2017\nஅவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு August 14, 2017\nகலியின் ஆரம்பம் August 14, 2017\nஇறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் August 14, 2017\nபயம் ஒரு பெரிய நோய் August 14, 2017\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு August 6, 2017\nமரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம் August 6, 2017\nகுரு எல்லாம் குருவா…. August 1, 2017\nகணவன் மனைவி இருவரும் … August 1, 2017\nமருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல… சிந்திக்க… August 1, 2017\nஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை\nஒரு சிந்தனை July 22, 2017\nவாசித்ததில் நேசித்தது July 22, 2017\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் July 22, 2017\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி July 22, 2017\nபேசும் முருகன் July 18, 2017\nஇன்றையசூழ்நிலையில்………… July 18, 2017\nநாளை என்பதே நமக்கு உறுதியில்லை… நாளும் அது புரிவதில்லை July 18, 2017\nதன்னம்பிக்கை கதை July 18, 2017\nமாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம் July 16, 2017\nபோகர் என்றால் ‘நவநாயகர்’ July 16, 2017\nகோவிலின் கருவறையில் விழும் மர்ம நிழலால் விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள். July 16, 2017\nமஹா பெரியவா சொன்ன எளிதான தர்மங்கள் July 16, 2017\nகடவுள் விருப்பம் July 16, 2017\n20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -69 July 13, 2017\nதுவர்ப்பு | தமிழர் உணவின் July 12, 2017\nஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. July 12, 2017\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nமாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும் \nநல்ல பழக்கங்கள் July 12, 2017\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை – ஒரு சொல் கவிதை அம்மா \nஆபரணமும் உடல் ஆரோகியமும் July 6, 2017\nதிருநீறும் -தியானமும் July 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-68 July 6, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -68 July 6, 2017\nநுண்ணியமான கணிதம் July 2, 2017\nஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள் July 2, 2017\nவெற்றி தேடி சிந்தனை உலா,, July 2, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -67 July 2, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-67 July 2, 2017\nகொசுகளை விரட்ட மிகவும் சுலபமான வழி \nகர்மத்தின் விளைவு அன்று செய்தது இன்று.. June 30, 2017\nவீட்டில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவித்தியாசமான கணக்குகள் June 30, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -66 June 29, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-66 June 29, 2017\nசுக்கிரன் – களத்திரகாரகன் June 29, 2017\nபிரம்மஹத்தி தோஷம் June 29, 2017\nவெங்காயத்தின் சிறப்பு June 27, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -65 June 27, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-65 June 27, 2017\nசுண்டக்காய் மகத்துவம் June 25, 2017\nதெரிந்து கொள்ளலாமே…. June 25, 2017\nவாழ்கையின் ரகசியம் June 25, 2017\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடம் June 25, 2017\nதரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம் June 25, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-64 June 22, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -64 June 22, 2017\nதந்தையர் தினம் June 19, 2017\nபுதினாவின் மருத்துவ குணங்கள் June 19, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-63 June 19, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -63 June 19, 2017\nவரும் காலங்கள் நலமாக அமையும் என்று நம்புவோம் June 18, 2017\nபகவத்கீதையின் சில வசனங்கள் June 18, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-62 June 18, 2017\nமுருங்கையின் சிறப்பு June 18, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -62 June 17, 2017\n நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை \nபெண்கள் தலையில் பூ வைப்பதால் நன்மைகள் June 16, 2017\nவாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களின் இதயத்தில் June 16, 2017\nகுடலின் இயக்கம் June 16, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -61 June 15, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-61 June 15, 2017\nஆவாரம் பூவின் நன்மைகள் June 14, 2017\nநாக வழிபாடும், நாக தோஷமும் June 14, 2017\nகாவல் தெய்வங்கள் June 14, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-60 June 13, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -60 June 13, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -59 June 12, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-59 June 12, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-58 June 11, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -58 June 11, 2017\nவெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால் June 10, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -57 June 10, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-57 June 10, 2017\n அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்\nசிரிங்க நல்லா சிரிங்க June 4, 2017\nநட்பை போற்றியவர் காமராஜர் June 4, 2017\nஅட்சயத் திருதியை என்னும் நகை வியாபாரிகளின் கூட்டுக் கொள்ளை நாள். …. June 4, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -56 June 4, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -56 June 4, 2017\nதமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்… June 4, 2017\nவாசித்ததில் நேசித்தது April 1, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -55 April 1, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -55 April 1, 2017\nசிந்திக்க சிறகடிக்க March 4, 2017\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் தல வரலாறு… March 4, 2017\nஉடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -54 March 4, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -54 March 4, 2017\nஇந்த கதை சிரிக்க மட்டுமல்ல…. February 5, 2017\nஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது February 5, 2017\nசிந்திக்க சிறகடிக்க February 5, 2017\nஅற்புதமான வாழ்க்கை போதனை….. February 5, 2017\nமனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: ‘பத்மஸ்ரீ ‘வென்று பதிலடி தந்த முதியவர்\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -53 February 5, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -53 February 5, 2017\nஉறவு முறைகள் பற்றி January 8, 2017\nநீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\n274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். January 8, 2017\nமறுபிறப்பு அறுக்கும் சம்பந்தரின் மணக்கோலத் தலம் January 8, 2017\nதாய்மையை போற்றுவோம் January 8, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -52 January 8, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -52 January 8, 2017\n“எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை December 16, 2016\nசில அருமையான விஷயங்கள் December 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -51 December 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -51 December 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -50 November 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை. – 50 November 6, 2016\nவெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை எனக்கு உணர்த்திய இந்த வரிகள் November 6, 2016\nசிந்திக்க சிறகடிக்க November 6, 2016\nகடவுளை பற்றி காமராசர் November 6, 2016\nமனதைக் கவர்ந்த நல்ல பதிவு குட்டி குட்டி விஷயங்கள் தொட்டு மனதோடு விளையாடும் November 6, 2016\nமனித நேயம் சாகவில்லை November 6, 2016\nஉண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர் November 6, 2016\nகுல தெய்வம் என்றால் என்ன\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது October 28, 2016\nஅவளும் நானும் October 28, 2016\nஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது October 28, 2016\nஇயற்கையை மீறுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்… October 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -49 October 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 49 October 16, 2016\nதர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது… தர்மத்தை போற்றுவோம்… October 8, 2016\nஒரே செங்கல்லில் இவ்வளவு புண்ணியமா\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 48 October 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -48 October 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -47 October 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 47 October 3, 2016\nநவராத்திரி நோன்பு September 30, 2016\nகிராம வழக்கு மொழிகளில் உள்ள உண்மைகள்\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -46 September 30, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 46 September 30, 2016\nசிறுதுளி பெருவெள்ளம் September 24, 2016\nகிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது\n“அன்பே சிவம்…” என உணர்வதே தவம்… September 22, 2016\nசிந்திக்க சிறகடிக்க September 22, 2016\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 45 September 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -45 September 20, 2016\nஅச்சமின்மையே ஆரோக்கியம் September 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 44 September 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -44 September 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -43 September 15, 2016\nஉலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் September 15, 2016\nபணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய, பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 43 September 12, 2016\nஇத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா\nபுரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம் August 28, 2016\nகடுஞ்சொல் பேசுவதை தவிர்ப்போம் August 28, 2016\nசிந்திக்க சிறகடிக்க August 28, 2016\nவாசித்ததில் நேசித்தது August 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -42 August 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 42 August 16, 2016\nசிந்திக்க சிறகடிக்க August 12, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -41 August 9, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 41 August 9, 2016\nஉடல்வலியைப் போக்கும் உணவுகள August 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 40 August 5, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -40 August 5, 2016\nஊஞ்சல் ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். July 29, 2016\nநம் மக்கள் ஏன் இப்படி ஆனார்கள் \n-காஞ்சி மஹான் July 28, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -39 July 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 39 July 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 38 July 23, 2016\nஆடி மாதத்தின் சிறப்புகள் July 23, 2016\nகருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம். July 23, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -38 July 23, 2016\nகுல தெய்வம் July 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 37 July 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -37 July 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -36 July 12, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 36 July 12, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 35 July 10, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -35 July 10, 2016\nஅகோரி என்ற வார்த்தை அகோர் என்ற சமஸ்கிருத வார்த்தை July 10, 2016\nபுலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை July 10, 2016\nபித்ரு தோஷம் எதனால் வருகிறது\nபித்ரு தோஷம் என்றால் என்ன\n“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை” July 9, 2016\nஎந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்… July 9, 2016\nபிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-11) June 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 34 June 26, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -34 June 26, 2016\nஇந்து மதம் எங்கிருந்து வந்தது\nபிரம்ம முகூர்த்தம் சிறப்பு June 24, 2016\nகந்தசஷ்டி கவசம் உருவான கதை June 24, 2016\nதிருச்சிற்றம்பலம் June 24, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 33 June 23, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -33 June 23, 2016\nவிடுவதும், கட்டிப்பிடித்துக் கொள்வதும்.. அவரவர் கையில் June 22, 2016\n பாதிக்கும் போது புரியும் ….\nசிந்திக்க சிறகடிக்க June 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -32 June 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 32 June 20, 2016\nசிந்திக்க சிறகடிக்க June 12, 2016\nசிந்திக்க சிறகடிக்க June 12, 2016\nநாம் யார் அதைக் குறை சொல்ல.. கேள்வி கேட்க..\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 31 June 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -31 June 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -30 June 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 30 June 7, 2016\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை…..\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்… June 6, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -29 June 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 29 June 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 28 June 1, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -28 June 1, 2016\nதிருமலை ஸ்ரீ வேங்கடேச உன் திருவடிகளே சரணம் May 31, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 27 May 30, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -27 May 30, 2016\nஇய‌ற்கை வைத்தியம்,—- மருத்துவ டிப்ஸ், May 23, 2016\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nவலுவான எலும்பு.. வளமான வாழ்வு… May 23, 2016\nநாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்\nஅதிதி போஜனம் May 22, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -26 May 22, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 26 May 22, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 25 May 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -25 May 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -24 May 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 24 May 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 23 May 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -23 May 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 22 May 10, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -22 May 10, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 21 May 9, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -21 May 9, 2016\nமகாசக்தி மனிதர்கள் May 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -20 April 29, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-20 April 29, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -19 April 28, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-19 April 28, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -18 April 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-18 April 27, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -17 April 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-17 April 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-16 April 24, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -16 April 24, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -15 April 23, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-15 April 23, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-14 April 22, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -14 April 22, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் – 6 April 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-13 April 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -13 April 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு – 12 April 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -12 April 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து-11 April 18, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு – 11 April 18, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் -5 April 15, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -10 April 15, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 10 April 15, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -9 April 14, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 9 April 14, 2016\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் April 13, 2016\nஇன்றைய வாழ்க்கை April 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -8 April 11, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 8 April 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -7 April 10, 2016\nதன்னை அறிதல் April 10, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 7 April 10, 2016\nவேதாந்த சாரம் 13 April 9, 2016\nநம்ம புத்தி வளர……… April 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -6 April 8, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 6 April 8, 2016\nவேதாந்த சாரம் 12 April 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -5 April 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 5 April 7, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 4 April 7, 2016\nஉன்னை உனக்குள் தேடு April 7, 2016\nவேதாந்த சாரம் 11 April 7, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -4 April 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 4 April 6, 2016\nவேதாந்த சாரம் 10 April 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 3 April 5, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -3 April 5, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது-3 April 4, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -2 April 4, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 2 April 4, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள்-2 April 3, 2016\nமனிதத் தலையை வாங்க ஆளில்லை April 3, 2016\nதிருமந்திரமாலை April 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து. April 3, 2016\nதிருக்குறள் – திருவள்ளுவர் April 3, 2016\nவேதாந்த சாஸ்திரம் 7 April 3, 2016\nபிரச்சனைகள் அஞ்சி ஓடும்… March 30, 2016\nமனித உறவுகள் சீராக இருக்க….\nதாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது March 28, 2016\nவேதாந்த சாஸ்திரம் 6 March 26, 2016\nவேதாந்த சாஸ்திரம் 5 March 23, 2016\nவேதாந்த சாஸ்திரம் 4 March 22, 2016\nவேதாந்த சாஸ்திரம் 3 March 21, 2016\nவேதாந்த சாஸ்திரம் 2 March 20, 2016\nவேதாந்த சாஸ்திரம்-1 March 19, 2016\nஉன்னால் முடியும் March 19, 2016\nஉருகி உருகி நான் பிரார்த்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. March 18, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 1 March 17, 2016\nபதவி பூர்வ புண்ணியானாம் March 17, 2016\nவிழித்துக்கொள்ளுங்கள் March 17, 2016\nகாயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள் March 14, 2016\nகாயத்ரி மந்திரம் உடலை இயக்கும் March 14, 2016\nநமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள் March 11, 2016\nகேள்வியும் நானே பதிலும் நானே March 10, 2016\nகல்லாய் நின்றான் இறைவன் March 10, 2016\nலட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள் March 8, 2016\nதிருமூலர் கூறும் எளிய வழி\nதிருமண மூலமாக வரும் யோகத்திற்கு விதி February 21, 2016\nபதி விரதையை மனைவியாய் அடையும் யோகம் உள்ள கிரக அமைப்பு. February 20, 2016\nநண்பனால் ஒட்டாண்டி ஆகும் ஜாதக அமைப்பு February 19, 2016\nஇரு விவாகத்திற்கு உண்டான விதி February 18, 2016\nதிருமண சம்பந்தமான விதி February 17, 2016\nதிருமணம் ஆகும் காலம் February 16, 2016\nஇப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான் February 15, 2016\nகாலம் மறப்பதில்லை February 13, 2016\nசித்தர்களின் சிந்தனைப்படி உலகத்தின் முடிவு February 12, 2016\nநம் இந்தியா நாட்டை காப்பாற்ற February 9, 2016\nநம்பியவர்க்கே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் February 8, 2016\nமகா சிவராத்திரி January 27, 2016\nஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்- அரிய அபூர்வ தகவல்கள் January 23, 2016\nபணபுழக்கம் அதிகரிக்க January 22, 2016\nஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயம் 18 – ஆம் ஆண்டு கும்பாபிஷேக துவக்க விழா அழைப்பிதழ். January 19, 2016\nசூரியகாந்தி எண்ணெய்தாண்ணே……. January 2, 2016\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா\nமழை நீர் பிராணன் November 23, 2015\nஇனிய நவராத்திரி October 14, 2015\nஉழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை September 24, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.28 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.27 \u0010 5 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.26 \u0010 4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.25 \u0010 3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.24 \u0010 2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.23 \u0010 12 பாவங்களின் முக்கிய விதிகள் \u0011\u0010முதல் பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.22 \u0010 உபகிரக பலன்கள் விபரம். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.21 \u0010 சில துர்யோகங்கள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.20\u0010 ஆத்மகாரகர் விவரம். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.18 கிரண கதிர். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.17 கிரகங்களின் அவஸ்தா நிலை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.16 கிரகங்களின் அஸ்தமன நிலை. September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.14 \u0010 திரேக்கானத்தின் பலன்கள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.15 கிரகங்களின் திரிகோண உச்ச நீச்ச பாகைகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nவிதைத்தது முளைக்கும் : – திருமூலர் September 9, 2015\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள் September 6, 2015\n“சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…” September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது…….. September 6, 2015\nகடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 5, 2015\nகிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் September 5, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை August 28, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.12 நட்சத்திர பாவ ஆய்வு August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.11 நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை. August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.10 கோள்களின் இயக்கம் August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.9 ஜோதிட சிறப்பு விதிகள் August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.8 12 லக்கினத்தாருக்கும் பலன்களை தரும் கிரகநிலை August 23, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு August 23, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.5 லக்ன நிர்ணயம் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் August 22, 2015\nதவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் 69 வது ஜன்ம தினமான இன்று அவரை பற்றிய சில தகவல்கள் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதியும் ராசியும் அதன் அதிபதிகளும் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.1- ஜோதிட ஞானம். August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் அணிந்துரை R.P சாமி August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் பற்றி -கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். August 22, 2015\nசித்திரை நட்சத்திர சிறப்புகள் பற்றி சில குறிப்புகள். August 18, 2015\nசுவாதி நட்சத்திர சிறப்புகள் பற்றிய குறிப்புகள். August 17, 2015\nஅஸ்தம் நட்சத்திர சிறப்புகள் பற்றி சில குறிப்புகள். August 16, 2015\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் August 15, 2015\nதியானம் செய்ய பல வழிகள் உண்டு June 26, 2015\nதிராட்சைப் பழம் பற்றிய குறிப்புகள் June 19, 2015\nகிச்சிலிப்பழம் பற்றி குறிப்புகள். June 18, 2015\nஆரஞ்சுப்பழம் பற்றிய குறிப்புகள் June 17, 2015\nபூரம் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 17, 2015\nவாழைப் பழம் பற்றிய பயன்கள் June 17, 2015\nமகம் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 16, 2015\nகொய்யாப்பழம் பற்றிய சில குறிப்புகள் June 16, 2015\nஆயில்ய நட்சத்திரத்தைப் பற்றி சில குறிப்புகள். June 15, 2015\nஎலுமிச்சைப்பழம் பற்றிய சில குறிப்புகள் June 15, 2015\nபூசம் நட்சத்திரத்தைப் பற்றிய சில குறிப்புகள் June 14, 2015\nதக்காளிப் பழம் பற்றிய சில பயன்கள் June 14, 2015\nபுனர்பூசம் நட்சத்திரத்தைப் பற்றிய குறிப்புகள் June 13, 2015\nதிருவாதிரை நட்சத்திரம் பற்றிய சில குறிப்புகள் June 12, 2015\nமிருகசீரிடம் நட்சத்திரம் பற்றிய சில குறிப்புகள் June 11, 2015\nரோகிணி நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 8, 2015\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குறிப்புகள் June 8, 2015\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குறிப்புகள் June 5, 2015\nஅசுவனி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான குறிப்புகள் June 5, 2015\nஜாதகத்தின் மூலம் தோஷங்கள் அறியும் விதம் June 3, 2015\nசனிபகவானைப் பற்றி சில குறிப்புகள் June 2, 2015\nசந்திரனைப் பற்றிய விஷயங்கள் June 1, 2015\nமனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,\nயாரும் யாரைவிடவும் உயர்ந்தவரும் இல்லை \nஇறைவனும் ஒரு பொறியாளன் தான்\nமனித மூளையில் சேமிப்புத் திறன் 256 GB பில்லியன்.\nஹார்ட் டிஸ்க் ( சராசரி 250 GB ) எண்ணிக்கைப் படி பார்த்தால் சுமார் 1.2 பில்லியன் ஹார்ட் டிஸ்க்குகளுக்கு இணையானது மனித மூளை.\nஇந்த சேமிப்புத் திறன் அளவிற்கு குருந்தகடுகளை\n( சி.டி ) அடுக்கினால் அது நிலவைத் தாண்டி செல்லும்.\nஇத்தனையும், வெறும் 1,400 கிராமில் அடங்கியது என்ன விந்தை\nஎது பார்க்கப்பட்டதோ அது காட்சி\nஎது கேட்கப்பட்டதோ அது கேள்வி\nஎது உணரப்பட்டதோ அது உணர்வு\nஎது அறியப்பட்டதோ அது அறிவு\n' நீ ' என்பதும் இல்லை\nவெறும் தோற்றங்களும், அவைபற்றிய அறிதலுந்தான்\nவாழ்க்கை என்பது உன்னைத் தேடுவது அல்ல, உன்னை நீயே உருவாக்குவது.\nபில்கேட்ஸ் ஒரு பட்டதாரி அல்ல\nஆப்ரகாம் லிங்கன் தன் சிறுவயதில் காலணி தைத்துக் கொண்டிருந்தார்\nஒப்ராய் உணவு விடுதியில் சர்வர் வேலை செய்துகொண்டிருந்தார்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பேருந்தில் நடத்துனராக இருந்தார்\nதிருபாய் அம்பானி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்\nசச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்புவரைதான் படித்துள்ளார்\nஷாருக்கான்தம் இளம் வயதில் ஒவ்வொரு நாளும் தன் நண்பரிடம் ரூபாய் இருபதை கடனாக பெற்று பிலிம்சிட்டிக்கு பயணம் செய்தார்\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள்\nSidhyash on சாதிக்க வழி தேடி\nஅரிய அபூர்வ தகவல்கள் (76)\nகோள்களின் கோலாட்டம் பாகம் – 1 (49)\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள் (2)\nபொதுவான வழிபாட்டு விஷயங்கள் (11)\nநிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்\nமனைவி வந்த பின் நிம்மதியைத் தேடுவதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tax-for-whatsappa-and-facebook-users-shocking-news/", "date_download": "2019-05-22T15:41:44Z", "digest": "sha1:ZKS73U3M425373BIB6YDMZJBMEGJU642", "length": 5151, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஃபேஸ்புக், வாட்ஸ் அப் - ஐ பயன்படுத்தினால் வரி!!! - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஃபேஸ்புக், வாட்ஸ் அப் – ஐ பயன்படுத்தினால் வரி\nஃபேஸ்புக், வாட்ஸ் அப் – ஐ பயன்படுத்தினால் வரி\nஃபேஸ்புக், வாட்ஸப், வைபர், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. உகாண்டா நாட்டின் குடியரசுத் தலைவரான யோவெரி முஸ்வெனி, சமூக வலைத்தளங்கள் போலி தகவல்களை ஊக்குவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்கும் சட்ட குறிப்பில் அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் கையெழுத்திடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஜூலை 1 முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nPrevious « நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பஸ்ட் மென் படத்தின் ட்ரைலர் வெளியீடு. காணொளி உள்ளே\nNext இந்த தருணத்திற்க்காக மூன்று வருடமாக காத்திருந்த கமல் ரசிகர்கள். விவரம் உள்ளே »\nஇணையத்தில் வைரலாகும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் புகைப்படம்\nகார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ப்ரோமோ வெளியீடு. காணொளி உள்ளே\nமெகா பட்ஜெட் படத்திற்கு நடிகை தமன்னா வகுக்கும் அதிரடி திட்டம்\nமிக பிரமாண்டமான நடன காட்சி – 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ராகவா லாரன்ஸ்\nஅதர்வா நடிக்கும் தெலுங்கு படம்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/watch-public-opinion-8eight-way-road-salem-to-chennai-pasumai-vali-saalai-needed-or-not-tn-tamil-nadu-government-corprate-cm-chief-minister-public-openion/", "date_download": "2019-05-22T15:40:26Z", "digest": "sha1:NIYUSHLQWQDCX3N6LPPBTL72ZC3PEC4G", "length": 5937, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "தமிழக அரசு கார்ப்ரெட்டின் கையாளா ? பொதுமக்கள் கருத்து. காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதமிழக அரசு கார்ப்ரெட்டின் கையாளா பொதுமக்கள் கருத்து. காணொளி உள்ளே\nதமிழக அரசு கார்ப்ரெட்டின் கையாளா பொதுமக்கள் கருத்து. காணொளி உள்ளே\nசேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நிலத்தில் அளவீடு செய்வதை எதிர்த்து பொது மக்கள் பலர் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயல்வதையும், சிலர் நிலங்களை இழந்து கதறி அழுவதையும் காணொளி மூலமாக நாம் பார்த்தோம். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அல்லது மிரட்டி பொதுமக்களை விரட்டி நிலத்தை அளவீடு செய்கின்றனர். அதிகாரமற்ற விவசாய குடும்பங்கள் கதறி அழும் காணொளி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. இன்னிலையில் இது பற்றி நகரத்தில் இருக்கும் பொது மக்களிடம் எங்கள் இணையதள தொலைக்காட்சி மூலம் கருத்து கணிப்பு நடத்தினோம். அதில் பெரும்பாலானோர் கார்பரேட்டின் கையாளாக நமது அரசு செயல்படுவதை மறைமுகமாக தெரிவித்தார்கள். அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious « சிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியீடு \nNext கடைக்குட்டி சிங்கம் படத்தின் அடுத்த ப்ரோமோ வெளியீடு. காணொளி உள்ளே »\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் – கமல்ஹாசன் அறிவிப்பு\nசெக்க சிவந்த வானம் படத்தில் உள்ள ஹயாட்டி பாடலின் முழு காணொளி வெளியீடு – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் OMG பொண்ணு பாடல் – காணொளி உள்ளே\nதில்லுக்கு துட்டு – 2 விமர்சனம் – சந்தானம் is back\n காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தும் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=434", "date_download": "2019-05-22T14:55:40Z", "digest": "sha1:EJMABYMGMNQC5TSSQ4K2PPOQK2KCCG2J", "length": 10120, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\n எடப்பாடி எதிர்ப்பாளர்கள் அணி அமைக்கிறார்கள்…\nமுதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததில் இருந்து தமிழக அரசியலில் பலகட்ட திருப்பங்கள் பவனி வந்து கொண்டு இருக்கின...\nஅத்வானியை விடுதலை செய்ய முடியாது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில், சதித் திட்டம் தீட்டியதாக பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் ...\nபணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை....\nபல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக...\nகூடுதல் போலீஸ் டிஜிபி சஞ்சீவ் குமார் காலமானார்\nஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். 1962-ல் பிறந்த இவர் 1986-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். 1991-...\n\"உபி தேர்தலில் எளிதான வெற்றி கிடைக்கும்\" - ராஜ்நாத் சிங்.\nஉத்தரப் பிரதேச தேர்தலின் வாக்குகள் மார்ச் 11ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் எந்தவித கடினங்களும் இல்லாமல...\n2 லட்சம் துப்பாக்கிகளுக்கு ஓய்வு அளிக்கிறது ராணுவம்\nராணுவத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள, 'இன்சாஸ்' எனப்படும், இந்திய சிறிய ரக து...\nவதந்தி வெளியிடுவதில் இந்திய ஊடகம் 2வது இடம்\nஎடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம் அண்மையில் உலக அளவில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. உலக பொருள...\nஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம் 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்ப்பு\nபெங்களூருவில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 2–வது நா...\nசெயலற்றுக் கிடந்த அரசு... உதவி கிட்டாமல் அதிகாரி உயிரிழந்த சோகம்\nதமிழக கூடுதல் டி.ஜி.பி.,யான சஞ்சீவ் குமார், தொடர்ந்து உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று(05/03/2017) அ...\nஜெயலலிதா ஆட்சி மலர தொடர்ந்து பாடுபடுவோம்\nஇருவேறாகப் பிரிந்திருக்கும் அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணியினர், தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் த...\nமார்ச் 8 உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெறும்: ஓபிஎஸ்\nதிருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை தனது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில...\nபகுஜன் சமாஜ் வேட்பாளர் மீது பாலியல் வழக்கு\nஉத்திரப்பிரதேசத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அயோத்யா தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பாஷ்மி சித்திக் மற்று...\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்மீது தாக்குதல்\nகேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை, நேற்று இரவில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் கூர்ம...\nபிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம்\nஇலங்கை கடற்படை நேற்றும், இன்றும் பிடித்து சென்ற 32 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் உர...\n'இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை\nஇந்தியா, தயாரிப்புத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. அதன் விளைவாக, கடந்த ஜனவரியில், இந்தியா, சீனாவுக்கு மேற்கொண்ட ஏற்று...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2019/01/viswasam-movie-review.html", "date_download": "2019-05-22T14:45:20Z", "digest": "sha1:E6EDAMHGI5FK5QPG2VAGZTNCYESK7OQF", "length": 6151, "nlines": 127, "source_domain": "www.tamilxp.com", "title": "விஸ்வாசம் திரை விமர்சனம் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cinema விஸ்வாசம் திரை விமர்சனம்\nபொதுவாக அஜித் படம் என்றாலே செம மாஸ். அதிலும் இது ஃபேமிலி படம் என்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.\nரோபோ சங்கர், தம்பி ராமையா, விவேக், யோகிபாபு என ஒரு பெரிய காமெடி நடிகர்களின் பட்டாளமே இதில் நடித்துள்ளார்கள்.\nகொடுவிளார்பட்டி என்ற ஒரு கிராமத்தில் தூக்குதுரை (அஜித்) ஒரு பெரிய மனிதர். அஜித் பத்து வருடங்களாக தனது மனைவி நயன்தாராவையும், மகளையும் பிரிந்து இருக்கின்றார். எதனால் பிரிந்தார்கள் மீண்டும் அஜித், நயன்தாரா இணைந்தார்களா மீண்டும் அஜித், நயன்தாரா இணைந்தார்களா\nஅஜித் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் செம மாஸ் காட்டியுள்ளார். முதல் பாதி இளமையான அஜித், இரண்டாம் பாதியில் வயதான அஜித் என தல ரசிகர்களுக்கு மாஸ் காட்டுகின்றார்.\nநயன்தாராவின் கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முதல் பாதி ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார்.\nஇமானின் இசையில் பாடல்கள் இனிமையாக உள்ளது. பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார். திலீப் சூப்பராயனின் சண்டை காட்சிகள் அனைத்தும் மிக அருமை.\nமிலனின் கலை வடிவத்தில் களைகட்டும் திருவிழா, மழை, நெல்விளையும் நிலம் என அனைத்தையும் தன் ஒளிப்பதிவில் வண்ணமயமான காட்சிகளாக்கியுள்ளார்.\nவில்லனாக வரும் ஜெகபதிபாபு அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளது. முதல் பாதியில் டாக்டராக இருந்த நயன்தாரா இரண்டாம் பாதியில் எப்படி தொழிலதிபர் ஆனார் என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ஒரு நல்ல மெசேஜ் உடன் படம் முடிகிறது.\nமொத்தத்தில் தல ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் படமாக அமைந்துள்ள படம்தான் ‘விஸ்வாசம்’\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/details.asp?id=25267", "date_download": "2019-05-22T14:52:42Z", "digest": "sha1:62QRMAQ7YLI4LEDG7TIWDIDWVEPALFUD", "length": 15465, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமுகப்பு » கதைகள் » கதையிலிருந்து கணிதம் வரை\nகதை வடிவில் கணிதத்தை வழங்கினால், கதையைப் போலவே கணிதமும் இனிக்கும் என்பதை இந்த நுாலைப் படிப்பவர்கள் உணரலாம். இந்நுாலில் மொத்தம் 15கதைகளும், ஒவ்வொரு கதையிலும் அதன் அமசங்களோடும் பொருந்தும் கணித சிந்தனைகளும் கையாளப்பட்டிருக்கின்றன.\nமுதல் கதையில், தோல்வியே கண்டிறாத கிரேக்க மாவீரன் அக்கிலஸுக்கு, ட்ரோஜன் போரில் என்ன ஆனது என்பதைக் கதையாகவும், அக்கிலஸின் பலவீனத்தை எண்களுடன் ஒப்பிட்டுக் கணிதமாகவும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.\n‘அச்சத்தின் உச்சம்’ என்ற கதையில், ஐரோப்பியர்கள் 13ம் எண் மீது கொண்டிருக்கும் பயத்தின் காரணங்களும், 13 பற்றிய மூடநம்பிக்கைகள் இன்றைக்கும் ஐரோப்பிய சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களும், 13ன் அற்புதக் கணிதப் பண்புகளும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.\nநுாலாசிரியர் ஒவ்வொரு கதையையும், கணித்ததோடு வெகு இயல்பாகப் பிணைத்திருக்கிறார். வாசகர்களுக்கு கணித ரீதியில் கதைகளை அணுகும் புதிய அனுபவம் கிடைக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2019-05-22T15:26:59Z", "digest": "sha1:3KV3IAVIYYUHX4C2FCV6EELTAEP6AX3R", "length": 14091, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "தொடர்கதை Archives » Page 2 of 3 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமூக்குத்தி [சிறுகதைத்தொடர் By வை. கோபாலகிருஷ்ணன்]\nமூக்குத்தி [சிறுகதைத்தொடர் By வை. கோபாலகிருஷ்ணன்]\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: கடவுள், கவர்ச்சி, கை, பாலா, ராசி, வேலை\nகால் கால்கேர்ல் காதல் – 4 – ஹீரோயினி\nகால் கால்கேர்ல் காதல் – 4 – ஹீரோயினி\nTagged with: tamil clipping, tamil clippings, tamil girl clipping, tamil girls, tamil mms, tamil scandals, tamil story, அழகு, எம்.எம்.எஸ், கன்னி, காதல், கால் கேற்ல், கிசுகிசு, கை, க்ளிப்பிங், டிவி, தமிழ் mms, தமிழ் கதை, தமிழ் கால் கேர்ல், தமிழ் நடிகை, தமிழ் பெண் மொபைல், படுக்கை, பாத்ரூம், புதுமுக நடிகை, புதுமுகம், பெண், மனசு, மொபைல் க்ளிப்பிங், மொபைல் பெண், ரகசியம், ஹீரோயின்\nகால் கால்கேர்ல் காதல் – 4 [மேலும் படிக்க]\n புதிய கட்சி: ”மூ.பொ.போ.மு.க.” உதயம் \n புதிய கட்சி: ”மூ.பொ.போ.மு.க.” உதயம் \nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: அபி, அம்மா, அரசியல், அழகு, கட்சி, கவர்ச்சி, காதல், காய்கறிகள், குரு, குழம்பு, கை, சமையல், சினிமா, சென்னை, செய்திகள், டாக்டர், தலைவர், தாலி, திருச்சி, நடிகை, நோய், பத்திரிக்கை, பால், பெண், முத்தம், வேலை\nவந்து விட்டார் [மேலும் படிக்க]\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா [நிறைவுப்பகுதி 2 of 2] நகைச்சுவை சிறுகதை.\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா [நிறைவுப்பகுதி 2 of 2] நகைச்சுவை சிறுகதை.\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: காமெடி கதை, கை, சிரிப்பு கதை, சென்னை, டாக்டர், தமிழ் கதை, நகைச்சுவை கதை\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: இலங்கை, கை, சதா, சமையல், சினிமா, டாக்டர், தேவி, நடிகை, பால், வேலை\nகல்லெல்லாம் மாணிக்கக் [மேலும் படிக்க]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – நெடுங்கதை [ நிறைவுப்பகுதி] பகுதி 4 of 4 By வை. கோபாலகிருஷ்ணன்.\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – நெடுங்கதை [ நிறைவுப்பகுதி] பகுதி 4 of 4 By வை. கோபாலகிருஷ்ணன்.\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: tamil novel, அன்பு, அபி, அழகு, கடவுள், குரு, கை, சமையல், திருச்சி, பால், பூஜை, பெண், மங்கையர் மலர், ராசி, வேதம்\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை நெடுங்கதை [ நிறைவுப்பகுதி] [மேலும் படிக்க]\nகால் கால்கேர்ல் காதல் – பகுதி 3 – மார்கழிக் கோலம்\nகால் கால்கேர்ல் காதல் – பகுதி 3 – மார்கழிக் கோலம்\nTagged with: call, callgirl, mms, tamil girl, tamil mms, அபி, அம்மன், அம்மா, இளமை, கன்னி, காதல், கால்கேர்ல், கை, சென்னை, டிவி, பருவம், பூஜை, பெண்\nதொடர்கதை – பகுதி 3 [மேலும் படிக்க]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – [ பகுதி 3 of 4 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – [ பகுதி 3 of 4 ]\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: novel, tamil story, uppu seedai, ஆங்கிலம், உடம்பெல்லாம் உப்பு சீடை, கதை, கை, சென்னை, டிவி, தொடர்கதை, நாவல், பாத்ரூம், பால், பூஜை\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை நெடுங்கதை By [மேலும் படிக்க]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – தொடர்கதை [ பகுதி 2 of 4 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – தொடர்கதை [ பகுதி 2 of 4 ]\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – தொடர்கதை [ [மேலும் படிக்க]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – நெடுங்கதை பகுதி 1\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – நெடுங்கதை பகுதி 1\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: அம்மா, கை, சென்னை, பெண்\nஅன்புடையீர், ”உருவுகண்டு எள்ளாமை வேண்டும்” என்பதைக் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-05-22T15:59:59Z", "digest": "sha1:BI7473HQXNOTRK5G7HUYI4WATEHZRHWU", "length": 8672, "nlines": 101, "source_domain": "www.deepamtv.asia", "title": "முகம் சுருக்கமாக இருக்கிறதா? இதோ இருக்கிறது ஐஸ்கட்டி", "raw_content": "\nYou are at:Home»பொது»அழகுக்குறிப்பு»முகம் சுருக்கமாக இருக்கிறதா\nஅலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம்\nதினமும் ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.\nமுகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 15 நிமிடங்கள் ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்கி, சருமம் மிருதுவாகிறது.\nமுகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் கருப்பாக முக அழகை கெடுக்கும். தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் தருவதால், தழும்புகள் மறையும்.\nதொடர்சியாக ஐஸ்கட்டிகளை சருமத்தில் அழுத்துதல் மற்றும் தேய்த்தல் மூலம் சருமத்தின் துளைகளை அகற்ற முடியும்.\nவாரம் ஒருமுறை ஸ்ட்ராபெரி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து, அதனை ஐஸ்கட்டியாகும் வரை குளிவிக்க வேண்டும். இந்த ஐஸ்கட்டியை முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் முகம் பொலிவடையும்.\nவெயிலினால் உங்கள் முகம் சோர்வாக, கலை இழந்து இருக்கும். அப்போது ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால், முகத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு முகம் பளிச்சென்று இருக்கும்.\nகண்களை அழகாக்க, காட்டன் துணியில் ஐஸ்கட்டியை வைத்து, தினமும் காலையில் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.\nரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்கயை அரைத்து செய்யப்பட்ட ஐஸ்கட்டி ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்தால், கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.\nமுகத்தில் எண்ணெய் வடிதல் ஆனது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இதிலிருந்து விடுபட ஐஸ்கட்டியால் மசாஜ் செய்வது நல்ல பலனை தரும்\nஐஸ்கட்டிகள் மூலம் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் சுருக்கமாவது குறைகிறது. இது முகத்திற்கு உண்மையான பொலிவை தருகிறது.\nமுகத்தில் உள்ள தடிப்புகள் எரிச்சலை உண்டாக்கும். இதனால் முகம் சிவந்து காணப்படும். இதனை சரிசெய்ய முகத்தில் ஐஸ்கட்டியை கொண்டு அழுத்தி எடுக்கவும்.\n64 வயதிலும் நடிகர் கமல்ஹாசன் இப்படி இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா\n3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா இதோ அற்புத பேஸ் மாஸ்க்… இப்படி யூஸ் பண்ணுங்க\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=435", "date_download": "2019-05-22T15:06:17Z", "digest": "sha1:AVDIW2TN73SME6VROHMIT7NI53J3NEKQ", "length": 9972, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nதமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பு\nதமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்...\nநெடுவாசல் போராட்டம் தொடர எதிர்க்கட்சிகளே காரணம்: முதல்வர்\nபிறகும் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தொடர்வதற்கு எதிர்க்கட்சி களின் தூண்டுதலே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசா...\nபாலியல் வழக்கில் சிக்கிய உ.பி., அமைச்சர்...\nஉத்தர பிரதேச மாநிலத்தின் அமைச்சர் காயத்ரி பிரஜபதி, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரின் வழக்கு உச்ச நீதிமன்...\nநமது இந்திய நாட்டில் பல்வேறு திறமைசாலிகளும் அறிவியலாளர்களும் நிறைந்துள்ளனர். இவர்களுள் கண்ணுக்குத் தென்படுபவர்கள் சிலரே.&n...\nடிஜிட்டல் மாநிலமாக மாறுகிறது தெலுங்கானா\nதெலுங்கான மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முன்னிலையில் தெலுங்கான அரசுக்கு கூகுள் நிறுவனத்திற்...\nஅதிமுக ஏறக்குறைய அழிந்துவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்\n''தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களை திணிக்காது. ஆனால், ஒரு திட்டம் நல்லதா, கெட்டதா என்பதை ஆய்வு செய்யாமல் எதிர்ப்...\nசசிகலாவுக்கும், பன்னீர்செல்வத்துக்கு அதிகாரப்போட்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து, அ...\nமாற்றுத் திறனாளிகள் குறித்து ராதாரவி பேச்சு… கனிமொழி கண்டனம்\nஅண்மையில் நடிகர் ராதாரவி, அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். நடிகர் ராதாரவியை கட்சியில் சேர்த்ததைக் திமுகவினரே...\nநீதிக்கு கிடைத்த முதல் வெற்றி\nமுதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதிமுக சசிகலா அணி, ஓ...\nதாமிரபரணி தண்ணீரை உறிஞ்சும் 5 நிறுவனங்கள்\nதாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டது என்று நேற்று...\nதீபா பேரவைக்கு மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி எம்ஜிஆர்-அம்மா-தீபா- பேரவை என்ற அமைப்பை தொடங்கி...\nதமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முயற்சி :சுரேஷ்பிரபு\nதமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முயற்சி செய்வதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார். சென்னையில் செய...\n17 குழந்தைகளை விற்பனை செய்த பாஜக மகளிர் அணித் தலைவர்\nதனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பிஸ்கட் கொண...\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு\nமருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) ’நீட்' நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க எடு...\nஎண்ணூர் துறைமுக அதிகாரிகள் மீது வழக்கு\nசென்னையை சேர்ந்த சி.ஐ.சி.டி.பி.எல். என்ற தனியார் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் வழியாக நிலக்கரி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2013/02/portable-application.html", "date_download": "2019-05-22T14:46:22Z", "digest": "sha1:AT4LAOEN3HP4FYB64W3SHWBVSDBVXJUF", "length": 12734, "nlines": 65, "source_domain": "www.karpom.com", "title": "Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nநாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே.\nPortable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் Pen Drive, Memory Card, External Hard Disk போன்ற ஏதாவது ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் எந்த கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஇவற்றின் பெரிய பலன் என்னவென்றால் சில கணினிகளில் உங்களுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் Access இல்லாமல் இருக்கலாம், அல்லது அந்த மென்பொருள் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு சோதனைக்கு மட்டும் நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்த வேண்டி இருக்கும், ப்ரௌசிங் சென்டர், கல்லூரி, அலுவலகம் இம்மாதிரியான இடங்களில் உங்களில் இவை கை கொடுக்கும்.\nஇந்த பதிவில் Firefox Portable Browser - ஐ பயன்படுத்தி உள்ளேன்.\nடவுன்லோட் செய்த மென்பொருளை முதலில் Pen Drive க்கு Copy செய்து அதில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அது குறிப்பிட்ட மென்பொருள் பெயருடன் Portable என்று சேர்த்து ஒரு Folder ஆக Pen Drive - இல் இருக்கும். இப்போது நான் இன்ஸ்டால் செய்த Firefox கீழே உள்ளது.\nஅடுத்து Firefox Portable மீது கிளிக் செய்தால் Firefox மென்பொருள் ஓபன் ஆகி விடும். ஏற்கனவே நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள Firefox ஓபன் ஆகி இருந்தால் அதை Close செய்து விட்டு இதை ஓபன் செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் போலவே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா. ஆம் அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nஇதில் நீங்கள் இயங்குவது History - இல் Save ஆகும், Bookmark செய்து கொள்ளலாம். எல்லாமே உங்கள் Pen Drive - இல் தான் ஸ்டோர் ஆகும். மீண்டும் வேறு கணினியில் பயன்படுத்தும் போது இதே History, Bookmark போன்றவற்றை நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபெரும்பாலான Open Source மென்பொருட்கள் Portable Version களை வழங்குகின்றன.\nPortable மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய சிறந்த தளம் - Poratabe Apps\nஎன்னென்ன மேன்பொருட்கள் என்ற லிஸ்ட் - List of portable software\nLabels: Computer Tricks, Softwares, கம்ப்யூட்டர் டிப்ஸ், மென்பொருள்\nமிகவும் பயனுள்ள தகவல் நன்றி♦♦♦♦♦\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/kovilpatti-news-EP2RJ2", "date_download": "2019-05-22T14:44:51Z", "digest": "sha1:U5RGAVM433FSK67HS56UI45GWTNZJHGG", "length": 14137, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "பலத்த காற்றுடன் பரவலான மழை – 50 ஆண்டு கால பழமையான வாகை மரம் சாய்ந்து விழுந்தது ;மின்கம்பங்கள் சேதம் - Onetamil News", "raw_content": "\nபலத்த காற்றுடன் பரவலான மழை – 50 ஆண்டு கால பழமையான வாகை மரம் சாய்ந்து விழுந்தது ;மின்கம்பங்கள் சேதம்\nபலத்த காற்றுடன் பரவலான மழை – 50 ஆண்டு கால பழமையான வாகை மரம் சாய்ந்து விழுந்தது ;மின்கம்பங்கள் சேதம்\nகோவில்பட்டி2019 மே 16: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வழக்கம் போல வெயில் அதிகமாக காணப்பட்டது. மாலை சுமார் 5 மணிக்கு மேல் திடீரென பலத்த இடியுடன் சூறைக்காற்று வீசியது. இதில் கோவில்பட்டி, துறையூர், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.சூறைக்காற்றில் காமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த 50 ஆண்டு கால பழமையான வாகை மரம் சாய்ந்து விழுந்தது. மேலும் 10-க்கு மேற்பட்ட மின் கம்பங்கள் வயருடன் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தன. இதனால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து காமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இணைந்து வாகை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திர உதவியுடன் மரம் அகற்றப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காமநாயக்கன்பட்டி யில் இரவு வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும், சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை குறித்து மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்தனர். காட்டுப் பகுதியில் மின்கம்பங்கள் விழுந்து உள்ளனவா என ஊழியர்கள் பார்வையிட்டனர். அதேபோல் மின் இணைப்பு கொடுக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவஞ்சலி\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நினைவஞ்சலி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தி.மு.க, ம.தி.மு.க., அ.ம.மு.க., நினைவஞ்சலி\nவிபத்துக்களை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைப்பு ;வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சமுகபணிகளில் சோலையப்ப ராஜா, செந்தில் முருகன்\nமனைவி ,பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்டிப்பு ; கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/node/1923", "date_download": "2019-05-22T15:33:20Z", "digest": "sha1:LFZS7K7PDNGJ5YGYDWTNGUOIH5FU2M6X", "length": 13195, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெலிக்கடை கைதியிடமிருந்து முக்கிய தகவல்கள் கசிவு | தினகரன்", "raw_content": "\nHome வெலிக்கடை கைதியிடமிருந்து முக்கிய தகவல்கள் கசிவு\nவெலிக்கடை கைதியிடமிருந்து முக்கிய தகவல்கள் கசிவு\nசிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் பல இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. லசந்த படுகொலை செய்யப்படும்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரிடமிருந்தே இந்தத் தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்த நபரிடமிருந்து பெறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் அடிப்படையில் இரகசியப் பொலிஸார் தீவிர விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள இந்த நபர் அப்போது வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.\nலசந்தவின் படுகொலை தொடர்பாக கல்கிஸ்சை பொலிஸார் மற்றும் மிரி ஹானை பொலிஸார் இரு வெவ்வேறு விசாரணைகளை நடத்தியிருந்தனர். கல்கிஸ்சை பொலிஸாரின் விசார ணையின் அடிப்படையில் அன்று சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்ப ட்டிருந்தனர். அவர்களிடமி ருந்தும் இந்தப் படுகொ லைக்கு தொடர்புடைய முக்கிய தகவல்கள் எதுவும் பெறமுடியாமல் போய்விட்டது. இரகசியப் பொலிஸார் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nடந்த காலம் முழுவதும் இரகசியப் பொலிஸார் இந்தப் படுகொ லையுடன் தொடர்புடைய விரிவான விசார ணைகளை நடத்திவந்தனர். இதன்போது லசந்தவைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பிலான மிக முக்கிய தகவல்களை வழங்கக்கூடிய மேற்படி நபர் தொடர் பாகவும் விபரங்களை இரகசியப் பொலிஸார் திரட்டினர். இவரிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படை யிலேயே குறிப்பிட்ட தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத் துள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nராஜிவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 28 ஆவது வருட நினைவஞ்சலி...\nஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் அயர்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 72 ஓட்டங்கள்...\nகருத்துக் கணிப்பன்றி வெறும் கருத்துத் திணிப்பே வௌியாகியுள்ளது\n2016 இல் நடந்ததை போல் நிரூபிப்போம்தற்போது வெளிவந்துள்ளது...\nரியல் மட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மத்திய வரிசை வீரர் டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான...\nதமிழகத்தில் நூறு டிகிரி வெப்பநிலை தாக்கம்\n12 ஊர்களில் பெரும் பாதிப்புதமிழகத்தில் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி...\nதேர்தல் திணைக்களத்தில் எதிர்க் கட்சிகள் முறைப்பாடு\nவாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nசென்னை தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு அச்சுறுத்தல்\nசென்னை தலைமைத் தேர்தல் செயலகத்துக்கு இனந்தெரியாத சிலர் வெடிகுண்டு மிரட்டல்...\nபாதுகாப்பு தகவல்கள் தொடர்பில் சபாநாயகர் எம்.பிக்களுக்கு அறிவுரை\nபாதுகாப்பு தொடர்பில் தகவல்களை வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும்...\nசதுர்த்தி பி.இ. 02.41வரை பின்னர் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/details.asp?id=25268", "date_download": "2019-05-22T15:18:39Z", "digest": "sha1:KV2LN3U2Z5SY3UVFJF5APEHQTLRK4MPD", "length": 15283, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமுகப்பு » கதைகள் » ஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமனித மனங்களின் பல்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் கதை அமைப்பதில், சுப்ரஜாவுக்கு தனி இடம் உண்டு.\nஇந்நுாலில் இடம்பெற்ற அனைத்து கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில், மனித மனங்களை படம் பிடித்து காட்டுகிறது. இதிலுள்ள கதைகளை படித்து, மனதில் இருத்தினால், பல்வேறு விதமான மனிதர்களை எதிர்நோக்கும், சமாளிக்கும் தைரியம் வந்து விடும் என்பது நிச்சயம்.\nதரமான தாள், தெளிவான அச்சு, எளிய நடை மற்றும் கதாபாத்திரங்களாக ஒன்றிரண்டு பேர் மட்டுமே என்று சிறுகதைக்குரிய இலக்கணத்தை மீறாமல் அமைந்திருப்பது சிறப்பு.\nபிரபல எழுத்தாளர் சுஜாதா, இவருக்கு எழுதிய கடித வாசகத்துடன் ஆரம்பித்து, இறுதியில், சிறுகதை எழுத்தாளராக தடம் பதிக்க எதிர்கொண்ட சவால்களை கூறி முடித்திருப்பது புது உத்தி.\nசிறுகதை விரும்பிகளுக்கு இந்நுால், முழு திருப்தியை தரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/politics/69314-pon-radhakrishnan-thanks-to-president-for-padmasri-award-annoucement.html", "date_download": "2019-05-22T14:57:01Z", "digest": "sha1:BPGSY4LIBL4JJ7RFMKTDNBB4EDVWSW4Z", "length": 16902, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது! பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது\nபங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது\nநாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் சாதனையாளர்கள் பலருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நடத்தி வரும் பங்காரு அடிகளாருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது. அவருக்கு விருது அறிவித்த குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டது..\nதமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீ பங்காரு அடிகளார், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்,மதுரை சின்னபுள்ள , கண் மருத்துவர் டாக்டர்.R.V.ரமணி ,டாக்டர்.ராமசாமி வெங்கடசாமி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது மூலம் கவுரவித்த மேதகு @rashtrapatibhvn பிரதமர் திரு @narendramodi ஆகியோருக்கு எனது சார்பாகவும், @BJP4TamilNadu சார்பாகவும், தமிழகத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் 6 ஆளுமைகளுக்கு உரிய அங்கீகாரம் தந்து கௌரவித்த பிரதமருக்கும், தேர்வுக்குழு உறுப்பினர் அனைவருக்கும் நன்றி… என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீ பங்காரு அடிகளார், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்,மதுரை சின்னபுள்ள , கண் மருத்துவர் டாக்டர்.R.V.ரமணி ,டாக்டர்.ராமசாமி வெங்கடசாமி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது மூலம் கவுரவித்த மேதகு @rashtrapatibhvn பிரதமர் திரு @narendramodi ஆகியோருக்கு (1)\nமுந்தைய செய்திகூகுள் கொண்டாடும் இந்திய குடியரசுப் பாரம்பரியம்\nஅடுத்த செய்திபிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nசேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்\nசமூக வலைதளங்களில் ‘ஆக்டிவ்’வாக இருந்தவர்… பொறாமை, சண்டைகளால் தில்லியில் சுட்டுக் கொலை\nசட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்; சென்னை காவல் ஆணையர்.\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/entertainment/03/197502?ref=archive-feed", "date_download": "2019-05-22T14:49:05Z", "digest": "sha1:BTUI4BLC73SHDC4WG6XTFCITIO7U4ZVL", "length": 8271, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "40 வயதிற்கு பின்பு தான் அதன் மீது ஆசை அதிகமாகிறது! பிரபல நடிகை வித்யாபாலன் சொன்ன காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n40 வயதிற்கு பின்பு தான் அதன் மீது ஆசை அதிகமாகிறது பிரபல நடிகை வித்யாபாலன் சொன்ன காரணம்\nபிரபல திரைப்பட நடிகையான வித்யாபாலன் 40 வயதிற்கு பின்பு தான் உறவின் மீது ஈர்ப்பு அதிகமாகியுள்ளதாக கூறியுள்ளார்.\nஹிந்தி திரையுலகின் நம்பர் ஒன் நடிகையான வித்யாபாலன், கவர்ச்சியாக நடிப்பதில் தாராளம் காட்டி வருகிறார். தமிழை தாய் மொழியாக கொண்டாலும், இவர் முழு நேர மும்பை வாசி தான், இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது உறவினர்களுடன் 40-வது பிறந்த நாள் கொண்டாடினார்.\nஅப்போது அவரிடம், 40 வயதை கடந்த காரணத்தினால் வயதானதாக உணர்கிறிர்களா என்று கேட்ட போது, தற்போது தான் நான் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக கருதுகிறேன்.\nஇப்போது தான் நான் மிகவும் சேட்டைகள் செய்ய ஆரம்பித்துள்ளேன். சொல்லப்போனால் உறவில்(செக்ஸ்) புதிது புதிதாக இப்போது தான் ஆசைகள் வர ஆரம்பித்துள்ளன. எனக்கு மட்டுமல்ல இது பெரும்பாலான பெண்களுக்கும் பொருந்தும்.\nஎனக்கு 20 வயது ஆகும்போது எனது வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். 30 வயதில் அந்த கனவை நிறைவேற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தேன்.\nதற்போது கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன். 40 வயதைக் கடந்த நிலையில் மிகவும் இளமையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும் நான் என்னை உணர்கிறேன்.\n40 வயது ஆகிவிட்டால் பெண்கள் உறவில் ஆர்வமாக இருப்பதில்லை என்பது எல்லாம் கட்டுக்கதை என்று கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/germany/03/189296?ref=category-feed", "date_download": "2019-05-22T15:07:27Z", "digest": "sha1:DZJHXBD7VCUH7YHVEWUNZYWLGAAENRJC", "length": 7550, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பெற்றோரின் கவனக்குறைவால் ஐந்து வயது குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சினை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெற்றோரின் கவனக்குறைவால் ஐந்து வயது குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சினை\nவிடுமுறைக்காக வெளிநாடு சென்று திரும்பிய பெற்றோர் கவனக்குறைவால் ஐந்து வயது குழந்தையை விமான நிலையத்திலேயே தவற விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nStuttgart விமான நிலையத்தில் ஐந்து வயது குழந்தை ஒன்று தனியாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதைக் கண்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த குழந்தையை மீட்டு உள்ளூர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.\nவிமான நிலைய அதிகாரிகள் குழந்தை ஒன்று தங்களிடம் இருப்பதாகவும் அதன் பெற்றோர் வந்து குழந்தையை அழைத்துச் செல்லுமாறு பலமுறை அறிவிப்பு செய்தும் எந்த பலனுமில்லை.\nசிறிது நேரத்திற்குப் பின் விமான நிலையத்திற்கு போன் செய்த ஒரு பெண், தங்கள் மகளை விமான நிலையத்தில் தவறவிட்டுவிட்டதாகவும், அவளது தந்தை அவளை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nபின்னர் விசாரித்ததில், விமான நிலையம் வந்த பெற்றோர் இருவரும் வெவ்வேறு கார்களின் வீடு திரும்பியதாகவும், ஒவ்வொருவரும், குழந்தை மற்றவரிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டதும் தெரியவந்தது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-said-that-manohar-parrikar-is-black-mailing-pm-narendra-modi-338031.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T15:30:39Z", "digest": "sha1:XXYAMKNHT2RHUDU6Q275YJLMX2EHTENP", "length": 18714, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ரபேல் கோப்புகளை காட்டி மோடியை மிரட்டும் பாரிக்கர்\".. அடுத்தடுத்து ராகுல் அதிரடி | Rahul said that Manohar Parrikar is black mailing PM Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7 hrs ago லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\n38 min ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\n46 min ago என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\n1 hr ago பிக்பாக்கெட் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு.. நாகர்கோவிலில் பிரபல ரவுடி அடித்துக் கொலை\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ரபேல் கோப்புகளை காட்டி மோடியை மிரட்டும் பாரிக்கர்\".. அடுத்தடுத்து ராகுல் அதிரடி\nரபேலை மீண்டும் கையில் எடுத்த ராகுல்... மக்களவையில் காரசார விவாதம்- வீடியோ\nடெல்லி: ரபேல் ஒப்பந்த கோப்புகளை வைத்து கொண்டு கோவா முதல்வரும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் , பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து நேற்று காரசாரமான விவாதம் நடந்தது. இதில் ராகுல் காந்தி பாயிண்ட் பாயிண்ட்டாக கேள்விகளை கேட்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.\n20 நிமிடங்கள் ரபேல் குறித்து ராகுல் பேசிய போது, ரபேல் குறித்து பிரதமருடன் நேருக்கு நேர் விவாதிக்க விரும்புகிறேன். அருண் ஜேட்லி லோக்சபாவில் பேசியபோது காங்கிரஸ் கட்சியினர் 1600 கோடி குறித்தே பேசி வருகின்றனர். இது ரூ. 58,000 கோடி ஒபபந்தம் என்று கூறியுள்ளார். நீங்கள் ரூ. 58 ஆயிரம் கோடியை 36-ஆல் வகுத்தால் என்ன கிடைக்கும். எனவே இது ரூ.1600 கோடி என மோடி அரசுதான் சொல்கிறது.\nகோவா அமைச்சர் விஸ்வஜித் ராணே மற்றொருவருடன் பேசுவது போல் ஒரு ஆடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதில் கடந்த வாரம் கோவா சட்டசபை கூட்டத்தில் ராணே கூறுகையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் தான் தங்கியுள்ள பிளாட்டில் படுக்கை அறையில் வைத்துள்ளதாக பாரிக்கர் தெரிவித்துள்ளதாக ராணே மற்றொருவரிடம் கூறியுள்ளார்.\nரபேல் விவகாரம் குறித்த கோப்புகளை தன் படுக்கை அறையில் வைத்துள்ள பாரிக்கர் பணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருகிறார் என ராகுல் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிலும் ரபேல் விமான ஒப்பந்தத்தை விட இது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. அந்த ஆடியோவை பிளே செய்ய ராகுல், சபாநாயகரிடம் அனுமதி கோரியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.\nராகுலின் குற்றச்சாட்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான அரசிடம் கூட விமானங்களுக்கு இருவேறு விலைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பயணம் செய்யும் விமானங்களுக்கு ஒரு விலையும் போரில் ஈடுபடும் விமானங்களுக்கு ஒரு விலையும் இருக்கும். இரு ரக விமானங்களையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னர் ரபேல் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளது என கூறுமாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nஎன்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nலோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nஎக்ஸிட் போல் பார்த்தே பயமா இன்னும் இருக்கே.. எதிர்கட்சிகளுக்கு 6 கேள்விகளை கேட்ட அமித் ஷா\nமின்னணு வாக்கு இயந்திரத்தை ஏன் ஹேக் செய்ய முடியாது.. டெல்லி ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு விளக்கம்\nமன்மோகன்சிங், ப.சிதம்பரம், குலாநம்பி ஆசாத்.. காங்.-ன் பிரதமர் வேட்பாளர்கள்\nநாளை வன்முறைக்கு வாய்ப்பு.. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nநாளை முதல் இந்த மாநில தலைவர்களெல்லாம் ஒரே பிஸி.. இவர்களின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கும் பாரதம்\n2 பேரின் ஈகோ.. இவர்கள் இருவரும் பேசினால்தான் கூட்டணி ஓகே ஆகும்.. கலக்கத்தில் 21 கட்சிகள்\nஎன்னது ஜனநாயக நிறுவனங்களை பாஜக காப்பாற்றப் போகிறதா\nதேர்தல் ரிசல்ட் அறிவிக்க 5 மணி நேரம் லேட் ஆகும்.. ஆணையம் அறிவிப்பு\nகாவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்\nரிசல்ட் வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புகிறார்கள்.. இணைந்திருப்போம்.. அமித் ஷா ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi parrikar pm ராகுல் காந்தி பாரிக்கர் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.weekendpopcorn.com/nivetha-pethuraj-hollywood-dream/", "date_download": "2019-05-22T14:44:15Z", "digest": "sha1:T7D6RO7XAXGIVKPXDCLG4ZSJUY7UBFG3", "length": 4410, "nlines": 63, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "தனது ஹாலிவுட் கனவு நனவாகப்போகும் சந்தோஷத்தில் நிவேதா பெத்துராஜ்", "raw_content": "\nYou are here: Home / Tamil Movie News / தனது ஹாலிவுட் கனவு நனவாகப்போகும் சந்தோஷத்தில் நிவேதா பெத்துராஜ்\nதனது ஹாலிவுட் கனவு நனவாகப்போகும் சந்தோஷத்தில் நிவேதா பெத்துராஜ்\nநெல்சன் இயக்கிய ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.\nஅதன்பிறகு டிக் டிக் டிக், திமிறு புடிச்சவன் போன்ற படங்களிலும் நடித்தார்.\nபொன்மாணிக்கவேல், பார்ட்டி, விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து கொண்டு இருக்கிறார்.\nஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது நிவேதா பெத்துராஜின் நீண்ட நாள் கனவாம்.\nஅதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் பலனாக தற்போது அவெஞ்சர்ஸ் வரிசையின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.\nஏப்ரல் மாதத்தில் ஆடிசனில் கலந்து கொள்ள உள்ள நிவேதா பெத்துராஜ் ஆடிசனில் செலக்ட் ஆகி ஹாலிவுட் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என தெரிவித்து உள்ளார்.\nஇயக்குனர் மணிரத்தினம் கனவு படத்தில் நடிகர் கார்த்திக்\nஆன்மீக படத்தில் நடிக்கவுள்ள அனுஷ்கா »\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் காக்கி\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படத்திற்கு காக்கி என பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/obituary-20180917218925.html", "date_download": "2019-05-22T16:01:40Z", "digest": "sha1:PL6WXHE5F4DGL2DCAZNHY2PDGDNCQUNO", "length": 4539, "nlines": 40, "source_domain": "kallarai.com", "title": "திரு மயில்வாகனம் சுந்தரமூர்த்தி - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n(ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர் யாழ் கச்சேரி)\nதோற்றம் : 25 மே 1930 — மறைவு : 14 செப்ரெம்பர் 2018\nயாழ். தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அரசடிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சுந்தரமூர்த்தி அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான சரஸ்வதி(மலேசியா), இரத்தினம்(பிரான்ஸ்), மங்கயற்கரசி(கொழும்பு), மற்றும் கணேசமூர்த்தி(மீசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபாமா, பகீரதன், சுதாகரன், திவாகரன்(கனடா), துவாரகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவலிங்கம்(ஆசிரியர்), கலைச்செல்வி, விஜயஸ்ரீ, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற சர்வதர்சன் மற்றும் குகதர்சன், சிவானுஜன், தனுஷா, அனிஷா, சயன், சஞ்சய், சகான், அனீக்கா, அன்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2019/01/blog-post_11.html", "date_download": "2019-05-22T14:39:22Z", "digest": "sha1:CH6V5VH2OLV5C4JH5YFS2T7Z5INAKGVT", "length": 16572, "nlines": 286, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: அடைமொழிகள்", "raw_content": "\nஇதற்கு யாரைக் குற்றம் சொல்வது\nஅடைமொழிகளை அள்ளி வீசும் அரசியல்\nஅடைமொழிகளில் வாழ நினைக்கும் முகவரிகள்\nஅடைமொழிகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும்\nநிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம்…\nஇதை எல்லாம் மவுனமாக ஏற்றுக்கொண்டிருக்கும்\nநீங்கள்.. உங்களில் ஒருத்தியாக இருக்கும் நான்…\n.. எல்லோரும் தான் காரணம்.\nஇது ஒருவகையான பிழைப்பு வாதம்..\nஇது ஒரு வகையான மொழிச்சிதைவு..\nஎன் கஞ்சிக்கலயத்தில் உப்பு போல\nசந்தையில் விற்பனையாகும் சரக்கு மாதிரி\nஅடைமொழி விற்பனை செய்யப்பட்ட து.\nதமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும்\nஇழந்துப் போனது .. இதைக் கண்டு எந்த ஒரு\nஎன் கஞ்சியில் உப்பை அள்ளி அள்ளிக்\nகொட்டுகிறார்கள். என் பசி தீர்க்கும்\nஉப்பில் கரைந்து என் பசியாற்ற முடியாமல்\nஎன் நாக்கில் பட்டவுடன் “த்தூ” என்று\n“த்தூ.. த்தூ.. “ என்று காறி காறித் துப்புகிறேன்.\nஎன் கஞ்சியில் இன்னும் இன்னும் தண்ணீரை\nஊற்றி ஊற்றி அவர்கள் கொட்டும் உப்பின்\nஎன் நிலத்தடி நீர் … இல்லை.\nஎன் ஆதித்தாய் தன் கருவறையில்\nசுமந்து காப்பாற்றிய என் தாலாட்டுமொழி..\nஎன் பனிக்குட வாசனையின் மொழி..\nதன் அர்த்தங்களை இழந்து என் மொழி\nஇந்த அரசியலை .. மொழியின் மீது\nமொழியின் மீது ஏறி அமரும் ஆதிக்கத்திமிரை\nஇதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும்..\nகொலை வாளினை எட டா\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஈவெரா என்ற தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது/அங்கீகாரம் கிடைத்ததா கிடைக்கவில்லையா இந்த ஆய்வுகள் தீவிரமாக நடக்கின்றன. ஆனால் யுனெஸ்க...\nதேர்தல் ஆணையம் கைப்பற்றும் பணத்தை என்ன செய்கிறார்கள் இதுவரை ரூ 1400 கோடி கைப்பற்றி இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. சட்டப்படி சரியான ...\nR S S வசனத்தில் கமலின் நடிப்பா\nஹேராம்.. கோட்சேவின் குண்டுகளில் மகாத்மாவின் மரணத்தில் நீ ஏன் மறுபிறவி எடுத்தாய்.. ஹே ...ராம்.. கமலுக்குப் பதில் சொல்லி காந்தியின் க...\nபொன்பரப்பி உள்ளிட்ட அனைத்து சாதி மதவாத பாசிச வன்முறைக்கு எதிராக எனது குரல் அண்மையில் நிகழ்ந்த இக்கூட்ட த்தில் பேசியவர்களின் உரை...\nகல்லறை கலாச்சாரம் கல்லறைகள் தமிழரின் கலாச்சாரத்தில் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்குமா எகிப்தின் பிரமிடுகள் அரச வம்சத்தின் ...\nஇவர்களுக்கு மே தினம் உண்டா\nமும்பை பெரு நகரின் வயிற்றைக் கீறி ஆழமாகத் தோண்டி இரும்புக் கம்பிகளால் சித்திரவதை செய்து அதில் எங்கெல்லாமோ புதிது புதிதாக அடுக்க...\nஇது ரொம்ப ரொம்ப தர்மச் சங்கடமானது தான். DHARAM SANKAT MEIN- மதம் / தர்மா சங்கட த்திலிருக்கிறது என்பது கதை. இந்து இசுல...\nஅவதார புருஷர்கள் ஏன் அவதரிக்கவில்லை\nஅவதார புருஷர்கள் இனி இவ்வுலகில் அவதரிக்கப் போவதே இல்லை. ... அவள் எதொ கலகம் புரட்சி மாற்றம் இதெல்லாம் பற்றி பேசுகிறாளாக்கும்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்..\nஇப்போ நம் வேட்பாளர்கள் அனைவரையும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும். உலக நாயகனுக்குப் பிரச்சனை இல்ல. அவரு பேசமா டா...\nஆண் பெண் உறவு நிலை\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/type/video", "date_download": "2019-05-22T14:39:26Z", "digest": "sha1:2QGO4VZK4IU2STH7PS5OKUUIS45EPSSB", "length": 33486, "nlines": 256, "source_domain": "www.athirady.com", "title": "Video – Athirady News ;", "raw_content": "\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு \nநாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த உயிர்த்த ஞாயிறன்று,…\nபெங்களூருவில் வினோத விபத்து; வைரலாகும் வீடியோ காட்சி\nபெங்களூருவில் வினோத விபத்து; வைரலாகும் வீடியோ காட்சி\nதர்காநகரில் கைது செய்யப்பட்ட நபர் TID யிடம்\nஉயிர்த்த ஞாயிரன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த சந்தேகத்தில் தர்காநகர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த ஏப்ரல்…\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nமினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் உட்பட பள்ளிவாசல்கள்…\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான் குணரத்ன\nஇலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாகும். இது சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது. ஆனால் இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல என்று கூறுகின்ற அமைச்சர் ஒருவரின் கருத்து கவலையளிக்கிறது என பிரபல பயங்கரவாத எதிர்ப்பு விவகார நிபுணரான பேராசிரியர் ரொஹான்…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச்…\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nசஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பாராளுமன்ற…\nவளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்றது – அனந்தி\nதமிழர் பிரதேசங்களிலுள்ள வளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்ற அதே வேளையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சர்வதேச நாடுகளும் பங்கு போட்டு கையகப்படுத்தும் வேலைகளையே முன்னெடுத்து வருவதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும்…\nஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது -ரணில்\nமட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மத்ரஸா கல்வி நிலையங்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும்…\nநாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் பிறப்புச் சான்றிதழ்\nநாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப்…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு 23ம் திகதி விசாரணைக்கு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன…\nபூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு எதிர்வரும் 31ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த…\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா பிணையில் விடுதலை\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம்…\nNTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் கொடுக்க முற்பட்டவரின் விளக்கமறியல் நீடிப்பு\nகைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பது சம்பந்தமாக இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபரான மொஹமட் சிபானை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 04ம் திகதி வரையில்…\nஸஹ்ரான் உயிரிழந்தமை DNA பரிசோதனையில் உறுதி\nஉயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, ஷங்கரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹஷீம் என உறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார். இன்று கொழும்பில்…\nஅகதிகளில் ஒரு பகுதியினரை;ஆளுனர் திருப்பி அனுப்பட்டனர்\nவவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணம் அழைத்து வந்து தனியார் வீடுகளில் தங்க வைக்க தனியார் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கையை வடமாகாண ஆளுனர் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆளுனரின் முடிவையடுத்து…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்; ஆசுமாரசிங்க\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் புதல்வரான ஹிராஷ் ஹிஸ்புல்லாவே மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவராக செயற்படுகின்றார். பாராளுமன்ற கண்காணிப்பு குழு முன் அவர் அளித்த விடயங்களையும் மையப்படுத்திய முழுமையான அறிக்கை ஜுலை…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nஅமெரிக்காவில் தாயின் கண்முன்னே கடத்தபட்ட 8 வயது சிறுமி ஏழு மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சலீம் சபாட்கா என்கிற 8 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் சாலையில் நடந்து…\nநாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்\nநாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்குமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாளை சகல பாடசாலை மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று…\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும் மற்றம்\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும் மற்றம் \nஇந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாதுப்பா..\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை அதிமுக மட்டுமின்றி, திமுகவும் ஏற்க மறுத்துள்ளது. இரு கட்சி தலைவர்களுமே, எக்ஸிட் போலை நம்பவில்லை என சொல்லி வைத்தது மாதிரி சொல்லியுள்ளார்கள். பெரும்பாலான டிவி சேனல்களின் எக்ஸிட் போல்கள்,…\nரிஷாத் மீதான பிரேரணையில் TNA நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும் முன்னாள் பாராளுமன்றம்…\nமகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தை\nரக்வான, அல்பிட்டிய பகுதியில் நபர் ஒருவர் தனது மகனை தாக்கி கொலை செய்துள்ளார். வாய்த்தர்கத்தின் காரணமாக குடிபோதையில் இருந்த மகனை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மகன் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள் \nநாளை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளததனால் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலைக்கு அனுப்புமாறு…\nதற்கொலைதாரிகள் பள்ளிவாசலுக்குள் மறைந்திருந்தே தாக்குதல் நடத்தினர்\nமட்டக்களப்பில் தற்கொலைதாரிகள் பள்ளிவாசலுக்குள் மறைந்திருந்தே தாக்குதல் நடத்தினர் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் வவுனியா வெளிக்குளத்தில் அமைந்துள்ள இலங்கை மக்கள் தேசிய கட்சியின் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே…\nபாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நபரை 90…\nபுலிகளை வெற்றிக்கொள்ள இந்தியாவால் முடியாமல் போனது – ஜனாதிபதி\nஇந்திய இராணுவத்தால் கூட விடுதலை புலிகளை தோல்வியடையச் செய்ய முடியாமல் போனது என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பல்வேறு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்ட எமது இராணுவம் இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ…\nஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு\nமட்டாடுகம, கிரலவ பாலத்திற்கு அருகில் இருந்து ஒரு தொகை தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையும்…\nஇலங்கையின் மீது சைபர் தாக்குதல்\nஇலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைட் உட்பட 11 இணையதளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சைபர்…\nரணில்லை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் – அத்துரலியே ரத்ன தேரர்\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம் என…\nரிஷாட்க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சி ஆதரவு\nகடந்த வாரம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்களால்…\nகிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நினைவேந்தல்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில்…\nகாஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் – குண்டு…\nஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிர் இழப்பு..\nஇந்தோனேசியாவில் அதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை-…\nதொடர் மின் விநியோகத்தை உறுதி செய்ய அவசர எரிசக்தி கொள்வனவு\nஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\n1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிப்பு\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு \nமுக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்\nமுல்லை நகரில் இராணுவத்தினர் மாபெரும் அணிவகுப்பு\nபெங்களூருவில் வினோத விபத்து; வைரலாகும் வீடியோ காட்சி\nபர்கருக்குள் கண்ணாடி துண்டுகள் – வாடிக்கையாளர்கள்…\nசிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப்…\nமாட்டு சாணியில் கார் பயணம் – இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nvkarthik.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-go/", "date_download": "2019-05-22T15:31:35Z", "digest": "sha1:Q5SNX3YSWZMPLF2PQKNUO3LBJYJKZGE7", "length": 24831, "nlines": 92, "source_domain": "nvkarthik.com", "title": "நிலவைத் தேடி - GO (0005) - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nநிலவைத் தேடி – GO (0005)\nஏவல் ஆணைக்குக் காத்திருக்கும் ராக்கெட்\nஅப்போலோ 11 – சாட்டர்ன் V ஏவுதளத்தில் நிலை கொண்டு 23 நாட்கள் ஆகிவிட்டிருந்தது.\nஅப்போலோவின் திட்ட இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஸாமுவேல் ஸி. பிலிப்ஸ் (Lt. Gen. Samuel C. Phillips), வாஷிங்டன் D.C.’யில் அமைந்துள்ள நாசா’வின் தலைமையகத்தில் ஒரு உயர்மட்ட சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு டஜன் நிர்வாகிகள் அந்த அறையில் குழுமியிருந்தனர். மேலும், நாடெங்கிலுமிருந்து இரண்டு டஜன் நிர்வாகிகள் டெலிபோன் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். மட்டுமல்லாது, பல முக்கிய பெரிய நிறுவனங்களின் (McDonnell Douglas, GE, AC Electronics, MIT, IBM, Boeing, Martin Marietta, North Americal Rockwell, Philco-Ford, Chrysler, United Aircraft, மற்றும் Grumman) பிரதிநிதிகள் நடக்கவிருந்த உரையாடலைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இந்த சந்திப்பில் இரண்டு கேள்விகள் விவாதிக்கப்பட இருந்தது: ஜூலை மாதத்தில் அப்போலோ 11 விண்ணில் செலுத்தப்படுமா அவ்வாறு செலுத்தப்பட்டால், அது நிலவில் மனிதனை இறக்க முயற்சிக்குமா\nஇது ஒரு மிக முக்கியமான விவாதம். ஏனெனில் ஏவப்படும் நாளன்று வானம் மேகமூட்டமில்லாமல் இருக்க வேண்டும். நிலவு நமக்கு அருகில் இருக்க வேண்டும். வானிலை, தட்பவெப்பம் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். அனைவரும் தாயாராக இருக்க வேண்டும். அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு சாதகமான நிலையில் இருக்க வேண்டும். முக்கியமாக, நாள் நட்சத்திரம் நன்றாக இருக்க வேண்டும். எல்லாம் தயாரான பின்பு இந்த கடைசி கட்டத்தில் சொதப்பிவிடக் கூடாதல்லவா.\nஜெனரல் ஸாம் பிலிப்ஸ், “முதலில் ஹண்ட்ஸ்வில்லே’வில் (Huntsville) இருக்கும் லீ ஜேம்ஸ் (Lee James) ராக்கெட்’இன் தயார் நிலை பற்றிக் கூறட்டும். இரண்டாவதாக, ராக்கெட்’இன் பாகங்கள் பற்றியும் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதைப் பற்றியும் ஜார்ஜ் லோ (George Low) கூறட்டும். மூன்றாவதாக கேப்’இல் (Cape) இருக்கும் ரோக்கோ பெட்ரோன் (Rocco Petrone) ராக்கெட் ஏவல் பணிகள் எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதைப் பற்றியும், பின் ஜீன் க்ரான்ஸ் (Gene Kranz) பயணத்தின் தயார் நிலை பற்றியும், இறுதியாக கேப்’இல் (Cape) இருக்கும் டேக் ஸ்லேய்டன் (Deke Slayton) நமது விண்வெளி வீரர்கள் பற்றியும் அவர்களது பயற்சி பற்றியும் கூறட்டும்.”\nசாட்டர்ன் V மேலாளர் லீ ஜேம்ஸ், “இன்று காலை எட்டு மணிக்கு நாங்கள் ஒவ்வொரு குழுவாக சந்தித்து பேசினோம். முந்திய பயணங்களில் கிடைத்த அனுபவங்களால் நாம் ஒரு நல்ல நிலையிலேயே இருப்பதாக உணர்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் இந்த ஜூலை தேதி எங்களுக்கு ஓகே. ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டால் தான் ஏதாவது ஒன்றிரண்டு பிரச்சனைகள் புதிதாக முளைக்கலாம்.”\nமனித வெண்வெளி திட்ட மேலாளர் ஜார்ஜ் லோ, “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இதே மாதிரி இருந்து விட்டால் எங்களுக்கு சந்தோஷமே. நாங்கள் இதுவரை ஏகப்பட்ட மீட்டிங் நடத்திவிட்டோம். இருந்தும் அப்போலோ 10’இல் ஏற்பட்ட அத்தனை முரண்பாடுகளையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. CSM மற்றும் LM (Command/Service Module மற்றும் Lunar Module) ஆகியவற்றின் தயார்நிலையைப் பொருத்தவரையில், அப்போலோ 10 ஏவப்படுவதற்கு 1 மாதத்திற்கு மும்பு நாம் இருந்த நிலையைவிட இப்பொழுது அப்போலோ 11’க்கு நல்ல நிலையில் இருக்கிறோம். முந்தைய அப்போலோ 10 முயற்சியில், LM’ஐ நிலவில் இறக்கிய போது அதன் வெப்ப பாதுகாப்பான்கள் (thermal protection) உரிக்கப்பட்டதல்லவா, அதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சரியாக காரணம் பிடிபடவில்லை. இருந்தும் அடுத்த மாதம் அப்போலோ 11’ஐ விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டால் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.”\nபிலிப்ஸ், “இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து என்ன தோன்றுகிறது\nலோ, “புதிதாக ஒன்றும் இல்லை. இருக்கும் அத்தனை தகவல்களையும் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம். வயரிங்’இல் ஏற்பட்ட குழப்பமோ அல்லது ஒரு சிறு தவறோ காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கிறோம்.”\nநடந்தது இதுதான். அப்போலோ 10’இல் வெண்வெளி வீரர்கள் பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போலோ 11 கொண்டு மனிதனை நிலவில் இறக்குவதற்காக முன்னோடிப் பயற்சி அது. நிலவை விட்டு லூனார் மாட்யூல் (LM) மேல் எழும்பும் போது சட்டென்று நிலை தவறிவிட்டது. அனைவரும் டென்ஷன் ஆகிவிட்டனர். எந்தளவுக்கென்றால், அப்போலோ 10’இன் LM விமானி ஜீன் ஸெர்னான் (Gene Cernan) சட்டென்று படபடத்து, “ங்கோxxx… ங்கோம்xxx…” என்று வாய்விட்டு கத்தியே விட்டார். நாசா மற்றும் க்ரம்மான் பொறியாளர்கள் நூற்றுக்கணக்கான மணிநேரங்கள் செலவழித்தும் எதனால் இப்படி LM நிலை தடுமாறியது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.\nலோ, “லூனார் ரிசீவிங் லெபோரேட்டரி (Lular Receiving Laboratory – LRL) கூட ஒருவழியாக தயாராகி விட்டதாக அறிகிறேன். வீரர்களின் பயிற்சியும் திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.” நிலவில் இருந்து கொண்டுவரப்படும் கல், பாறை, தூசு முதலியவை நம் சுற்றுச் சூழலை பாதிக்கலாம் என்ற அச்சம் இருந்ததால், அதை முதலில் இந்த லூனார் ரிசீவிங் லெபோரேட்டரி’யில் வைத்து சோதித்து பின் பாதுகாப்பாக வைக்கத் திட்டம். நிர்வாகக் குளறுபடியால், இது பயணத்தின் முன் தயாராகிவிடுமா என்ற பயம் இருந்தது. ஒரு வழியாக முடித்து விட்டார்கள்.\nநிலவில் இறங்கவேண்டிய இடத்தை சுட்டிக் காட்டும் ரோக்கோ பெட்ரோன்\nபெட்ரோன், “ஜார்ஜ் லோ மற்றும் லீ ஜேம்ஸ் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள்தான் உள்ளது. சொல்லப்போனால் ஒரு நாலரை நாள் உபரியாகவே உள்ளது, எங்களை நாங்கள் மேலும் தயார் படுத்திக்கொள்ள.”\nதரைக் கட்டுப்பாட்டின் இயக்குனர் க்ரிஸ் க்ராப்ட் (Chris Kraft) வர முடியாத காரணத்தால், அவருக்கு பதிலாக வந்திருந்த ஜீன் க்ரான்ஸ், “நாங்களும் தயாராகவே உள்ளோம். நாளை நாம் மூன்று வீரர்களுடன் தொலைபேசி வழியாக உரையாடப் போகிறோம். இதுவரை மூன்று வீரர்களையும் இணைத்து ஒன்றாக பயிற்சியளிக்க முடியவில்லை என்பது எங்களுக்குள்ள ஒரு சின்ன வருத்தம். இருந்தாலும் வரும் ஜூலை பயணத்திற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.”\nபிலிப்ஸ், “குறிப்பிட்டு சொல்லும்படி வேறு எதுவும் இருக்கிறதா\nக்ரான்ஸ், “அப்படி எதுவும் இல்லை. அத்தனையும் மேலும் ஒருமுறை சரி பார்க்க திட்டம். இந்த லூனார் மாட்யூலையும் ஒரு முறை மீண்டும் இயக்கி பார்த்துவிட ஆசைப்படுகிறோம்.”\nடேக் ஸ்லேய்டன், “எங்கள் நிலைமையும் ஓரளவுக்கு மற்றவர்களைப் போலத்தான். பதினாறாம் தேதி வரை பயற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. CSM-LM பயற்சியில் கொஞ்சம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் ஒரு நூறு மணி நேரம் கிடைத்தால் நல்லது. ஆனால் அதில் பாதி தான் கிடைக்கும் போல. பரவாயில்லை, அதை வைத்து கூட சமாளித்துக் கொள்வோம். இந்த LLTV (Lunar Landing Training Vehicle – நிலவில் இறங்குவதை உருவகப் படுத்தி பயற்சி பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எந்திரம்) பயற்சி பாக்கியிருக்கிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் (Neil Armstrong) சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் இந்த LLTV’யில் பயற்சி எடுத்துக்கொள்வார். முடிந்தால் செவ்வாயும் மற்றும் அடுத்த வார இறுதியிலும். அப்படி பயற்சியளிக்க முடியாவிட்டாலும் ஓகே தான். ஏனெனில் நீல் இதை ஏற்கனவே இயக்கியிருக்கிறார். அகவே, இந்த பயற்சியை நாம் தாண்டி சென்றுவிடலாம். இந்த பயற்சி தேவையானதே தவிர, அத்தியாவிசயமானது அல்ல. மேலும், பயற்சிகளை இருபத்தியோராம் தேதி வார இறுதியுடன் முடித்துக்கொள்ள விரும்புகிறோம். கடைசி நாள் வரை ஆர்ம்ஸ்ட்ராங்’ஐ பயற்சியில் கட்டிவைக்க விரும்பவில்லை. அவர் ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், மற்ற குழுக்களும் அவருடன், ராக்கெட் கிளம்பும்முன் கலந்தாலோசிக்க விரும்புகிறார்கள். அது ஞாயமும் கூட. அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.”\nஆலோசனைகளின் ஊடே பயிற்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வீரர்கள்\nபிலிப்ஸ், “வீரர்களின் தன்னம்பிக்கை மிக முக்கியம். அவர்களுக்கு நாம் முடிந்தவரை அத்தனை சாத்தியங்களிலும் பயற்சியளித்து விட்டோம் என்று கருதுகிறேன். ஆனாலும், நிலவில் அசாதாரண நேரங்களில் அவர்களின் வேகமான, சமயோசித முடிவுகள்தான் கைகொடுக்கப்போகிறது.”\nஸ்லேடன், “பயற்சியில், வீரர்களின் நிலை அப்போலோ 8’இன் போது இருந்ததைப் போல உள்ளது. அப்போலோ 9’இல் இருந்த பயற்சியை விட ஓகே. ஆனால் அப்போலோ 10 அளவிற்கு இல்லை. இருப்பினும், வீரர்களுக்கு போதிய பயற்சி அளிக்கப் பட்டுள்ளது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.”\nபயற்சிக்கு தயாராகும் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்\n(முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி பாருங்கள்)\nஆனால் உண்மையில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் தங்களுக்கு போதிய அளவு பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கருதினர். ஆனால் அதை ஸ்லேடனிடம் கூற பயந்தனர். ஆல்ட்ரின் புவியியல் சார்ந்த பயற்சிகளில் இன்னும் அதிக நேரம் செலவிட வேண்டுமென்று ஸ்லேடன் விரும்பினார். உண்மையில், ஆல்ட்ரின் புவியியலை வெறுத்தார், – “எனக்கு பிடிக்காத ஒரு பாடம் புவியியல் – ஒருவேளை, அதனால்தான் அவர்கள் என்னை நிலவில் இறங்க அனுமதிக்கவில்லை போல.”\nபிலிப்ஸ், “சரி, இந்த நமது ஜூலை மாத பயணத்தை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைப்பதில் ஏதும் பயன் ஏற்படுமா\nஸ்லேடன், “நாம் மேலும் கொஞ்சம் பயற்சி பெறுவோம். ஆனால், உண்மையில் ஆகஸ்ட் மாதம் தள்ளி வைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இருந்துவிடப் போவதில்லை என்றே தோன்றுகிறது.”\nபின் பிலிப்ஸ் ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டே வந்தார். அதுவரை பேசாத நிர்வாகிகளை பிடித்து தங்கள் கருத்துகளை கூறச் சொன்னார். அனைவரும் ஜூலை மாத ஏவலுக்கு தயாராக இருப்பதாகக் கூறி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஒரே ஒரு நிர்வாகி மட்டும், “எனக்கு இப்பொழுதும் கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது.”\nபிலிப்ஸ் சிரித்தார். “உங்களுக்கு இப்பொழுது தானே நான் இங்கு வந்ததிலிருந்து, சுமார் ஐந்தரை வருடமாகவே, சங்கடமாகவே உணர்ந்து வருகிறேன்.”\nவெளியில் இருந்து இந்த உரையாடல்களைப் பார்க்கும் யாருக்கும் இவர்கள் இன்னும் தயாராகவில்லை என்றே தோன்றும். ஆனால், நாசா ஆட்களைப் பொறுத்த வரையில் வேலை எப்போதும் போல அட்டகாசமாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் இலக்கை நோக்கி அவர்கள் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருந்தனர். அன்று, அந்த அறையில் ஒன்றரை மணி நேரத்துக்கு அப்போலோ 11’இன் கடைசி கட்ட திட்டங்களையும் ஏற்பாடுகளையும் பற்றி பலவாறாக விவாதித்தனர். முடிவில், ஜெனரல் பிலிப்ஸ் தன் முடிவைச் சொன்னார்:\nPingback: நிலவைத் தேடி - நிலவை எட்டியவர்கள் (0006) - கார்த்திக் நீலகிரிகார்த்திக் நீலகிரி\nPingback: நிலவைத் தேடி - தயார் நிலை (0004) - கார்த்திக் நீலகிரிகார்த்திக் நீலகிரி\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/most-cruel-women-based-on-zodiac-signs-024221.html", "date_download": "2019-05-22T15:08:24Z", "digest": "sha1:GMLWLREV27OBY5G5HGBUODNRBURROU76", "length": 19315, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 6 ராசி பெண்கள் மிகவும் கொடூர மனம் படைத்தவர்கள்..இவங்ககிட்ட எந்த பிரச்சினையும் வைச்சுக்காதீங்க | most cruel women based on zodiac signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 இந்திய வீரர்கள் 10,000 எதிரிகளை எதிர்த்து போரிட்டு சரித்திரம் படைத்த வீரவரலாறு தெரியுமா\n16 min ago வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்\n1 hr ago தொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா\n7 hrs ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nNews மிஸ்டர் பிரதமர்.. பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்களே.. வெட்கக்கேடு.. குஷ்பு ட்வீட்\nAutomobiles இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா\nSports தோனி, சாஹல், ஷமி, புவி.. கும்பலா உட்கார்ந்து வீடியோ கேம் ஆடிய இந்திய வீரர்கள்\nMovies வாவ், நாம எதிர்பார்த்தது நடக்கப் போகுது... குட் நியூஸ் சொன்ன சூர்யா\nFinance ஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா ஸ்டீல்\nTechnology தமிழ்நாடு: ‘கல்வி சோலை’ டிவி சேனல் சோதனை ஒளிபரப்பு\nEducation மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 6 ராசி பெண்கள் மிகவும் கொடூர மனம் படைத்தவர்கள்..இவங்ககிட்ட எந்த பிரச்சினையும் வைச்சுக்காதீங்க\nஇயற்கையின் உன்னதமான படைப்புகளில் முக்கியமானவர்கள் என்றால் அது பெண்கள்தான். ஏனெனில் இவ்வுலகை வழிநடத்தவும், சமநிலையில் வைத்திருக்கவும் பெண்களின் பங்கு என்பது மிகவும் அவசியமானது. இவ்வுலகத்தில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பெண்களுடன் தொடர்புபடுத்தியே நடக்கிறது. நீரின்றி மட்டுமல்ல பெண்ணின்றியும் அமையாது இவ்வுலகு.\nநம் வாழ்க்கையை அழகாக்குவதும் பெண்தான், அதனை நரகமாக்குவதும் பெண்தான். இது இரண்டுமே அவர்களின் இயற்கை குணம், மற்றும் நீங்கள் அவர்களுடன் நடந்து கொள்ளும் விதம் இவற்றை பொறுத்தே அமைகிறது. என்னதான் பெண்களை பூக்களுடன் ஒப்பிட்டாலும் அவர்களுக்குள்ளும் சில தீய குணங்கள் இருக்கத்தான் செய்யும். அழகான மலர்கள் கூட சிலசமயம் உயிரை பறிக்கிறது இல்லையா அது போலத்தான். இந்த பதிவில் மிகவும் கொடூர மனம் படைத்த பெண்கள் எந்தெந்த ராசிகளில் பிறப்பார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் மற்றும் பிறரை கட்டுப்படுத்தும் குணம் உடையவராய் இருப்பார்கள், ஆனால் இது அவர்களின் நட்பை எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டியதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு ஓருபோதும் துரோகம் செய்யக்கூடாது. ஏனெனில் பழிவாங்குவதில் இவர்க்ளுக்கு எந்தவித வரைமுறையும் கிடையாது. கொடூரமான மற்றும் இரக்கமற்ற முறையில் தங்கள் எதிரிகளை அவர்கள் அழிக்க முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஒருவரின் முகத்தை பார்த்து அவர்களை நம்புவது இவர்களின் வழக்கமல்ல.\nஇந்த ராசியில் பிறந்த பெண்கள் நடமாடும் வெடிகுண்டு போன்றவர்கள். தங்களுக்கு பிடிக்கத்தவர்களை சாய்க்க தாக்க தருணம் அமையும்போது எந்தவித தயக்கமும், இரக்கமும் இன்றி எதிரிகளை சாய்த்துவிடுவார்கள். அதனால்தான் இவர்கள் மிகவும் மர்மமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த தீயகுணத்தை சரிசெய்யும் பொருட்டு அவர்களுக்கு பிடித்தாவர்களுக்கு மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள். இவர்கள் பழிவாங்க போடும் சதிதிட்டங்களில் எந்த நியாயமோ, இரக்கமோ இருக்காது, இவர்களின் ஒரே குறிக்கோள் எதிராளியை காயப்படுத்துவதுதான்.\nMOST READ: துரோகம் செய்த மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வது சாத்தியமா\nஇவர்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியோ அல்லது மறைமுகவோ எதிரிகளை வீழ்த்த முயற்சிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யவும் தயங்கமாட்டார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை எப்பொழுதும் ஈகோ அதிகம் உள்ளவர்களாக காட்டும், ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான். தாங்கள் நினைப்பதுதான் சரி என்னும் மனோபாவம் இவர்களிடம் ஏராளமாக இருக்கும். இவர்களின் விருப்பங்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே இவர்களுக்கு எதிரிதான். சிம்ம ராசி பெண்களை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள், பின்னர் அதற்கான மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.\nமிகவும் கூச்ச சுபாவம் உடைய கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள் ஆனால் அந்த முகமூடி உடையும் அவர்கள் மொத்த தீயசெயல்களின் உருவமாக மாறிவிடுவார்கள். அவர்களின் செயல்கள் விமர்சிக்கப்படும் போது அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு முகம் வெளிப்படும். இவர்கள் இரக்கமின்றி செய்யும் சதிச்செயல்களால் ஏற்படும் விளைவுகள் உங்களை யாரையும் குறைவாக மதிப்பிடவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்று பாடத்தை கற்றுத்தரும்.\nவிருச்சிக ராசி பெண்கள் மிகச்சிறந்த ஆளுமையும், இனிமையான குணமும் கொண்டவர்கள் ஆனால் இதெல்லாம் நீங்கள் அவர்களின் நண்பராக இருக்கும் வரைதான். ஏனெனில் ஒருமுறை அவர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் அவர்களை போல மோசமான, கொடூரமான எதிரிகள் இருக்கவே வாய்ப்பில்லை. இதையும் மறந்து விடாதீர்கள் இவர்கள் அதீத பொறாமை குணம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள், எனவே அவர்கள் உங்களுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள்.\nMOST READ: மனைவி கண்முன்னே தாய்க்கும் மாமியாருக்கும் செக்ஸ் டார்ச்சர் - மாமியார் என்ன செஞ்சார் தெரியுமா\nஇந்த ராசி பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் இவர்கள் போல உங்கள் தோல்வியில் பங்கெடுத்து கொள்ளும், எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு ஆதரவாய் இருக்கும் தோழியும் இல்லை, அதேசமயம் உங்களை அவமானப்படுத்தி, வாழ்வதே வீண் என்று நினைக்கவைக்கும் மோசமான எதிரியும் இல்லை. இதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையே அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது, மற்றவர்களாலும் அவர்களை சரியான வழியில் வழிநடத்த இயலாது. இறுதியில் நண்பர்கள் அனைவரும் எதிரியாகத்தான் மாறுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இத படிங்க... தினமும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க\nஉங்கள் எலும்புகள் இரும்பு போல மாற இந்த எளிய பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்...\nவீட்ல பிரட் க்ரம்ஸ் இல்லையா அதுக்கு பதிலா இதுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/wildlife-institute-india-recruitment-003357.html", "date_download": "2019-05-22T15:35:14Z", "digest": "sha1:NNMAPEQISUO2EJQHQAI76DVJLZSDGXRI", "length": 13212, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு | Wildlife Institute of India Recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .\nசைண்டிஸ்ட் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமார்ச் 26, 2018, ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nவனவிலங்கு காப்பகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் சைண்டிஸ்ட் சி பிரிவில் 5 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமாஸ்டர் பட்டம் அறிவியல் வனவிலங்கு உயிரினம் பிரிவில் முடித்திருக்க வேண்டும். லைப் சைன்ஸ்/ வெட்னரி சைன்ஸ்/ கம்பியூட்டர் சையின்ஸ் படித்தவர்கள் 3 வருடம் வனவிலங்கு ஆராய்ச்சியில் அனுபவம் உள்ளோர் மற்றும் பிஹெஸ்டி பிரிவினர் விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் ஆவார்.\nஇந்திய வனவிலங்கு பிரிவில் விண்ணப்பிக்க தகுதியுடையோர் 31 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்க வேண்டும்.\nசம்பளத் தொகையாக ரூபாய் 67,700முதல 2,08,700வரை பெறலாம்.\nவனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர் டேராடூன் உத்திரகாண்டில் பணியிடம் இருக்கும்.\nஎழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப தொகையாக ரூபாய் 1000 பெறலாம். இணைய வங்கி மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.\nதேவையான தலவல்கள் பெற அறிவிப்பு இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம்.\nஇந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை பெறலாம்.\nவைல்ட் லைப் நிறுவனத்தின் அறிவிப்பினை பாக்ஸில் குறிப்பிட்டுள்ளோம் அதனை கிளிக் செய்யவும்.\nரடெக்ரூட்மெண்ட் பிரிவானது அதிகாரப்பூர்வ தளத்திலே உள்ளது அதனை பாக்ஸில் குறிப்பிட்டுள்ளோம். கிளிக் செய்து உங்களுக்கான தகவல்கள் பெறலாம்.\nஅறிவுப்பு தளத்தினை முழுமையாக படித்துப் பார்த்து விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனை ஹார்ட் காப்பியாக அனுப்ப வேண்டிய முகவரியினை இங்கு இணைத்துள்ளோம்.\nDehradun-248 002 Uttarakhand என்ற முகவரிக்கு நீங்கள் ஹார்ட் காப்பியாக அனுப்புகிறிர்கள் என்றால் ஏப்ரல் 2, 2018க்குள் அனுப்ப வேண்டும்.\nஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் கிரியூ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு\nரெப்கோ நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n4 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n5 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n10 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\n மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.smtamilnovels.com/kukn-17/", "date_download": "2019-05-22T15:18:48Z", "digest": "sha1:5RNLY4OVUYHOQU4P5IUT7EPZE5EORSOZ", "length": 39283, "nlines": 154, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KUKN-17 - SM Tamil Novels", "raw_content": "\nகண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – சாரா\nகெஸ்ட் ரூமில் இருந்த சீமாவும் , விக்ரமும் ….. கடுப்பில் இருந்தனர்….\n நான் பாட்டுக்கு பார்ட்டியில என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்…. எனக்கு ஒரு ஷோ காட்டறன்னு , இங்க கூட்டிட்டு வந்து……….., என்னை வச்சி ஷோ காட்டிட்ட..\n“ஆனா ஒன்னு….., உன்னை கம்பேர் பண்ணும்போது…, எனக்கு பரவாயில்ல போலயே…..அந்த இளா , உன்னை கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டுட்டு போயிட்டான்…..”\n“இப்பவும் ஒன்னும் கெட்டு போகல….. ஜஸ்ட் நவ் ஐ கால்ட் வினீத் …ஸ்டில் பார்ட்டி ஈஸ் கோயிங் ஆன் பேபி ……. லெட்ஸ் ஜாயின்……..”\nபேசி முடிக்கும் முன் ……’சப்‘……………… அறை விழுந்திருந்தது விக்ரமின் கன்னத்தில்….. கொதித்து போன சிலுக்கு…,\n“ஆரா யாரு, இளா யாருன்னு சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன்…, ஞாபகம் இருக்கா… இல்லையா…… அதுக்குள்ள அவங்க சொத்து மதிப்பையும் மறந்துட்டியா.. அதுக்குள்ள அவங்க சொத்து மதிப்பையும் மறந்துட்டியா.. கோடிக்கணக்கில் சொத்தை வச்சிக்கிட்டு அதோட மதிப்பு தெரியாமல் ,ரெண்டும் பஞ்ச பராரி மாதிரி இங்க வந்து சோத்தை அமுக்குறதை பார்த்ததும் அதுங்க மேல இருந்த ஆர்வம் குறைஞ்சு போயிட்டுதா… கோடிக்கணக்கில் சொத்தை வச்சிக்கிட்டு அதோட மதிப்பு தெரியாமல் ,ரெண்டும் பஞ்ச பராரி மாதிரி இங்க வந்து சோத்தை அமுக்குறதை பார்த்ததும் அதுங்க மேல இருந்த ஆர்வம் குறைஞ்சு போயிட்டுதா…\n“மத்தவங்க இருக்கிறாங்கன்னு அறிவு இல்ல… ஆராவ பார்த்து செக்ஸி புக்ஸ்சின்னு அவங்க முன்னாடியே உளறி வச்சி என் மரியாதையையும் வந்த உடனே டேமேஜ் பண்ணிட்ட..கொஞ்சம் விட்டிருந்தாலும் அவளை அப்படியே முழுசா முழுங்கியிருப்ப….., இதையெல்லாம் பார்த்திட்டுதான் அவன் கடுப்பு ஆகி ரவுண்ட் கட்டிட்டான். ஒரு பொண்ணை சைலண்ட்டா பிக் அப் பண்ண துப்பு இல்ல…இப்ப எதுவுமே நடக்கல, நான் மட்டுமேதான் அசிங்கப்பட்டென்னு சீன் போடற. தொலைச்சிடுவேன் ராஸ்கல்..என்ன இளாவைப் பார்த்து மிரண்டு போயிட்டியா ஆராவ பார்த்து செக்ஸி புக்ஸ்சின்னு அவங்க முன்னாடியே உளறி வச்சி என் மரியாதையையும் வந்த உடனே டேமேஜ் பண்ணிட்ட..கொஞ்சம் விட்டிருந்தாலும் அவளை அப்படியே முழுசா முழுங்கியிருப்ப….., இதையெல்லாம் பார்த்திட்டுதான் அவன் கடுப்பு ஆகி ரவுண்ட் கட்டிட்டான். ஒரு பொண்ணை சைலண்ட்டா பிக் அப் பண்ண துப்பு இல்ல…இப்ப எதுவுமே நடக்கல, நான் மட்டுமேதான் அசிங்கப்பட்டென்னு சீன் போடற. தொலைச்சிடுவேன் ராஸ்கல்..என்ன இளாவைப் பார்த்து மிரண்டு போயிட்டியா\nவிக்கியின் கலாய்ப்பிர்க்கு , நெற்றிக்கண்ணை திறந்துவிட்டிருந்தாள் சீமா.\n( இந்த விக்கு மண்டையன் யார் அசிங்கப்படுத்தினாலும், வெக்கப் படாம அசிங்கப்படுவான் போலவே…. கவரி மான் ராஜா பரம்பரை..\n“அப்படியில்லை சீம்ஸ். நீ கிளம்பி வந்த வேகத்தை பார்த்ததும், அவங்கள ஏதோ சிறப்பா செய்யப் போறேன்னு நினைச்சி வந்தேன். ரொம்ப டம்மி பண்ணிட்டாங்க உன்னை.”\n“திரும்பவும் அதையே பேசாத விக்கி கொலை பண்ணிடுவேன் உன்னை….”\n“ஓக்கே பேபி.., டேக் இட் ஈஸி…… கூல்… அடுத்து நான் என்ன பண்ணனும் என் மாமா ஜம்புலிங்கம் பத்தி எடுத்து விடட்டா… என் மாமா ஜம்புலிங்கம் பத்தி எடுத்து விடட்டா….. அப்படியே அந்த கிருஷும் இளாவும் ஆடி போய்டுவாங்க பாரு சீம்ஸ்…”\n“உன் மாமா திருச்சியில் தான எம் எல் ஏ….. என்னவோ திருச்சியே அவரதுங்கரது போல பேசுற…. இவனுங்களுக்கும் நிறைய பொலிட்டிசியன்களை தெரியும்……லாஸ்ட் ஃபோர் இயர்ஸ்ல இளாவோட வளர்ச்சி என்னன்னு தெரியாமல் ரொம்ப லோக்கலா பிளான் போடுற…. இவனுங்களை மிரட்டறதோ, பயமுறுத்தரதோ முடியாத விஷயம்… இவங்க அத்தனை பேரையும் நல்லா கதற வைக்கணும் ,பதற வைக்கனும்…. அதுக்கு நம்மளோட டிரம்ப் கார்டு ஆரா..”\nஇருவரும் சதி வேலையில் பிஸியாக இருந்த அதே நேரத்தில், ஆராவிற்கு பால் காய்த்து கொடுத்துவிட்டு ஸ்டவ்வுடன் , ஆராவின் அடங்கா வயிறையும் ஆஃப் செய்த பின் , வேதாவுக்குள் ஒரே யோசனை…. ஏதோ பொறி தட்ட , நேராக போயி கிருஷிடம்,\n“கிருஷ் உன் ஃபோனை கொடுடா…”\n“இருந்த பப்ஜிய ஆல்ரெடி டெலீட் பண்ணிட்டேன் புஜ்ஜிமா…. “\n“அந்த கேம் என் மொபைலிலேயே இருக்கு…\nமுன்னாடி உன் ஃபோனை கொடுடா….”\nவேதா கிரிஷிடம் இருந்து பிடுங்க,\n“பின்ன வேற எதுக்கு என் போன் சீக்ரெட் பேட்டர்ன் கோட் போட்டு லாக் பண்ணியிருக்கேன் மை டியர் மம்மி. இப்ப என்ன பண்ணுவ…….. ,இப்ப என்ன பண்ணுவ………….. சீக்ரெட் பேட்டர்ன் கோட் போட்டு லாக் பண்ணியிருக்கேன் மை டியர் மம்மி. இப்ப என்ன பண்ணுவ…….. ,இப்ப என்ன பண்ணுவ…………..” பழிப்பு காட்டியவனிடம் ,\n“தெரியும் , தெரியும் …இருக்குற புள்ளியில மேல இருந்து ஒரு பெரிய ஜி போடணும் அதான…. இதுக்கு இம்புட்டு பில்ட் அப் ஆகாதுடா … இதுக்கு இம்புட்டு பில்ட் அப் ஆகாதுடா … தினம் நைட் என் மொபைல் டேட்டா டாட்டா காட்டுனதும் , உன்னொடதுலதான் ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணிக்கிறேன் பேட்டா….. நான் உனக்கு அம்மாடா …… அது ஞாபகம் இருக்கட்டும் வரட்டா….”\nஎன்று வலுக்கட்டாயமாக கிருஷின் ஃபோனை வாங்கி சென்ற வேதாவை , என்ன நடக்கிறது என்று தெரியாத மற்ற மூவரும் கேள்வியாய் நோக்க கிருஷ் கொலைவெறியுடன் பார்த்திருந்தான்.\nஉள்ளே போன வேதா நேராக கெஸ்ட் ரூமிற்க்கு போய்,\n“உனக்கும் அந்த விக்குற தம்பிக்கும் பால் எடுத்துட்டு வரட்டுமாடி சீமா…\nஎன்றபடி உள்ளே நுழைய உள்ளே இருந்த கருப்பு ஆடுகளுக்கு வயிறு கலங்கியது.( மே……மே….)\n“வே…ணாம்…ஆன்டி…”. சீமா தயங்கிய படி வாயிலே டைப் அடித்தாள்…\n“விக்கிற தம்பி ஒன்னுமே சொல்ல மாட்டேங்குது..”\n“நோ ஆன்டி…. ஐ டோண்ட் வாண்ட் மில்க்.”\n“நோ எம்டி மிலுக்கு …., விக்கிற தம்பி….. ஃபுல் பாதாம், பிஸ்தா மிக்சிங் எனர்ஜி மிலுக்கு …. யூ டிரிங் இம்பார்ட்டன்ட் விக்கிற தம்பி……”\n( அது வெறும் பாலில்லை, விக்கிற தம்பி… நிறைய பாதாம், பிஸ்தா சேர்த்த புத்துணர்வு பால்.. நீங்க கண்டிப்பா குடிச்சே ஆகணும் விக்கிற தம்பி)\n“இட்ஸ் ஓகே ஆன்டி…….” வேதாவின் ஆங்கிலப் புலமை, விக்கிக்கு இன்னும் பதட்டத்தை கூட்டியது…..\n“சரிடி சீமா , இந்த கப்போர்டுல தான் மூஞ்சி தொடைக்குற துண்டு , புது பெட்ஷீட் எல்லாம் இருக்கு ,எடுத்து படுக்கை மேல பரத்திவிட்டு ,விக்கிற தம்பிய தூங்க சொல்லிட்டு என் ரூமில வந்து நீ படுத்துக்க..…. நாங்க எல்லாம் பதினோரு மணிக்கு மொட்டை மாடிக்கு போகப் போறோம்… ஆராவுக்கு மாடியில தூங்கணுமாம்.” என்றபடி பெட்ஷீட்டை எடுத்து காட்டி விட்டு வெளியே வந்தார் வேதா…\nவெளியில அனைத்து கூட்டமும் வேதாவிற்கு காத்திருக்க… , வேதாவோ..,\n“ஏண்டி ரோ, அந்த வெள்ளை கலரு ஹெட் செட் வச்சிருந்தியே ,அதை எடுத்திட்டு வா….”\nரோஜா கொண்டு வந்து கொடுத்ததும், வேதா அவரது ஃபோனில் இணைத்து , காது மாட்டியை, காதில் மாட்டிக்கொண்டு உட்கார,\n“இந்த தாய் கிழவிக்கு என்னா லொள்ளு பார்த்தியா இளா…\n“இங்க ஓடிச்சு, அங்க ஓடிச்சு,……. கடைசியா என் ஃபோனை புடிங்கிட்டு போய் நேரா.., நம்ம எதிரி கூடாரத்துக்குள்ள நுழைஞ்சது….. இப்ப இத்தனை பேரும் என்ன விஷயம்னு அந்தம்மா மூஞ்சை பார்த்துட்டு இருக்கோம்…. கூலா போயி, ஹெட் செட் போட்டு பாட்டு கேட்க்குது பாரு..”\nகிருஷ் தான் இளாவிடம் கொந்தளித்தான்…\n“அடேய் கம்முனு இரேண்டா…. சதி திட்டத்தை லைவ்வா கேட்டுட்டு இருக்கேன்….”\n என்னை போட்டு தள்ள ஏதாவது கூலிபடைக்கிட்ட ஆலோசனை நடத்திட்டு இருக்கியா தாய்க்குலமே….\n“ஆமாண்டா நீ பெரிய இவன் பாரு , கூலிப்படை கேட்குது இந்த முகர கட்டைக்கு……ஆன் தி வேல எறும்ப பார்த்தோமா என்ஜாய் பண்ணி நசுக்குநோமான்னு இல்லாம…, எறும்ப கொல்றதுக்கு, எமதர்மன ஃபிக்ஸ் பண்ணுவாங்களாம் … … ஆனாலும் உனக்கு ஏத்தம் ரொம்ப அதிகம் டா…..”\n“அதானே பார்த்தேன்…. என்னடா ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்னை ஓரண்டை இழுக்கலன்னா உனக்கு தூக்கம் வராதே , ரெண்டு மணி நேரம் ஆகப் போகுது, இன்னும் ஒரு எஃபெக்டும் இல்லையேன்னு நினைச்சேன் இழுத்துட்ட….. சரி என் ஃபோன் எங்க…\n“அட …, இவன் ஒருத்தன்.., வாட்ஸ்அப்புல வாய் உடுறதும் இல்ல மூஞ்சி புக்குல மூஞ்ச காட்டுறதும் இல்ல, எவனும் காலும் பண்ணாம, எவனுக்கும் நீயா ஃபோனும் பண்ணாம , மெஸேஜும் அனுப்பாம அதெல்லாம் ஒரு ஃபோன்… ஃபோட்டோ மட்டும் எடுக்கரத்துக்கு ஒரு கேமரா போதுமேடா எதுக்கு உனக்கு அண்ட்ராய்டு….\n“அம்மா…, நான் ஃபோட்டோ பிடிக்கிறேன் இல்ல, என் ஃபோனை வச்சி பொறி உருண்டை விக்கிறேன்….. அது இல்லாம கை ஒடிஞ்சது போல இருக்கு…… கொடு சீக்கிரம்……”\n“ 2.0 படத்துல என் ஆளு அக்ஷய்குமார் என்ன சொன்னார்.. ஒவ்வொரு மொபைல் வச்சிருக்கவனும் ஒரு கொலைகாரன்….. புல்லினங்காளை கொல்லுற பாவம் நமக்கு எதுக்குடா… ஒவ்வொரு மொபைல் வச்சிருக்கவனும் ஒரு கொலைகாரன்….. புல்லினங்காளை கொல்லுற பாவம் நமக்கு எதுக்குடா… ஃபோன்லாம் உனக்கு வேணாம் டா ராசா…..”\n“சரி ,அப்ப உன் ஆளு சொன்னதுக்கு உன் ஆன்டிராய்டு ஃபோனை தொலைச்சு தலை முழுக வேண்டியது தானே……. நானாவது நிம்மதியா இருப்பேன் உன் டிக் டோக் டப் மாஷை பார்க்காம….”\nகாடு வா வாங்குது…..வீடு போ போங்குது……. இந்த வயசுக்கு மேலே சிட்டுக்குருவியோ ,சிங்கமோ எதை கொன்னாலும் ஒரே கணக்கு தானடா… அதான் அந்த பாவத்தை இந்த குடும்பத்திற்காக நான் ஏத்துகிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன் ……(அய்யோ ராமா….., முடியலையே…., )\nகுறு குறுவென பார்த்து கொண்டிருந்தான்….. ‘ தம்பி இன்னும் டீ வரல ‘ அதே மாடுலேஷன்……..\n( பேசியே டயர்ட் ஆக்கிவிட்டுட்டு அந்த அம்மா, பாவம் புள்ள அதிர்ச்சியில் ஊமை ஆயிட்டு போல…கிருஷ் உன்னோட கன்னா பின்னா கவுன்டர்ல குதிக்க ,காடு மலை தாண்டி ஓடி வந்தேன் . கவுண்ட் கண்ணா கவுண்ட்….)\nகிரிஷின் ரியாக்ஷனை பார்த்த வேதாவே இரக்கப்பட்டு, இறங்கி வந்து,\n“சரி ,சரி… மூஞ்ச மூஞ்சுறு மாதிரி வச்சிக்காத…..அதை ஸ்பை வேலைக்கு வச்சிருக்கேன்.. முடிஞ்சதும் தரேன்… சீமா இருக்கிற ரூமுக்குள்ள என் ஃபோன் கூட உன் ஃபோன் கால் ஆன்ல இருக்கிற மாதிரி வச்சிட்டு வந்திருக்கேன்…”\nஆஆ………. அப்படின்னு ஒபன்ல இருந்தது எல்லாருடைய வாயும்…\n(இன்னைக்கு திகில் ஸ்டோரி எஃபெக்ட் எனக்கு…..என்னோட இந்த எப்பிசொட் க்கு பேரு வேதாஜி 007)\n“அட கேடி ஆத்தா….. உனக்கு என்ன ஜேம்ஸ் பாண்டுண்ணு நினைப்பா… சரி எங்க வச்சிட்டு வந்த.. சரி எங்க வச்சிட்டு வந்த..” ( அதிர்ச்சில டோர் ஓபன் ஆயிட்டு கிருஷ்க்கு)\n“சீமாக்கிட்ட அந்த விக்கிறவனுக்கு பெட்ஷீட் போடுன்னு சொல்லிட்டு , அந்த பெட்ஷீட்க்கு கீழ வச்சிட்டு வந்திருக்கேன்டா.”\n“அந்த பெட்ஷீட்டை போட சொல்லிட்டு , அதுக்கு கீழேயே வச்சிட்டயா…. ரொம்பதான் அறிவு உனக்கு… இன்னும் கொஞ்ச நேரத்துல என் ஃபோனை எடுத்துகிட்டு அந்த காட்டேரி கத்திகிட்டே ஓடி வரும்… ரெடியா இரு…”\n“யாருடா இவன்… நான் அந்த சீம சிங்காரியோட அம்மாவையே பாத்தவடா…. இவளுக என்னைக்கு பெட்டுக்கு ஷீட் போட்டாளுக…. தலகாணி உறை தவறி விழுந்தாலே குனிஞ்சி எடுக்க மாட்டாளுக… அவதான் செய்யப்போறா சேவை…. முன்னாடி என்ன பேசுதுங்கன்னு என்னை கேக்க விடு. அதுங்க ரெண்டும் சரியா பதினொரு மணிக்கு, மாடிக்கு பக்கா பிளான் போட்டுட்டு வருங்க பாரு…”. பதில் சொல்லிய வேதா கிரிஷிடம் நிற்காமல் ஃபோனை நோக்கி போனவர்….\n‘கால் ரெக்கார்டு போட்டுட்டு வந்தேன்.. … முக்கியமான கட்டத்துல தான் இவனுக்கு டவுட் வரும்… இவனுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு ஓய்ஞ்சு போகுது…..’ புலம்பியபடியே ஹெட் செட் டை மீண்டும் காதுக்கு கொடுத்தார்…\nஅனைவரும் மீண்டும் அவரையே பார்த்திருக்க…, “அண்ணி நான் இன்னும் கொஞ்சம் பால்கோவா சாப்பிட்டுக்கவா…” வேற யாரு நம்ம ஆராதான்……\n“ லேட் நைட் ஆயிட்டு லட்டு… ஒரு பவுல் தான் தருவேன்….”\nபோயி எடுத்திட்டு வந்து பால்கோவாவை கொடுத்த ரோஜா ,மீண்டும் வேதாவிடம் செல்ல….\n“ஏன்டி கையேந்தி பவன்….நீ என்ன வயிறு வச்சிருக்கியா இல்ல வன்னாஞ்சாலு வச்சிருக்கியாடி… எவ்வளவு போட்டாலும் கொள்ளுது… இங்க உனக்கு கல்யாணத்தை பண்றதுக்கு நாங்க எல்லாரும் களவாணித்தனம் பண்ணிட்டு இருக்கோம்.. ஆனா நீ யாருக்கோ கல்யாணமுன்னு உன் கல்லாப்பெட்டிய நிரப்புறதிலயே குறியா இருக்க…. எவ்வளவு போட்டாலும் கொள்ளுது… இங்க உனக்கு கல்யாணத்தை பண்றதுக்கு நாங்க எல்லாரும் களவாணித்தனம் பண்ணிட்டு இருக்கோம்.. ஆனா நீ யாருக்கோ கல்யாணமுன்னு உன் கல்லாப்பெட்டிய நிரப்புறதிலயே குறியா இருக்க…. ஈவ்னிங் சரியா சாப்பிடல , எனக்கும் கொஞ்சம் கொடேண்டி…”\nகிருஷ் கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்க்க ….., அனைவரது முகத்திலயும் ரெட் லைட் எரிந்தது…\nரோஜா, “ஏன் கிருஷ்… ….. எப்ப பார்த்தாலும் லட்டுகிட்ட மல்லு கட்டுற… உன்னை விட அவ வயசுல சின்னவன்னு நினைப்பு இருக்கா உனக்கு… அவளே எப்பவாவது வர்றா… பிடிக்கறதை கேட்டு சாப்பிடுறா…. அது பொறுக்காதோ உனக்கு…..\nவேதா…, “முன்னாடி இவன் காலடி மண்ணெடுத்து அவளுக்கு சுத்தி போடணும்… இவனுக்கு முன்னாடி லட்டுக்கு எதுவும் சாப்பிட கொடுக்காத ரோ… வயித்தெரிச்சல் படிச்சவன்…..”\nஇளா, “ஏண்டா அவகிட்ட புடுங்கி திங்குற… வேணுமின்னா வேற கேட்டு வாங்கி திங்க வேண்டியது தானே.. வேணுமின்னா வேற கேட்டு வாங்கி திங்க வேண்டியது தானே..\nஇப்படி அனைவரும் ஆர்டர் படி கிருஷை தாளித்து முடிக்க, பாவமாக மூஞ்சை வச்சிக்கிட்டு அவனையே பார்த்திருந்த ஆராவைப் பார்த்து…..\n“அரிசிமூட்டை இந்த மூஞ்ச எங்கடி வாங்கிட்டு வந்த, எனக்கே பாவமா இருக்கு…..நீ மட்டும் எதுக்குடி சும்மா இருக்குற… உன் பங்குக்கு நீயும் ஏதாவது கேளு….” கிருஷ் கடிச்சு துப்ப…\n“அண்ணா குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வந்து தாயேன் …”\nஎன கெட்டதும் கிருஷ், “ஏண்டி பண்ணி ,உனக்கு நான் எடுத்துட்டு வந்து கொடுக்கணுமா தண்ணி…..”\nஅடுக்கு மொழியோடு அடிக்க துரத்தினான்…, ஓடிப் போய் இளாவின் கையணைப்பில் பதுங்கி கொண்டாள்…. இன்னும் கடுப்ஸ் ஆன கிருஷ்…,\nஇதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, பெருசா லவ் பண்ணி கிழிக்கிறது மாதிரி பொசுக்கு பொசுக்குண்ணு அவனை கட்டி பிடிச்சிக்கிறது…. கொடூரமான முறையில் கடுபேத்துறாங்க மை லாட்… என்றபடி வேதாவை வேடிக்கை பார்க்கும் பணியில் சேர்ந்துவிட்டான்.\nஅங்கே வேதா வந்து சென்றதும் , பெருமூச்சுடன் சென்று கதவை தாழ் போட்ட சீமா,\n“இந்த கிழவி வேற…இம்சை, பெரிய இதுன்னு நினைப்பு இதுக்கு…”\n“அவங்களுக்கு நம்ம மேல ஒரு டவுட்டோஹ்… நம்மள ரொம்ப வித்தியாசமா பார்த்தது போல இருந்தது….” விக்ரம்\n“அதெல்லாம் ஒன்னும் இல்ல… அவ்வளவு அறிவு கிடையாது அதுக்கு..”\n“சரி நம்ம விஷயத்துக்கு வா சீம்ஸ்… ஆராவை எப்படி டிரம்ப் கார்டா யூஸ் பண்றது..\n“இப்ப வந்துட்டு போச்சே என் சொத்தை, அதுக்கு அது பெத்ததை விட அந்த ஆராதனா தான் உயிரு. அதுக்கு மட்டுமில்ல, ஆராவுக்கு ஒன்னுன்னா உள்ள இருக்குற அத்தனை கூமூட்டைகளும் செத்துருங்க…… அவளை எப்படியாவது உன்னை லவ் பண்ணவை.. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்…”\n“அட நீ வேற சீம்ஸ்… நான் ஆராவை பார்க்கிறத இந்த வீட்டுல இருக்கிற கதவு ,ஜன்னல் முதல் கொண்டு பார்த்திருக்கும், ஆனா அவ என்னை ஏறெடுத்தும் பார்க்கல…. பொண்ணா அவ… யூ நோ சீம்ஸ் , திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் டைம் ஒரு கேர்ள் என்னை பார்க்கவே இல்லை…, என்னோட பிரசன்ஸ் அவளுக்கு தெரிஞ்சுதான்னே தெரியல… அவ என்ன லவ் பண்ணுவான்னு நீ நம்பற.. யூ நோ சீம்ஸ் , திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் டைம் ஒரு கேர்ள் என்னை பார்க்கவே இல்லை…, என்னோட பிரசன்ஸ் அவளுக்கு தெரிஞ்சுதான்னே தெரியல… அவ என்ன லவ் பண்ணுவான்னு நீ நம்பற..\n“விக்கி ஆர் யூ ஸ்டுபிட்.. அவ உன் லுக்ல இம்ப்ரஸ் ஆகலன்னா, செயல்ல இம்ப்ரஸ் பண்ணு.. ஒரு பொண்ணை ஒர்கவுட் பண்ண முடியாதா உன்னால அவ உன் லுக்ல இம்ப்ரஸ் ஆகலன்னா, செயல்ல இம்ப்ரஸ் பண்ணு.. ஒரு பொண்ணை ஒர்கவுட் பண்ண முடியாதா உன்னால\n“ம்……கும் நீ கூட இளாவை லவ் பண்ண வைக்கிறேன்னு தலை கீழா நின்னு பார்த்த ஒன்னும் நடக்கலையே…\nஅவனை முறைத்து வாயை மூட வைத்த சீமா…. “நீ தயவு செஞ்சி என்னை கடுப்பெத்தறத விட்டுட்டு, ஆராவா எப்படி மடக்குறதுன்னு யோசி….”\n“ஆனால் ஒன்னு விக்கி, ஓவரா என்னை டென்ஷன் பண்ணின இதுங்கள ஒரு வழி பண்ணாமல், இந்த வீட்டை விட்டு கிளம்ப மாட்டேன். அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட… இரு என் மம்மிய கூப்பிடுறேன்…. ஷீ ஈஸ் த ரைட் பெர்சன் டூ ஹேண்டில் தெம்..”\nசீமா அவளின் தாய் கற்பகத்தை உடனே ஃபோனில் அழைத்தவள்,\n“மம்மி ஐ நீட் யூ……”\n“எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசை பட்டீன்னா உடனே கிளம்பி கிருஷ் வீட்டுக்கு வா…”\n“எல்லாமே நமக்கு எதிரா தான் இருக்கு… அப்பா வேணாம்.. நீ மட்டும் வா மம்மி. உன்னால தான் அவங்கள சமாளிக்க முடியும்….”\n“ஓகே மம்மி தாங்க்ஸ்.. நாளைக்கு காலையிலேயே எதிர்பார்க்கிறேன் உன்னை…பை….”\n“மம்மி காலையிலேயே இங்க இருப்பாங்க.. மிச்சத்தை அவங்க பார்த்துப்பாங்க… விக்கி இப்ப நம்ம வேலைய மொட்ட மாடிக்கு போயி பார்ப்போம்… நீ ஆராவ மட்டும் டார்கெட் பண்ணு.. மத்தவங்களை நான் பார்த்துக்கிறேன்…”. நம்பியார் வேலைய நாசுக்காக செய்ய பிளான் போட்டபடி சீமாவும் ,விக்ரமும் தயார் ஆகினர்..\nஎல்லாவற்றையும் ஒட்டு கேட்டிருந்த வேதாவின் நெற்றி சுருங்கியது….\n“என்ன ஆச்சு, எதுவும் பிரச்சனையா.. எதையும் மறைக்காம சொல்லு டாலி … அவளை ஒரு அறை விட்டு, கூட வந்த அந்த கரப்பான் பூச்சியயும் சேர்த்து நசுக்கி வீட்டுக்கு வெளியே தள்ளிட்டு வந்துடுறேன்….\n“அதெல்லாம் பிரச்சினை ஒன்னும் இல்ல இளா.. அவளை நான் பார்த்துக்கிறேன்.” ஆராவிடம்,\n“ லட்டு நீ போயி அண்ணனோட டிரஸ் எதாவது எடுத்து இளாவுக்கு கொடு, மாத்தினதும் அவனை அழைச்சிட்டு மொட்ட மாடிக்கு வா..”\nரெண்டு பேரையும் அனுப்பியவர், சீமா விக்ரம் பேச்சை ரோஜாவுக்கும் ,கிருஷிர்க்கும் போட்டு காண்பித்தார்…. ரெண்டு பேரும் அதிர்ச்சியாக,\nகிருஷ், “அம்மா இவ ஒரு ஆளுண்ணு வீட்டுக்குள்ள விட்டது தப்பு… இளா சொன்னதை நான் போயி செஞ்சிட்டு வரேன்..”\n“நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லையா கிருஷ். இளாவுக்கும், ஆராவுக்கும் இதெல்லாம் எதுவும் தெரிய வேணாம்.. தேவை இல்லாமல் சீம சிங்காரிய சண்டை போட்டு பெரிய ஆள் ஆக்கிவிட கூடாது… எக்காரணத்தைக் கொண்டும் ஆராவ அவங்க நெருங்க விடக்கூடாது அவ்வளவு தான்…. கற்பகம் அண்ணி மேட்டரை நாளைக்கு பார்த்துக்கலாம்..”\n“வாங்க மாடிக்கு போகலாம்… ரெண்டு பேரும் போயி படுக்கையை விரிச்சி விடுங்க மொட்டை மாடியில… நான் பழம் தண்ணி எல்லாம் எடுத்திட்டு வரேன்…”. நிலைமையை சுலபமாக கையாண்ட வேதா ரோஜாவையும் ,கிருஷையும் அனுப்பி வைத்தார் …\nஎல்லாரும் மொட்ட மாடிக்கு வர…., நம்ம ஹீரோயின் ஹீரோவுக்கு சட்டை எடுத்து கொடுத்திட்டு இருந்தாள்……. இளா ,ஆராவிடம்…\n“இது வேணாம், அந்த டீ ஷர்ட்ட கொடு லட்டு…..”\n“இதையே போட்டுக்கோ நல்லாயிருக்கு இளா…..”\nஇளா அவள் கொடுத்த டிராக் பாண்ட், டீ ஷர்ட் சகிதம் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் புகுந்தான்……\nசீமா அண்ட் கோ முதல் மாடிய கிராஸ் பண்ணும்போது ஆராவின் குரல் காதில் விழ….., ப்ரேக் போட்ட சீமா …, வா உள்ள போவோம்…. உன் குருவி உள்ள தான் இருக்கு என்று விக்ரமிடம் கிசு கிசுத்து கிருஷ் ரூமிற்குள் அழைத்து சென்றாள்..\nமொட்ட மாடிக்கு போன கிரிஷும் , ரோஜாவும் ரெடி ஆக ரூமுக்கு திரும்ப… வேதா வகுத்து கொடுத்த திட்டபடி, எது நடக்க கூடாதுன்னு பிளான் போட்டார்களோ…. அது தானாகவே நிகழ்ந்ததை பார்த்து உறைந்து போனார்கள் இருவரும்…….\nஆரா தாமாக முன்வந்து விக்ரமிடம் பேசிக் கொண்டிருந்தாள்…….\n(நாடகம் விடும் வேளை தான் உச்ச காட்சி நடக்குதம்மா…….\nசும்மா உள்ளு லுவாய்க்கு பாடினேன்…..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://all-is-well-that-ends-well.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2019-05-22T14:48:25Z", "digest": "sha1:LDPFHNA3MNIMWYEPYMC2LLKHUAJHHAXK", "length": 5582, "nlines": 112, "source_domain": "all-is-well-that-ends-well.blogspot.com", "title": "Straight from the heart...: அனுபவப் பாடங்கள்", "raw_content": "\nஅனுபவம் என்ற போதி மரத்தின் கீழ் தோன்றிய எண்ணங்கள் சில:\n** தன் கோபத்திற்கு வடிகாலாக குழந்தையை அடிப்பதை விட கோழைத்தனம் வேறெதுவுமில்லை\n** தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருப்பதைக் கண்டு பொறாமைப் படாத மனம் யாரிடம் இருக்கிறதோ அவருக்கு எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும்\n** யாரிடமும் உதவி என்று போய் நிற்காமல் இருப்பதும், தன்னால் முடிந்ததைப் பிறருக்கு செய்வதும் உறவுகளை பலப்படுத்தும்\n** எப்போது தேவையோ அப்போது நமக்கு நெருங்கியவரிடம் உதவி கேட்பதில் தவறேதும் இல்லை\n** நம் குழந்தையை வளர்க்கும் போது தான் நம் பெற்றோர் நம்மை எவ்வளவு 'அரும்பாடு' பட்டு வளர்த்திருப்பர் என்று உணர்கிறோம். இன்னுமொரு குழந்தையை பெற்ற பிறகு தான் அவர்கள் நம் சகோதர, சகோதரிகளை ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்த்தார்கள் என்றும் உணர்கிறோம். நாம் உணரும் போது பெரும்பாலும் அவர்கள் நம்முடன் இருப்பதில்லை என்பதே வேதனையான விஷயம்\n** ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது, ஆனால் அதிகம் விரோதிகளை சம்பாதிக்காமல் இருப்பது அவ்வளவு கடினம் அல்ல\n** உறவுகள் மிக முக்கியம். உறவுகளை பாதுகாக்க பல நேரங்களில் மன்னிப்பு அவசியமான ஒன்றாகிறது, \"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\"\n\\\\நாம் உணரும் போது பெரும்பாலும் அவர்கள் நம்முடன் இருப்பதில்லை என்பதே வேதனையான விஷயம்//\nகொஞ்சம் வலி தர்ற வரிகள் இது...\nதாய்க்கு ஒன்று சேய்க்கு ஒன்று\nஅமுதே தமிழே அழகிய மொழியே\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-22T16:00:49Z", "digest": "sha1:VBN55VDTA6ZSLVCSFZ24WEDH342AM23X", "length": 5712, "nlines": 93, "source_domain": "www.deepamtv.asia", "title": "புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி!- ஸ்ரீ.சு.க. தெரிவிப்பு", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி\nபுதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஅதன்படி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றது.\nஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பாகவே இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.\nஇதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்\nஎந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழில் பெற்றுக்கொள்ள முடியும்\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/20736-ttv-dinakaran-gets-previous-symbol.html", "date_download": "2019-05-22T15:43:38Z", "digest": "sha1:T4ZGXT2PMIE5QTDKARWI27NKIZCNQLU5", "length": 14009, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "டிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nசென்னை (24 ஏப் 2019): டிடிவி தினகரன் கட்சிக்கு மீண்டும் பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nமுன்னாக கடந்த 18-ஆம் தேதி நடைப்பெற்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மீதம் உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் நேருக்குநேர் மோதும் அதிமுக - திமுக முறையே இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.\nஇந்நிலையில், மேற்கண்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.\nமுன்னதாக 4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.\nமக்களவை தேர்தலுக்கு முன்னாதக தினகரன் தலைமையிலான அமமுக-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஆனால் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என கூறி, அமமுக-விற்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஇதன்பின்னர் டிடிவி தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அமமுக-விற்கு 'பரிசுப்பெட்டகம்' சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுக-வை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.\nசமீபத்தில் நடந்த அமமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார். இந்நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னம் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n« தயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம் அரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து அரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nதிமுகவுடன் இணையப் போவது உண்மைதான் - டிடிவி தினகரன் பொளேர்\nதிமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி கலைக்கப்படும் - அமுமுக அதிரடி\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு இடைக்கால தடை\nதுபாய் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்வு\nமுஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nஎதிர் கட்சிகள் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை\nகாஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு\nராகுலுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு - ஆட்சி அமைக்க புது …\nகோ பேக் அமித்ஷா - வன்முறையில் முடிந்த பேரணி\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன\nநடிகர் சஞ்சய் தத் விடுதலையில் RTI அளித்த திடுக்கிடும் தகவல்\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை\nஇந்த விசயத்திலே பிரதமர் மோடியை பாராட்டலாம்\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nஎதிர் கட்சிகள் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலை…\nதகுதி நீக்கம் செய்யப்படுவாரா ஓபிஎஸ் மகன்\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி …\nமோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.org/tamil/news-id-vijayalakshmi-18-03-1626571.htm", "date_download": "2019-05-22T14:42:37Z", "digest": "sha1:ZMQTCP2IZRSKM47HZDMUNXAAAJ3ENTEQ", "length": 7450, "nlines": 121, "source_domain": "www.tamilstar.org", "title": "‘சென்னை 28’ பார்ட் 2 படத்துக்காக தனது முடிவை மாற்றி கொண்ட விஜயலக்ஷ்மி! - Vijayalakshmi - விஜயலக்ஷ்மி | Tamilstar.com |", "raw_content": "\n‘சென்னை 28’ பார்ட் 2 படத்துக்காக தனது முடிவை மாற்றி கொண்ட விஜயலக்ஷ்மி\nவெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலக்ஷ்மி. இவர் கடந்த ஆண்டு பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.\nஆனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் படம், சென்னை 28 படத்தின் தொடர்ச்சி என்பதால் இதில் இவரை நடிக்கும்படி வெங்கட் பிரபு கேட்டாராம். இவரும் வெங்கட் பிரபுவுக்காக தனது முடிவை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.\nசென்னை 28 பார்ட் 2-வில் முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கி மே இறுதிக்குள் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ ”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி\n▪ உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n▪ மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்\n▪ சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது\n▪ உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி\n▪ பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது\n▪ பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு இசையமைப்பாளருடன் திருமணம்\n▪ இயக்குநர் பெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது\n• விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்\n• தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி\n• யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n• உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n• மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/04/30/17439/", "date_download": "2019-05-22T15:26:40Z", "digest": "sha1:53L2K3IF4YBRTDKS4CUCHBXGIMZFTDLT", "length": 12217, "nlines": 164, "source_domain": "www.tnpolice.news", "title": "திருட்டுபோன இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்த காவலர் – Police News Plus", "raw_content": "\nதிருட்டுபோன இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்த காவலர்\nசென்னை: சென்னையை சார்ந்த ஆறுமுகம் என்பவருக்கு கடந்த மார்ச் இராயபுரம் பிாிட்ஜ் சிக்னல் அருகே மோட்டாா் சைக்கிள் நிறுத்தி பூட்டிவிட்டு அரைமணி நேரம் கழித்து வந்து பாா்த போது அவருடைய வண்டியை காணவில்லை. இதனை குறித்து இராயபுரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துயுள்ளாா்.\nஇதனையடுத்து B2 காவல்நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் காவலா் திரு.தனசேகரன் வாகன ரோந்துயில் ஈடுபடும் போது அது இரண்டு வாரங்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.\nவிசாரணையில் விவரத்தை காணாமல் போன ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம் என தெரியவந்தவுடன் உடனடியாக அவா்களை பி2காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல் ஆய்வாளா் திரு.குணவர்மன் உத்தரவு பெற்று உாியவரிடம் ஒப்படித்தாா் காவலா் தனசேகரன். இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவலர் தனசேகரன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.\nதிரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nPrevious இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது\nNext கருக்கலைப்பு ஊசி போட்ட கர்ப்பிணி உயிரிழப்பு, டாக்டருக்கு வலைவீச்சு\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2011/07/50.html", "date_download": "2019-05-22T15:09:51Z", "digest": "sha1:JLRCXT4INEYLVFSOYARXXOXCHDVNAQT5", "length": 26853, "nlines": 476, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை நிர்மானம்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதிருமலை செல்வநாயகபுர வீதி, மக்கள் பாவனைக்காக முதலம...\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கட்டிடம் ...\nமுதலமைச்சரின் அதீத முயற்சியின் அருங்கொடையே மட்டு ம...\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முதலமைச்சருடன் சந்திப்பு....\nஇருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றோருக்கே அரச நியமனங்கள...\nநோர்வே தாக்குதலில் கைதான நபர் தம் மீதான குற்றச்சா...\nஉள்@ராட்சி சபை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி பெரு வ...\nதிருக்கோவில் பிரதேச சபை : தமிழரசுக் கட்சி இரு பிரத...\nஅரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று திறப்பு...\nவாழைச்சேனை கல்குடா வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்...\n\"கொட்டியாரம் நூல் அறிமுக நிகழ்வை\" தவிர்க்கிறோம்\nஅங்கவீனர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு வழங்கும் நிகழ்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாகவும் ...\nசீகிரியா கோட்டைக்குள் நுழையும் இரு இரகசிய வாயில்கள...\n65 உள்@ராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் 875 பேர் தெர...\nஈரானில் பறந்த அமெரிக்க உளவு விமானம்\nயாழ். குடா: 36 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் ஜனாதி...\nமட்டு. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்\nசர்வதேசத்தின் தீர்வு நமக்கு தேவையில்லை எமது பிரச்ச...\nகிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று\nமாவட்ட மட்ட விளையாட்டுப் போடடியில் மட்டக்களப்பு மா...\n50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை...\nஉறவுகளைத் தேடுகிறார் ஊறுவரிக்கே வன்னியா\nதமிழரின் பாரம்பரிய கலை வடிவமான வசந்தன் கூத்து பாத...\nயாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 19 சபைகளுக்கு தேர்...\nயாழ்.தேர்தல் நிலைமைகளை பார்வையிட சிவில் சமூகக்குழ...\nஎனது மகளை சிறுத்தை கடித்து இழுத்ததை நான் நேரில் க...\nஆலய உற்சவங்களில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பங்கே...\nமட்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முதலமைச்சரின...\nஆரையம்பதி நவரெட்ணராஜா வித்தியாலயத்திற்கு மின் இணைப...\nபங்குடாவெளி மாரியம்மன் கோவில் தீ மிதிப்பு.\nகிழக்கு மாகாண இளைஞர் பயிற்சி முகாம்.\nவிசேட பயிற்ச்சிக்காக இந்தியா செல்வதற்கு 40விதவைகள்...\nஇந்திய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்...\nகிழக்கு மாகாணசபைக்கும் தென்மாகாணசபைக்கும் இடையிலான...\nவடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ...\nதமிழ் மக்களின் ஆதரவினை கூட்டமைப்பினர் துஷ்பிரயோகம்...\nமும்பை தீவிரவாத தாக்குதல்; கோழைத்தனமானது\nபுலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தின் நி...\nசிறுத்தை கடித்த பெண்ணின் சடலம் நேற்று அடக்கம் ஜனாத...\nநெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள் —எஸ்.எம்...\nதெகியத்தகண்டிய பிரதேசசபைக்கு கிழக்கு முதல்வர் விஜய...\nகேனானிகல தகுண மகாவித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ...\nதெகியத்தகண்டியிலுள்ள ஆதிவாசிகளின் விகாரைக்கு கிழக்...\nஅமெரிக்காவின் பிடியிலுள்ள கைதிகள் மீது து~;பிரயோகம...\nகலாநிதி சிவத்தம்பி என்கிற ஆளுமை\nதெகியத்தகண்டிய பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகளோடு கிழக்க...\nஇன்று மட்டக்களப்பு விடுதி உரிமையாளர்களுடன் முதல்வர...\nஉள்ளுர் உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்...\nபோர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவது எதிர்மறையான...\nமாகாண மட்ட விளையாடடுப்போட்டிகள் மட்டக்களப்பு ‘வெபர...\nமுறக்கொட்டான்சேனைக்கான நாளாந்த சந்தைக்கான அடிக்கல்...\nசெங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட குளங்களை புனர்...\nவாகரையில் ஆதிவாசிகள் தினம்; ஜனாதிபதிக்கு நேரில் அ...\nகிழக்கு மாகாண சபையுடன் இந்திய சேவா பெண்கள் அமைப்பு...\nமருத்துவ சிகிச்சைக்கு பின் கியூபாவிலிருந்து நாடு த...\nமதங்களைக் கடந்தது மனித ஐக்கியம் காத்தான்குடியில் ப...\nவடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து இலங்கையே தீர்மானி...\nமட்டக்களப்பு வாவிக்கரையை அழகுபடுத்தும் வேலை ஆரம்பம...\nதிருமலை பிரதேச தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உள...\nதாய்லாந்து பொதுத் தேர்தல்: முன்னாள் பிரதமர் தக்ஷின...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்...\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்\nஜோர்ஜ் இ. குருஷ்சேவின் “Killலி சூனியம்\n50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை நிர்மானம்.\nமட்டக்களப்பு இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் பாலர் பாடசாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ளது, இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (17.07.2011) இருதயபுர இருதயநாதர் தேவாலையத்தின் அருட்தந்தை ஆர்.திருச்செல்வம் அவர்களின்; தமையில் இடம் பெற்றது. கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாலர் பாடசாலைக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். இதற்காக சுமார் 5மில்லியன் ரூபாய் நிதியினை முதல்வார் சி.சந்திரகாந்தன் ஒதுக்கீடு செய்துள்ளார். இந் நிகழ்வில் பூ.பிரசாந்தன், திருமலை மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, சகோதரி மேரி ஆன் மனுவல் மற்றும் மட்டு மாநகர பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\nதிருமலை செல்வநாயகபுர வீதி, மக்கள் பாவனைக்காக முதலம...\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கட்டிடம் ...\nமுதலமைச்சரின் அதீத முயற்சியின் அருங்கொடையே மட்டு ம...\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முதலமைச்சருடன் சந்திப்பு....\nஇருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றோருக்கே அரச நியமனங்கள...\nநோர்வே தாக்குதலில் கைதான நபர் தம் மீதான குற்றச்சா...\nஉள்@ராட்சி சபை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி பெரு வ...\nதிருக்கோவில் பிரதேச சபை : தமிழரசுக் கட்சி இரு பிரத...\nஅரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று திறப்பு...\nவாழைச்சேனை கல்குடா வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்...\n\"கொட்டியாரம் நூல் அறிமுக நிகழ்வை\" தவிர்க்கிறோம்\nஅங்கவீனர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு வழங்கும் நிகழ்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாகவும் ...\nசீகிரியா கோட்டைக்குள் நுழையும் இரு இரகசிய வாயில்கள...\n65 உள்@ராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் 875 பேர் தெர...\nஈரானில் பறந்த அமெரிக்க உளவு விமானம்\nயாழ். குடா: 36 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் ஜனாதி...\nமட்டு. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்\nசர்வதேசத்தின் தீர்வு நமக்கு தேவையில்லை எமது பிரச்ச...\nகிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று\nமாவட்ட மட்ட விளையாட்டுப் போடடியில் மட்டக்களப்பு மா...\n50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை...\nஉறவுகளைத் தேடுகிறார் ஊறுவரிக்கே வன்னியா\nதமிழரின் பாரம்பரிய கலை வடிவமான வசந்தன் கூத்து பாத...\nயாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 19 சபைகளுக்கு தேர்...\nயாழ்.தேர்தல் நிலைமைகளை பார்வையிட சிவில் சமூகக்குழ...\nஎனது மகளை சிறுத்தை கடித்து இழுத்ததை நான் நேரில் க...\nஆலய உற்சவங்களில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பங்கே...\nமட்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முதலமைச்சரின...\nஆரையம்பதி நவரெட்ணராஜா வித்தியாலயத்திற்கு மின் இணைப...\nபங்குடாவெளி மாரியம்மன் கோவில் தீ மிதிப்பு.\nகிழக்கு மாகாண இளைஞர் பயிற்சி முகாம்.\nவிசேட பயிற்ச்சிக்காக இந்தியா செல்வதற்கு 40விதவைகள்...\nஇந்திய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்...\nகிழக்கு மாகாணசபைக்கும் தென்மாகாணசபைக்கும் இடையிலான...\nவடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ...\nதமிழ் மக்களின் ஆதரவினை கூட்டமைப்பினர் துஷ்பிரயோகம்...\nமும்பை தீவிரவாத தாக்குதல்; கோழைத்தனமானது\nபுலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தின் நி...\nசிறுத்தை கடித்த பெண்ணின் சடலம் நேற்று அடக்கம் ஜனாத...\nநெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள் —எஸ்.எம்...\nதெகியத்தகண்டிய பிரதேசசபைக்கு கிழக்கு முதல்வர் விஜய...\nகேனானிகல தகுண மகாவித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ...\nதெகியத்தகண்டியிலுள்ள ஆதிவாசிகளின் விகாரைக்கு கிழக்...\nஅமெரிக்காவின் பிடியிலுள்ள கைதிகள் மீது து~;பிரயோகம...\nகலாநிதி சிவத்தம்பி என்கிற ஆளுமை\nதெகியத்தகண்டிய பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகளோடு கிழக்க...\nஇன்று மட்டக்களப்பு விடுதி உரிமையாளர்களுடன் முதல்வர...\nஉள்ளுர் உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்...\nபோர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவது எதிர்மறையான...\nமாகாண மட்ட விளையாடடுப்போட்டிகள் மட்டக்களப்பு ‘வெபர...\nமுறக்கொட்டான்சேனைக்கான நாளாந்த சந்தைக்கான அடிக்கல்...\nசெங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட குளங்களை புனர்...\nவாகரையில் ஆதிவாசிகள் தினம்; ஜனாதிபதிக்கு நேரில் அ...\nகிழக்கு மாகாண சபையுடன் இந்திய சேவா பெண்கள் அமைப்பு...\nமருத்துவ சிகிச்சைக்கு பின் கியூபாவிலிருந்து நாடு த...\nமதங்களைக் கடந்தது மனித ஐக்கியம் காத்தான்குடியில் ப...\nவடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து இலங்கையே தீர்மானி...\nமட்டக்களப்பு வாவிக்கரையை அழகுபடுத்தும் வேலை ஆரம்பம...\nதிருமலை பிரதேச தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உள...\nதாய்லாந்து பொதுத் தேர்தல்: முன்னாள் பிரதமர் தக்ஷின...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்...\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்\nஜோர்ஜ் இ. குருஷ்சேவின் “Killலி சூனியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gilli.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-22T16:02:23Z", "digest": "sha1:B66HJZWRNNIEOB25XRP32E2G25DAQWLG", "length": 19035, "nlines": 196, "source_domain": "gilli.wordpress.com", "title": "நுட்பியல் | கில்லி - Gilli", "raw_content": "\nFiled under: நுட்பியல், வெள்ளித்திரை — prakash @ 2:13 பிப\nடிஜிடல் திரைப்படத்தின் நுட்பங்களை எளிமையாக விளக்குகிறார் உதயகுமார் இங்கே..\nFiled under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல் — prakash @ 6:30 பிப\nஅய்யோ, நான் சொல்லலை… Robet May சொல்றார்..\nFiled under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல், பொது — Snapjudge @ 6:00 பிப\nObfuscated Code எழுதுவது அறிவுஜீவிக்கு அழகு என்று நினைக்கறீங்களா\nவருகிறது நானோடெக்னாலஜி – அப்புடீன்னா\nஇன்று அதிகாலை பிரகாஷிடமிருந்து இந்தச் சுட்டி வந்தது.\nவெளிகண்ட நாதர் நானோடெக்னாலஜியால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று பிரமிப்பூட்டுகிறார். ரத்தக்குழாயடைப்பைச் சுரண்டுவது, கச்சாவிலிருந்து பெட்ரோலைப் பிரிப்பது முதல் சிம்ரனையும் ஜோதிகாவையும் இன்னும் பளிச் சென்று திரையில் பார்ப்பதுவரை இதில் சாத்தியம் என்று சோதிடம் சொல்கிறார்.\nஒரு சின்ன வேண்டுகோள்; இப்படி வெற்றாக ஆரூடங்களை அடுக்கிக்கொண்டு போவதும் கூகிளில் இருந்து படம் சுட்டுப்போடுவதும் அறிவியலும் நுட்பமும் இல்லை. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகியிருக்கிறது (அல்லது அதற்கான துவக்கங்கள் எப்படி நடக்கின்றன) என்பதைப் பற்றியும் கொஞ்சம் எழுதவேண்டும். போகிற போக்கில் name-dropping சொல்லி படிப்பவர்களை மிரட்டுவது அந்தக் காலத்து ஆசாமிகள் பாணி் – sooo outdated. அப்படி மிரண்டவர்கள் ஒருக்காலத்திலும் நானோடெக்கை புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார்கள். இந்தமாதிரி ஜக்கம்மா குறிசொல்பவற்களையும் பசித்த புலிகள் தின்னத் தொடங்கியிருக்கின்றன. இன்றைக்குத் தேவை புரியவைப்பது அல்லது ஆர்வமூட்டுவது. ரத்தக்குழாயில் அடைப்பு நீங்கப்போகிறது என்று சொல்லும்பொழுது கொஞ்சம் கொழுப்பு, அதைக் கரைக்கும் விதங்கள் போன்ற சமாச்சாரங்களையும் விரிவாகச் சொன்னால்தான் புண்ணியமாக இருக்கும்.\nபாலக்கரை பாலகனின் ஆர்வத்திற்குப் பாராட்டு, ஆனால் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது முக்கியம்.\nஅதெல்லாம் கிடக்கட்டும்; அறிவியல் சமாச்சாரத்தை எழுதும்பொழுது கிளுகிளுப்பு வேண்டுமென்றால் அதற்கு இப்பொழுது சிம்ரனையும் ஜோதிகாவையும் நம்பிப் பிரயோசனமில்லை; இது அஸின் காலம்.\nFiled under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல், வலையகம் — prakash @ 7:58 முப\npodcast ஐ எத்தனை பேர், எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்று Forrester நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Charlene இன் வலைப்பதிவில் இருந்து சில துளிகள்..\nமுழுதும் வாசிக்க… ( ராம்நாத் வழியாக )\nFiled under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல் — prakash @ 7:56 முப\nபில் கேட்ஸ் ஆப்பீஸ்ல உக்காந்துகிட்டு என்னதான் செய்யறார் என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா அவரே சொல்கிறார்.. ( ராஜி வழியாக )\nFiled under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல், வலையகம் — prakash @ 4:17 முப\nஅய்யோ… நான் ஒண்ணும் சொல்லலை… இவர் சொல்றாருங்க.. என்னன்னு கொஞ்சம் விசாரிங்க..\nFiled under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல் — Snapjudge @ 2:50 பிப\nமைக்ரோசாஃப்ட், கூகிள் & ஆப்பிள் – யாருடைய தளங்கள் W3C-இன் அங்கீகரிக்கப்பட்ட பொதுமுறைகளை அடியொற்றி நடக்கிறது\nநெருப்புநரியின் அடுத்த வெளியீடு தயாராகிறது போல 😉\nநீர், காற்று போன்றவற்றில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதே வழியில், ராஜபாண்டியன் என்பவர், புதுமையான முறையில், முறைசாரா எரிசக்தி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது குறித்த தமிழ் நிதி பாரதியின் பதிவு இங்கே…\nஆர்க்கிடெக்சர்லே இத்தனை விஷயம் இருக்கா\nமீஸ் வாண்டர் றொ (1886 – 1969) செருமனி, ஆச்சேனில் (Aachen) பிறந்தவர். கட்டுமானப் பணியில் தேர்ந்தவராக இருந்த அவரது தந்தையோடு பத்தொன்பது வயது வரையிலும், பின்னர் பெர்லினில் இருந்த கைதேர்ந்த கட்டிடக்கலை நிபுணராக இருந்த பீட்டர் பெஹ்ரன்ஸ் (Peter Beherens) அவர்களின் கட்டிடக்கலைக் கூடத்தில் நான்காண்டுகள்(1908 – 1912) பணி புரிந்தார்.அங்கே அவர் ப்ருஷ்ய (prussia) கட்டிடக்கலையின்பாலும்,புதிய மேம்பட்ட கட்டிடவடிவமைப்பின்பாலும் கொண்ட ஆர்வத்தினால் பெர்லினிலேயே தனக்கென்று ஒரு சிறிய கட்டிடக்கலைக் கூடத்தை அதே ஆண்டில்(1912) தொடங்கினார். பின்னர் ப்ருஷ்ய(prussian) கட்டிடக்கலை நிவுனரான கார்ல் ஃப்ரீட்ரிச் ஷின்க்கெல் அவர்களின் வடிவமைப்பின் மீது ஊக்கம் கொண்டு, அதை தன்னுடைய இரும்பு மற்றும் கண்ணாடிகளால் கூடிய வடிவமைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். பெரும்பாலான இவரது கட்டிட வடிவமைப்புகளில் இரும்பும், கண்ணாடியும் பிரதானமாக இருந்தது.\nFiled under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல், வலையகம் — prakash @ 6:26 முப\nஸ்பெஷல் சாதா | ஸ்பெஷல் மசாலா\nதமிழில் எழுத, தட்டச்ச, ஆர்.எஸ்.எஸ் செய்தியோடைகளைத் தயாரிக்க, எண்களாக புரியாத பாஷையில் இருப்பதாக தெரிந்த font (எழுத்துரு)வாக மாற்ற, மேலும் பல பயன்படும் software.\nFiled under: ஆங்கிலப் பதிவு, டிப்ஸ், நுட்பியல் — Snapjudge @ 9:25 பிப\nமெய்யாலுமே பதினாலு வயசுப் பயலா அல்லது என்னை மாதிரி டகால்டி வயசு காட்டுறானா என்று தெரியாட்டியும், சொல்ற மேட்டர் சீரியஸான நுட்பக் குறைபாடு. (வழி: ஸ்டீவ்)\nகூகுளாண்டவர், சொந்தமாக இணையப்பக்கம் உருவாக்கிக் கொள்ள வசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மதியின் அறிமுகம் இங்கே. அந்தகாலத்தில் geocities, lycos, போன்றவர்கள் செய்த விஷயம் தானே இதுவும் இல்லை என்றால் வேற ஏதாச்சும் திரிசமன் இருக்கிறதா இல்லை என்றால் வேற ஏதாச்சும் திரிசமன் இருக்கிறதா\nவெங்கட்டுக்கு இதிலே ஏதோ அபிப்ராயபேதம் போலிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/miraculous-health-benefits-of-mutras-024117.html", "date_download": "2019-05-22T14:40:32Z", "digest": "sha1:IGDRGLHYVGRKJCEY2X3OZEHVKHUVDJQL", "length": 18464, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினம் கொஞ்ச நேரம் இந்த முத்திரையை செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா? சித்தர்கள் என்ன சொல்றாங்கனு நீங்களே | miraculous health benefits of mutras - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n2 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n2 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n3 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினம் கொஞ்ச நேரம் இந்த முத்திரையை செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா சித்தர்கள் என்ன சொல்றாங்கனு நீங்களே\nமுத்திரைகள் என்பது யோக ஆசனக் கலைகளில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதில் நிறைய முத்திரைகள் இருக்கின்றன. பொதுவாக யோகிகளும் முனிவர்களும் யோக நிலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம்.\nஅவர்கள் கைகளை வைத்திருக்கும் முறை கூட முத்திரை நிலைகளில் ஒன்றாகத் தான் இருக்கும். அந்த முத்திரைகள் நம்முடைய உடலில் இயங்குகின்ற பஞ்ச பூதங்களை முறைப்படுத்தி வாதம், பித்தம், கபம் இவற்றை முறையே இயக்குகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசின் (அ) ஞான முத்திரை\nஇந்த சின் முத்திரையில் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் நுனிகள் இரண்டு தொட்டுக் கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் அனைத்தும் நேராக இருக்கும்படி வைக்க வேண்டும். இப்படி செய்தால் மனம் ஒருநிலைப்படும். மூளை செல்கள் புத்துணர்ச்சி அடையும். தலைவலி, கவலை, தூக்கமின்மை, கோபம் ஆகியவை விலகும்.\nஆள்காட்டி விரலை கட்டை விரலினுடைய அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் வாயு தொடர்பான நோய்கள் விலகும். ரத்த ஓட்டமும் சீராகும்.\nநடுவிரலை கட்டை விரலினுடைய அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் நன்கு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்ற பிரச்சினைகள் சரியகும். எலும்புத் தளர்ச்சி, இதய நோய்கள் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.\nபெவிரல் மற்றும் மோதிர விரலினுடைய நுனிப்பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளையின் செல்கள் நல்ல ஊக்கம் பெறும்.\nமோதிர விரலைக் கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இதன்மூலம் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி அதிகரிக்கும்.\nசுண்டு விரலின் நுனியைக் கட்டை விரலின் நுனி தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருக்க வேண்டும். இதனால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமடையும். தோல் வறட்சி ஏற்படாமலும் முகப்பருக்கள் வராமலும் தடுக்கப்படும்.\nமோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் இரண்டையும் மடக்கிக் கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் யாவும் நேராக வைத்திருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி தெளிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nமோதிர விரல் மற்றும் நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியைத் தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூலநோய், வாயுத் தொல்லை ஆகியவை நீங்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.\nமோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரலினுடைய நுனியைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இதய நோய்கள் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.\nஇரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை சமன்படுத்தும். உடலிலிருந்து கபத்தை வெளியேற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்சினைகள் விலகும். வறட்டு இருமல் நீங்கும். நீர்க்கட்டு பிரச்சினை சரியாகும்.\nபத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வது தான் அஸ்வினி முத்திரை ஆகும். இதை படுத்துக் கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும் பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.\nஇந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நரம்பு மண்டலம் பலப்படும். வாயுத்தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்கும். பெண்களுக்குக் கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு உண்டாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJan 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகெத்தான பெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nஉங்க விரலோட நீளம் உங்க விதியை எப்படி நிர்ணயிக்குது தெரியுமா\nஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/73460", "date_download": "2019-05-22T15:50:36Z", "digest": "sha1:I6ZR4TSBWU4LDND76QQLS646ULGZHQH4", "length": 9000, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலைமேல் எழுத்து", "raw_content": "\n« தருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பதினொன்று)\nதமிழ்ப்பாரம்பரியம் பற்றி உரையாற்றுகிறேன் »\nஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட ‘இலைமேல் எழுத்து; என்ற ஆவணப்படம்.\nசா கந்தசாமி, ந.முத்துசாமி, தேவதேவன், கமலஹாசன், மனுஷ்யபுத்திரன், அழகியசிங்கர், சாம்ராஜ் என பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்களுடன் ஞானக்கூத்தனின் உலகம் குறித்து ஓர் ஆய்வு\nஎழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் கே.பி.வினோத் இயக்கம். தயாரிப்பு விஜி பாலா.\nபாட்டும் தொகையும் – கடிதங்கள்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nசூளையின் தனிச்செங்கல் – வேணு தயாநிதி\nTags: இலைமேல் எழுத்து, கே.பி. வினோத், ஞானக்கூத்தன், விஜி பாலா\nவேதசகாயகுமார் அல்லது 'எனக்கு பொறத்தாலே போ பிசாசே\nகாந்தியும் காமமும் - 1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=hr&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T14:41:37Z", "digest": "sha1:RMHZJTSDHYTZO6QFURIP4KNJTIGFDJ2K", "length": 12015, "nlines": 318, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Hr : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2014/04/", "date_download": "2019-05-22T15:35:53Z", "digest": "sha1:5GIQLCDEPLS7RVYYYF5FJXM4A6CXA263", "length": 6526, "nlines": 111, "source_domain": "prsamy.org", "title": "2014 April | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nமனிதனின் தனிச்சிறப்பு ஆபரணங்களிலும் செல்வச்செழிப்பிலும் இல்லை, மாறாக அது நல்லொழுக்கத்திலும் உண்மையான புரிந்துகொள்ளலிலுமே உள்ளது. (பஹாவுல்லா) ஒரு நாள் ஒரு பணக்கார குடும்பத்தின் தந்தை மக்கள் எத்தகைய ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள் என்பதை தன் மகனுக்குக் காண்பித்திட அவனை நாட்டுப்புறமான ஓர் இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கு ஓர் ஏழை என கருதப்படக்கூடிய குடியானவரின் இல்லத்தில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தனர். அவ்விஜயத்திற்குப் பின்னர், “பயணம் எப்படியிருந்தது” எனத் தன் மகனிடம் தந்தை வினவினார். அதற்கு அவரின் மகன்: […]\nஉலக வெம்மைப்பாடு (Global Warming)\nநன்றி: http://banoosh.com/blog/2014/04/14/over-the-last-3-days-the-world-has-experienced-something-we-havent-seen-in-800000-years/ கடந்த 3 தினங்களாக, 800,000 ஆண்டுகளாக உலகம் இதுவரை காணாத ஒன்றைக் கண்டுவருகிறது செய்தி: தட்ப வெட்பநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான ஐ.நாவின் குழு கடந்த மாதம் மிகவும் திடுக்கிடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை உலகம் வெப்பமயமாவது குறித்த அதிகரித்து வரும் அபாயங்களை எடுத்துரைக்கின்றது. இக்குழு கரியமிலவாயுவின் வெளிப்பாட்டின் மீது கவனம் செலுத்தி, அது குறித்து செயல்படாமல் இருப்பதன் அபாயங்கள் பற்றி எச்சரிக்கின்தறு. ஆனால், ஏற்கனவே சூழ்நிலை தலைக்கு மேல் வெள்ளம் போனது போன்றே […]\nஇறந்தவர்களை ஏன் தகனம் செய்வது நல்லதல்ல என்பது குறித்து அப்துல்-பஹா அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளித்துள்ளார். அவை கீழ வழங்ப்பட்டுள்ளன. இறந்தவரை அடக்கம் செய்வதன் விவேகம் ========================= மார்ஸியே கேய்லின் ‘ Summon up Remembrance (George Ronald, Oxford, 1987), pp. 174-176, (f.n. 106),’ உலக நீதி மன்றத்தின் ஆய்வுத் துறையின் சார்பாக மொழிபெயர்க்கப்பட்டது, மார்ச் 1987 ========================= அவரே கடவுள் இறைவனின் பணிப்பெண்ணாகிய, குமாரி பார்னி, இறந்தோரைப் பூமியில் அடக்கம் செய்வதன் விவேகம் […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2013/03/17/1s126353.htm", "date_download": "2019-05-22T16:00:54Z", "digest": "sha1:R2IIEPL55P4UQY3EDGG32I2QJZNLR6LF", "length": 5064, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "லீ கேச்சியாங்:சீன-அமெரிக்க உறவு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன-அமெரிக்க உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது. உலக அமைதி வளர்ச்சிப் போக்கிற்கும் பொருந்தியது என்று சீனத் தலைமையமைச்சர் லீ கேச்சியாங் 17ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.\nசீனாவின் புதிய அரசு, முன்பை போல் சீன அமெரிக்க உறவுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கும். ஒபாமா அரசுடன் கூட்டாக, புதிய ரக நாட்டுறவை உருவாக்க விரும்புவதாக, லீ கேச்சியாங் தெரிவித்தார்.\nகள்ளத்தனமாக பிறரது இணைய இணைப்புகளில் நுழையும் தாக்குதல் பற்றி குறிப்பிடுகையில், சீனா இச்செயலுக்கு ஆதரவு அளிக்காதது மட்டுமல்ல, இத்தாக்குதல் செயலை எதிர்க்கிறது என்றும் லீ கேச்சியாங் கூறினார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=438", "date_download": "2019-05-22T15:43:22Z", "digest": "sha1:JXVW7NNZUA43G5FMCSLPM2OF4XGH6VL6", "length": 9926, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழு சந்திப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நெடுவாசல் போராட்டக் குழுவினர், தமிழக முதல்வர் பழனிசாமியை சந...\nமாணவர்களுக்கான் 'அம்மா கல்வியகம்' இணையதளம் தொடக்கம்\nமாணவர்களுக்குத் தேவையான விவரங்களை அளிக்கும் 'அம்மா கல்வியகம்' என்ற இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தொ...\nஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமல்\nஜிஎஸ்டி வரி ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. நாடாளு...\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செ...\n’’நீங்க எல்லோரும் என்னோடு இருக்கணும்’’ செங்கோட்டையனிடம் சசிகலா உருக்கம்\nபெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். அவரிடம் சசிகலா மிகவும் மனம் உருகிப் பேசியத...\nஉள்ளாட்சி தேர்தல் சுப்ரீம் கோர்ட்டில் திமுக அவசர மனு\nஉள்ளாட்சித் தேர்தலை வரும் மே 14ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது...\nஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி-கள் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு\nதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பிகள் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க உள்ளனர...\nஅதிமுகவை கைப்பற்றப் போவது யார்\nஅதிமுகவில் சசிகலா தலை மையை எதிர்த்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு மைத் ரேயன் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள், 11 எம்எல்ஏக்க...\nஜெ. மரணத்துக்கு சசிகலா குடும்பமே காரணம்: பொன்னையன்\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் மாவட்ட நிர்வாகி களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கே...\nபுதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, ம...\n'சிமி' பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nஆயுத தடை சட்டம், வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், 'சிமி' பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவன், சப்தார...\nதிமுக மாவட்டச் செயலர்கள் இன்று ஆலோசனை\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டால...\nநெடுவாசலில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு\nநாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது. இத...\nசசிகலாவை சந்தித்து பேச அமைச்சர்கள் பெங்களூரு பயணம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர்...\nஎடப்பாடி பழனிசாமிக்கு, பன்னீர்செல்வம் கண்டனம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, பொது இடங்களில் அவரது படத்தை வைக்க அனுமதிக்காததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாம...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/vnit-nagpur-admissions-apply-m-sc-programmes-2016-001379.html", "date_download": "2019-05-22T15:42:23Z", "digest": "sha1:E6SNHEVLSQXOACCW7EG2XFDCC5JCV4UO", "length": 11284, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "நாக்பூர் விஎன்ஐடி-யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா....!! | VNIT Nagpur Admissions: Apply for M.Sc Programmes 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» நாக்பூர் விஎன்ஐடி-யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா....\nநாக்பூர் விஎன்ஐடி-யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா....\nடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலுள்ள விஎன்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n2 ஆண்டு படிப்பான இதில் சேர்வதற்கு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.\nஇந்தப் படிப்பில் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும்(பொது மற்றும் ஓபிசி பிரிவினர்). எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nவிண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய http://210.212.165.248/admission/ என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும்.\nஐஐடி-ஜேஏஎம் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகள் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். கவுன்சிலிங் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனப்ப மே 20 கடைசி நாளாகும். ஹால் டிக்கெட்டுகள் மே 28-ம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து மே 29-ல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.\nநுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n4 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n5 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n7 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n10 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: education, admissions, apply, m sc, கல்வி, விஎன்ஐடி, நாக்பூர், சேர்க்கை, விண்ணப்பம், எம் எஸ்சி படிப்பு\nதேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\n மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/apps/reliance-jiogrouptalk-app-unveiled-you-need-know-020888.html", "date_download": "2019-05-22T15:03:57Z", "digest": "sha1:SQLJT2WXXGY2Q7SOQ53IWEKGQMUTNZXY", "length": 13883, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம் | Reliance JioGroupTalk app unveiled All you need to know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n1 hr ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n2 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n3 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews லோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nMovies ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்... போலீஸ் இன்ஸ்பெக்டர்.. நடுவில் மலர்...ஆஹா பிரமாதம்\nFinance பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nAutomobiles விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nஜியோ நிறுவனம் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த பல நாட்கள் ஆகிறது, இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய ஜியோக்ரூப்டாக் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த செயலி கண்டிப்பாக அனைத்து\nவாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.\nஜியோ நிறுவனம் டெலிகாம் சேவையை தவிர பல்வேறு இலவச செயலிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் பயனர்களுக்கு ஜியோ சினிமா மற்றும் ஜியோ டி.வி உள்ளிட்டவற்றை வழங்கியதை தொடர்ந்து தற்சமயம் ஜியோக்ரூப்டாக்\nஎனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த ஜியோக்ரூப்டாக் செயலியைக் கொண்டு ஜியோ பயனர்கள் க்ரூப் கான்ஃபெர்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜியோக்ரூப்டாக் செயலியை கொண்டு ஜியோ சேவையை பயன்படுத்தாதவர்களுடன் பேச முடியும், பின்பு கான்ஃபெரன்ஸ்\nஅழைப்புகளை மேற்கொள்ளும் போது பயனர்கள் எப்போது மற்றவர்களை சேர்க்க வேண்டும் என்றும். எப்போது தனியாக\nமியூட் செய்ய வேண்டும் என்றும் க்ரூப் மியூட் அல்லது மீண்டும் அவர்களை இணைப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.\nஜியோக்ரூப்டாக் செயலியில் ஆடியோ அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள முடியும். விரைவில் இந்த செயலியை கொண்டு\nவீடியோ கால் அல்லது க்ரூப் சாட் செய்ய முடியும். மேலும் இந்த செயலியில் லெக்ச்சர் எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதை பயன்படுத்தி தான் க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளில் இருப்பவர்களை மியூட் செய்ய வேண்டும்\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28 கோடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதகளவில் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nகூகுள்-பேஸ்புக் தளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53கோடி செலவு.\nபதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/feb/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3094830.html", "date_download": "2019-05-22T15:35:01Z", "digest": "sha1:5I4VZ7ADRDTAG7GZMU7EVJYK7PUD4B6X", "length": 7981, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "குரங்கணி-முட்டம் இடையே போக்குவரத்துக்கு தடை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகுரங்கணி-முட்டம் இடையே போக்குவரத்துக்கு தடை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்\nBy DIN | Published on : 13th February 2019 08:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோடி அருகே குரங்கணியில் இருந்து முட்டம் செல்லும் சாலையில் வேலி அமைத்து வனத்துறையினர் போக்குவரத்தை தடைசெய்துள்ளது குறித்து முட்டம் விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.\nஇதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜா, செயலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:\nகுரங்கணியில் இருந்து முட்டம், மேல்முட்டம் ஆகிய மலைக் கிராமங்களுக்குச் செல்வதற்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், மண் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இச்சாலையின் குறுக்கே வனத்துறையினர் வேலி அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.\nஇதனால் குரங்கணியில் இருந்து முட்டம் பகுதிக்கு விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பொருள்களை வாகனங்களில் கொண்டு செல்லவும், முட்டம் பகுதியில் இருந்து குரங்கணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வாகனங்களில் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, குரங்கணி-முட்டம் சாலையில் விவசாயிகள் மற்றும் மலைக் கிராம மக்கள் வழக்கம்போல் வாகனங்களில் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.evergreenmedia.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-22T15:08:51Z", "digest": "sha1:PKJWVCW45TVERJ7IQEFIHNPX3FNNSUPV", "length": 10351, "nlines": 139, "source_domain": "www.evergreenmedia.in", "title": "தமிழை தாறுமாறாக எழுதி ட்வீட் போட்ட ஜுலி வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. | Evergreen Media", "raw_content": "\nநடிகை பிரியங்கா சோப்ராவை தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சு செய்த யோகிபாபு ..\nதனது விளம்பரத்திற்காக மத நல்லிணக்கத்தையும் விட்டு வைக்காத நடிகை கஸ்தூரி\nஉதட்டை தடவி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை நிவேதா வீடியோ ..\nட்விட்டரில் குஷ்பூ வெளியிட்ட இரண்டு அழிகிய செல்வங்களின் புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்….\nவிரைவில் நயன்தாராவுக்கு டும் டும் டும் .. சந்தோஷத்தில் மிதக்கும் காதலன் \nபெண்களை மயக்கி வீடியோ எடுத்து உல்லாசம் .. மசாஜ் சென்டரில் நடந்த கொடூரம்…\nமனிதனையும் மிஞ்சும் அளவுக்கு சாமர்த்தியமாக திமிங்கலம் செய்த காரியம் \nவீட்டு உரிமையாளருடன் உல்லாசம் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த வீட்டு வேலைக்காரி ..\n150 ஹோமோ செக்ஸ் வெறியர்கள் \nவாய் வார்த்தை வினையாய் மாறியது .. விமான நிலையத்தில் வைத்து கனிமொழி கைது\nசதை.. சாராயம் என மெட்ராஸை கலங்கடித்த அக்யூஸ்ட் ஆட்டோ ஷங்கர் ட்ரைலர் இதோ\nவா வா பெண்ணே – காதல் ததும்பும் உறியடி-2வின் முதல் பாடல்\nஉனக்கு மட்டும் வாழைப்பழம் எனக்கு இதுவா குடைந்து எடுக்கும் 90ML சினேக் பீக் வீடியோ\nHome Entertainment தமிழை தாறுமாறாக எழுதி ட்வீட் போட்ட ஜுலி வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\nதமிழை தாறுமாறாக எழுதி ட்வீட் போட்ட ஜுலி வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார் , இதன் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீனும் முடிந்துவிட்டது ஆனாலும் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு “ஜுலி” விளம்பரங்கள் தொலைக்காட்சி தொகுப்பாளினி , ஒரு சில படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார், அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை பின்தொடர்வதை நிறுத்துவே இல்லை , நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரண கலாய் கலாய்க்கிறார்கள். .\n“ஜுலி” இதற்க்கு எந்த எதிர்ப்பும் இதுவரையில் தெரிவித்தது கிடையாது , இந்நிலையில் எப்பொழுது பார்த்தாலும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு ஜுலி பதில் ட்வீட் செய்துள்ளார் , அனால் இந்த டீவீட்டையும் நெட்டிசன்கள் வருது எடுக்க தொடங்கியுள்ளனர் , காரணம் என்னவென்றால் ஜுலி அதில் ” நான் எனக்காக வாழ்கிறேன் , நான் என்னால் பின்னல் பேசும் எதிர்மறை விஷயங்களை பற்றி கவலைப்படவில்லை ஏனென்றால் என் பின்னல் பேசுபவர்களுக்கு என்னை காயப்படுத்த மட்டும் தான் என் வலிகள் அல்ல” இவாறு ட்வீட் செய்துள்ளார் பின்னர் எழுத்துப்பிழை இருந்ததால் டீவீட்டிய வேகத்தில் அதை நீக்கி விட்டார் , இந்த டீவீட்டை பார்த்து இதற்கும் கிண்டல் செய்து வருகின்ற்றனர் நெட்டிசன்கள்.\nPrevious articleமீ டூ பாலியல் புகாரை திரும்ப பெற முடிவு செய்த பிரபல நடிகைகள் ..\nNext articleநடிகை ஸ்ரீரெட்டியை மிரட்டிய தமிழ் நடிகர் இவர்தானாம் அதிர்ச்சியில் திரையுலகம் \nநடிகை பிரியங்கா சோப்ராவை தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சு செய்த யோகிபாபு ..\nதனது விளம்பரத்திற்காக மத நல்லிணக்கத்தையும் விட்டு வைக்காத நடிகை கஸ்தூரி\nஉதட்டை தடவி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை நிவேதா வீடியோ ..\nதனது முதலிரவு படத்தை வெளியிட்ட சாயிஷா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் ..\nதெறிக்க விடுகிறது ப்ரேமோ வீடியோ… ரித்விகா கேட்கும் அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=439", "date_download": "2019-05-22T14:58:09Z", "digest": "sha1:5CIPQRT6ZEGZZFOO5ABKR7OYYZSKYGGQ", "length": 9964, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nமும்பையில் இருந்து நாக்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றுள்ளது. அப்போது, ஏர்ஹோஸ்டெஸ் பெண்கள் இருவரை, ஆகாஷ் குப்தா என்ப...\nமோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ...\nகோவையிலிருந்து டெல்லி திரும்பினார் அத்வானி\nகோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 24-ம் தேதி ஆதியோகி சிலையைப் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மறுநாள...\nமுஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவரானார் காதர் மொகிதீன்\nபேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...\nஅதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு… தினகரன் திடீர் ஆலோசனை\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு விஜயகாந்த், கமல் எதிர்ப்பு\nஎந்தவொரு திட்டமும் மக்களுக் காகத்தான் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அவர்களது கர...\nஇந்தியாவின் பணக்கார நகரம் மும்பை என ஆய்வு அறிக்கை தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சென்னைக்கு 7வது இடம்...\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 5-ம் கட்ட தேர்தல்\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டண...\nமுதல்–அமைச்சர் பழனிசாமி இன்று பிரதமரை சந்திக்கிறார்\nமுதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கடந்த 18–ந்தேதி சட்டசபையில் பெருமான்மையை நிரூபித்தது. இதையடுத்து, 500 ...\n“அரசியல்ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களாயினும் அவர்களின் தனிப்பட்ட பண்புநலன்களைப் பாராட்டுவது என்பது எங்கள...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருக்கிறது. இத்திட்டத்தால...\nமல்லையாவுக்கு இங்கிலாந்து புகலிடம்: ஜெட்லி\nலண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெட்லி பேசியதாவது: வங்கியில் கடன் வாங்கிய பின், அதனை திருப்பி செலுத்த வேண்டாம். லண்டன் ...\nரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி\nதாராமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பூமிகா என்ற மாணவி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் பள்ளியில் ரூபெல்லா...\nபோராட்டக்காரர்களுடன் 1-ம் தேதி முதல்வர் சந்திப்பு\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், நெடுவாசலில் தொடர் போராட்டத்தி...\nஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது\nகுஜராத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு போலீசார், வாசிம், ரமோதியா ஆகிய இருவரும் ஐஎஸ் அமைப்புடன் சமூக வ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/12/tnpsc-tamil-gk.html", "date_download": "2019-05-22T15:40:37Z", "digest": "sha1:7YLETJRT7MVORTUV5T3AQZTO7IF2VE5Y", "length": 12233, "nlines": 55, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC TAMIL GK வினா வங்கி", "raw_content": "\n1. இந்தியாவிடம் உள்ள நவீன பிரமோஸ் ஏவுகணை எவ்வளவு தொலைதூர இலக்கை சரியாக தாக்கும்\n2. எல்நினோ மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கான சிறப்பு பிரதிநிதி களாக ஐ.நா. அவை யாரை நியமித்துள்ளது\n3. இந்தியா உருவாக்கி உள்ள மறுபயன்பாட்டு விண்கலத்தின் பெயர் என்ன\n4. எந்த இந்திய பொதுத்துறை நிறுவனம் ஈரானில் உலோக உற்பத்தி ஆலையை தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது\n5. 2016 ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டி இறுதியாட்டம் எங்கு நடந்தது\n6. உலக நாடுகளில் எந்த கழிவுகளை அதிகமாக வெளியேற்றும் 5-வது நாடாக இந்தியா பதிவாகி உள்ளது\n7. கூகுள் நிறுவனம் ஜாவா காப்புரிமை பிரச்சினையில் எந்த நிறுவனத்திற்கு எதிராக வெற்றி பெற்றது\n8. என்.எஸ்.ஜி. என்பதன் விரிவாக்கம் என்ன\n9. ரொட்டி உணவுப் பொருளில் புற்றுநோயை உருவாக்கும் எந்த தாது இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n10. இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் சைக்கிளிங் பந்தயத்தில் வென்ற நாடு எது\n11. சீனா அடுத்த ஆண்டில் நிலவுக்கு சென்று மாதிரிகளை சேகரித்து திரும்பும் வகையில் ஏவ இருக்கும் விண் கலத்தின் பெயர் என்ன\n12. புதுச்சேரியின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n13. 17-வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி எந்த நாட்டில் நடந்தது\n14. மகாராஷ்டிரா மந்திரி ஒருவர் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் யார்\n15. சீமா புனியா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\n16. எவரெஸ்டில் 7-வது முறையாக ஏறி சாதனை படைத்த பெண்மனி யார்\n17. மனித உரிமை குற்றத்தின் கீழ் எந்த நாட்டின் சர்வாதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார்\n18. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் சாம்பியன் ஆனவர் யார்\n19. உலகின் மிக நீளமான ரெயில்வே குகை எங்கு திறக்கப்பட்டுள்ளது\n20. இந்திய ராணுவத்தின் ஆயுதக் கிடங்கு ஒன்றில் சமீபத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அது எங்குள்ளது\n1. 290 கிலோமீட்டர், 2. மேரி ராபின்சன் (அயர்லாந்து), மக்காரியா காமாவு (கென்யா), 3. RLVTD , 4. இந்திய அலுமினிய நிறுவனம் (நால்கோ), 5. சுவிட்சர்லாந்து, 6. எலக்ட்ரானிக் குப்பைகள், 7. ஆரகிள், 8. நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப், 9. பொட்டாசியம் புரமேட், 10. ஜெர்மனி, 11. சாங்க்-இ 5, 12. கிரண்பேடி, 13. வியட்நாம், 14. ஏக்நாத் காட்ஸி, 15. தட்டு எறிதல் வீராங்கனை, 16. லாக்பா ஷெர்பா, 17. அர்ஜென்டினா, 18. நோவக் டிஜோகோவிக், 19. சுவிட்சர்லாந்து, 20. மகாராஷ்டிராவின், புல்கான்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_39.html", "date_download": "2019-05-22T15:40:08Z", "digest": "sha1:XRHXSKLTJRHAJZGEKJAMNNWUSWAY753I", "length": 6902, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயபடுத்தும் பலகாரச் சந்தை , விற்பனையும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயபடுத்தும் பலகாரச் சந்தை , விற்பனையும்\nபாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயபடுத்தும் பலகாரச் சந்தை , விற்பனையும்\nபாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயபடுத்தும் நோக்குடன் பலகாரச் சந்தை , விற்பனையும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது\nமண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயபடுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பலகாரச் சந்தையும் விற்பனையும் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது .\nதமிழர்களின் பாரம்பரிய உணவு கலாசாரத்தினையும் ,மக்களின் சுகாதாரத்துடனான போஷாக்கினையும் மற்றும் பொருளாதாரத்தினையும் வலுப்படுத்தும் நோக்குடன் சித்திரைப் புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரிய உணவு உற்பத்தியினையும் பாரம்பரிய உணவு தொடர்பான உணவுசார் செயல்பாடுகளை மீண்டும் ஊக்குவித்தது சமூகத்திற்கு அறிமுகப் படுத்தும் நிகழ்வாக இந்த பலகாரச் சந்தை நிகழ்வு நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர் . யதீஸ்குமார் , கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன் மற்றும் பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , கலாசார உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர் .\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_19.html", "date_download": "2019-05-22T14:40:23Z", "digest": "sha1:DRY2UIIUP4FQ6OWKSEPWAYFIAUZOILTS", "length": 7553, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின் ஒரு வருட நிறைவு நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின் ஒரு வருட நிறைவு நிகழ்வு\nஇணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின் ஒரு வருட நிறைவு நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுநகர் , திமிலைத்தீவு , சேற்றுக்குடா , வலையிறவு , வீச்சுக்கல்முனை ஆகிய ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பும் தொழிலுக்காக புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பும் இணைந்து செயல்படுகின்ற அமைப்பின் ஒரு வருட நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது\nமண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுநகர் , திமிலைத்தீவு , சேற்றுக்குடா , வலையிறவு , வீச்சுக்கல்முனை ஆகிய ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பானது தமது கிராம சேவை பிரிவுகளில் சமூக பணிகளாக பல வாழ்வாதார உதவிகள் , பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் மற்றும் விளையாட்டு துறைகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் விதத்தில் நிதி உதவிகள் வழங்கி சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது .\nஇதன் கீழ் தமது இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின் ஒரு வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஓசானம் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான மதிய நேர உணவுகள் மற்றும் அவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கி ஒருவருட நிகழ்வு கொண்டாடப்பட்டது .\nஅமைப்பின் தகைவரும் கிராம சேவை உத்தியோகத்தருமான கே . ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின் உறுப்பினர்கள் , ஓசானம் விசேட தேவையுடைய பிள்ளைகளின் நிலைய தலைமை அருட்சகோதரி , நிலைய உதவியாளர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2019/04/10/17226/", "date_download": "2019-05-22T15:23:15Z", "digest": "sha1:AEJ4YJDWWGS2VLJBLBLDSVWKUVOVMA2H", "length": 11946, "nlines": 164, "source_domain": "www.tnpolice.news", "title": "இருசக்கர வாகனத்தை மீட்டு கொடுத்த காவலர் தனசேகரனுக்கு பாராட்டு – Police News Plus", "raw_content": "\nஇருசக்கர வாகனத்தை மீட்டு கொடுத்த காவலர் தனசேகரனுக்கு பாராட்டு\nசென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சையது பாஷா (21) என்பவாின் இருசக்கர வாகனம் கடந்த 18/2/2019அன்று இரவில் இவரின் வாகனத்தை வீட்டின் முன் மா்மநபா் ஒருவா் திருடி சென்றுவிட்டாா். இது குறித்து 19/2/2019 H1 காவல்நிலையத்தில் புகாா் அளித்துயுள்ளாா். B2 காவல்நிலையத்தில் ஆயுதபடை காவலா் திரு.தனசேகரன் இரவு வாகன ரோந்துயில் ஈடுபடும்போது பிராட்வே பேருந்து நிலையத்தின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் பற்றி விசாாித்தாா்.\nவிசாாித்ததில் அது 2 வாரங்களாக உள்ளது என்று கடைகாரா் ஒருவா் சொன்னதன் போில் விசாாித்தாா். அது காணாமல் போன இருசக்கர வாகனம் என்று தெரியவந்தது.\n15/3/2019 உடனே அவரிடம் தெரியப்படுத்தி H1காவல்நிலையத்தல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் குணவர்மன் உத்தரவு பெற்று காவலா் தனசேகரன், சையது பாஷாவிடம் ஒப்படைத்தாா்.\nதிரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nPrevious கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை விரட்டி பிடித்த காவலர் தனசேகர், தீவிர விசாரணை\nNext மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/feb/13/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-3094470.html", "date_download": "2019-05-22T14:41:47Z", "digest": "sha1:K3C4NULW4FDPPVS2K5J7RHGO367GJATA", "length": 7159, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பயிற்சியாளரை பிரிந்தார் முதல்நிலை வீராங்கனை ஒஸாகா- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nபயிற்சியாளரை பிரிந்தார் முதல்நிலை வீராங்கனை ஒஸாகா\nBy DIN | Published on : 13th February 2019 01:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒஸாகா தனது பயிற்சியாளர் சாஸ்சா பஜினை விட்டு பிரிந்தார்.\nகடந்த ஆண்டு யுஎஸ் ஓபனில் இறுதிச் சுற்றில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஒஸாகா தற்போது, கடந்த மாதம் ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டி இறுதிச் சுற்றிலும், செக்.குடியரசின் பெட்ரோ குவிட்டோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.\nஇதன் மூலம் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளார் ஒஸாகா.\nஇந்நிலையில் ஆஸி. ஓபன் முடிவுற்ற 17 நாள்களில் ஒஸாகா தனது பயிற்சியாளர் சாஸ்சா பஜினை விட்டு பிரிந்ததாக அறிவித்துள்ளார்.இனிமேல் நான் சாஸ்சாவுடன் இணைந்து பணிபுரிய போவதில்லை. அவருக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த பஜின் நன்றி நவோமி, சிறப்பாக இருவரும் பயணித்தோம். வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/11/11_8.html", "date_download": "2019-05-22T14:37:41Z", "digest": "sha1:V43CM3WLTXOB3G3JVENHYWN4KKUT3M4V", "length": 12035, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும்! - ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை\nஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை\nபாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம்\nஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-\n“ இந்த நடவடிக்கை நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முழுமையாக செயற்படும் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் அவசியமான தூண்களில் ஒன்று. ஜனநாயக இலங்கையின் நீண்ட நாள் ஆதரவாளர் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் அரசமைப்பை பின்பற்றி தற்போதைய நெருக்கடிகளிற்கு துரித தீர்வை காணவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து ஜேர்மனியும் கவலை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மேலும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது என ஜேர்மனி தெரிவித்துள்ளது.இலங்கையின் இந்த நிலைமையில் அரசமைப்பை மதிப்பதும் ஜனநாயகத்தை மதிப்பதும் மிக முக்கியமானவையாக அமைகின்றன என ஜேர்மனி தெரிவித்துள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mmkinfo.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-22T15:59:25Z", "digest": "sha1:S2DSBBHQ6AI6YRIVKGF4MW2AZ4RHCJWR", "length": 11235, "nlines": 82, "source_domain": "mmkinfo.com", "title": "தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nHome → செய்திகள் → தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை\nமனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nசுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்த திரு.நசிமுதீன் இ.அ.ப., தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அந்த ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்தார். கடந்த பல மாதங்களாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பாக இவரை சந்திப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் கூட நியாயத்தை உணர்ந்து அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். நேர்மையான, திறமையான அலுவலரான நசிமுதீன் அவர்கள் தற்போது வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nதேசிய பசுமைத் தீர்ப்பாணையம், ஸ்டெர்லைட் ஆலை குறித்து விசாரிக்க குழு ஒன்றை நியமித்திருக்கும் சூழலில் நசிமுத்தீன் வேறு துறைக்கு மாற்றப்பட்டிருப்பது ஆரோக்கியமான நடவடிக்கையாகத் தோன்றவில்லை.\nதமிழகம் சார்பு வழக்குறைஞர்களின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டைச் சாராத நீதிபதியின் தலைமையில் தேசிய பசுமைத் தீர்ப்பாணையம் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. இச்சூழலில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது.\nஎனவே இப்பிரச்னை குறித்து நன்கு அறிந்த திரு. நசிமுதீன் அவர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான விசாரணை முடியும்வரை அவர் அந்தப் பணியில் தொடருவதற்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும். இதுதான் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. எனவே இந்தக் கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.\nதேசிய பசுமைத் தீர்ப்பாணையம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விசாரணை நடத்த நியமித்திருக்கக் கூடிய விசாரணைக் குழுவை நசிமுதீன் அவர்கள் அந்த விசாரணை முடியும் வரையிலாவது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நீடித்தால் தான் தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் வழங்குவதாக அமையும்.\nமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள்\n179 Viewsமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும்...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n181 Viewsபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n134 Viewsநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...\nமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் March 16, 2019\nபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thayakatv.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-05-22T15:08:38Z", "digest": "sha1:4Y57DQ24OHPC5H77ODVAKY26JM5U7TN3", "length": 14169, "nlines": 153, "source_domain": "thayakatv.com", "title": "வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம் | Thayakatv", "raw_content": "\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்\nகோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nகேணல் ராயூ / குயிலன் “ஆளுமையின் உச்சம் “\nதமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா\nவாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்\nபிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள் 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை ஜ\nதல 59வது படத்தில் அஜித்திற்கு தங்கச்சியாக பிரபல தொகுப்பாளினி நடிக்கிறாரா\nநான் யாரிடமும் அப்படி கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷ்\nசிறுமி தாய் சொல்வது அனைத்தும் பொய்: நடந்தது இதுதான்… நடிகை பானுப்ரியா பரபரப்பு பேட்டி\nHome செய்திகள் சிறீலங்கா வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nவடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் மீள்குடியமர்வு பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மோதலின் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்வு பணிகள், நிலையான இயற்கை கழிவறை சுகாதார வசதிகள், நீர்விநியோகம், வீதிகள் மற்றும் மின்சார தொடர்புகள் போன்ற உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளுடன் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நிறுவப்படுவதையும் துரிதமாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக வீட்டு உரிமையாளரினால் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய வீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 4750 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அனுமதியளித்திருக்கிறது.\nஇதேவேளை இந்த பிரதேசத்திற்கு தேவையான பொருளாதார சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் பனையுடன் தொடர்புபட்ட தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nPrevious articleமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nமுச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு 02 மில்லியன் கடன், வௌிநாட்டில் தொழில் புரியும் பணியாளர்களுக்கு 10 மில்லியன் வீட்டுக்கடன்\nசுயாதீனமான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயார் – குமார வெல்கம\nஜே.வி.பி. ஊழல்வாதிகளுடனும் குற்றவாளிகளுடனும் ஒருபோதும் கைகோர்ததில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ\nஐ.தே.க. மீதான நம்பிக்கையில்தான் தமிழ் தலைமைகள் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு கேட்கின்றனர்.\nஇசைக்கருவிகளை கொண்டு செல்ல தடை\nபோதையிலிருந்து விடுதலையான நாடு என்று பெயர் சூட்டப்பட்ட புதிய ரயில்\nமாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் குறித்து ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nஜப்பானியர்களுக்கான உரிய இடம் ஹம்பாந்தோட்டையே\nசுதந்திரதின இராணுவ ஒத்திகை – காலிமுகத்திடல் மூடல்\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்\nதமிழீழ விடுதலை புலிகள் செய்த மிகப் பெரிய தவறு கஜேந்திரகுமார் சாடல்…\nசுவிஸ் போராளிகள் கட்டமைப்பின் தொடர் முயற்சியால் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடந்து \nசர்கார் படம் முதல் இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி ரூபாய் வசூல்\nஎம்மவர் செய்திகளை வெளிக்கொணரவும் , ஈழ விடுதலைக்கான விடுதலைப் பயணத்தினை ஓர் ஆவணப் பதிவாக்கவும் , தயக்கத்திக்கான ஒர் தேசிய ஊடக செயட்பாடாகவும் எமது தாயகத்தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் ...\nதீர்வுத் திட்டத்தை பிக்குகள் தயாரித்தால் என்ன\nநாளை நாடு முழுவதுமுள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு\nஇவ் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மங்களவின் வேண்டுகோள்\nஇலங்கையின் சமகால அரசியல் குழப்பநிலை இந்தியாவிற்கு சாதகமாகியுள்ளதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_-_2_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-05-22T15:04:45Z", "digest": "sha1:HBINXZQHWLWTCWJQZ7NXWMQV2ZDOIA2Z", "length": 16357, "nlines": 447, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடுதுறை - 2 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆடுதுறை - 2 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல் விதைத் தேர்வு முறை\n160 - 165 நாட்கள்\nஏ டி டீ - 2 (ADT 2) பிரபலமாக வெள்ளை சிறுமணி (White sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nதமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1925 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]\nநீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 165 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]\nநீர்ப்பாசன வசதியுள்ள தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்றதும், சாப்பாட்டிற்கு உகந்ததுமாக கூறப்படும் ஏ டி டீ - 2 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]\nஇந்நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 3400 கிலோவரை ( 3.4 t/ha) மகசூல் தரக்கூடியது.\nஇதன் தானியமணிகள் தடித்து குட்டையாக உள்ளது.\nஇந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.\nஇது ஏ டி டீ - 1 இன் நெல்லை விடவும் சிறந்ததாக கருதப்படுகிறது.\nஇவ்வகை நெற்பயிர், சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2018, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:08:50Z", "digest": "sha1:DFO2KKJKJBDKLIB4YQDAVHOLVM7I2XFO", "length": 9132, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுலூப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலிபோர்னியா நியூபோர்ட் கடற்கரைக்கு அப்பால் சுலூப் பாயமைப்புடன் கூடிய சாந்தா குரூசு 70 \"ரிட்ரோ\"\nபொதுவான பெர்முடா சுலூப்பின் பாய்த் திட்டம்.\n’’’சுலூப்’’’ (sloop) என்பது, முன் – பின் பாயமைப்புடன் கூடிய ஒற்றைப் பாய்மரம் கொண்ட பாய்க்கப்பல். சுலூப்புக்கள் ஒரேயொரு தலைப்பாயை மட்டுமே கொண்டிருக்கும்.[1] இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைப்பாய்கள் இருந்தால் அக்கப்பல் “கட்டர்” என அழைக்கப்படும். இவ்வாறான கப்பல்களில் பாய்மரம் சுலூப்புகளில் இருப்பதிலும் பின்னோக்கித் தள்ளியிருக்கும். முரணாக, ஐக்கிய அமெரிக்காவில், ஒரு சுலூப்புக்கு ஒன்று, இரண்டு அல்லது மூன்று தலைப்பாய்கள் பாய்மரத்துக்கு முன்புறம் இருக்கக்கூடும். அங்கு பாய்க்கப்பல்களுக்கு “கட்டர்” என்னும் பெயர் பொதுவாகப் பயன்படுவதில்லை.\nநவீன பாய்க்கப்பல்களில் பொதுவாகக் காணப்படுவது பெர்முடா பாயமைப்புக் கொண்ட சுலூப் ஆகும். பொதுவாக நவீன சுலூப்களில், பாய்மரத்துக்கு முன்புறம் பொருத்தப்படும் ஒற்றைத் தலைப்பாயுடன் முதன்மைப் பாய், பாய்மரத்துக்குப் பின்னால் இருக்கும் வளையில் பொருத்தப்படும்.\nசுலூப்கள் பாய்மர உச்சியில் பொருத்தப்படும் பாய் அமைப்பையோ அல்லது பகுதி உயரத்தில் பொருத்தப்படும் பாய் அமைப்பயோ கொண்டிருக்கலாம். முதன்மைப் பாய் தலைப் பாயைவிடச் சிறிதாக இருக்கக்கூடும். இது செனோவா முக்கோணப்பாய் ஆகும். பகுதிப் பாயமைப்பில் பாயைத் தாங்கும் முன்வடம் பாய்மரத்தின் முக்காற் பங்கு அல்லது 7/8 பங்கு உயரத்தில் அல்லது வேறு பகுதி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். பகுதிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரம், பாய்மர உச்சிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரத்தைவிட முன்னோக்கி அமையக்கூடும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sloops என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2015, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/10/09170752/1206587/He-loves-him-Neymar-reveals-his-son-admiration-for.vpf", "date_download": "2019-05-22T15:41:03Z", "digest": "sha1:4GRLW5XOSMLKEEN4O7OLST3J3JZLO7AS", "length": 15612, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "எனது மகனுக்கு கிலியான் மப்பேவை அதிக அளவில் பிடிக்கும் - நெய்மர் சொல்கிறார் || He loves him Neymar reveals his son admiration for PSG teammate Kylian Mbappe", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎனது மகனுக்கு கிலியான் மப்பேவை அதிக அளவில் பிடிக்கும் - நெய்மர் சொல்கிறார்\nபதிவு: அக்டோபர் 09, 2018 17:07\nபிரான்ஸ் அணியின் தலைசிறந்த இளம் வீரரான கிலியான் மப்பேவை எனது மகனுக்கு ரொம்ப பிடிக்கும் என நெய்மர் தெரிவித்துள்ளார். #Neymar #KylianMbappe\nபிரான்ஸ் அணியின் தலைசிறந்த இளம் வீரரான கிலியான் மப்பேவை எனது மகனுக்கு ரொம்ப பிடிக்கும் என நெய்மர் தெரிவித்துள்ளார். #Neymar #KylianMbappe\nபிரான்ஸ் கால்பந்து அணியின் தலைசிறந்த இளம் வீரரான கிலியான் மப்பே திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் முதன்மை லீக்கில் மொராக்கோ அணிக்காக விளையாடினார். பின்னர் தலைசிறந்த கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார்.\nரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டம் வென்றது. பிரான்ஸ் வெற்றி பெற கிலியான் மப்பேவின் ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் கிலியான் மப்பே உடன் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாடி வருகிறார்.\nஎனது மகனுக்கு கிலியான் மப்பே மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது மகன் கிலியான் மப்பேவை அதிக அளவில் நேசிக்கிறான். நான் அவனை பயிற்சி இடத்திற்கு அழைத்து வந்தேன். அப்போது கிலியான் மப்பே உடனே இருந்தான்.\nஅப்போது மப்பே உடன் போட்டோ எடுக்க வேண்டும். அதை பள்ளியில் தனது நண்பர்களிடம் காட்ட வேண்டும் என்று விரும்பினான். போட்டி எடுத்தப்பிறகு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்’’ என்றார்.\nநெய்மர் | கிலியான் மப்பே | பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் | பிஎஸ்ஜி\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன் அலி\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது- ஜேம்ஸ் ஆண்டர்சன்\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nவிராட் கோலியால் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது - தெண்டுல்கர்\nஉலக கோப்பைக்காக இங்கிலாந்துக்கு புறப்பட்ட இந்திய வீரர்கள் - பிசிசிஐ வெளியிட்ட புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=678&catid=58&task=info", "date_download": "2019-05-22T15:52:59Z", "digest": "sha1:QKL5WFIM3OCNGITW2SKMDUTDPO6VQURG", "length": 9539, "nlines": 103, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுசரணை, பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொண்டர் சமூக் சேவை அமைப்புக்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளல்.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொண்டர் சமூக் சேவை அமைப்புக்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளல்.\n1. தொண்டர் சமூக சேவைகள் அமைப்பொன்றாக அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கொடை நிறுவனம் ஒன்றாக பதிவூ செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற வெளிநாட்டு நன்கொடைகளுக்கு தீர்வை சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிபாசு செய்வதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\n2. புண்ணிய கருமங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட அறக்கொடை நிறுவனம் ஒன்றாக பதிவூ செய்வதற்குத் தேவையான சிபாரிசுகளைச் செய்தல். இங்கு இந்த நிறுவனம் நடாத்திச் செல்லப்படுகின்ற பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசச் செயலாளரிடம் சிபாரிசுடனான அறிக்கையொன்று கோரப்படும்.\n3. அனுமதிக்கப்பட்ட அறக்கொடை நிறுவனங்களின் மின்சார பட்டியலிற்கான நிவாரணங்கள் மற்றும் நீர் பட்டியலுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு சிபாரிசு செய்தல். இங்கும் உரிய பிரதேச செயலாளரிடம் அறிக்கையொன்று கோரப்படும்.\nதொண்டர் சமூக் சேவை அமைப்புக்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளல்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-05-19 12:11:54\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/2/", "date_download": "2019-05-22T15:40:20Z", "digest": "sha1:FKW4PZVI5E4J6W432BLTXRAL722CVNTC", "length": 12365, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "நையாண்டி Archives » Page 2 of 6 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஎஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் – கலாய் எஸ்.எம்.எஸ்\nஎஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் – கலாய் எஸ்.எம்.எஸ்\nTagged with: அழகு, உறவு, கை, ஜோக்ஸ், நட்சத்திரம்\nஅழகான கண்கள்… வசீகர புன்னகை…. … [மேலும் படிக்க]\nTagged with: Anushka, tamil jokes, www-asin-come, இண்ட்லி, எந்திரன், ஐஷ்வர்யா, கை, ஜோக்ஸ், தமிழ் ஜோக், ரஜினி, ரஜினிகாந்த், ஹெல்த்\nஎந்திரன் ஜோக்ஸ் கலாநிதி : ரஜினி [மேலும் படிக்க]\nஇன்டர்னெட் ஜோக்ஸ் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க – 2\nஇன்டர்னெட் ஜோக்ஸ் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க – 2\nநீ அவசியம் இந்த வெப் டிசைனர் [மேலும் படிக்க]\nஇன்டர்னெட் நையாண்டி – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nஇன்டர்னெட் நையாண்டி – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nTagged with: tamil jokes, கார்ட்டூன், தமிழ் ஜோக், நையாண்டி\nபக்தா, அப்பால சொர்க்கத்துல இன்னா இன்னா [மேலும் படிக்க]\nரஜினி மேனியா – தலைவர் தமாஷ்\nரஜினி மேனியா – தலைவர் தமாஷ்\nTagged with: rajinikant, tamil jokes, எந்திரன், தமிழ் ஜோக், தலைவர், ரஜினி, ரஜினிகாந்த்\nஎந்திரன் ரோபோ மெகா வெற்றிக்குப் பிறகு [மேலும் படிக்க]\nஎந்திரனுக்கு பிறகு ..டுபாக்கூர் காமெடி\nஎந்திரனுக்கு பிறகு ..டுபாக்கூர் காமெடி\nTagged with: nayantara, tamil jokes, vijaykant, எந்திரன், காவலன், கை, சிம்பு, தமிழ் ஜோக், தெலுங்கு, நடிகை, நயன், விஜய்\nஎந்திரன் ஹிட் ஃபீவரில் கோடம்பாக்கமே அதிர்கிறது. [மேலும் படிக்க]\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி\nTagged with: tamil jokes, அரசியல், எந்திரன், சினிமா, சென்னை, தமிழ் ஜோக், தலைவர், தேர்தல், பால், மனசு, ரஜினி, விஜய், விஜய்காந்த்\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் [மேலும் படிக்க]\nஃபிகர் மடக்குவது எப்படி – 3 – ஃபிகரின் வகைகள்\nஃபிகர் மடக்குவது எப்படி – 3 – ஃபிகரின் வகைகள்\nTagged with: dating, love, romance, ஃபிகர், ஃபிகர் மடக்குவது, ஃபிகர் மடக்குவது எப்படி, அழகு, காதல், கேலரி, கை, சினிமா, தப்பு\nஃபிகர் மடக்குவது எப்படி – 3 [மேலும் படிக்க]\nஆயிரம் பொய்யச் சொல்லி ஒரு கல்யாணத்த பண்னணு\nஆயிரம் பொய்யச் சொல்லி ஒரு கல்யாணத்த பண்னணு\nTagged with: கல்யாணம், பழஞ்சொல், பழமொழி\nநானும் ரொம்ப நாள யோசிச்சேங்க (ரூம் [மேலும் படிக்க]\nஆயிரம் பேரைக் கொன்னவன் அரை வைத்தியன்\nஆயிரம் பேரைக் கொன்னவன் அரை வைத்தியன்\nTagged with: shahi, டாக்டர், பழஞ்சொல், மனசு\nஅடப்பாவிங்களா சும்மாவே நம்ம ஊரு டாக்டருங்க [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://rahmath.net/srilankan-books/1592-nabivaliyil-thirumanam.html", "date_download": "2019-05-22T15:21:03Z", "digest": "sha1:RBLAHQY3MDPVN6NZZN3IM4KQF4NBHLR7", "length": 11666, "nlines": 339, "source_domain": "rahmath.net", "title": "Nabivaliyil Thirumanam", "raw_content": "Due to website maintenance activities, the website might be offline sometimes. Inconvenience Regretted. வலைத்தள பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, வலைத்தளம் சிலநேரங்களில் ஆஃப்லைனில் இருக்கலாம். சிரமத்திற்கு வருந்துகின்றோம்.\n\"நபிவழியில் திருமணம்\" என்ற இந்த நூலில் குடும்ப வாழ்வின் முக்கியமான கட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தத்பட்டுள்ளது. மணவாழ்வில் கணவன்,மனைவி இருவருக்கும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற விடயங்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இதில் தரப்பட்டுள்ளது.\n\"நபிவழியில் திருமணம்\" என்ற இந்த நூலில் குடும்ப வாழ்வின் முக்கியமான கட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தத்பட்டுள்ளது. மணவாழ்வில் கணவன்,மனைவி இருவருக்கும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற விடயங்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இதில் தரப்பட்டுள்ளது.\n\"நபிவழியில் திருமணம்\" என்ற இந்த நூலில் குடும்ப வாழ்வின் முக்கியமான கட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தத்பட்டுள்ளது. மணவாழ்வில் கணவன்,மனைவி இருவருக்கும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற விடயங்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இதில் தரப்பட்டுள்ளது. திருமணம் பேசியது முதல் தாம்பத்திய உறவு வரை அனைத்துக் கட்டங்களும் தேவையான வழிகாட்டல்கள் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கப்பட்டுள்ளன.\n\"நபிவழியில் திருமணம்\" என்ற இந்த நூலில் குடும்ப வாழ்வின் முக்கியமான கட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தத்பட்டுள்ளது. மணவாழ்வில் கணவன்,மனைவி இருவருக்கும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற விடயங்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இதில் தரப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களின் நம்பிக்கை இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும்...\nஅழைப்பின் நிலம் - II\nஅழைப்பின் நிலம் - அழைப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி; ஒரு கையேடு. எந்த...\nஇஸ்லாம் தனக்கேயுரிய பல தனித்துப் பண்புகளை, சிறப்பம்சங்களைக்...\nசத்தியமும்,அசத்தியமும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது. சத்தியம் என்பது உண்மையைக்கு...\nகாஸா பகுதியில் கடந்த எட்டு வருடங்களாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும்...\nஇறைவன் எப்பொழுதும் எல்லா இடத்திலும் மனிதனைப் பார்க்கக் கூடியவனாக...\nஇஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும்,...\nஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும்~இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்|...\nஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும் இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்|...\nஇஸ்லாத்தின் தனி சிறப்பம்சங்களில் அதனது பூரணத்தன்மை முக்கிய இடம்பெறுகின்றது....\nஹஸனுல் பன்னா சிறுபராயம் முதலே சீர்திருத்தப் பணியில் ஈடுபாடு கொண்டவராய்...\nகுழந்தைகளின் உலகம் விசித்திரமானது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது....\n நிச்சயமாக உங்களுடைய ரப்பை நமபிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின்...\nஇந்நூல், படித்த ஒவ்வொருவருடைய கரத்திலும் தவழ வேண்டும். இதுவரை எந்த தீய...\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி உலகம் எதிர்பார்க்கும் ஆசிரியர் யார்\nசுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=9465", "date_download": "2019-05-22T15:02:43Z", "digest": "sha1:LBIFISPBQRXM7S4CIFZBRJNDCX6NL62A", "length": 17791, "nlines": 368, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nதந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்\nஅந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்\nசிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்\nஎந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்\nசோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்\nஆதியே நடுவே அந்தமே பந்தம்\nதீதிலா நன்மைத் திருவருட் குன்றே\nயாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்\nவந்துநின் இணையடி தந்தே .\nபார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்\nநீருறு தீயே நினைவதேல் அரிய\nசீருறு சிந்தை எழுந்ததோர் தேனே\nயாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்\nஇன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்\nநின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்\nசென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்\nஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை\nஇரந்திரந் துருக என்மனத் துள்ளே\nசிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்\nநிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்\nகரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்\nகுறைவிலா நிறைவே கோதிலா அமுதே\nமறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்\nசிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்\nஇறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்\nஉணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்\nஇணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே\nதிணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே\nகுணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்\nஅரைசனே அன்பர்க் கடியனே னுடைய\nபுரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்\nதிரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே\nஉரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே\nஅன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை\nஎன்பரம் அல்லா இன்னருள் தந்தாய்\nமுன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த\nதென்பெருந் துறையாய் சிவபெரு மானே\nமாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்\nஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி\nதேறலின் தெளிவே சிவபெரு மானே\nஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2019-05-22T16:00:44Z", "digest": "sha1:BYAFWX2NOU4CF2WEMSK7W2I63NRBQ73V", "length": 8632, "nlines": 97, "source_domain": "www.deepamtv.asia", "title": "டோனி உலகத்தரம் வாய்ந்த பினிஷர் தான்.. மைதானம் தான் கடினமாக இருந்தது! அவுஸ்திரேலிய வீரர் ஆதரவு", "raw_content": "\nYou are at:Home»விளையாட்டு»டோனி உலகத்தரம் வாய்ந்த பினிஷர் தான்.. மைதானம் தான் கடினமாக இருந்தது\nடோனி உலகத்தரம் வாய்ந்த பினிஷர் தான்.. மைதானம் தான் கடினமாக இருந்தது\nவிசாகப்பட்டினம் மைதானம் ஓட்டங்கள் எடுக்க சிரமமாக தான் இருந்தது என டோனிக்கு ஆதரவு அளித்து அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 20 ஓவர்கள் ஆடிய இந்திய அணி வெறும் 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nநம்பிக்கை நட்சத்திரம் டோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 29 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இதனால் டோனியின் பேட்டிங் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக கடைசி ஓவரில் கூட 5 பந்துகளில் டோனி ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது.\nபின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் தான் வெற்றி இலக்கை எட்டியது. கடைசி 10 ஓவர்களை விளையாடிய இரு அணிகளுமே ஓட்டங்கள் எடுக்க சிரமப்பட்டன.\nஇந்நிலையில், டோனிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் மைதானம் குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,\n‘விக்கெட் வீழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சீரான ஸ்டிரைக் ரேட் என்பது இந்த மைதானத்தில் போதுமானது. ஒரு பக்கம் விக்கெட் சரியும் போது எந்த பேட்ஸ்மேனுக்கும் அடித்து விளையாடுவது சிரமம் தான்.\nடோனி ஒரு உலக தரம் வாய்ந்த பினிஷர் தான். சரியான ஷாட் அடிப்பதற்கு மிகவும் முயற்சித்தார். அவர் இடத்தில் இருந்து முயற்சித்தது சரியே. கடைசி ஓவரில் தான் அவர் ஒரு சிக்சர் அடித்தார். அந்த அளவில் அடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.\nடோனியின் மந்தமான ஆட்டம் காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என ஒருபுறம் கோரிக்கைகள் எழுந்துள்ளன நிலையில், எதிரணி வீரர் ஒருவர் டோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nகுமார் சங்ககாராவுக்கு கிடைத்த பெரிய கெளரவம்: பிரித்தானிய குடியுரிமை இல்லாத நபருக்கு இதுவே முதல்முறை\nதிரும்பி வந்து மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த டோனி… ஒரே போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வீடியோ\nஉலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இப்படி ஒரு மாற்றமா ஆப்கன் வீரர் ரஷித் கான் கண்டனம்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/saamy-2-trailer/", "date_download": "2019-05-22T15:33:49Z", "digest": "sha1:KFP22Z7EJGE73ONCV2A23MI5XWXGC7AL", "length": 2922, "nlines": 72, "source_domain": "www.inandoutcinema.com", "title": "saamy 2 trailer Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n‘சாமி 2’ படத்தை பற்றி இதுவரை யாரும் அறியாத விஷயம்\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை’, ‘வடசென்னை’, ‘தர்மதுரை’ என பல படங்களில் தன் நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார். இவர் கடந்த வருடம் விக்ரம் & -ஹரி கூட்டணியில் வெளியான ‘சாமி2’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தமானார். ஆனால், அவர் பின்னர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் வகையில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/08/16-08-2017-puducherry-dejure-day-56th-year-celeberations.html", "date_download": "2019-05-22T14:47:48Z", "digest": "sha1:3HQUGCBEFCESUZDLESN63NB72Y7RUGWL", "length": 13169, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-08-2017 இன்று 55 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் - 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-08-2017 இன்று 55 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் - 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் அனைத்து மக்களும் நேற்று நாட்டின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் இன்று புதுச்சேரியில் இந்தியாவுடன் இணைந்த சட்ட பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் (16-08-1962) நாள் பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்து சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதனையடுத்து புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் பிராந்தியங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16ஆம் நாளை சட்டபூர்வ பரிமாற்ற நாளாக (De-Jure Day) அங்கீகரித்து புதுச்சேரி அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.\nஇந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் (De - facto -merger of Pondicherry ) 1954 ஆம் வருடம் நவம்பர் 1ஆம் நாளில் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் தலைமை ஆணையாராக கேவல்சிங் நியமிக்கப்பட்டார் இருப்பினும் அதிகார பூர்வமான சட்டமுறை மாற்றுதல் ஒப்பந்தம் (Treaty of Cession ) 1956ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளன்று இந்தியாவின் சார்பாக பண்டித ஜவஹர்லால் நேருவும் ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ,பிரஞ்சு குடியரசு தலைவருக்காக அதன் இந்திய தூதுவர் ஸ்தானிஸ் லாஸ் ஆஸ்ட்ரோக்கும் (Stansis Ostrog ) கையெழுத்திட இனிதே நிறைவேரியது.\n1962 ஆம் வருடம் மே 27 ஆம் நாளில் இந்த ஒப்பந்தத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் உறுதிப்படுத்தியது.அதற்குப்பிறகு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் 1962 ஆம் வருடத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும்,பிரஞ்சு தூதர் ழான் போல் கார்திவேயும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெலுத்திட\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது . அன்றிலிருந்து புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக (De -Jure ) இந்திய நாட்டில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.\n16-08-2017 இணைப்பு நாள் செய்தி செய்திகள் புதுச்சேரி de jure pondicherry puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/abu-sin-arrested-by-saudi-cop-for-chatting-teenager-christina/", "date_download": "2019-05-22T15:39:01Z", "digest": "sha1:Q7HPHG5DOGCCZUQNPHW5J3Y4DXTPGHWS", "length": 5815, "nlines": 108, "source_domain": "www.sattrumun.com", "title": "Saudi police arrest abu sin for chatting with girl", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nவீடியோ மனைவியின் பேச்சை கேட்டு தந்தையை இரக்கமின்ற தாக்கும் மகன்\nபஞ்சர் கடைக்கு அருகே நிற்பவர்கள் கவனம்குழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்\nஎக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய தந்தை\nகுழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி\nசெல்ஃபி மோகத்தால் உயிரை இழந்த பெண், 27 வது மாடி பால்கனியிலிந்து செல்ஃபி எடுத்த பெண் பலி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் காணொளி\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1072", "date_download": "2019-05-22T14:35:50Z", "digest": "sha1:QJE6DWLNXGHA3QYN4HOQW466Q4RKE3DK", "length": 9546, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "தேவனையே நோக்கி அமர்ந்திரு | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome ஒகஸ்ட் தேவனையே நோக்கி அமர்ந்திரு\n“தேவனையே நோக்கி அமர்ந்திரு” சங். 62:5\nதேவனையே நோக்கி அமர்ந்திருப்பதென்றால் அவர்மேல் சார்ந்திருப்பதாகும். குடிமகனும், தேவ ஊழியனும், சிறுபிள்ளையும் இப்படிச் சார்ந்திருக்கிறவர்கள்தான். அமர்ந்திரு என்பது நம்பிக்கையின் குறி. இந்த நம்பிக்கைதான் நம்மைத் தேவனிடம் நடத்துகிறது. அவரைநோக்கி காத்திருக்கச் செய்கிறது. ஆவிக்குரிய எந்த செய்கைக்கும் ஏது செய்கிறது. அவரை நோக்கி அமர்ந்திருப்பதென்பது நமது விருப்பத்திற்கு அடையாளம். அவரிடத்திலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் அவரை நோக்கி பார்க்க மாட்டோம். அவர்முன் காத்திருக்கவும் மாட்டோம். இதில் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கிறது. இந்தக் கடமையை அசட்டை செய்வது பாவம்.\nஇப்படி தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதில் அடங்கியிருப்பது என்ன அவருடைய வசனத்தின்மேல் விசுவாசம். அருடைய ஆசனத்தண்டையில் செய்யும் விண்ணப்பம். அவரின் நற்கிரியைகளை செய்தல். ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமென்று காத்திருத்தல். நம்முடைய விஷயத்தில் தேவன் உதவி செய்வாரென்று எதிர்பார்த்தல். எல்லா இடத்திலும் தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து அவருக்குப் பயப்படுதல். அவரே நன்மைகளுக்கு காரணமும் ஊற்றுமானவர் என்று அவருக்குப் பயப்படுதல் போன்ற பல்வேறு செய்திகள் அடங்கியிருக்கிறது. கர்த்தரிடம் அமர்ந்திருந்தால் நாம் சுகபத்திரராகவும், பரிசுத்தமாகவும், ஜசுவரியர்களாகவும், திருப்தியுள்ளவர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் இருப்போம். நீ செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தருக்காகக் காத்திரு. அதிலும் துன்பப்படும்போதும், கலங்கும்போதும், அவருக்குக் காத்திரு. அதிலும் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதம் கிடைப்பது நிச்சயம். கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கமடையார் என்று அவர் சொல்லுகிறார்.\nPrevious articleமனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்\nNext articleதமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஉன் சத்தத்தை நான் கேட்கட்டும்\nகர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்\nதேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=4", "date_download": "2019-05-22T15:06:36Z", "digest": "sha1:YUKIPTJQ5A5QIMN3FRR3HLL67AODHI65", "length": 8417, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆட்சி | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nஎன்னை விமர்சிப்பவர்களின் கனவிலும் நான் வருகிறேனாம் : மனோ\nஎன்னையும், எமது கட்சியையும் கூட்டணி அமைத்து விமர்சிக்கின்றார்கள் என்றால், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று அர்த்தம். வி...\nநான் ஆட்சியில் இருக்கும் போது பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர்.\nகபட நாடகத்தினை அரங்கேற்றும் ஐக்கிய தேசிய கட்சி\nதமது ஆட்சியில் இடம்பெற்ற 2 ஆயிரம் பில்லியன் ரூபா நட்டத்தினை மறைக்க ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில் தற்போது கபட நாடகத...\nநல்லாட்சி அரசுக்கு மஹிந்த ‘வாழ்த்து’\n“மொரகஹகந்த திட்டத்தை இன்று தமது சாதனை என்று நல்லாட்சி அரசு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், உண்மையில் இது எனது ஆட்சியின்போத...\nஇன்னொரு வருடம் பதவியில் நீடிக்கலாமா\nதனது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம் - அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் த...\nஎனது வாள்­வீச்சில் பலி­யாகப்போவது யார்\nதூய்­மை­யான அர­சாங்­கத்தை உரு­வாக்கும் எனது போராட்டத்­தின்­போது எனது வாள்­வீச்சில் எந்தக் கட்சி, எந்த வர்ணம், வெட்­டுப...\nஅதி­கா­ரப்­ப­கிர்வு மாத்­திரம் பிரச்­சி­னைக்கு தீர்­வல்ல : மனோ கணேசன்\nஅதி­கா­ரப்­ப­கிர்வு மூல­மாக மாத்­திரம் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது. கடந்த கால த...\nகிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து : இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகுமென்கிறார் ஞானசார\nதமிழர் ஒருவர் நாட்டை ஆட்­சி­செய்திருந் தால் இந்­த­ள­வுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆபத்­துக்­களை மக்கள் எதிர்­கொண...\nநல்லாட்சி அரசாங்கம் கடந்த இரு வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவ...\nசமஷ்­டிக்­கான முயற்­சியின் பின்­ன­ணியில் சர்­வ­தேசம்\nசர்­வ­தே­சத்தின் தேவைக்கு அமை­வா­கவே இலங்­கையில் சமஷ்டி முறை­மை க்கு சம­னான ஆட்சி முறையை நிறு­வு­வ­ தற்கு முயற்­சிக்­க...\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/scoopnews/46109-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F.html", "date_download": "2019-05-22T14:55:31Z", "digest": "sha1:AIDKGFJ3EQGEHF5KZNKZZJYN5MAGHGMN", "length": 16954, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "ஓபிஎஸ்- ஈபிஎஸ்: ஒரு வேலை மட்டும் உருப்படியா நடக்குது! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n ஓபிஎஸ்- ஈபிஎஸ்: ஒரு வேலை மட்டும் உருப்படியா நடக்குது\nஓபிஎஸ்- ஈபிஎஸ்: ஒரு வேலை மட்டும் உருப்படியா நடக்குது\nதமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் என இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை செய்துவருவதாகக் கூறப் படுகிறது. இருந்தாலும் அவ்வப்போது, இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஏதாவது ஒரு குழலில் அடைப்பு ஏற்படுவதும் அது நீக்கப் படுவதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஒரு குழுவாகப் பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்துவிட்ட ஓபிஎஸ்.,ஸும், எதிர்பாராத விதமாக ஒரு குழுவுக்கு தலைவராகி விட்ட ஈபிஎஸ்ஸும் பின்னர் கைகோத்துக் கொண்டாலும், இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக அவ்வப்போது சட்டப் பேரவையில் யாராவது அமைச்சர்களை வைத்து ஒற்றுமை கோஷம் போடச் சொல்லி விடுகிறார்கள்.\nநேரம் கிடைக்கும் போது, இருவருமே ஒருவருக்கு ஒருவர் பாசப் பிணைப்புடன் இருப்பதாக, சட்டமன்றத்திலும் மேடைகளிலும் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொள்கிறார்கள். மற்ற வேலைகள் இருவர் தரப்பிலும் ஒழுங்காக நடக்கிறதோ இல்லையோ, இணையத்தில் இருவரின் டிவிட்டர் பதிவுகளை கையாளும் நபர்களுக்கு மட்டும் ஒரு உத்தரவை இட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பதிவுகளை மறக்காமல் லைக்கிட்டும், ரிடிவீட் செய்தும் ஓபிஎஸ் பக்கத்தில் காணலாம். அதுபோல், ஓபிஎஸ் பதிவுகளை ஈபிஎஸ் பக்கத்தில் லைக்கிட்டும் ரிட்வீட்டிட்டும் கடமையை சரியாகச் செய்து வருகிறார்கள். ஆக, இணையத்திலும் ஓங்குக ஒற்றுமை\nமுந்தைய செய்திகைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பியவர்கள் முதல்வரை சந்தித்து பாராட்டு\nஅடுத்த செய்திமீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும்: அமைச்சரின் பேச்சால் அதிர்ந்த இலங்கை அரசு\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nசேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/feb/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3095005.html", "date_download": "2019-05-22T14:43:58Z", "digest": "sha1:KT4AZUBJROSCF4BF47LUBJ2MMSNKCJEH", "length": 7194, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சிங்கவரம் அரங்கநாத சுவாமிகோயிலில் ரத சப்தமி உற்சவம்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசிங்கவரம் அரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம்\nBy DIN | Published on : 13th February 2019 09:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெஞ்சி சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதிருமலையில் நிகழ்வது போன்று சிங்கவரம் கிராமத்திலும் அரங்கநாத பெருமாள் 7 வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nசெவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனையுடன் அரங்கநாதப் பெருமான் சூரியபிரபை வாகனத்திலும், காலை 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், காலை 10 மணிக்கு பெரிய திருவடி என்கிற கருடசேவை வாகனத்திலும், நண்பகல் 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், பிற்பகல் 1 மணிக்கு திருமஞ்சன விசேஷ அலங்காரத்திலும், பிற்பகல் 2 மணிக்கு சிறிய திருவடி என்கிற அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஅரங்கநாத பெருமாள் அருள்பாலித்தார்.\nவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/11/201824.html", "date_download": "2019-05-22T15:32:10Z", "digest": "sha1:GRXKUPPNASPJPG5FXUE7Y7DWENS67XBY", "length": 10713, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்2018 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்2018\nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்2018\nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல 2018ம் ஆண்டு நினைவேந்தல்ளுக்கான ஏற்பாட்டுப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.காேப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் இம்முறை உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட உள்ளது.\nசில காழ்ப்புணர்வுவாதிகள் காேப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தலிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வதந்தியை பரப்புவது கவலையடையச்செய்கிறது.\nமாவீரர் நினைவேந்தல் சட்டத்திற்கு அமைவாக இம்முறை நீதிமன்ற அனுமதியாேடு நடைபெறுகின்றது\n27ம் திகதி நினைவேந்தல்கள் சிறப்பான வகையில் நடைபெறும்.\nஅனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறோம்\nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/153731-gurugram-mob-attack-police-registers-fir-against-muslim-family.html?artfrm=read_please", "date_download": "2019-05-22T14:39:39Z", "digest": "sha1:MFRZHW3WZRLCOEMFGOC2HJQKQWPTJWFF", "length": 21149, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`குர்காம் கொடூரத் தாக்குதல்’- பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறை! | Gurugram mob attack: Police registers FIR against Muslim family", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:18 (30/03/2019)\n`குர்காம் கொடூரத் தாக்குதல்’- பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறை\nஹரியானா மாநிலத்தில், ஒரு குடும்பத்தினர்மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியானது. 10 பேருக்கும் மேற்பட்ட கும்பல் கடுமையான ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை சரமாரியாகத் தாக்கிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் அவர்களிடம் விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். அந்தக் கும்பல் அவரைத் தொடர்ந்து தாக்குகிறது. வீட்டின் மாடியில் சில இளம்பெண்கள், சிறுவர்கள் கதவை தாழிட்டுக்கொண்டு பயத்தால் கதறுகிறார்கள். வீட்டுக்கு வெளியில் இருக்கும் ஒரு கும்பல், கற்களைக்கொண்டு தாக்குதல் தொடுக்கின்றனர்.வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சூறையாடப்படுகிறது. கிரிக்கெட் விளையாடும்போது சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை, இவ்வளவு பெரிய வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சாஜித், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்புதான் தமாஷ்பூர் கிராமத்திற்குக் குடிபெயர்ந்துள்ளனர். ஹோலி பண்டிகை தினத்தன்று, அவரது குழந்தைகள் அருகில் இருந்த காலி மனையில் கிரிக்கெட் விளையாடினர். கிரிக்கெட் விளையாடும்போது, இந்தச் சிறுவர்களுக்கும் மற்றொரு குழுவைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், சிறுவர்களைக் கடும் சொற்களால் வசைபாடினர். சிறுவர்களின் மாமா அதைத் தட்டிக்கேட்கவும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தகராறு செய்தனர். சிறுவர்களின் மாமாவின் கன்னத்தில் அறைந்துவிட்டு. `நான் யாரென்று உனக்குக் காட்டுகிறேன்' எனக் கூறி, அவர்கள் அங்கிருந்து சென்றனர். சிறிது நேரத்தில் 6 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அந்தச் சிறுவர்களின் வீட்டை நோக்கி வந்துள்ளனர். மேலும் சிலர், கைகளில் ஆயுதங்களைக் கொண்டுவந்தனர். அதன்பின்னர், இந்தக் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இதுதொடர்பாக, முகமது சாஜித் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதில் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், அந்த இஸ்லாமிய குடும்பத்தினர்மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், “ நான் இருசக்கர வானத்தில் சென்றுகொண்டிருந்தபோது என்மீது பந்து விழுந்தது. நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்தவர்கள் என்னை கடுமையாகத் தாக்கினர். அங்கிருந்த சிலர் என்னை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். நான் மருத்துவமனையில் இருந்து வந்த பிறகுதான் என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரம் எனக்குத் தெரியவந்தது'' எனக் கூறியுள்ளார். அவரது புகாரையடுத்து, முகமது சாஜித் குடும்பத்தினர்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n`சுனாமி, புயல், பூகம்பம்... எது வந்தாலும் அசைக்க முடியாது’ - சேலத்தில் அதிர்ந்த பன்னீர்செல்வம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=bh&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T14:41:44Z", "digest": "sha1:5FMSWBLRKGVKIPEKXQDN2T5OM26BOIYM", "length": 12114, "nlines": 329, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Bh : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=si&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T15:29:15Z", "digest": "sha1:TUN7MVYOGGYXSSTO3AYTEPPJGU6ADMOT", "length": 12172, "nlines": 312, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Si : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://notice.uthayandaily.com/notice/6244.html", "date_download": "2019-05-22T15:08:46Z", "digest": "sha1:A66DPE5IJSJA7ONW2ORSMS57R2UOGNKR", "length": 2535, "nlines": 22, "source_domain": "notice.uthayandaily.com", "title": "மருதலிங்கம் மகேந்திரன் – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nயாழ்ப்­பா­ணம் உடு­விலைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட மரு­த­லிங்­கம் மகேந்திரன் 04.05.2019 சனிக்­கி­ழமை கால­மா­னார்.\nஅன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான மரு­த­லிங்­கம் – சின்­னத்­தங்­கச்சி தம்­ப­தி­களின் அன்பு மகனும், ஜெய­ம­ல­ரின் (மலர்) பாசமிகு கண­வ­ரும், கௌசிகா, சங்கீத்­தன் ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், லலிதாம்­பிகை, மனோ­ரஞ்­சி­தம், அரி­ய­சோதி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும் ஆவார்.\nஅன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (06.05.2019) திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் ஒரு­மணியளவில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக பூவோடை இந்து மயா­னத்­துக்கு எடுத்துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489262", "date_download": "2019-05-22T16:06:54Z", "digest": "sha1:UCRJKBOF2RYU7ROAQM7QLQ5H7PC2DP4U", "length": 8734, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊழல் வழக்கில் சிக்கிய பெரு நாட்டு முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் கைது செய்ய வந்ததால் விபரீதம் | Former Chancellor shot dead in corruption scandal: Police arrest criminals - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஊழல் வழக்கில் சிக்கிய பெரு நாட்டு முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் கைது செய்ய வந்ததால் விபரீதம்\nலீமா: ஊழல் வழக்கில் சிக்கியதால் போலீசார் கைது செய்ய வந்தபோது, பெரு நாட்டு முன்னாள் அதிபர் ஆலன் கா்ர்சியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் 1985ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையிலும். பின்னர் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலும் அதிபராக பதவி வகித்தவர் ஆலன் கார்சியா. இவர் தனது 2வது பதவி காலத்தின்போது, பிரேசிலை சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால், அவர் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார். இருப்பினும், அவருக்கான விசாரணையை புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தின. அவற்றில் போதிய ஆதாரம் சிக்கியது.\nஇதைத் தொடர்ந்து, ஆலன் கார்சியாவை கைது செய்வதற்காக போலீசார் நேற்று முன்தினம் அவருடைய வீட்டுக்கு சென்றனர். அதை அறிந்ததும் அவர் தனது அறைக்கு ஓடிச் சென்ற கதவை தாழிட்டுக் கொண்டார். அவரை கதவை திறக்கும்படி போலீசார் வலியுறுத்தினர். அப்போது, அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உஷரான போலீசார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு, கார்சியா துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். உடனே, போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.\nபோலீசார் கைது செய்ய வந்ததால் விபரீதம்\nலண்டனில் தொடங்கிய மலர் கண்காட்சி.... இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பார்வையிட்டார்\nஅமெரிக்காவில் ஸ்டீல் நிறுவனம் ஒன்றின் 21 மாடி கட்டிடம் 16 நொடிகளில் தகர்ப்பு\nஇலங்கையில் பதற்றம்...... இரு தரப்பினர் இடையே மோதல்: ஒருவர் பலி\nதலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்: 25 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒப்பந்தத்தில் ஒருபகுதியாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீண்டும் வரைவு மசோதா தாக்கல்\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/world/middle-east/20684-new-hindu-temple-inaugurate-in-abu-dhabi.html", "date_download": "2019-05-22T14:36:34Z", "digest": "sha1:67QCKZBQ2BT424JGYDJBWSUGG7GLYQ24", "length": 12488, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "அபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nஅபுதாபி (20 ஏப் 2019): ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அபுதாபி அரசு சம்மதம் அளித்தது. பின்னர், அபுதாபி-துபாய் நெடுஞ்சாலை அருகே புதிய இந்து கோவிலை கட்ட 14 ஏக்கர் நிலம் தேர்வி செய்யப்பட்டது.\nஇந்த இடத்தில் 7 கோபுரங்களை கொண்ட மிகப்பெரிய கோவிலை கட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு முன்வந்தது. உலகம் முழுவதும் சுமார் 1200 கோவில்கள் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆன்மிக வழிப்பாட்டு மன்றங்களை இந்த அமைப்பு நிறுவி, பராமரித்து வருகிறது.\nஇந்நிலையில், இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. சுமார் 4 மணிநேரம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பின் தலைமை பூசாரி மஹந்த் ஸ்வாமி மஹாராஜ் தலைமை தாங்கினார்.\nஇவ்விழாவில் பங்கேற்ற ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சுரி, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து கடிதத்தை வாசித்தார்.\n‘அபுதாபியின் பட்டத்து இளவரசர் எனது அருமை நண்பர் ஷேக் மொஹம்மத் பின் ஸயெத் அல் நஹ்யான் அவர்களுக்கு 130 கோடி இந்திய மக்களின் சார்பில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று அடிக்கல் நாட்டப்படும் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான கலாசார தொடர்புகளையும், உலகளாவிய மனித மாண்புகளையும் பிரதிபலிக்கும் ஆன்மிக அடையாளச் சின்னமாக விளங்கும்.\nஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வாழும் சுமார் 33 லட்சம் இந்தியர்களுக்கும் இதர கலாசாரங்களை பின்பற்றி வாழும் மக்களுக்கும் இந்த கோவில் ஒரு ஊக்கசக்தியாக திகழும் என நம்புகிறேன்’ என தனது வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.\n« குவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள் கணவரை மனைவி விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பாருங்கள் கணவரை மனைவி விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பாருங்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பெரிய மசூதி திறப்பு\nகிறிஸ்தவர் கட்டிய மசூதியில் 800 பேருக்கு இஃப்தார் விருந்து\nரம்ஜானை முன்னிட்டு 3005 கைதிகள் விடுதலை\nநெருக்கடியான நேரத்தில் மனிதாபிமானத்திற்கு மற்றும் ஒரு எடுத்துக்கா…\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\nஅம்மா நாளிதழின் அசிங்கத்தக்க செயல்\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய்முறை வீடியோ தமிழில் (புட்டிங்)\nஇம்முறை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் அதிகம் இடம் பிடித்துள்ள கிர…\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களு…\nஎதிர் கட்சிகள் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை\nஇந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த கமலுக்கு எதிரான வழக்க…\nஎங்களுக்கு ஏன் இந்த தண்டனை - கதறும் இலங்கை முஸ்லிம்கள்\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொ…\nகாஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nபசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுக் கொலை - காஷ்மீரில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2018/10/24-10-2018-north-east-monsson-wil-start-in-november-again-delay-due-to-western-disturbances.html", "date_download": "2019-05-22T15:17:02Z", "digest": "sha1:MEF3T5LUUXWCDMYV6LTZKTMB2OSV6BJV", "length": 13690, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "2018 வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தான் தொடங்கும் - வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் சிக்கல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n2018 வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தான் தொடங்கும் - வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் சிக்கல்\nemman செய்தி, செய்திகள், நவம்பர், பருவமழை, வட கிழக்கு, north east monsoon No comments\n24-10-2018 நேரம் பிற்பகல் 1:45 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைகோள் படம் இன்று பிற்பகல் 1:20 மணி வாக்கில் பதிவானவ.அதன்படி நான் காலை எனது பதிவில் பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது நாகை மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது குறிப்பாக நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்பொளுது இலங்கையில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக இன்று இலங்கையின் தெற்கு , மத்திய மற்றும் மற்றும் தென் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த இடியுடன் கூடிய வலுவான மழைக்கும் வாய்ப்புகள் உண்டு குறிப்பாக #Balangoda மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் பிற தென் மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வலுவான மழை பதிவாகலாம்.\n24-10-2018 தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று அந்த மேலடுக்கு சுழற்சியின் நகர்வின் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் இருந்து சற்று மழை மேகங்கள் உட் புகவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது இதன் காரணமாக இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி ,நெல்லை ,சிவகங்கை ,மதுரை ,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் தற்பொழுது #நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல திருவாரூர் மாவட்டத்தின் தெற்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகாலாம் மேலும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.\n01-11-2018 அல்லது 02-11-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் நவம்பர் மாதத்தில் தமிழிகக்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்று அடுத்து வரக்கூடிய வாரத்திரகான வானிலை தகவல்களை பதிவிடுகையில் இணைத்து பதிவிடுகிறேன்.26-10-2018 அல்லது 27-10-2018 ஆம் தேதிகளில் வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது இம்முறையும் அது தமிழகத்தை விட்ட விலகி வடக்கு ஆந்திரம் அல்லது தெற்கு ஒடிசா மாநில பகுதிகளை நோக்கி நகர்ந்து செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஅனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nசெய்தி செய்திகள் நவம்பர் பருவமழை வட கிழக்கு north east monsoon\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/chennai-news-TQ7SEQ", "date_download": "2019-05-22T15:35:18Z", "digest": "sha1:UAHBPGAIYQ32CSEYIV267P3HBQWEPHFN", "length": 16338, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் வாக்குப்பதிவாகி உள்ள விபரங்கள் - Onetamil News", "raw_content": "\nதமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் வாக்குப்பதிவாகி உள்ள விபரங்கள்\nதமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் வாக்குப்பதிவாகி உள்ள விபரங்கள்\nசென்னை 2019 ஏப்ரல் 18 ; தமிழகம், கர்நாடகம், பீகார் அசாம், உள்ளிட்ட 11 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் உட்பட நாடு முழுவதும் 95 தொகுதிகளில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடந்தது\nதமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் நிறைவடைந்து உள்ள நிலையில், இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று சில அசம்பாவித சம்பவங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், அமைதியாக நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சித்திரை திருவிழா நடைபெற்றதையொட்டி மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 17 வது மக்களவை பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. தமிழகம், கர்நாடகம், பீகார் அசாம், உள்ளிட்ட 11 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் உட்பட நாடு முழுவதும் 95 தொகுதிகளில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடந்தது தமிழகத்தை பொறுத்த வரை அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மற்றபடி இதர 38 தொகுதிகள் மற்றும் புதுவை லோக்சபா தொகுதியில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இரவு 9 மணி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தொகுதி தேர்தலில் 70.90% வாக்குப்பதிவாகி உள்ளது. முன்னதாக பேசிய மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, அதிகபட்சமாக நாமக்கலில் 78% வாக்குப்பதிவாகியுள்ளது என்றார். குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் பின்வருமாறு: திருவள்ளூர் 70.36% வடசென்னை 61.46% தென்சென்னை 58.14% மத்திய சென்னை 57.05% ஸ்ரீபெரும்புதூர் 60.39% காஞ்சிபுரம் 67.52% அரக்கோணம் 72.86% கிருஷ்ணகிரி 72.79% தருமபுரி 73.45% திருவண்ணாமலை 69.84% ஆரணி 75.08% விழுப்புரம் 72.50% கள்ளக்குறிச்சி 75.18% சேலம் 72.73% நாமக்கல் 78.00% ஈரோடு 71.10% திருப்பூர் 63.88% நீலகிரி 69.74% கோயமுத்தூர் 63.81% பொள்ளாச்சி 69.72% திண்டுக்கல் 70.40% கரூர் 75.84% திருச்சி 71.12% பெரம்பூர் 74.67% கடலூர் 72.51% சிதம்பரம் 76.07% மயிலாடுதுறை 71.20% நாகை 75.52% தஞ்சை 70.53% சிவகங்கை 70.48% மதுரை 80.12% தேனி 74.57% விருதுநகர் 70.38% ராமநாதபுரம் 67.70% தூத்துக்குடி 69.31% தென்காசி 70.39% திருநெல்வேலி 65.78% கன்னியாகுமரி 65.55% இது தவிர யூனியன் பிரதேசமான புதுவை மக்களவை தொகுதியில் 8 மணி நிலவரப்படி 81.02% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nசிகரெட் பிடிப்பதை விடுங்கள்...எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் அனுபவ பாடம்...\nஏ.சி, ஏர்கூலர் உள்ள ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் கீழ்கண்ட விசயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்\nகாதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், குழந்தையை கொன்றது ஏன் என்பது பற்றி கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதாய்,தந்தை, தம்பியைக் கொலை செய்து விட்டு ஏசியில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய மூத்த மகன், மருமகள் கைது\nதமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநடிகர் கமல் ஹாசன் இன்று கைது செய்யப்படலாம் , DGP மற்றும் தேர்தல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தால்\nஜீவனாம்சம் – சட்ட‍ம் என்ன‍ சொல்கிறது\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நின...\nதூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வைய...\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.org/tamil/news-id-boxer-arun-vijay-20-11-1842905.htm", "date_download": "2019-05-22T14:42:44Z", "digest": "sha1:6IGQV7WPLWUKA6RT77TCQBU4NOD6XCTN", "length": 8251, "nlines": 122, "source_domain": "www.tamilstar.org", "title": "அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு - BoxerArun Vijay - அருண் விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான `செக்கச்சிவந்த வானம்' நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக `தடம்' ரிலீசாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.\nஇதுதவிர அருண் விஜய் `வா டீல்', `சாஹோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் `அக்னிச் சிறகுகள்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஇந்த நிலையில், அருண் விஜய்யின் பிறந்தநாளான நேற்று அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. `பாக்ஸர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் இயக்குகிறார்.\nஅருண் விஜய் பாக்ஸராக நடிக்கும் இந்த படத்திற்கு லியோன் இசையமைக்க, மார்குஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மதன் படத்தொகுப்பையும், பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.\n▪ விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்\n▪ தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி\n▪ யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n▪ தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n▪ தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n▪ ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n▪ தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ\n▪ விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க\n▪ தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா\n• விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்\n• தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி\n• யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n• உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n• மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/india/2019/feb/12/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094442.html", "date_download": "2019-05-22T14:42:27Z", "digest": "sha1:SHZRO5HICKKAPJQZBN5YMP6KQ4JTUCY4", "length": 6395, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சபரிமலை கோயில் நடை திறப்பு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nசபரிமலை கோயில் நடை திறப்பு\nBy DIN | Published on : 12th February 2019 09:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. நடை திறப்பு குறித்து, கோயில் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில்,\nமாசி மாதத்தையொட்டி, சிறப்பு பூஜைக்காக கோயில் நடை செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைக்கிறார். வரும் 17-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.\nமாதாந்திர பூஜையின்போது, களபாபிஷேகம், சஹஸ்ரகலசம், லக்ஷார்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படும். இப்பூஜைகளின்போது தந்திரி கண்டரரு ராஜீவரு உடனிருப்பார் என்றனர்.\nமகர விளக்கு பூஜை முடிந்து கடந்த மாதம் 20-ஆம் தேதி கோயில் நடை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/2/", "date_download": "2019-05-22T14:40:14Z", "digest": "sha1:AND3PU3C2XJV647ND6MZYXAMTTQ5X7PV", "length": 13132, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "விளையாட்டு Archives » Page 2 of 3 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் டிராவிட்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் டிராவிட்\nTagged with: dravid retired, கிரிக்கெட், க்ரிக்கெட், டிராவிட், ட்ராவிட், ட்ராவிட் ஓய்வு, ட்ராவிட் ரிடையர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுவர் [மேலும் படிக்க]\nகிரிக்கெட்டின் வீழ்ச்சியும் , ஹாக்கியின் எழுச்சியும் …\nகிரிக்கெட்டின் வீழ்ச்சியும் , ஹாக்கியின் எழுச்சியும் …\nTagged with: cricket, HOCKEY, INDIA AUSTRALIA BANK SERIES, OLYMPIC 2012, அனந்து, ஐ.பி.எல், கிரிக்கெட், சச்சின், சந்தீப், சினிமா, சேவாக், தோனி, மன்ப்ரீத், விளையாட்டு, ஹாக்கி\nஒரு நாயகன் உதயமாகிறான்- வீரட் கோஹ்லி\nஒரு நாயகன் உதயமாகிறான்- வீரட் கோஹ்லி\nTagged with: இந்திய கிரிகெட், கிரிகெட், விளையாட்டு, வீரட் கோஹ்லி\nஆகஸ்ட் 2008, இந்தியக் கிரிக்கெட் அணியின் [மேலும் படிக்க]\nதோனி யை அடிலெய்டில் அவமானப்படுத்திய ஆஸ்திரேலிய காப்டன் கிளார்க்\nதோனி யை அடிலெய்டில் அவமானப்படுத்திய ஆஸ்திரேலிய காப்டன் கிளார்க்\nTagged with: அடிலெய்ட், ஆஸ்திரேலியா, கிரிக்கெட், தோனி, தோனி + அவமானம், தோனி + கிளார்க், தோனிக்கு அவமானம், மைக்கேல் கிளார்க்\nமைக்கேல் கிளார்க் vs தோனி மைக்கேல் [மேலும் படிக்க]\nயுவராஜ் சிங்குக்கு கேன்சர் – லண்டனில் சிகிச்சை\nயுவராஜ் சிங்குக்கு கேன்சர் – லண்டனில் சிகிச்சை\nTagged with: உலக கோப்பை, கிரிக்கெட், புற்று நோய், யுவராஜ், யுவராஜ் சிங், லங் கேன்சர்\nயுவராஜ் சிங் – கேன்சர் நோய் [மேலும் படிக்க]\nஅப்பாடா ஜெயிச்சாச்சு …- அனந்து …\nஅப்பாடா ஜெயிச்சாச்சு …- அனந்து …\nஒரு வழியாக இன்று இந்திய கிரிக்கெட் [மேலும் படிக்க]\nTagged with: இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட், க்ரிக்கெட், சச்சின், டெண்டுல்கர், ட்ராவிட், தோனி, பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் அணி – ரசிகர்களே [மேலும் படிக்க]\nTagged with: ELITE, RAJASTAN, RANJI TROPHY, இந்திய கிரிகெட், ரஞ்சிக் கோப்பை, ராஜஸ்தான்\nவாழ்த்துக்கள் ராஜஸ்தான். எதற்கிந்த வாழ்த்துக்கள்\nTagged with: இந்திய கிரிகெட் அணி, இந்தியா, கேப்டன் தோனி, தோனி, விளையாட்டு\nதோனி ஏன் சிறந்த கேப்டன் இல்லை\nதோனி, போ நீ – இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய தோல்விகள் – அர்ஜுன்\nதோனி, போ நீ – இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய தோல்விகள் – அர்ஜுன்\nTagged with: இந்திய கிரிக்கெட் அணி, இந்தியா, கிரிக்கெட், தோனி, விளையாட்டு\n2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/09/14-09-2017-todays-pre-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2019-05-22T15:45:15Z", "digest": "sha1:SPOK24ZVOX2GNVY7EPKMO75VBT3YLW2Z", "length": 10246, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "14-09-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n14-09-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n14-09-2017 இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ,பண்ணைக்காடு பகுதிகளில் நலன் மழைக்கு வாய்ப்புண்டு.இன்று நீலகிரி மாவட்டத்திலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.ஈரோடு மாவட்டம் ஆசனூர் ,பண்ணாரி அருகே உள்ள பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.இன்று இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நலன் மழைக்கு வாய்ப்புண்டு.\n14-09-2017 இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு.காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மற்றும் சென்னையின் ஒரு சில பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.\n14-09-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.\n14-09-2017 இன்று தர்மபுரி ,கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.\n14-09-2017 இன்று தேனி மாவட்டத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.\n14-09-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் pre weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/Category/adult-news", "date_download": "2019-05-22T14:34:08Z", "digest": "sha1:7ZQDP7FF7MJLQ6CGWL7N2DWH7TGS5DZP", "length": 7705, "nlines": 105, "source_domain": "www.onetamilnews.com", "title": "சமூகம் - Onetamil News", "raw_content": "\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்பத்தினர்\nஎந்த துக்க வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்...திருமண வீடுகளில் மொய் எழுதும் பழக்கம் ஏன்...திருமண வீடுகளில் மொய் எழுதும் பழக்கம் ஏன்\nதூத்துக்குடியில் 2300 போலீஸ் குவிப்பு ;நாளை தூத்துக்குடி மாநகரில் அமைதி நிலவிட மதுரை தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன்,...\nவயது - வெளியூரும் உள்ளூரும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக...\nவ.உ.சி. துறைமுகத்துக்கு முதல்முறையாக எம்.வி.ஜேன்ஜீன் என்ற 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு க...\nசென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம்\nஅம்பேத்கர் கற்ற கல்வி ;முழு விபரம்\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம் ; ஆண்டுக்கு 12000...\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nஎந்த துக்க வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/airlines-flight-skidded-off-runway-turkish-coastal-airport/", "date_download": "2019-05-22T15:22:25Z", "digest": "sha1:27RDVGPBE7ESJ6UBZXOFPN6XDGGN3CIN", "length": 8345, "nlines": 116, "source_domain": "www.sattrumun.com", "title": "Airlines flight skidded off the runway of a Turkish coastal airport", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nதுருக்கி : 168 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடு பாதையை தவறி கடலுக்குள் சென்றுள்ளது. கடலுக்கும் விமானத்தின் முன் பகுதிக்கும் ஒரு சில மீட்டர்கள் துரம் இருக்க விமானத்தின் சக்கரம் பாறைகளின் இடுக்கில் சிக்கியதால் விமானம் நின்றது. நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மரணத்தை நேரில் பார்த்து விட்டு 168 பயணிகளும் பத்திரமாக மீண்டு வந்துள்ளனர். நாங்கள் எரிந்து சாம்பலாகப் போகின்றோம் அல்லது கடலுக்குள் மூழ்கப் போகின்றொம் என நினைத்தோம் என பயணி ஒருவர் கூறியுள்ளார்.\nவீடியோ மனைவியின் பேச்சை கேட்டு தந்தையை இரக்கமின்ற தாக்கும் மகன்\nபஞ்சர் கடைக்கு அருகே நிற்பவர்கள் கவனம்குழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்\nஎக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய தந்தை\nகுழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி\nசெல்ஃபி மோகத்தால் உயிரை இழந்த பெண், 27 வது மாடி பால்கனியிலிந்து செல்ஃபி எடுத்த பெண் பலி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் காணொளி\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1074", "date_download": "2019-05-22T15:05:42Z", "digest": "sha1:3KF2MLRTKLK6PBHNNOADXSZPVV4QNLGK", "length": 9361, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "எப்பொழுது என்னிடத்தில் வருவீர் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome ஒகஸ்ட் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்\n“எப்பொழுது என்னிடத்தில் வருவீர்.” சங். 101:2\nதேவனுடைய சமுகம்தான் தேவ பிள்ளைக்குப் பரவசம். இதை விட அவர்களுக்குப் பெரிய சந்தோஷம் கிடையாது. அவர்கள் விரும்புகிறபொருள் அவர்தான். இதுவே அவர்களின் சந்தோஷத்தின் ஊற்று. அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஜீவனும் அவரே. அவர் இருந்தால் எல்லாமே இன்பம்தான். அவரின்றி அவர்களுக்குத் திருப்தியே கிடையாது. ஆத்துமாவிற்கு அமைதியே கிடையாது. இதற்கு அநேக காரணங்கள் உண்டு. அவருடைய தயவுதான் அவர்களுக்கு ஜீவன். அவரோடு ஐக்கியப்படுவதுதான் அவர்களுக்குப் பொக்கிஷம். அதுவே அவர்கள் சமாதானம். நேசரின் சமுகத்தில் நிறைவான சந்தோஷமும், இளைப்பாறுதலும், ஜெயமும் உண்டு. அவர் இருந்தால் அவர்களின் பரிசுத்தம் விருத்தியடையும். அவர்களின் விசுவாசம் பெருகும். கிருபை என்னும் கனி பழுக்கும். அவர்களின் பக்தி மேன்மையானது என்று அது ரூபிக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில்தான் கர்த்தர் தமது ஜனத்தை சந்திக்கிறார். ஆனால் அவர்கள் சில சமயங்களில் அவருடைய சமுகத்தை இழந்து விடுகிறார்கள். ஆனால் ஒருமுறை அனுபவித்தபடியால் அதன்மேல் திரும்பவும் வாஞ்சை கொள்கிறார்கள். அப்படி வாஞ்சித்து, கெஞ்சி வருத்தப்படுகிற ஆத்துமா திருப்தியடையாமல் போகாது.\nஎன் சிநேகிதரே, தேவ சமுகத்தை நீ ருசித்ததுண்டா அதை அனுபவித்ததுண்டா இன்று அதில் நீ இருந்ததுண்டா இதைவிட உனக்கு உதவி செய்வது தேறொன்றுமில்லையே. தாவீதுபோல் என் ஆத்துமா உம்மை தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறதென்றும்ஈ என்னிடத்தில் எப்போது வருவீர் என்றும், நான் பிழைத்து இருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக. உமது வேதம் என் மனமகிழ்ச்சி என்று நீர் சொல்கிறவரா இதைவிட உனக்கு உதவி செய்வது தேறொன்றுமில்லையே. தாவீதுபோல் என் ஆத்துமா உம்மை தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறதென்றும்ஈ என்னிடத்தில் எப்போது வருவீர் என்றும், நான் பிழைத்து இருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக. உமது வேதம் என் மனமகிழ்ச்சி என்று நீர் சொல்கிறவரா இப்படி ஒருவேளை நீர் தேவ சமுகத்தைக் குறித்து கவலையற்றவரானால் நீர் தேவனுக்கு அந்நியனே.\nஎன் ஆவி வாஞ்சைக் கொள்கிறது\nNext articleதேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/4959-2016-04-23-08-31-58", "date_download": "2019-05-22T15:13:07Z", "digest": "sha1:DCTCARPOFMAPJEGU64WW46ON76XTO4ZU", "length": 12127, "nlines": 215, "source_domain": "www.topelearn.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கான \"செம்பருத்தி பூ தோசை\"", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான \"செம்பருத்தி பூ தோசை\"\nஎந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கையின் கொடை தான் செம்பருத்தி.\nஅழகுக்காக பலரும் வளர்த்தாலும் இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.\nஉணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால் சோர்வு நீங்கும், இதன் இலைகளை கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன் சீராகவும் இருக்க உதவுகிறது.\nதொடர்ந்து இதை பயன்படுத்தினால் ரத்தத்தில் கொழுப்பை குறைப்பதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.\nஇந்த பூவைக் கொண்டு தோசை செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது.\nஅதுமட்டுமின்றி பெண்கள் மாதவிடாய் நேரங்களில் சாப்பிட்டு வருவதும் நல்லது.\nசெம்பருத்தி இதழ்களை அரைத்து தோசை மாவுடன் கலக்கிக் கொள்ளவும்.\nஇதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தோசை வார்த்து எடுத்தால் சுவையாக இருக்கும்.\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nகணையம் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கு\nகண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்\nசர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு\nசர்க்கரை நோய்க்கு சிறந்த நிவாரணி முருங்கைக் கீரை\nமுருங்கைக் காயைத் தவிர்த்து முருங்கை இலை, பூ என எத\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nசர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்\nமருத்துவம் இல்லாமல் சர்க்கரை நோயை விரட்டியடிக்க இர\nகுங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.\nகாஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரச\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அத\nசமூகவலைத்தளங்களுக்கான புதிய கைப்பட்டி அறிமுகம் 13 seconds ago\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள். 13 seconds ago\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nஅதிகளவு Mobile Data பயன்படுத்தும் நாடுகளில் பட்டியல்: முதலிடத்தில் இந்தியா. 25 seconds ago\nஅன்ரோயிட் சாதனங்களில் ஐமெசேஜ் அப்பிளிக்கேஷன் 32 seconds ago\nவாழைப்பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க... 20 நிமிடத்தில் தலைவலி நீங்கிவிடும்\nFacebook பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை 50 seconds ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/information/sports/317-mobile/9457-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-22T15:28:02Z", "digest": "sha1:25WQ7Z3SMC65QJY5TCQFLDLFKO7WSR5D", "length": 20502, "nlines": 268, "source_domain": "www.topelearn.com", "title": "அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு அழைப்பு!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு அழைப்பு\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம அழைப்பு விடுத்துள்ளார்.\nஇன்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nபிரதி அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஇதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பணிகளை செய்து, 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nமீண்டும் பரவத் தொடங்கிய எபோலா\nகாங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோல\nமீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்\nரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள வ\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஇஸ்ரேல் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி, 250 பேர் காயம்\nஇஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nஇஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் க\nகாசா - இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்ட\nஇஸ்ரேலின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி\nகாசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nபாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி ப\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கண\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\nஜெயலலிதா மீண்டும் அவசர மனுத்தாக்கல்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல்\nகடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற புதிய கண்டுபிடிப்பு\nஎப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை\nநேற்று இடம்பெற்ற ஐ.பி.ல் தொடரின் லீக் ஆட்டமொன்றில்\nமாலத்தீவில் மீண்டும் அதிபர் தேர்தல்\nமாலத்தீவுகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள்\nகென்யாவில் மீண்டும் வெடித்த கலவரத்தில் கிருஸ்துவ த\nராயல்ஸ் அணி ஏ பிரிவில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில்\nசாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்த\nஇந்திய அணியில் மீண்டும் யுவராஜ்\nஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநா\nExam Tension ஐக் குறைக்க 16 பயிற்சிகள் (மாணவர்கள் கட்டாயம் படியுங்கள்.)\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்த\nஎன்றும் 16 எதிலும் 16..இளமையுடன் வாழ ஆரஞ்ச் பழச்சாறு..\nஎன்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம் 5 seconds ago\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி 34 seconds ago\nஉடற்பயிற்சியின் பின் சாப்பிடக்கூடாத உணவுகள் 37 seconds ago\nகாற்றின் உதவியுடன் இயங்கும் இலத்திரனிய​ல் கார் உருவாக்கம்..(Video) 2 minutes ago\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/3364-light5", "date_download": "2019-05-22T15:23:20Z", "digest": "sha1:5GEMNKNJPOGUCJRUMT4EFONII5G7V4BV", "length": 22666, "nlines": 284, "source_domain": "www.topelearn.com", "title": "ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில் விண்வெளிக்கு செல்லும் அதிநவீன ராக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து அனுப்பபடும் ராக்கெட்டுகள் விண்வெளியை அடைய அதிக நேரம் ஆகிறது.\nஆனால், அது 15 நிமிடத்தில் விண்வெளியை சென்றடையும் விதத்தில் அதிநவீன ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக சக்தி வாய்ந்த என்ஜினை இங்கிலாந்து தயாரித்துள்ளது. இதை சாதாரண விமானங்கள் புறப்படும் ஓடுதளத்தில் இருந்தே இயக்க முடியும். இந்த ராக்கெட் ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்க கூடியது. மணிக்கு 19 ஆயிரம் மைல் (30,577 கி.மீ) வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்கது.\nஇதில், இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட ‘சாப்ரீ’ ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆளின்றி இயங்க கூடியது. மிகவும் எடை குறைந்தது. இது 15 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது.\nஇதில் உள்ள ‘சாப்ரீ’ என்ஜின் இயங்க திரவ ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிபொருளாக பயன்படுகிறது.\nஉலகின் அதிவேக சூப்பர் கணினிகள்\nகணினி வகைகளுள் சூப்பர் கணினிகளே அதிக வினைத்திறன் க\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nஉலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர்\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nமுன்னாள் பிரதமரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மா\nநடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு\nஅரிய வகை மானை வேட்டையாடியதாக, பொலிவூட் நடிகர் சல\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nதரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேற்று வெட்டுப்புள்ளிகள் விவரம்\nஇம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெற\nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்\nடக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட\nசுவிட்சர்லாந்தில் இறைச்சி உணவுகளின் மீதான மோகம் கு\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nதலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசூரியசக்தி தற்காலத்தில் அதிகளவில் பாவனையில் உள்ள ஒ\nகண்களை பாதுகாக்க 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nஅவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றுக்கு செல்லும் முதலாவது தமிழச்சி என்ற பெருமை\nஅவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றுக்கு செல்லும் முதலாவத\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவா வைப் சி ஸ்மார்ட்போன்\nலெனோவா நிறுவனம் அதன் புதிய வைப் சி ஸ்மார்ட்போனை க\nரூ.11,699 விலையில் Lyf வாட்டர் 5 ஸ்மார்ட்போன்\nசமீபத்தின் Lyf பிராண்ட் ஸ்மார்ட்போனின் புதிய வாட்ட\nவிண்வெளிக்கு செல்லும் ஒலிம்பிக் தீப்பந்தம்\nரஷ்யாவில் சோச்சி என்னும் இடத்தில் நடக்கவிருக்கும்\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nரமழான் மாதத்தில் உலகை உலுக்கிய 5 வரலாற்று நிகழ்வுகள்\n1. பத்ர் போர்:இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அ\nதாய்லாந்தில் இருந்து 5 கிலோ தங்கம் கடத்தல்\nமீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கி\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் High Speed Rocket\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\n1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பை\nமனித வெடிகுண்டான‌ சிறுமி: 5 பேர் பலி\nநைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் பொடிஸ்கும் என்ற ந\nபூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்: நடக்கப்போவது என்ன\nபூமியை நோக்கி மணிக்கு 4.02 மில்லியன் கிலோ மீற்றர்\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nபூமியை விட 17 மடங்கு திணிவுடைய இராட்சத கோள்\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்\nவிண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லும் நவீன விண்ணோடம்\nகலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஸ்பேஸ்-எக்ஸ் எ\nஅசத்தலோடு வருகின்றது 5 லட்சம் ரூபாயில் 'ரெனோ கிவிட்'\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற ரெனோ கிவிட் என்\n5,000 அடி உயரத்திலிருந்து விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்\nதென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், விமானப் பட\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nவியாழனை விட எட்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு\nபால்வெளியில் வியாழனை விடவும் மிகப் பெரிய கோள் ஒன்ற\nஅக்னி 5 ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதனை\nஞாயிற்றுக்கிழமை சீனா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளைச\nகாஷ்மீரில் ஊடுருவிய 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள கன்டெர்ப\nஅதிவேக தரவு பரிமாற்றம் கொண்ட USB 3.0 தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக இலத்திரனியல் சாதனங்\nவியாழனை விட 13 மடங்கு பெரிதான‌ கிரகம் கண்டுபிடிப்பு\nவியாழன் கிரகத்தை விட 13 மடங்கு மிகப்பெரிய கிரகத்தை\nபூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவிண்வெளியில் HT 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏ\nஇனி விண்வெளிக்கு சென்றும் நாங்கள் சாப்பிடலாம்\nவிண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அற\nசேற்று நிலத்தில் செல்லும் நீரோடையில், தூய்மை பெற நீராடியது போல..\nஅன்றன்று சாப்பிடும் உணவை வயிறு செரித்து விடுவது அவ\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\n30 வயதிற்கு மேல் சாப்பிடக்கூடாத உணவுகள் 2 minutes ago\nகை, கால் பராமரிப்பு 2 minutes ago\nபுற்றுநோயை உருவாக்கும் மாமிசம் 3 minutes ago\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா இதோ சூப்பர் டிப்ஸ் 3 minutes ago\nஉங்கள் Pendrive இனை RAM ஆக பயன்படுத்தலாம்.. 4 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/photoon/72037-epicentre-of-global-terrorism.html", "date_download": "2019-05-22T14:55:56Z", "digest": "sha1:2TQ47X3HJRTFAFPQXZNDVZEC4AVUTFJD", "length": 13439, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "பயங்கரவாதத்தின் மையப் புள்ளி! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஃபோட்டூன் பயங்கரவாதத்தின் மையப் புள்ளி\nபயங்கரவாதத்தின் மையப் புள்ளி… பாகிஸ்தான்\nமுந்தைய செய்திஒய்.ஜி.மகேந்திரன் குழு நாடகத்தை நேரில் கண்டு களித்த ரஜினிகாந்த்\nஅடுத்த செய்திகோலி, டிவில்லியர்ஸ் பேனருக்கு பால் ஊற்றிய ரசிகர்கள்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nசேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்\nதடை பல தகர்த்து, தமிழகம் கடந்து… கர்நாடகம் சென்றது பிரமாண்ட கோதண்டராமர் சிலை\nபூலித்தேவன் நினைவு மண்டபம் சீரமைப்பு தமிழக அரசுக்கு வம்சாவளிகள், பொதுமக்கள் நன்றி\nபிற மதத்தவர் ஊருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/india/03/187254?ref=archive-feed", "date_download": "2019-05-22T14:54:48Z", "digest": "sha1:VMW7KZRU2NK7NAKBIY3ORRDCK34647YQ", "length": 9083, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "என் தந்தை வயது நபரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன்? 23 வயது மணமகளின் மனக்குமுறல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் தந்தை வயது நபரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன் 23 வயது மணமகளின் மனக்குமுறல்\nஎன் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன் என 23 வயது மணமகள் சந்தியா நீதிபதியிடம் கண்ணீர் மல்க குமுறியுள்ளார்.\nபவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன். இவருக்கும் கடத்தூரைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி ஆகியோரின் மகள் ஆர்.சந்தியா என்பவருக்கும் நிச்சயம் முடிந்து வரும் 12ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், இந்த திருமணம் பிடிக்காமல் மணப்பெண் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.\nஇந்நிலையில், மணமகள் சந்தியா கண்டுபிடிக்கப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது, எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், எம்.எல்.ஏ., என்று என் வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள்.\nஎனக்கும் நிச்சயிக்கப்பட்ட எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் 20வயது வித்தியாசம் உள்ளது. அவருக்கு வயது 43. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன் இதனால் தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் நான் வீட்டை வீட்டு சென்றேன் என மணப்பெண் சந்தியா கூறினார்.\nஇதைத்தொடர்ந்து, நீதிபதி பாரதி பிரபா, சந்தியாவிடம், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என கேட்டபோது, நான் பெற்றோரிடமே செல்கிறேன் என சந்தியா கூறியுள்ளார்.\nஇதன்பின் பெற்றோரை அழைத்த நீதிபதி, சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தார்.\nஎம்எல்ஏவுக்கு 43 வயதாகியும் இப்போதுதான் திருமண ஆசை வந்துள்ளது. ஆனால், மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்த அவருக்கு இது அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/sbi-recruitment-8301-junior-associates-vacancy-003243.html", "date_download": "2019-05-22T15:17:27Z", "digest": "sha1:3UW65SR7M4DYUNOA7L7VE3FV4KQ2EQ2J", "length": 13675, "nlines": 147, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணி அறிவிப்பு | SBI Recruitment – 8301 Junior Associates Vacancy - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணி அறிவிப்பு\nஎஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணி அறிவிப்பு\nஎஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கான அதிகளவில் காலியிடங்கள் அறிவிப்பு.\nஎஸ்பிஐ வங்கியில் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்பிஐ வங்கியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 8301 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அறிவிக்க்கப்பட்டுள்ள இறுதி தேதி பிப்ரவரி 2018 ஆகும்.\nஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான சம்பளம் 11,765 -314500 ஆகும்.\nஎஸ்பிஐ வங்கியில் எந்தெந்த இடத்தில் எந்த பணியிடங்கள் என்பதை கிழே விவரித்துள்ளோம்.\nலக்னோ/ டெல்லி 970 பணியிடங்கள்\nவட கிழக்கு 493 பணியிடங்கள்\nஎஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது அங்கிகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஎஸ்பிஐ வங்கியில் பணியிடம் பெற 20 முதல் 28 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்க்கு 5 வருடம், ஒபிசி பிரிவினருக்கு 10 வருடம் வயது வரம்பில் தளர்வு உண்டு.\nஇந்தியா முழுவதும் பணியிடங்கள் கொண்டது எஸ்பிஐ வங்கி.\nஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஸ்டேட் வங்கியில் பணியடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 செலுத்த வேண்டும்.\nஎஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 தொகை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடக்க தேதி ஜனவரி 20.01.2018\nஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி 10.2.2018 ஆகும்\nஸ்டேட வங்கி பணி பிரிலிம்ஸ் தேர்வு தேதி : மார்ச்/ ஏப்ரல் 2018\nமெயின்ஸ் தேர்வு தேதி :12.5.2018\nஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி அறிவிப்பு லிங்க்\nஸ்டேட் பேங் ஆப் இந்தியா ஆன்லைன் பணியிடங்கள்\nஎஸ்பிஐ வங்கியில் ஸ்பெசலிஸ்ட் மேனேஜெர் ஆடிட்டிங்கில் வேலை வாய்ப்பு\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thayakatv.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-05-22T15:30:54Z", "digest": "sha1:5VXAJDPUQQX2HG3WQOHBTBD7I5DUNLXP", "length": 38448, "nlines": 168, "source_domain": "thayakatv.com", "title": "தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா? | Thayakatv", "raw_content": "\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்\nகோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nகேணல் ராயூ / குயிலன் “ஆளுமையின் உச்சம் “\nதமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா\nவாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்\nபிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள் 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை ஜ\nதல 59வது படத்தில் அஜித்திற்கு தங்கச்சியாக பிரபல தொகுப்பாளினி நடிக்கிறாரா\nநான் யாரிடமும் அப்படி கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷ்\nசிறுமி தாய் சொல்வது அனைத்தும் பொய்: நடந்தது இதுதான்… நடிகை பானுப்ரியா பரபரப்பு பேட்டி\nHome கலைபண்பாடு கட்டுரைகள் தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா\nதமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா\nதமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா\nவிக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். “அவர் சம்பந்தரால் பரசூட் மூலம் அரசியலுக்குள் இறக்கப்பட்டவர். ஆனால் ஒரு கட்சியை பரசூட் மூலம் இறக்க முடியாது.” என்று. இதே தொனிப்பட பல மாதங்களுக்கு முன்பு டாண் ரி.வியின் பணிப்பாளரும் என்னிடம் சொன்னார். “கொழும்பு மைய விக்னேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னோடு நிற்பவர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து முழு நேரமாக ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா” என்று. விக்னேஸ்வரனின் ஐந்தாண்டுகால பதவிக்காலத்தை காய்தல், உவத்தலின்றி மதிப்பீடு செய்த பலரும் அவருடைய 79ஆவது வயதில் ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா என்றே சந்தேகப்படுகிறார்கள்.\nஅவர் கட்சியை அறிவித்த பின்னர்தான் மாற்று அணிக்குள் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக கஜேந்திரகுமாரையும், சுரேஸ் பிரேமச்சந்திரனையும் விக்னேஸ்வரனின் கூட்டுக்குள் ஒன்றாக வைத்திருக்க முடியாது என்ற நிலையே இன்றளவும் காணப்படுகிறது. கூட்டுக்குள் இணைவதற்கு கஜேந்திரகுமார் முன்வைக்கும் நிபந்தனைகள் காரணமாக ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்தித்தவர்கள் மத்தியில் ஒருவித சோர்வு ஏற்பட்டது. ஒரு புதிய கட்சியை அறிவிக்கப் போவது பற்றி அவர் பேரவை முக்கியஸ்தர்கள் எல்லோருக்கும் முன்கூட்டியே தெரிவித்திருக்கவில்லை என்பதால் பேரவைக்குள் ஒரு பகுதியினர் அக்கட்சியோடு ஒட்டாமல் விலகி நிற்பதைப் போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. அதோடு பேரவைக்குள்ளிருந்து அவருடைய கட்சியில் இணைவதற்கு மிகச்சிலரே தயாராகக் காணப்பட்டார்கள். அவர்களில் ஒருவராகிய வசந்தராஜா முதலில் சம்மதித்துவிட்டு பின்னர் மறுத்துவிட்டார்.\nஇது தவிர தனது புதிய கட்சிக்காக விக்னேஸ்வரன் சில பிரபலஸ்தர்களை அணுகியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது. அவருடைய கட்சிக்குள் பெறுப்புக்களை ஏற்பார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட ஐங்கரநேசனும், அனந்தியும் அவருடைய கட்சிக்குள் சேரவில்லை. அவர்கள் தமது கட்சிகள் அல்லது அமைப்புக்களுக்கூடாக தமிழ் மக்கள் கூட்டணியோடு ஒரு கூட்டை வைத்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இவற்றுடன் மேலதிகமாக டெனீஸ்வரனின் வழக்கில் கிடைக்கக்கூடடிய தீர்ப்பும் விக்னேஸ்வரனின் நிம்மதியைக் கெடுக்குமா\nஇவ்வாறாக பெருமளவிற்கு எதிர்மறையான ஓர் அரசியற் சூழலில்தான் கடந்த கிழமை விக்னேஸ்வரன் அவருடைய புதிய கட்சியின் மத்திய குழுவை அறிவித்திருக்கிறார். ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்காக கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக உழைத்த அரசியற் செயற்பாட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் அக்குழுவிற்குள் இல்லை. அம்மத்தியகுழுவில் மிகச்சிலரே பிரபலஸ்தர்கள். ஏனையவர்கள் அதிகம் வெளித்தெரிய வராதவர்கள். அதாவது ஏற்கெனவே அரசியற் செயற்பாட்டாளர்களாக துருத்திக்கொண்டு தெரியாதவர்கள்.\nஒரு கட்சியை அறிவித்த நாளிலிருந்து விக்னேஸ்வரன் எதிர்கொண்ட எதிர்மறைச் சூழல் காரணமாக அவர் தளரவில்லை. தொடக்கிய காரியத்தை தனது வயதையும், உடல்நிலையையும் பாராது எப்படியும் முடித்தே தீருவது என்ற திடசித்தத்தோடு தன்னால் இயன்ற அளவிற்கு அவர் உழைத்து வருகிறார் என்பதைத்தான் கடந்த கிழமை அவர் வெளியிட்டிருக்கும் மத்திய குழு காட்டுகிறது. கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு 79வயது முதியவர் யாழ்ப்பாணத்தில் கைலாசபிள்ளையார் கோயிலுக்கருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த ஐந்தாண்டுகளாக தான் சம்பாதித்து வைத்திருக்கும் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் இருந்து கிடைக்கும் உதவிகளின் மூலம் கட்சிக்கான மத்தியகுழுவை உருவாக்கியிருக்கிறார். முதலில் கட்சிக்கான ஒரு யாப்பை வரைந்து அந்த யாப்பிற்கு ஏற்ப ஒரு கட்சி கட்டமைப்பை வரைந்து அக்கட்டமைப்பிற்கு வேண்டிய ஆட்களையும் தெரிந்து ஒருவாறாக முதற்கட்டத்தை கடந்துவிட்டார்.\nஅடுத்த கட்டமாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அவர் இப்பொழுது நியமித்திருக்கும் அமைப்பாளர்கள் தமக்கென்று ஒதுக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் வேலை செய்து கட்சிக்கு ஆட்களைத் திரட்ட வேண்டும். எனினும் இடையில் ஏதும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு ஏதோ ஓர் அடிப்படைக் கட்டமைப்பை விக்னேஸ்வரன் உருவாக்கியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா\nஒரு மாற்று அணியைக் குறித்து கடந்த சில ஆண்டுகளாகச் சிந்திக்கப்பட்ட பொழுது அதை ஒரு கட்சிகளின் கூட்டாகவே பெரும்பாலான அரசியற் செயற்பாட்டாளர்கள் நம்பினர். விக்னேஸ்வரன் அவருடைய புதிய கட்சியை அறிவித்த பொழுதும் அது ஒரு கூட்டின் பெயரா அல்லது கட்சியின் பெயரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கஜேந்திரகுமார் அக்கூட்டுக்குள் இணைவதற்கு நிபந்தனைகளை விதித்த பொழுது விக்னேஸ்வரன் தனக்கென்று ஒரு கட்சியைப் பலப்படுத்துவது என்ற தெரிவை நோக்கி உழைக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது. இப்பொழுது எந்தக்கட்சியோ அல்லது அமைப்போ அவருடன் இணைந்தாலும் இணையாவிட்டாலும் தனக்கு சரியெனப்பட்ட ஓர் அரசியல் வழியில் தொடர்ந்து முன்னேற அவருக்கென்று ஒரு சொந்தக்கட்சிக்கான அத்திவாரம் போடப்பட்டு விட்டது.\nஉண்மையில் இந்த அத்திவாரம் விக்னேஸ்வரன் என்ற ஒரு தனி மனிதனுக்கு உரியதல்ல. அது ஓர் அரசியல் செயல்வழிக்கு உரியது. தமிழ் எதிர்ப்பு அரசியல் வழித்தடத்திற்குரியது. கடந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் விக்னேஸ்வரன் அவருடைய அடைவு என்று சொல்லிக்காட்டத் தக்கதும் அதுதான். ஒரு முதலமைச்சராக ஒரு நிர்வாகியாக ஒரு தலைவராக அவருடைய அரசியல் ஆளுமையில் பல குறைபாடுகள் உண்டு. எனினும் தமிழ் மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காத ஓர் எதிர்ப்பு அரசியல் தடத்தை அவர் ஓரளவிற்காவது பலப்படுத்தியிருக்கிறார். இதற்காக அவர் தனது கொழும்பு மையப் பிரமுக வாழ்வில் சம்பாதித்த உறவுகளையும் பெயரையும் இழக்கவும் தயாராகக் காணப்படுகிறார். தனக்கு சரியெனப்பட்ட ஒன்றுக்காக தன்னுடைய எழுபத்திநான்கு வயது வரையிலும் சம்பாதித்தவற்றை ஒரு மனிதன் இழக்கத் தயாராகக் காணப்படுவது என்பது இங்கு முக்கியமானது.\nஎனினும் அவருக்குள்ளிருக்கும் நீதிபதி அவரை ஒரு தலைவராக வளர விடுகிறாரில்லை. உதாரணமாக புதிய கட்சியைக் கட்டியெழுப்பும் போது அதில் முக்கிய பொறுப்புக்களை வழங்கும் விடயத்தில் அவருக்குள் இருக்கும் நீதிபதியே சில முடிவுகளை எடுத்ததாகத் தெரியவருகிறது. மேலும் சித்தார்த்தனை இணைத்துக்கொள்வது பற்றிய கேள்விக்கு கூட்டமைப்பை உடைக்கலாமா என்ற அறநெறி வாய்ப்பட்ட ஒரு கேள்வியை அவர் எழுப்புகிறார். அது போலவே மட்டக்களப்பிலுள்ள அவருக்கு நெருக்கமான ஒரு கூட்டமைப்பு பிரமுகரை தன்னை நோக்கி வளைத்தெடுப்பதற்கும் அவருடைய அறநெறி நோக்குநிலை தடையாகக் காணப்படுகிறது. தேர்தல் அரசியல் என்று வந்தபின் கூட்டமைப்பை உடைக்க மாட்டேன் என்று அவர் கூறுவதை எப்படி விளங்கிக் கொள்வது\nஇப்படியாக அவருக்குள் இருக்கும் நீதிபதி அவர் ஒரு தலைவராக மேலெழுவதற்கு இப்பொழுதும் தடையாகத்தான் இருக்கிறார். எனினும் அந்த நீதிமானே சாதாரண சனங்களை அதிகம் கவர்பவராகவும் காணப்படுகிறார். தமது இலட்சியத்திற்காக சாகத் துணிந்த போராளிகளைப் போற்றிய ஒரு சமூகம் பொய்யும் புரட்டும் கபடமும் நிறைந்த அரசியல்வாதிகளின் மத்தியில் ஒப்பீட்டளவில் நீதிமானாக துருத்திக்கொண்டு தெரியும் ஒருவரை எதிர்பார்ப்போடு பார்ப்பதில் வியப்பில்லை. ஆனால் நவீன அரசியல் எனப்படுவது தனிய நீதிநெறிகளின் மீது மட்டும் கட்டியெழுப்பப்படுவதில்லை. அது ஒரு விதத்தில் சூது. ஒரு விதத்தில் சூழ்ச்சி. இதை விக்னேஸ்வரன் கண்டுபிடிக்கும் பொழுது அவருடைய கட்சி எங்கே நிற்கும் அவருடைய சர்ச்சைக்குரிய உதவியாளர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடித்து அகற்றுவதற்கே அவருக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை சென்றதே\nசில மாதங்களுக்கு முன்பு வடமாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்த கையோடு யாழ் நூலகத்தின் குவிமாட மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. “வண் ரெக்ஸ்” என்று அழைக்கப்படும் ஓர் அரசசார்பற்ற நிறுவனம் இச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் இதில் பங்குபற்றினார்கள். வடமாகாண சபையிலிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அமையவிருக்கும் புதிய மாகாணசபையை எப்படித் திட்டமிட வேண்டும் என்ற தொனிப்பொருளில் அங்கு கலந்துரையாடப்பட்டது. அதில் விக்னேஸ்வரனின் அரசியல் அறம் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட பொழுது தவராசா ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் அரசியல் நடைமுறைகளுக்குமிடையில் எப்பொழுதும் இடைவெளிகள் இருக்கும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்படும் கவர்ச்சியான வாக்குறுதிகள் வாக்குகளைக் கவரும் நோக்கிலானவை. ஒரு விஞ்ஞாபனத்தை அப்படியே பின்பற்றி வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது கடினம் என்ற சாரப்பட அவர் அங்கு கருத்துத் தெரிவித்தார்.\nவிக்னேஸ்வரன் கூட்டமைப்பிடமிருந்து வேறுபட்டு நிற்கும் இடமும் இதுதான். வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டுமென்று அவர் நம்புகிறார். தன்னைச் சந்திக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடமும் அவர் தனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுப்பின்றி வெளிப்படுத்தி வருகிறார். அவர் முதலமைச்சராக இருந்தவரை அவர் இடைக்கிடை வெளியிடும் கேள்வி பதில் வடிவிலான அறிக்கையை ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டன. அனால் இப்பொழுது அவ்வறிக்கைகள் தலைப்புச் செய்திகளாக வருவதில்லை. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு அவர் சொன்ன பதில்களுக்கு ஒரு கவனிப்பு இருந்தது. இனிமேல் அப்பதில்களுக்குரிய ஓர் அரசியல் செயல்வழியை நிறுவனமயப்படுத்தி அதற்கான மக்கள் ஆணையை அவர் பெறவேண்டியிருக்கும்.\nஇது வரையிலும் அவர் கூட்டிய கூட்டங்களுக்கு மக்கள் தானாகவே வந்து சேர்ந்தார்கள். ஆனால் அண்மை மாதங்களாக தமிழ் பிரதிநிதிகள் கூட்டும் கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்ப்பது பெரும் பாடாக இருக்கிறது. ஏதாவது ஒரு பொருளைத் தருவதாகக் கூறி சனங்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது. தமிழ் பிரதிநிதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கிராம மட்டத்தில் தாங்கள் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்களை பிரசித்தப்படுத்தி தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்க முற்படுகிறார்கள். இவ்வாறானதோர் பின்னணிக்குள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஒரு புதியகட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.\nகூட்டமைப்பிடம் ஏற்கெனவே மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு பலமான வலைப்பின்னல் கட்டமைப்பு உண்டு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமும் இப்பொழுது குறிப்பிடத்தக்களவிற்கு ஒரு கட்டமைப்பு உண்டு. தமிழ்மக்கள் கூட்டணி இனிமேல்தான் அப்படியொரு வலைப்பின்னலைக் கட்டியெழுப்ப வேண்டும். விக்னேஸ்வரனுக்குள்ள ஜனவசியத்தை வாக்குகளாக மாற்ற அக்கட்டமைப்பு அவசியம். அதுமட்டுமல்ல. கஜேந்திரகுமாரும் உட்பட ஏனைய தோழமைக் கட்சிகளோடு மிடுக்கான ஒரு கூட்டை வைத்துக்கொள்ள அக்கட்டமைப்பு அவசியம்.\nமக்கள் முன்னணியோடு ஓர் உடன்பாடு எட்டப்படவில்லையென்றால் முதலில் வரக்கூடிய தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியானது சிலசமயம் இருமுனை எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருக்கும். இது சாதாரண தமிழ்ச் சனங்களுக்கு குழப்பமான சமிக்ஞைகளைக் கொடுக்கும். இதனால் வாக்குகள் மேலும் சிதறும். அது தென்னிலங்கை மையக்கட்சிகளுக்கு வாய்ப்புக்களைக் கொடுக்கும்.\nகடந்த ஒக்ரோபர் மாத ஆட்சிக் குழப்பத்தின் போது யாழ் திருமறைக்கலாமன்ற மண்டபம் ஒன்றில் தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. மாற்று அணியை ஒரு பெருங்கூட்டாக உருவாக்குவதில் உள்ள சவால்களைக் குறித்து அங்கு உரையாடிய பொழுது யாழ் பல்கலைக்கழக புலமைசாரா ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பின்வரும் தொனிப்படச் சொன்னார். “இவர்கள் ஒற்றுமைப்படாவிட்டால் அடுத்த தேர்தலை அப்படியே எதிர்கொள்வோம். பிரிந்து நிற்க முயலும் கட்சிகள் யாவும் தனித்தனியே போய் முட்டுப்படட்டும். அதில் அவரவர் பெறக்கூடிய அனுபவத்தின் அடிப்படையில் அதற்குப் பின்னாவது ஒரு புதிய கூட்டைப்பற்றிச் சிந்திக்கட்டும்” என்று. தமிழ் மக்கள் கூட்டணி எனப்படும் ஒரு புதிய கட்சியின் வருகையோடு ஏற்கெனவே பல துண்டுகளாகிக் கிடக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தில் மற்றொரு பிளவு ஏற்பட்டுள்ளதா அல்லது எல்லாப் பிளவுகளையும் ஒட்டவைக்கும் புதிய இடை ஊடாட்டப் பெருந்தளம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதா\nPrevious articleமன்னார் மனித எச்சங்களின் மாதிரிகள் பீட்டா நிறுவனத்திடம் ஒப்படைப்பு\nNext articleவவுனியா கோவில்புதுக்குளம் மகாவிஸ்னு ஆலயத்தில் திருடர்கள்\nவாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்\nபிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள் 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை ஜ\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nவன் செவியோ நின் செவி’\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nஇன உருவாக்கமும் தமிழர் சின்னமும்\nஅரசியல் கட்டுரைகள் BY NILLANTHAN\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்\nமாணவி வித்தியா கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு\nஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்\nதமிழீழ விடுதலை புலிகள் செய்த மிகப் பெரிய தவறு கஜேந்திரகுமார் சாடல்…\nசுவிஸ் போராளிகள் கட்டமைப்பின் தொடர் முயற்சியால் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடந்து \nசர்கார் படம் முதல் இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி ரூபாய் வசூல்\nஎம்மவர் செய்திகளை வெளிக்கொணரவும் , ஈழ விடுதலைக்கான விடுதலைப் பயணத்தினை ஓர் ஆவணப் பதிவாக்கவும் , தயக்கத்திக்கான ஒர் தேசிய ஊடக செயட்பாடாகவும் எமது தாயகத்தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் ...\nஇன உருவாக்கமும் தமிழர் சின்னமும்\nஅரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான் -நிலாந்தன்\nபிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள் 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை ஜ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-05-22T16:02:42Z", "digest": "sha1:HDJQD7CYZCEC3655IKOKCORWMLCXNY5J", "length": 6216, "nlines": 92, "source_domain": "www.deepamtv.asia", "title": "மாகந்துரே மதுஷின் கூட்டாளிகளின் சொத்துக்கள் அரசுடமை", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»மாகந்துரே மதுஷின் கூட்டாளிகளின் சொத்துக்கள் அரசுடமை\nமாகந்துரே மதுஷின் கூட்டாளிகளின் சொத்துக்கள் அரசுடமை\nமாகந்துரே மதுஷ், அவரது கூட்டாளிகள் மற்றும் அவருக்கு மறைமுகமாக உதவிய அனைவரது சொத்துக்களையும் அரசுடமையாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நபர்களுக்கு எதிராக ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் அறிக்கைகளை தாக்கல் செய்ய ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.\nஇவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தின் மூலம் பெருமளவில் பணத்தை உழைத்து அதனை பயன்படுத்தி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரிகள் என அறிந்தும் தொடர்ந்தும் உதவி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்து, அவற்றை அரசுடமையாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்\nஎந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழில் பெற்றுக்கொள்ள முடியும்\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928043", "date_download": "2019-05-22T16:07:27Z", "digest": "sha1:7PUQUIFKFHYJNLDJGETVAHZEVBVL4WVH", "length": 6513, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் வழங்கினர் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nமாவட்டம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் வழங்கினர்\nதர்மபுரி, ஏப்.23: தர்மபுரி மாவட்டத்தில் 158 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படித்த 20, 013 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 17,935 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கியது. இதையொட்டி நேற்று தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் தங்களது பிளஸ்2 மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ்களை பெற்றோருடன் வந்திருந்து பெற்று சென்றனர். சான்றிதழ்களை பள்ளி தலைமையாசிரியர் தெரசாள் மாணவிகளுக்கு வழங்கினார்.\nமக்காச்சோளப்பயிரைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை\nதர்மபுரி பாரத் டெக்ஸ் டைல்சில் கோடைகால அதிரடி விற்பனை\nபாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி\nகடும் வெயிலால் பார்ம்ரோஸ் விளைச்சல் பாதிப்பு\nவிலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் பப்பாளி பழங்கள்\nசில்லார அள்ளியில் வீடுகள் முன் பிளாஸ்டிக் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilxp.com/2019/01/try-to-kill-daughter.html", "date_download": "2019-05-22T15:07:16Z", "digest": "sha1:QWRI2YMRDOVQMU3K32H4PUB224H7BDMX", "length": 5323, "nlines": 121, "source_domain": "www.tamilxp.com", "title": "செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தீயிட்டுக்கொளுத்திய தந்தை – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome informations செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தீயிட்டுக்கொளுத்திய தந்தை\nசெல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தீயிட்டுக்கொளுத்திய தந்தை\nமும்பையில் கிழக்கு விரார் பகுதியைச் சேர்ந்த முகமது முர்திஸா மன்சூரி. இவருக்கு சாகிஷ்டா என்ற 16 வயது மகளும் உண்டு.\nஇவர் புத்தாண்டு தினமான நேற்று மதியம் தனது 16 மகளுக்கு உணவு கொடுப்பதற்காக அவரது அறைக்கு சென்றார். அங்கு அவருடைய மகள் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.\nயாரோ ஆண் நண்பருடன் தான் தனது மகள் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என தவறாக நினைத்த மன்சூரி, செல்போனை பறித்து தரையில் போட்டு உடைத்தார். பிறகு அங்கிருந்த மண்ணென்னை கேனை எடுத்து வந்து அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார்.\nஉடனே அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து சாகிஷ்டாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் 70% தீக்காயத்துடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதனையடுத்து சாகிஷ்டாவின் தந்தை முகமது முர்திஸா மன்சூரி மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு அவரை போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/186-health-care/health-beauty/6554-whiten-your-teeth-using-natural-ways", "date_download": "2019-05-22T15:49:48Z", "digest": "sha1:NCEVFWIJD5PY4QJXUMT4EOXLT3342QVE", "length": 11157, "nlines": 213, "source_domain": "www.topelearn.com", "title": "Whiten Your Teeth using Natural Ways", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட …… 25 seconds ago\nஆய்வில் தகவல்: பாஸ்ட்புட் உணவுகள் பாதிப்பை ஏற்படுத்தும்: 2 minutes ago\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nவயது போகவில்லை ; ஆனால் கண் போய்விடுகிறதா\nமனைவியின் காற்சட்டைக்கு பூட்டு போட்ட கணவன் 5 minutes ago\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 6 minutes ago\nதலைமுடி கொட்டுவதை நிறுத்தும் செம்பருத்தி 6 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/71727-aligarh-muslim-university-student-who-praise-terror-attack-suspended.html", "date_download": "2019-05-22T14:52:47Z", "digest": "sha1:62MDGEPW22CPUKECTYWCHZVCW26S3I5V", "length": 16518, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "காஷ்மீர் தாக்குதலை கொண்டாடிய அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவன்! காவல்துறை வழக்குப் பதிவு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா காஷ்மீர் தாக்குதலை கொண்டாடிய அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவன்\nகாஷ்மீர் தாக்குதலை கொண்டாடிய அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவன்\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலைப் பாராட்டிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.\nராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்த நிலையில், நாடே சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்ந்திருக்கும் நிலையில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பாசிம் ஹிலால் என்னும் மாணவர் புல்வாமா தாக்குதல் குறித்து, ”ஜெய்ஷ்- எப்படி க்ரேட் #காஷ்மீர் #புல்வாமா” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇது குறித்து மேலும் சில ட்வீட்களையும் அவர் பதிவேற்றியிருந்தார். காஷ்மீரின் பீர்வா பகுதியைச் சேர்ந்த ஹிலாலின் ட்வீட் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்நிலையில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.\nஇதனிடையே அலிகர் காவல்துறை அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தொழில்நுட்ப சட்டப்பிரிவு 153ஏ மற்றும் 67ஏ ஆகியவற்றின் கீழ் ஹிலால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திபயங்கரவாதத்தை வேருடன் அழிக்க வேண்டிய தருணம்: ராம.கோபாலன்\nஅடுத்த செய்திபள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nசேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&id=1914", "date_download": "2019-05-22T14:41:29Z", "digest": "sha1:SJ2HZTWCIFWQUXD2ME7ZV2GI4E3DFYW2", "length": 6247, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபுதிய ஆலையில் தயாரிப்பு பணிகளை துவங்கிய ராயல் என்ஃபீல்டு\nபுதிய ஆலையில் தயாரிப்பு பணிகளை துவங்கிய ராயல் என்ஃபீல்டு\nசென்னையில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள தயாரிப்பு ஆலையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு பணிகளை ஈச்சர் மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. புதிய ஆலையோடு சேர்த்து சென்னையில் மட்டும் மூன்று ஆலைகளில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nபுதிய தயாரிப்பு ஆலைக்கான பணிகள் அக்டோப்ர் 2015-ம் ஆண்டு துவங்கிய நிலையில், 15 மாதங்களில் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய தயாரிப்பு ஆலை 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு சுமார் மூன்று லட்சம் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. எனினும் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்ட பணிகளை தொடர்ந்து வரவேற்பு மற்றும் விற்பனைக்கு ஏற்றவாரு தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.\nமுந்தைய நிதியாண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 6.67 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. புதிய தயாரிப்பு ஆலைகளை சேர்த்து நடப்பு நிதியாண்டில் 8.25 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தயாரிப்பு மற்றும் வளர்ச்சி பணிகளில் மட்டும் ரூ.800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.\nபிரான்டின் புதிய மோட்டார்சைக்கிள் பேரலெல்-ட்வின் பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது, இவை ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ராயல் என்ஃபீல்டு மாடல்கள் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதுகு வலி வருவதற்கான பொதுவான காரணங்கள்...\nநம்புங்க... ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த க�...\nசத்தான கோதுமை மாவு வாழைப்பழ பேன் கேக்...\nடெஸ்ட்டிங்கில் ஜீப்பின் புதிய காம்பஸ் எ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133924.htm", "date_download": "2019-05-22T16:03:39Z", "digest": "sha1:243OOMUPGUGIIN3XUPBVQFF7GOBCZJ52", "length": 4808, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n[சீனாவின் கடந்த கால தூதாண்மை அதிகாரிகள்]\nசோ என்லாய், 1949 முதல் 1958 வரை சீன வெளிநாட்டமைச்சராகப் பணியாற்றினார்.\nசோ என்லாய், மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சிவாதியும் அரசியல்வாதியும் ராணுவ நிபுணரும் தூதாண்மை வல்லுநரும் ஆவார்.சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசின் முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். சீன மக்கள் விடுதலை படையை நிறுவியவர்களில் ஒருவர் ஆவார். செச்சியாங் மாநிலத்தின் சௌசிங்கைச் சேர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு மார்ச் 5ந் நாள் சியாங்சு மாநிலத்தின் ஹுவெய்ஆனில் பிறந்தார். 1976ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் பெய்ஜிங்கில் இயற்கை எய்தினார்.\nசீனாவின் பல முக்கிய தூதாண்மைக் கொள்கைகளை வகுப்பதில் அவர் பங்குகொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தினார். 1954ல் ஜெனிவா மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இந்தோசீனா பிரச்சினை தீர்க்கப்பட்டதால், வியட்நாம் (அதன் தென் பகுதி தவிர), லாவோஸ், கம்போடியா ஆகிய 3 நாடுகளின் சுதந்திரம் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீனாவின் சார்பில், சமாதான சகவாழ்வுக்கான 5 கோட்பாடுகளை, நாடுகளுக்கிடையிலான உறவைக் கையாளும் கோட்பாடாகக் கொள்ளுமாறு அவர் முன்மொழிந்தார். 1955ஆம் ஆண்டு 29 ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் இந்தோனேசியாவில் நடத்திய பாண்டுங் மாநாட்டில், சமாதான சகவாழ்வை ஆதரிப்பது, காலனிச ஆதிக்கத்தை எதிர்ப்பது, ஒத்த கருத்தை நாடி, கருத்து வேற்றுமையை ஒதுக்கி வைப்பது, கலந்தாலோசித்து கருத்து ஒற்றுமைக்கு வருவது ஆகிய கருத்துக்களை அவர் முன்வைத்தார். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பல நாடுகளில் அவர் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் நட்பார்ந்த பிரமுகர்களையும் வரவேற்று அவர்களுடன் சந்தித்துரையாடினார். இது, சீன மக்களுக்கும் உலக மக்களுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928044", "date_download": "2019-05-22T16:09:15Z", "digest": "sha1:A2JFMS4QKLOE34BLU4L4FQ2AUUTTXQXB", "length": 7411, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தர்மபுரி அரசு கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nதர்மபுரி அரசு கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம்\nதர்மபுரி, ஏப்.23: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பிஏ, பிகாம், பிபிஏ, பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட பட்ட படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த 12ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 19ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை ஏராளமான மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, விண்ணப்பங்களை ஆர்வத்துடன் பெற்று சென்றனர். பெற்றோர் கையொப்பத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜாதி சான்றிதழ், பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், நடத்தை சான்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்களுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 10 வேலை நாட்களுக்குள், முதல்வர், அரசு கலைக்கல்லூரி, தர்மபுரி என்ற முகவரிக்கு நேரிலோ, தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். நடப்பாண்டிற்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 3ம் தேதி துவங்குகிறது. வரும் ஜூன் 3ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது. இத்தகவலை கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.\nமக்காச்சோளப்பயிரைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை\nதர்மபுரி பாரத் டெக்ஸ் டைல்சில் கோடைகால அதிரடி விற்பனை\nபாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி\nகடும் வெயிலால் பார்ம்ரோஸ் விளைச்சல் பாதிப்பு\nவிலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் பப்பாளி பழங்கள்\nசில்லார அள்ளியில் வீடுகள் முன் பிளாஸ்டிக் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pungudutivu.today/tag/sivan-temple/", "date_download": "2019-05-22T14:50:47Z", "digest": "sha1:X7NOA5OBM2YKW6S3QHHIIFF7K4JOO56V", "length": 5887, "nlines": 140, "source_domain": "www.pungudutivu.today", "title": "Sivan Temple | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nஅமைவிடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக்...\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) மஹோற்சவப் பெருவிழா\nபுங்குடுதீவு மகா வித்தியாலயதுக்கான அறக்கட்டளை நிதியம்\nபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1076", "date_download": "2019-05-22T14:35:39Z", "digest": "sha1:H7SHPMQNPTV7MDDKMIDGN2MULA3RUCGE", "length": 9340, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome ஒகஸ்ட் தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்\nதேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்\n“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6\nயோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம் நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.\n எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.\nPrevious articleஎப்பொழுது என்னிடத்தில் வருவீர்\nNext articleமனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nநான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/21000", "date_download": "2019-05-22T15:22:29Z", "digest": "sha1:BFSQ3FPD3LBY5ZVNIDTTVPM57VQMM5FB", "length": 7470, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரஜினி திடீர் பாராட்டு கமல் நன்றி – பாராளுமன்றத் தேர்தல் கணக்கா? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideரஜினி திடீர் பாராட்டு கமல் நன்றி – பாராளுமன்றத் தேர்தல் கணக்கா\n/கமல்மக்கள் நீதி மய்யம்ரஜினிரஜினி மக்கள் மன்றம்\nரஜினி திடீர் பாராட்டு கமல் நன்றி – பாராளுமன்றத் தேர்தல் கணக்கா\nபிப்ரவரி 24 ஆம் தேதியுடன், நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி, ஓராண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, அக்கட்சி சார்பில் சிறப்புக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவை நடந்துவருகின்றன.\nஇந்நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு, நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டரில்….\nகட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nஅதற்கு நன்றி தெரிவித்து கமல் வெளியிட்டிருக்கும் ட்விட்டரில்…\nநன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே\nஅண்மையில் ரஜினி என்னை ஆதரிப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கமல் சொல்லியிருந்தார்.\nஇந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ரஜினி வாழ்த்தும் அதற்குக் கமலின் நன்றியும் இரு தரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.\nTags:கமல்மக்கள் நீதி மய்யம்ரஜினிரஜினி மக்கள் மன்றம்\nகடைசி பந்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா ஏமாற்றம்\nஅதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது எதனால்\nகமல் மேடையிலிருந்து இறங்கிய பிறகு செருப்பு வீச்சு – நாடகம் நன்றாக நடக்கிறது\nகமல் மோடி கூட்டுச்சதி – இதற்குத்தான் இந்த நாடகமா\nகைது பயம் எதிரொலி – முன்பிணை கோரினார் கமல்\n2 பிரிவுகளில் வழக்குப் பதிவு – கமல் கைதாகிறாரா\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28032", "date_download": "2019-05-22T15:48:31Z", "digest": "sha1:N6NDDHH24OSVEH46ZULGU4HJS3KVGGIR", "length": 10656, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "குப்பை அகற்றும் தொழின்முறைக்கு கொரியா 14 மில். கடனுதவி | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nகுப்பை அகற்றும் தொழின்முறைக்கு கொரியா 14 மில். கடனுதவி\nகுப்பை அகற்றும் தொழின்முறைக்கு கொரியா 14 மில். கடனுதவி\nகுப்பை அகற்றும் தொழின்முறைக்கு உதவும் வகையில், கொரியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி பதினான்கு மில்லியன் டொலர் பெறுமதியான கடன் உதவிகளை இலங்கைக்கு வழங்க அனுமதி வழங்கியுள்ளது. இத்தகவலை, இலங்கைக்கான கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ், அனைத்து மாகாணங்களுக்கும் 190 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.\nதிடக் கழிவுகளை திறமையான முறையில் அகற்றுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். அதன்படி, வழங்கப்படவுள்ள வாகனங்கள் அனைத்தும் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் பாரியளவு குப்பைகளை திறமையான முறையில் அகற்றும் வல்லமை கொண்டன என்று கூறப்படுகிறது.\nவட்டியில்லாக் கடன் முறையில் வழங்கப்படவுள்ள இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த மொத்தமாக நாற்பது ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டள்ள பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு அமெரிக்க வாழ் இலங்கையர்களால் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வேண்டுகோளிற்கிணங்க 20 ஆயுதங்களை கண்டறியும் கருவிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.\n2019-05-22 21:02:26 இராணுவம் கருவிகள் அமெரிக்கா\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\n2019-05-22 20:35:06 பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுதிரண்ட\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவிக்கு வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாரு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\n2019-05-22 20:30:25 இன்டர்போல் தொடர் குண்டுத் தாக்குதல் அஜித் ரோஹன\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.\n2019-05-22 20:10:41 தரச் சான்றிதழ் ஆபரணங்கள் விற்பனை\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஎதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.\n2019-05-22 20:39:36 ரிஷாத் பதியூதீன் பாராளுமன்றம் பிரேரணை\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/32316", "date_download": "2019-05-22T15:06:52Z", "digest": "sha1:46OFQKQMXUL6SMJFAOQAWL4PNIPVDKJ3", "length": 10384, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பு தளபதி கொல்லப்பட்டார்!!! | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பு தளபதி கொல்லப்பட்டார்\nஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பு தளபதி கொல்லப்பட்டார்\nஆப்கனிஸ்தானில் நேற்று அந்நாட்டு இராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பு தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்கானிஸ்தானின் ஜாஸ்வான் மாகாணத்திற்குட்பட்ட டார்ஸ் ஆப் மாவட்டத்தில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதிகளுல் ஒருவரான காரி ஹெக்மாட் பதுங்கி இருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஒரு பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் காரி ஹெக்மாட் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.\nகாரி ஹெக்மாட் முதலில் தலிபான் அமைப்பில் இருந்துள்ளார். அதிலிருந்து பிரிந்து கடந்த ஆண்டு ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது.\nகாரி ஹெக்மாட் மரணமடைந்ததையடுத்து புதிய தளபதியாக மவ்லாவி ஹபிப் உர் ரஹ்மான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கனிஸ்தான் இராணுவம் ஆளில்லா விமான தாக்குதல் ஐ.எஸ். அமைப்பு தளபதி\nபா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல் ; முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்\n2019-05-22 19:43:59 பா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல் ; முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்\n3 அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது\nசவூதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது மரண தண்டனை புனித ரம்ழான் பண்டிகை முடிந்த பின்னர் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-22 17:09:37 சவூதி அரேபியா பயங்கரவாதம் மரண தண்டனை\nபாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி என பரிசோதனையில் நிரூபனம்\nபாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2019-05-22 16:59:29 பாகிஸ்தான் பெப்ரவரி எச்.ஐ.வி\nஅமெரிக்கா ஈரான் யுத்தம் சாத்தியமா அமெரிக்க மக்கள் கருதுவது என்ன\nஅமெரிக்கா முன்கூட்டிய தாக்குதலை மேற்கொள்வதற்கு குறைந்தளவானவர்களே விருப்பம் வெளியிட்டுள்ள அதேவேளை ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என பல அமெரிக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\n2019-05-22 16:52:53 அமெரிக்கா ஈரான் யுத்தம்\nஇந்தியாவில் பயங்கரம் ; பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் குடும்பத்தினர்\nஇந்தியாவின் அருணாசலம் பிரதேசத்தில் சட்டமனற உறுப்பினர் ஒருவரனின் குடும்பத்தினர் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்னர்.\n2019-05-22 14:58:01 இந்தியா அருணாசலம் திரோங் அபோ\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/33702", "date_download": "2019-05-22T15:03:41Z", "digest": "sha1:FAFEF75IQW2QMZVLW5KNJDDSY3NPJHM3", "length": 8735, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையக் கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.\nஇக் கப்பல் 144 மீற்றர் நீளமும் 30 மீற்றர் அகலமும் கொண்டது. இந்த அணுமின் நிலையக் கப்பல் கடந்த மாதம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்ட ஆரம்பித்துள்ளது.\nகடந்த சனிக்கிழமை ரஷ்யாவின் முர்மான்ஸ் நகரில் இருந்து ஆர்டிக் வளைகுடா வழியாக பெவெக் நகரை நோக்கிய தன் பயணத்தை குறித்த மிதக்கும் அணுமின் நிலையக் கப்பல் ஆரம்பித்துள்ளது.\nஇந்தக் கப்பல் அடுத்த வருட இறுதியில் பெவெக் நகரைச் சென்றடையும் என்றும் இதனால் அங்குள்ள ஊர்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇக் கப்பல் குறித்து விளக்கமளித்துள்ள ரஷ்ய அரசு, இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற பெரிய அலைகளைத் தாங்கும் அளவுக்கு வலிமை மிக்கதாக இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஅணுமின் நிலைய கப்பல் சுனாமி ரஷ்யா சர்வதேச விதிமுறை\nஅனைத்து துறைகளைப் போலவே விவசாயத்திற்கும் உதவும் வகையில் பல நவீன கருவிகளும் ரோபோக்களும் சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன.\n2019-05-22 16:48:57 ரோபோ விவசாயம் ஈக்கோ ரோபோர்ட்டிக்ஸ்\n' Huawei' யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei தெரிவித்தது என்ன\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை Huawei தொலைபேசி நிறுவனம் பெற முடியாதபடி கூகுள் அதனை முடக்கியுள்ளது.\nமருத்துவ அறிக்கைகளை ஆராயும் ரோபோ\nசெயற்கை அறிவுநுட்பம் கொண்ட என்விடியா ரோபோ மருத்துவ ஸ்கேன் அறிக்கைகளை ஆராய்கின்றது.\n2019-05-20 12:19:18 மருத்துவ அறிக்கை என்விடியா ரோபோ இங்கிலாந்து\nஆபிரிக்காவை இலக்கு வைத்த போலி கணக்குகளை பேஸ்புக் முடக்கியது\nஆபிரிக்க நாடுகளை இலக்குவைத்து இஸ்ரேலிய நிறுவனமொன்று உருவாக்கிய ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக்,இஸ்டகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் அகற்றியுள்ளது.\n2019-05-17 17:08:58 ஆபிரிக்கா போலி கணக்குகள் பேஸ்புக் முடக்கியது\nஇன்று சர்வதேச தொலைத்தொடர்புகள் தினம்...\nஇன்றைய உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வாழவேண்டிய கட்டாயத்திலேயே மனிதன் உள்ளான்.\n2019-05-17 16:12:50 விஞ்ஞான வளர்ச்சி மனிதன் தொலைத்தொடர்புகள்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத் ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/4313", "date_download": "2019-05-22T15:06:32Z", "digest": "sha1:VOSCSTH2GATA47UUOFP3NTFIS2FKKMV4", "length": 16463, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "“ வடக்­கி­ல் படை­யினர் பௌத்­தத்தை பரப்பும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளனர் ” | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nஅவசரகால சட்டம் மேலும் நீடிப்பு\n“ வடக்­கி­ல் படை­யினர் பௌத்­தத்தை பரப்பும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளனர் ”\n“ வடக்­கி­ல் படை­யினர் பௌத்­தத்தை பரப்பும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளனர் ”\nவடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அப்­பி­ர­தே­சங்­களில் தமது கைங்­க­ரி­யங்­களை அதி­க­ரித்­துக்­கொள்ளும் முயற்­சி­யி­லேயே உள்­ளனர்.\nஅண்­மை­யில்­ கூட கிளி­நொச்­சியில் பௌத்த விகா­ரை­யொன்றை அமைத்­துள்­ளனர்.\nஎனவே அவர்கள் அங்கு பௌத்த மதத்தை பரப்பும் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டு­வ­ரு­வ­தாக நவ­சம சமாஜக் கட்­சியின் பொரு­ளாளர் வல்­லி­புரம் திரு­நா­வுக்­க­ரசு தெரி­வித்தார்.\nநவ­சம சமாஜக் கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று காலை கொழும்பில் நடை­பெற்­றது.\nஅதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nநாட்­டி­லுள்ள இரு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி நடத்­து­கின்­ற­போதும் அக்­கட்­சி­க­ளுக்­கி­டையில் உள்­ளக முரண்­பாடு நில­வு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.\nஇரு கட்­சி­களும் 2020 இல் தனித்து ஆட்­சி­ய­மைப்­பதை பிர­தான நோக்­கா­கக்­கொண்டே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. எனவே தேசிய அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை முன்­வைக்­குமா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.\nமேலும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திரக் கூட்டமைப்பின் பொதுச்­செ­ய­லா­ள­ராக பத­வி­யேற்­றுள்ள மஹிந்த அம­ர­வீர, தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்பில் தங்­க­ளிடம் பிரத்­தி­யே­க­மான நிலைப்­பா­டொன்று உள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் அனைத்தும் ஏற்­றுக்­கொண்டால் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தத் தயா­ராக உள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.\nஎனவே இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­பதில் இது­வ­ரையில் உறு­தி­யான நிலைப்­பா­டில்லை என்றே கூற­வேண்­டி­யுள்­ளது.\nமேலும் கடந்த வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பாணம் சென்று வலி­காமம் வடக்­கி­லுள்ள சுமார் 700 ஏக்கர் காணி­களை மக்­க­ளுக்கு கைய­ளித்­தார்.\nஎனினும் அவை இன்னும் பூர­ண­மாக மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை என்ற தக­வலை எம்மால் அறி­ய­மு­டி­கி­றது. ஜனா­தி­பதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக காணி­களை மக்­க­ளிடம் கைய­ளித்­தாலும் அங்­குள்ள இரா­ணுவ முகாம்கள் இன்னும் அகற்­றப்­ப­ட­வில்லை. அதனால் மக்கள் அக்­கா­ணி­களை உரித்­து­டை­ய­தாக்­கு­வதில் சிக்­கல்­நிலை உள்­ளது.\nமேலும், எதி­வரும் ஜூன் மாதத்­திற்கு முன்னர் காணிகள் அனைத்­தையும் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தாக அர­சாங்கம் குறிப்­பிட்­டுள்­ளது. எனினும் அது நடை­முறைச் சாத்­தியம் அற்ற விடயம். ஆகவே யதார்த்­த­மான கால அவ­கா­சத்தை வழங்கி காணி­களை மக்­க­ளிடம் கைய­ளிக்க ஆவன செய்ய வேண்டும்.\nமேலும் வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அப்­பி­ர­தே­சங்­களில் இன்­னமும் தமது கைங்­க­ரி­யங்­களை அதி­க­ரித்­துக்­கொள்ளும் முயற்­சி­யி­லேயே உள்­ளனர். அதனை அங்­கீ­க­ரிக்க முடி­யாது. மேலும் அண்­மை­யில்­கூட இரா­ணு­வத்­தி­னரால் கிளி­நொச்­சியில் பௌத்த விகா­ரை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.\nஅநு­ரா­த­புரம் மகா­போ­தி­யி­லி­ருந்து வெள்ளரசு மரக்­கி­ளை­யொன்­றையும் கொண்டுசென்று அங்கு நாட்டியுள்ளனர்.\nஅதுமாத்திரமன்றி கரையோரப்பகுதியிலும் கடற்படை யினர் பௌத்த விகாரைகள் அமைக்கும் பயணியினை மேற்கொண்டு வருகின்றனர். பௌத்தமதம் புனித மான மதமாகும். எனினும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடபகுதியில் பௌத்த விகாரைகள் அமைக் கப்பபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவடக்கு இராணுவம் பௌத்தமதம் வீடுகள் இனப்பிரச்சினை காணி கிளிநொச்சி விகாரை பௌத்த விகாரை\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\n2019-05-22 20:35:06 பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுதிரண்ட\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவிக்கு வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாரு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\n2019-05-22 20:30:25 இன்டர்போல் தொடர் குண்டுத் தாக்குதல் அஜித் ரோஹன\nதரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் கடுமையான சட்டம்\nஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.\n2019-05-22 20:10:41 தரச் சான்றிதழ் ஆபரணங்கள் விற்பனை\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nஎதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.\n2019-05-22 20:39:36 ரிஷாத் பதியூதீன் பாராளுமன்றம் பிரேரணை\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய பிரதித் தூதுவரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்\nஇலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.\n2019-05-22 19:49:18 கோட்டேகொட பாதுகாப்பு அவுஸ்திரேலியா\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் ; எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.behindwoods.com/news-shots/tamilnadu-news/french-mans-half-burnt-body-found-in-tn-his-lover-held.html", "date_download": "2019-05-22T14:35:47Z", "digest": "sha1:ZCDDLXMVUFR2V3TSTQLP4VQLYON54GW3", "length": 2794, "nlines": 31, "source_domain": "m.behindwoods.com", "title": "French man's half-burnt body found in TN, his lover held | Tamil Nadu News", "raw_content": "\nகாட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை.. வெள்ளத்திலும் யானையை மீட்ட மக்கள் \n’வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்.. முதல்வரின் கையைப் பிடித்து கெஞ்சி’..செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கம்\n’எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன்’.. துரைமுருகன்\nபிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்..தெற்கு ரயில்வே \nஎம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா\nகனமழைக்கு கேரளா உட்பட 7 மாநிலங்களில் 774 பேர் பலி\n நிர்வாகப் பணியை மேற்கொள்ள அனுமதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/othersports/03/186688?ref=archive-feed", "date_download": "2019-05-22T14:49:01Z", "digest": "sha1:OAKYANGHJ6PGOI6JGG6CQIGMOM266J3S", "length": 7675, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்: பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி பரபரப்பு புகார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்: பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி பரபரப்பு புகார்\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nவங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மொசாடெக் ஹுசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார்.\nவங்கதேச அணிக்காக இரண்டு டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் மொசாடெக் ஹுசைன் (22).\nமொசாடெக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தார். தற்போது 1 மில்லியன் டாகா (12,003 அமெரிக்க டொலர்) கேட்டு மொசாடெக் தன்னை சித்ரவதை செய்வதாகவும், உட்சக்கட்டமாக கடந்த 15-ம் திகதி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் அவர் மனைவி வழக்கறிஞர் மூலம் புகார் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து மொசாடெக் ஹுசைன் கருத்து கூற மறுத்துவிட்ட நிலையில், அவரது சகோதரர் மொசாபெர் ஹுசைன் மூன் கூறுகையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.\nஎனது சகோதரர் ஆகஸ்ட் 15-ம் திகதியே விவாகரத்து கடிதம் அனுப்பிவிட்டார்.\nஆனால் அவரது மனைவி அதிக பணம் கேட்டு கிடைக்காததால் பொய் வழக்கு தொடர்ந்துள்ளார் என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://smurugeshan.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T15:00:47Z", "digest": "sha1:NVQRQKDTLW3SYHSZJJVYRBS7LU5ZBUTT", "length": 51194, "nlines": 255, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "சர்ப்பதோஷம் |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nராகு காதல் : நெகட்டிவ்\nJune 20, 2013 Chittoor.S.murugeshan கில்மா, திருமணம், பெண், Tamil Horoscope\tகேது காதல், சர்ப்பதோஷம், ராகு காதல், லவ் மூட்\nகாதலில் 18 வகை . 9 கிரகங்களின் பாசிட்டிவ் இம்பாக்டோட 9 வகை ,நெகட்டிவ் இம்பாக்டோட 9 வகை ஆக மொத்தம் 18 வகை காதல்கள் இருக்கு. இதுல சூரியன்,சந்திரன்,செவ் இம்பாக்டுடனான பாசிட்டிவ் ,நெகட்டிவ் காதல்கள் மற்றும் அவற்றுக்கான பரிகாரங்களை பார்த்துட்டம்.\nராகு -கேது வகை காதல்களை ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு அடிச்சு தள்ளிட்டம். இதுல நெகட்டிவ் இம்பாக்ட் பத்தி பெருசா சொல்லலியோன்னு ஒரு ஆதங்கம். இதை லேசா டச் பண்ணிட்டு பரிகாரங்களுக்கு போயிரலாம்.\nசினிமாவே ஒரு சூதாட்டம் மாதிரி . அந்த காலத்து சாவித்திரியம்மால இருந்து இந்த காலத்துல நயன் தாரா வரை எத்தனையோ சோக கதைகள்.\nஅந்த காலத்துல அண்ணா பூரண மதுவிலக்கை கொண்டு வந்து அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பை ஓரளவுக்காச்சும் ஈடு கட்ட லாட்டரி டிக்கெட்டை கொண்டு வந்தார்.”அடித்தால் வீட்டுக்கு..அடிக்காவிட்டால் நாட்டுக்கு”ன்னாரு\n கலைஞர் வழங்கும் இளைஞன் வரை போயாச்சு. லாட்டரி கிங் மார்ட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிக்கைக்கு ஒரு கோடி ரூவா டொனேட் பண்ண மேட்டர் லீக் ஆகி திருப்பி கொடுத்துட்டாய்ங்க.\nஆனால் லாட்டரி பைத்தியத்துல திவால் ஆகிப்போன குடும்பங்கள் எத்தனை எத்தனை ஒரு பெயிண்டிங் காண்ட் ராக்டர்.. இப்பம் அவரே ப்ரஷ் பிடிச்சு பெயிண்ட் அடிச்சிட்டிருக்காரு. காரணம் வந்த பணத்துக்கெல்லாம் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு லேபருக்கு லேபர் கொடுக்கலின்னா எவன் வருவான்.\nபில்டிங் காரன் கொடுத்த அட்வான்ஸ் பணத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு மறுபடி மறுபடி காசு கேட்டா எவன் வருவான்\nஇப்படி ஆயிரம் கதை இருக்கு. இவிக லவ்ஸ்,தாம்பத்யம்லாம் ராகுவோட இம்பாக்ட். நெகட்டிவ் இம்பாக்ட்.\nஒரு மவராசி சென்னையிலருந்து வந்து ஜாதகத்தை கொடுத்து என் பிள்ளைக்கு எப்ப கல்யாணம் ஆகும் பார்த்து சொல்லுங்கன்னுச்சு.\nநாம தேன் கில்லர் ஆச்சே. நடந்த உரையாடல் அப்படியே\n“யம்மா ..ஏற்கெனவே உனக்கு ஒரு தடவை ஃபுட் பாய்சன் நடந்திருக்கனுமே”\n“உங்க வீட்டுக்காரருக்கு மெடிக்கல் ரியாக்சன் \n“அவருக்கு நீங்க ஒன்னாவதா ரெண்டாவதா”\n“சரி இந்த ஜாதகத்தை அப்படியே பத்திரமா வச்சிருங்க.. பையனுக்கு முப்பது முடியட்டும் அப்பாறம் பார்க்கலாம்”\nஇன்னாடா மேட்டருன்னா அந்தம்மாவோட ஆத்துக்காரர் ஏதோ சின்ன சைஸ் அரசியல் வாதி போல. நாலஞ்சு கடை ,பார் எல்லாம் வச்சு கொழிச்சிருக்காரு.\nஅவரோட ஜாதகத்துலயே ராகு 5 ல கேது 11 ல . ராகு கொடுக்கிற வரை கொடுத்தாரு. மனைவி ஜாதகத்துல 2-8 ,பையன் ஜாதகத்துல எட்டுல நின்ன லக்னாதிபதியோட ராகு .\nஇன்னம் ஷேர் மார்க்கெட்,ஊக வணிகம், கள்ளக்கடத்தல்,பதுக்கல், ஏற்றுமதி இறக்குமதி, புகையிலை ,ஃபோட்டோகிரஃபி, டூப்ளிக்கேட் தயாரிக்கிறது, ஃபோர்ஜரி டாக்குமென்ட் தயாரிக்கிறது இப்படி பலதும் இருக்கு. இந்த பின்னணியில உள்ளவுக காதலிச்சா என்ன ஆகும்\nஆளை உருக்கும். இல்லின்னா ஊளை சதையை பெருக்கும். சந்தேக புத்தி வந்துரும். ஒருத்தர் மேல ஒருத்தர் விஷ பிரயோகத்துக்கு முயற்சி பண்ணுவாய்ங்க.பிரியலாம்.ஆயுள்ஸ்தானம் வீக்கா இருந்தா டிக்கெட்டும் போடலாம்.\nஇதெல்லாம் ராகுவோட இம்பாக்ட். கேதுவோட இம்பாக்ட்\nஸ்வாமி நித்யானந்தாவோட கிளு கிளு வீடியோவுக்கு காரண பூதமா இருந்தாய்ங்களே திவ்யாவா பேரு அப்பாறம் அந்த கில்மா வீடியோல இருந்த நடிகை பேரு என்ன அப்பாறம் அந்த கில்மா வீடியோல இருந்த நடிகை பேரு என்ன ஆங் ரஞ்சிதா. இதெல்லாம் கேது காதல்.\nஒரு மவராசி .ஏதோ மூதாதையர் சொத்தா ஒரு மாடி வீடு. ஊட்டுக்காரரு ஒரு பார்ல கேஷியர் (ராகு) இந்தம்மாவுக்கு மந்திர தந்திரம் மேல அதீத நம்பிக்கை. எந்த மந்திர காரன் என்னா சொல்லி உசுப்பேத்தினானோ தெரியாது. ஏற்கெனவே ரெண்டு பெண்குழந்தைகள் இருந்தும் மூனாவதா ஒரு பெண்குழந்தைய கொண்டு வந்து வளர்த்துக்கிட்டிருந்தாய்ங்க. அதுக்கு ராஜோபசாரம். மேஜரானதும் அதும்பாட்டுக்கு அவிக குடும்பத்தோட பேட்ச் அப் ஆகி கண்ணாலம் கட்டி நிம்மதியா இருக்கு.\nஇங்க என்னமோ ரெவின்யூ இன் கம் சூனியம் (வாடகைல்லாம் ஆறுமாசம் அட்வான்ஸாவே வாங்கி தீர்த்திருப்பாய்ங்க) ஆனால் குறி சொல்றவுக ,மந்திரம் பண்றவுகன்னு ஆரை பத்தி கேள்விப்பட்டாலும் ஒரு பயணம் போகாம இருக்க மாட்டாய்ங்க. இன்னைக்கு சொந்த வீட்டுல இட்லி சுட்டு வவுத்தை கழுவிட்டிருக்காய்ங்க.\nஇதுவும் கேது காதல்தான். இதுக்கெல்லாம் பரிகாரம் என்னன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.உடுங்க ஜூட்டு.\nஇன்னைக்கு நம்ம வலையுலகத்துல சோசிய பதிவுகள் போடறவுகளை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு கட்டுச்சோத்தை பிரிச்சு பரிமாறிட்டிருந்தவுக. ரெண்டு இன்னமும் அதையே செய்துக்கிட்டிருக்கிறவுக. கட்டுச்சோறு எட்டு நாளைக்கும்பாய்ங்க. சொந்த சரக்கு இல்லின்னா இதான் நிலைமை. இதுல சந்தடி சாக்குல சுயம்புவா பிரகாசிக்கிற நம்மை வேற விமர்சிக்கிறாய்ங்களாம். ஹ..ஹா \nஒரு வகையில அவிக விமர்சனமும் உண்மைதான். நாம ப்ளாக்லயும் -சைட்லயும் எளுதிக்கிட்டு வர்ர விஷயங்களை படிச்சுட்டு நிறைய பேரு இந்தாளு ச்சொம்மா பீலா விடறாண்டான்னு கூட பேசிக்குவாய்ங்க. ஆனால் நாம எழுதற ஒவ்வொரு பாய்ண்டுக்கும் ஆதாரமா பல ஆயிரம் வாழ்க்கை நம்ம மைண்ட்ல இருக்கு. நம்பறவுக தில்லா நம்பலாம். நம்பாத சனம் அவிக குண்டலியில விழிப்பு வரலேன்னு அருத்தம் விட்டுருவம்.\nஇது என்ன பாஸூ திடீர்னு சோசியத்துலருந்து குண்டலிக்கு தாவிட்டிங்கன்னு கேப்பிக .சொல்றேன். குண்டலி மூலாதாரத்துல இருக்கிற வரை திங்கறது -கழியறது -ஹோமோ தவிர வேற ஒன்னும் செய்ய முடியாது.பால்யத்துல ஹோமோவுக்கு -லெஸ்பியனுக்கு ட்ரை பண்ணாத ஆண் பெண்ணே ரெம்ப குறைவுதேன். ஸ்தூலமா ட்ரை பண்ணலின்னாலும் சப் கான்ஷியஸா அது இருக்க போயி தான் சிறுமிகள் சிறுமிகளோடும் -சிறுவர்கள் சிறுவர்களோடும் மட்டும் க்ளோஸா மூவ் பண்ணுவாய்ங்க.\nஇயற்கையாவே இந்த 3 ஐட்டத்துலருந்து வெளிய வந்தா பிறவு தான் முறையான -செக்ஸ் . என்னதான் மண்ணாந்தையா இருந்தாலும் சைக்கிள் ஓட்ட கத்துக்கறச்ச படக்குன்னு பேலன்ஸ் கிடைக்க ஆரம்பிச்ச மாதிரி கால கிரமத்துல கெட்ட காரியத்துல ஒரு நிதானம் வந்துரும். வீரிய ஸ்கலிதத்து மேல கட்டுப்பாடு வந்துரும்.\nவராதவன் தேன் பொஞ்சாதி முந்தாணைய பிடிச்சுக்கிட்டு அலைவான். அல்லது சின்ன வீடு – வேலைக்காரி கிட்டே சில்மிஷம்னு கிடப்பான்.\nஇன்னொரு முக்கியமான மேட்டர் என்னடான்னா குண்டலி மூலாதாரத்துல நித்திராவஸ்தையில இருக்கிறவரை இந்த பூமி மீதான பொருட்கள் மன்சனை மருள செய்யும். எப்போ குண்டலி ஸ்வாதிஷ்டான சக்கரத்தை நோக்கி நகருதோ அப்பம் ” கன்னியர் தம் கடைக்கண் பார்வை கண்டு விட்டால் மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”னு ஆயிரும்.\nஅதுக்கப்பாறம் மணிபூரகம் . வவுத்துப்பாடு ஆரம்பிச்சுரும். இந்த கட்டத்துல கடுமையான உழைப்பும் – ஊக்கமும் கொண்டு தன் பசி -தன்னவர் பசியாற்ற தெரிஞ்சுகிட்டா குண்டலியின் பயணம் தொடரும் .அனாஹத சக்கரத்தை தொடும். கஷ்டத்துல உள்ளவுகளை பார்த்து “அய்யோ பாவம் “ங்கற மென்டாலிட்டி வரும்.\nஇதனால செல்வமும் – செல்வாக்கும் பெருகி குண்டலி விசுத்தியை தொடும். அப்போ உங்க சொல்லே செயலா மாறும். இந்த நெடுந்தூர பயணத்திலும் கிரகங்களின் எஃபெக்ட் நிச்சயம் உண்டு. அவை போடும் தடைகளும் உண்டு. தடையை மீறி பயணம் தொடர்ந்தாலும் கிரகங்கள் உங்களை அப்பப்போ சீண்டி கிட்டே இருக்கும்.\nகுண்டலி ஆக்னாசக்கரத்தை தொடும்போதுதான் கிரகங்களின் பிடியிலிருந்து தப்ப முடியும். அப்படி தப்பனும்னா கிரகங்கள் எப்படி வேலை செய்யுது -பாவங்களோட காரகங்கள் என்ன ஒருகிரகம் கெட்டால் அதனோட காரகம் எல்லாம் கெட்டுப்போகுதா ஒருகிரகம் கெட்டால் அதனோட காரகம் எல்லாம் கெட்டுப்போகுதா ஒரு பாவம் கெட்டா அந்த பாவத்தோட எல்லா காரகமும் கெட்டு போகுதாங்கற சூட்சுமம்லாம் தெரியனும்ல. ( கெடாதுங்கறதுதான் என்னோட பதில்)\nஇந்த சூட்சுமத்தை தெரிஞ்சுக்கிட்டா எதை விட்டா எதை பிடிக்கலாங்கற குன்ஸு தெரிஞ்சுரும்ல. இந்த குன்ஸு தெரிஞ்சு போச்சுன்னா நவகிரகங்களின் பிடியிலிருந்து விலகிரலாம்ல.\nமூலாதாரத்துக்கும் -ஆக்னாவுக்கும் பல பிறவிகளின் இடைவெளி இருக்கும் போது நான் பாட்டுக்கு என் சரக்கை எல்லாம் அவுத்து விட்டா பீலா விடற மாதிரி தானே இருக்கும். எல்கேஜி படிக்கிற பையன் கிட்டே போயி பி.ஹெச்.டிக்கு தயாரிச்ச ஆராய்ச்சி கட்டுரைய கொடுத்தா என்ன ஆவும்\nசரி ஒழியட்டும். நம்பறவுகளுக்கான மேட்டருக்கு போயிரலாம். நவகிரகங்களுடன் பேட்டி சீரிஸ்ல ராகு கேதுக்களை பத்தி எழுதிக்கிட்டிருக்கம்.\nராகு கேதுக்கள் ஜாதகத்துல கெட்டிருந்தா என்ன எஃபெக்டுன்னு சொல்லிட்டு வர்ரச்சயே ராகு கேதுக்கள் பெட்டர் ப்ளேஸ்மென்ட்ல இருந்தா என்ன எஃபெக்டுன்னும் சொல்லிர்ரன்.\nமொதல்ல ஆறாமிடத்துல ராகு இருந்தா என்னபலன்னு பார்ப்போம். ஆறுங்கறது சத்ரு -ரோக -ருண ஸ்தானம். ராகு நிழல் கிரகம். தான் நின்ற பாவத்தோட பலத்தை உறிஞ்சி எடுத்துரும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஆகவே ஆறுல ராகு இருந்தா எதிரிகளோட பலம் போக போக குறைஞ்சுக்கிட்டே போகும். ராகு என்றால் ரகசியம். நீங்க வாங்கின கடன் ரகசிய கடனா இருந்தா பிரச்சினையே இல்லையே. நாலு பேருக்கு தெரிஞ்சாதானே பிரச்சினை.\nரோகஸ்தானம்னு பார்க்கும் போதும் இடுப்புக்கு மேல் பாகத்தை விட கீழ்பாகம் கொஞ்சம் குறுகலா இருக்கலாம். அப்படி இருந்துட்டா பிரச்சினையே இல்லை. ஒரு வேளை நார்மலா இருந்தா இடுப்புக்கு கீழ்பாகத்துல இனம் புரியாத பலவீனமோ – ரத்த ஓட்டத்துல தடையோ – வீக்கமோ ஏற்படலாம்.\nஎதிரிகள், கடன் மேட்டர்ல எந்தளவுக்கு உங்களுக்கு அனுகூலம் நடக்குதோ அந்தளவுக்கு உடல் நலத்துல பாதிப்பு ஏற்படலாமுங்கோ.\nமேலும் இது தாய்மாமனை காட்டுமிடம் என்பதால் அவர் சட்டத்துக்கு புறம்பான செய்ல்களில் ஈடுபடுபவராக இருக்கலாம். அல்லது நீங்க பிறந்து வளர வளர அவர் இருட்டுக்கு போயிரலாம்.\n12 ஆமிடத்துல உள்ள கேது என்ன செய்வாரு\nஎதிரிகள் தானா ஒடுங்கி போறதை பார்த்து உங்களுக்குள்ள ஒரு ஃபிலசாஃபிக்கல் அவுட்லுக் ஏற்படலாம். கடன் மேட்டர்ல தானா ரத்தாயிர்ரது -வட்டி தள்ளுபடி ஆயிர்ரதுமாதிரி சம்பவங்களும் மேற்படி அவுட்லைக்கை அதிகரிக்கலாம். தனக்கு மிஞ்சி ஒரு சக்தி வேலை செய்யுதுங்கற ஃபீலிங் வரும்போது ஆட்டோமெட்டிக்கா உலகியல் சந்தோஷங்களான உணவு,செக்ஸ் இத்யாதி மேல ஆர்வம் குறைஞ்சுரும். தியானம் இத்யாதி மேல ஆர்வம் அதிகரிக்கலாம். சரியான பாதையில உங்க தியானம் தொடர்ந்தால் உங்க தூக்கமே தியானமாயிரும்.\nமிச்சம் மீதி மேட்டரை நாளைக்கு பார்ப்போம். உடுங்க ஜூட்டு.\nஉயிரணுக்களை கொல்லும் யோனி சுரப்பு\nMarch 20, 2013 Chittoor.S.murugeshan சர்ப்பதோஷம், Tamil Horoscope\tகுணங்கள், சர்ப்பதோஷம், பரிகாரம், பலன்\nநவகிரகங்களுடன் பேட்டிங்கற தொடர்ல ராகு கேதுவை பற்றி பார்த்துக்கிட்டிருக்கம்.கடந்த பதிவுல ராகு -கேதுக்கள் 1-7 ,2-8 பாவங்களில் இருந்தால் என்ன பலன்னு பார்த்தோம். 3-9 காம்பினேஷன்ல 3 ஐ மட்டும் சொல்லியிருந்தன். இப்பம் 9 ஐ பத்தி பார்ப்போம்.\n9 ஆமிடத்துல ராகு இருந்தா அப்பா நைட் ஷிஃப்ட் காரரா இருக்கலாம்,லாலா பார்ட்டி,சினிமா,லாட்டரி,சூதாட்டத்துல (ஷேர்மார்க்கெட்) ஆர்வம் உள்ளவரா இருக்கலாம்.அல்லது அது தொடர்பான தொழில்,வேலை,வியாபாரத்துல இருக்கலாம்.\nதலைமறைவா இருக்கலாம். அல்லது முடங்கி இருக்கலாம். அவருக்கு வீக்கம்,கட்டி போன்ற பிரச்சினைகள் வரலாம்.ஃபுட் பாய்சன் நடக்கலாம்.வெளி நாட்டு தொடர்புகள் இருக்கலாம்.தூர தேசத்துல இருக்கலாம்.\nஅவர் வழி உறவுல ஒரு க்ரூப் மதம் மாறியிருக்கலாம். ஜாதகருக்கு முழங்கால் பகுதியில கருப்பு மச்சம் இருக்கலாம்.\nஆழமான பார்வைன்னு தலைப்புல சொல்லிட்டு கோனார் உரை மாதிரி போயிட்டிருக்கு பதிவு. அதனால இன்னம் கொஞ்சம் ஆழத்துக்கு பைப்பை இறக்கிருவம்.\nசர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவயாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும்.\nஏற்கெனவே சொன்னதை போல லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும்னு கூட சில ஜோதிடர்கள் சொல்றாய்ங்க. அதை எல்லாம் நம்பாதிங்க.\nஉங்க ஜாதகம் தீர்காயுசு ஜாதகமா இருந்தா ஆக்சிடென்ட் ஆக போற பஸ்லருந்து முந்தின ஸ்டாப்ல இறங்கிர்ராப்ல கழண்டு வந்துருவிங்க. டோன்ட் ஒர்ரி. என்ன ஒரு லொள்ளுன்னா உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம் இல்லின்னாலும் கன்றோடு சேர்ந்த பன்றி கணக்கா தோஷ ஜாதகர்களுக்கு சொல்லப்பட்ட பலன்லாம் உங்களையும் லேசா எஃபெக்ட் பண்ணலாம்.\nமுதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:\nஇவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. அவற்றின் அசலான சாரத்தை – நோக்கத்தை புரிஞ்சிக்கிட்டா நீங்க புலி தான். அதை விட்டுட்டு ஸ்தூலமான விவரங்களை பிடிச்சுக்கிட்டு தொங்கினா நான் அம்பேல்.\nபுராண கதைகள் ஒரு பக்கம்னா சில “மித்” எல்லாம் இருக்கும். சரியான தமிழ் வார்த்தை கிடைக்கலை.அதான் இங்கிலிபீஸ்லயே தந்தாச்சு. சாரி. அந்த மாதிரி “மித்” ஒன்னை இங்கே சொல்றேன்.\nசத்தியமா இதை ஒரு புஸ்தவத்துல தான் படிச்சேன் -அதுவும் கில்மா புக்ல இல்லை. மரியாதைப்பட்டவுக படிக்கிற புஸ்தவத்துலதான். பாரதியார் வேலைக்காரவுகளோட தான் பட்ட வேதனையை சொல்றச்ச “பானையிலே தேளிருந்து பல்லாலே கடித்ததென்பார்”ம்பாரு.\nநான் படிச்ச புஸ்தவத்துல சர்ப்பதோசம் உள்ள பெண்ணின் ………க்குள்ள ஒரு பாம்பு இருக்கும். உறவு கொள்ளும் ஆணின் உறுப்பை கொத்திரும்னு இருந்தது. இந்த மாதிரி பீலாவை எல்லாம் கிட்டே சேர்க்கப்படாது.\nஆனா இதை வேறு மாதிரி புரிஞ்சுக்க ட்ரை பண்ணனும். உதாரணமா சில பெண்களின் சுரப்புல ஆணின் உயிரணுக்களை கொல்லும் கெமிக்கல்ஸ் இருக்காம். இதே போல ஆணின் ஆண்மையை குறைக்கும் கெமிக்கல்ஸ் கூட இருக்கலாம். தேர் ஈஸ் எ சான்ஸ்.\nதன் உடலையே தானாக பாவித்து வாழும் ஆண் ஆண்மையை இழப்பதுன்னா ஏறக்குறைய செத்துப்போனமாதிரி தானே..\nபின்னே சர்ப்பதோஷம் என்னதான் செய்யும்னா கடந்த பதிவுல கொடுத்த எஃபெக்ட்ஸை எல்லாம் கொடுக்கும். உங்களுக்கு சர்ப்பதோஷம் இல்லின்னாலும் சர்ப்பதோஷம் உள்ளவுகளை மணந்தா இந்த எஃபெக்ட்ஸ் உங்களையும் அப்பப்போ டச் பண்ணலாம்.\nபாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தான் இந்த தோஷம் வந்ததான்னு கேட்டா வந்திருக்கலாம்.ஆனால் இது ஏழு தலைமுறைகளுக்கு முன்னேயோ – அல்லது கடந்த தலைமுறையிலயோத்தான் நடந்திருக்கனும். நம்ம தலைமுறையில பாம்பெல்லாம் ஏது\nநாம “சிட்டி”சன்ஸ்ங்கறதால இது ஓகே. ஒரு வேளை கிராமத்துப்பக்கம் இன்னைக்கு – நாளைக்கு கூட நடக்கலாமேன்னா நடக்கலாம் .\n பாம்பு என்ன ஸ்பெஷலுன்னு கேப்பிக எல்லாத்துக்கும் பதில் இதே பதிவுல வருது வெய்ட்.\nசர்ப்பதோஷம்ங்கற வார்த்தைய சூட்சுமமா புரிஞ்சுக்கனும்.பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது.\nமனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட பூச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)\nஇவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.\nஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு,கேதுக்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் யோகத்தில் வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் விழிப்பு நிலைக்கேகிய குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.\nசர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள்.\nபாம்புக்கு மனிதர்கள் மீது பயம். மனிதர்களுக்கு பாம்பு மீது பயம். எனவே பாம்பு மறைந்து வாழ்கிறது. மனிதன் கண்ணில் பட்டால் அடிப்பட்டு சாகிறது. அல்லது மனிதனை கொத்தி கொன்று விடுகிறது. வளைந்து வளைந்து செல்கிறது. இரையெடுத்தபின் அசையாமல் கிடக்கிறது. பாம்புக்கு சிறுநீர்,மலம் கழிக்க விந்துவை வெளியேற்ற தனித் தனி துவாரங்கள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக க்ளோயகா என்றதுவாரம் தான் உண்டு.இதனால் சர்ப்பதோஷ ஜாதகர்களுக்கு அன்வாரன்டட் மோஷன்ஸ் நடக்கவும் – துரித ஸ்கலிதம் நடக்கவும் வாய்ப்புண்டு.\nஜாதகத்தில் சர்ப்பதோஷம் கொண்டவர் நிலையும் ஏறக்குறையஇப்படித்தான். எப்படி என்பதை கொஞ்சம் முக்கி யோசியுங்கள். இந்த ரூட்ல நான் ரோசிச்சதை தான் கடந்த பதிவுல விவரமா தந்திருக்கேன்.\nஅங்கு விடுபட்டவை மட்டும் இங்கே:\nசர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நேர் வழி, நேர் மறை சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரக் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,\nமேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),\nஇரவில்,இருளில் செய்யும் வேலைகளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிரஃபி)சட்டவிரோதசெயல்கள்,கடத்தல், டூப்ளிகேட் தயாரித்தல்,கள்ளக்கையெழுத்து\nதோஷம் உள்ளவுக தோஷம் உள்ளவுகளையே மணக்கனும். ஆனால் தோஷங்களோட அளவு சமமா இருக்கனும். இல்லாட்டி இம்சை தான். உதாரணமா ஆண் ஜாதகத்துல 1-7 ல் ராகு கேது ,பெண் ஜாதகத்தில் 2-8 ல் ராகு ,கேதுன்னா பொருந்தாது.\nஜாதகம் பொருந்திட்டா தோஷங்கள் போயிரும்னு இல்லை. அவிகளுக்கு நடக்கிறது எதுவும் புதுசா தெரியாது.புரட்சி பண்ணமாட்டாய்ங்க.அஜீஸ் பண்ணிக்கிட்டு போயிருவாய்ங்க. தட்ஸால்.\nஇந்த ஆழம் போதும்னு நினைக்கிறேன். நாளைக்கு 5-11 , காம்பினேஷனை பார்ப்போம். உடுங்க ஜூட்டு.\nSeptember 9, 2011 Chittoor.S.murugeshan குரல் பதிவு, ஜோதிட பாலபாடம், Tamil Horoscope\tஆடியோ, சர்ப்பதோஷம், பரிகாரம்\nசர்ப்பதோஷம்னா ராகு கேதுக்கள் லக்னத்துலருந்து 3,6,10,11,4,12 தவிர இதர இடங்களில் இருப்பது. இதற்கான பரிகாரத்தை கேட்க கீழ் காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்குங்க\nஒரு நானோ கார் இலவசம்\nஇன்னைக்கும் ஆடியோ பாடம் தொடருது. நேத்து ராகு கேதுக்கள் பற்றிய முன்னோட்டம் + துவாதச பாவங்களில் ராகு நின்ற பலனை பார்த்தோம். இன்னைக்கும் ராகு -கேது பற்றிய முன்னோட்டம் தொடருது ( நேத்து மிஸ் பண்ண டேட்டா) .\nஇத்துடன் துவாதச பாவங்களில் கேது நின்ற பலனையும் சொல்லியிருக்கேன். ஆடியோவா டெக்ஸ்டான்னு ஒரு வாக்கு பதிவு ஆரம்பமாகியிருக்கு.Read More\nSeptember 7, 2011 Chittoor.S.murugeshan குரல் பதிவு, ஜோதிட பாலபாடம், Tamil Horoscope\tகேது, சர்ப்பதோஷம், ராகு, விளக்கங்கள்\nவாக்காள பெருமக்களேனு விளிச்சு பிரச்சாரம் செய்யனும் போல இருக்கு. ஆனாலும் அ நி யாயம் ஆடியோ ஃபார்மெட்டுக்கு ரெண்டே ஓட்டுதானா\nஜானகிராமன் மட்டும் வாக்காளர் பட்டியல் ஒன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு Read More\nஜோதிட பால பாடம் :3\nவணக்கம்ணே. ஜோதிட பால பாடம் நெஜமாலுமே பால பாடமா இருக்கா அல்லது அந்த காலத்து மணிபிரவாளம் போல கஷ்டமா இருக்கா அல்லது உபயோகமா இருக்கான்னு சொன்னா சரக்கை டென்ஸாக்கவோ டைல்யூட் பண்ணி தரவோ வசதியா இருக்கும்.பால பாடம் இன்னைக்கும் தொடருது.\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-22T15:17:30Z", "digest": "sha1:DKS3ENTJ5WCHR5CUPXRCHVFFMUTR5IJ2", "length": 4734, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எ.பி.சி பகுப்பாய்வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எ.பி.சி பகுப்பாய்வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎ.பி.சி பகுப்பாய்வு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/why-women-are-always-colder-than-men-024126.html", "date_download": "2019-05-22T15:00:14Z", "digest": "sha1:CAIUTEDWVFGYSPTG72MMHVP5OH4ZPIOF", "length": 17771, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் காதலியை கட்டிப்பிடிக்கும் போது அவரின் உடல், உங்களைவிட ஜில்லுனு இருப்பதற்கு காரணம் என்ன..? | Why Women are Always Colder Than Men? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n3 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n3 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n3 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் காதலியை கட்டிப்பிடிக்கும் போது அவரின் உடல், உங்களைவிட ஜில்லுனு இருப்பதற்கு காரணம் என்ன..\nஒவ்வொருவரின் உடலும் அவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மாறுபடும். ஒரு சிலரது உடல் மிக வெப்பமாக இருக்கும். கொஞ்சம் நெருங்கினாலே வெப்ப கனலாக கொதித்து கொண்டு இருக்கும். ஒரு சிலரின் உடலோ மிகவும் குளிர்ந்த தன்மையாகவே இருக்கும். எவ்வளவு வெப்பம் கொளுத்தினாலும் இவர்களின் உடல் ஜில்லென்றே இருக்க கூடும். அதுவும் குறிப்பாக ஆண்களின் உடலை காட்டிலும் பெண்களின் உடல் அதிக குளிர் நிலையிலே இருக்கும். பலரும் இதை கவனித்து இருப்பீர்கள்.\nஅதாவது, உங்களின் காதலி அல்லது மனைவியை கட்டி அணைக்கும் போது மிகவும் குளிர்ந்த நிலையிலே அவர்களின் உடல் இருக்கும். இப்படி பெண்களின் உடல் அதிக குளிர் நிலையில் இருப்பதற்கும் ஒரு சில விஞ்ஞான பூர்வமான காரணங்கள் உள்ளன. இது மிகவும் புதுவிதமான தகவலாக உள்ளது என ஆய்வுகளும் சொல்கின்றன. சரி, வாங்க ஆண்களின் உடலை விட பெண்களின் உடல் ஏன் இப்படி ஜில்லுனு இருக்கு என்பதை இனி தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனிதனின் உடல் அமைப்பு பலவித மாற்றங்களை கொண்டது. நமது உடலில் ஏற்படுகின்ற ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஒரு முக்கிய அர்த்தம் உள்ளது. ஆண்களின் உடல் அதிக வெப்பமாக இருப்பதற்கும், பெண்களின் உடல் ஜில்லுனு இருப்பதற்கும் அவரவரின் உடல் அமைப்பு தான் முதல் காரணம்.\nஆண்களின் உடலும் பெண்களின் உடலும் தட்பவெப்பத்தில் மாறுபடும். இது தான் ஆண்களின் உடல் உண்மையில் வெப்ப நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம். அதாவது, பெண்களின் தட்பவெப்ப நிலை ஆண்களை காட்டிலும் குறைவாகவே இருக்குமாம். இது நாள் முழுக்க இப்படி தான் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.\nபெண்கள் அதிக நேரம் ஓடினாலும், குளிர் நிலையில் அதிக நேரம் இருந்தாலும் அவர்களின் உடல் மிகவும் ஜில்லென்று மாறி விடும். குறிப்பாக படுக்கையில் இருந்தாலும் இவர்களின் உடல் குளிர் நிலையில் அதிக நேரம் இருக்குமாம். படுக்கையில் உங்களின் மனைவி அல்லது காதலியின் கைகளை தொட்டு பார்த்தாலும் உங்களை விட குளிர்ந்த நிலையில் தான் இருக்குமாம்.\nபெண்களின் உடலிலும் ஆண்களின் உடலிலும் வெவ்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இப்படி பெண்களின் உடல் குளிர் நிலையில் இருப்பதற்கு ஹார்மோன்களும் முக்கிய காரணிகள் ஆகும். பெண்களின் மாதவிடாயின் போது, இது முற்றிலுமாக வேறுபடும். இந்த குளிர்ந்த உடல் நிலை பெண்களின் மாதவிடாயை பொருத்தே நிர்ணயிக்க படுகிறதாம்.\nMost Read: ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\nஆண்களின் உடலை காட்டிலும் பெண்கள் உடலின் செயல்திறன் கொஞ்சம் குறைவானது தான். எனவே, உடலில் கலோரிகள் வேகமாக எரிய கூடும். இது ஆண்களின் உடலுக்கும் பெண்களின் உடலுக்கும் சற்று மாறுதலாகவே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.\nஉடல் அமைப்பிலும் இந்த மாற்றம் உண்டு. பெண்களின் உடல் ஆண்களை காட்டிலும் சிறியதாக இருக்கும். இது உயரத்திலும், எடையிலும் ஆண்களை காட்டிலும் குறைவாக இருக்கும். ஆண்களின் உடல் பெரிதாக இருப்பதால் எளிதாக வெப்ப நிலை அடையும். எனவே, பெண்களின் உடல் அமைப்பும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.\nபொதுவாக பெண்களின் உடலானது உறுப்புகளுக்குள் வெப்பத்தை தக்க வைத்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. ஆதலால், மிதமான வெப்பத்துடன் பெண்களின் உடல் எப்போதும் இருக்க கூடும். எனவே, இவர்கள் ஓடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் இது போன்று ஜில்லென்று மாறி விடுகிறது.\nMost Read: இதய பிரச்சினைகளை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் உணவு வகைகள் என்னென்ன..\nஒவ்வொரு கால நிலையிலும் நமது உடல் பல்வேறு மாற்றங்களை சந்திக்க கூடும். அந்த வகையில் அதிக வெப்ப காலத்தில் குறைந்த தட்பவெப்பத்தில், குளிர் காலத்தில் மிக குறைந்த தட்பவெப்பத்திலும் பெண்களின் உடல் இருக்குமாம். இதற்கு மேற்கூறியவை தான் முக்கிய காரணிகளாக உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJan 17, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\n இதுல ஏதாவது ஒரு பொருள சாப்பிடுங்க உடனே டென்ஷன் காணாமப்போயிரும்\nஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/956", "date_download": "2019-05-22T15:04:04Z", "digest": "sha1:6XCIRH3BTBAM3PYVPWIRHYATC56BCWFM", "length": 19490, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீ:கடிதங்கள்", "raw_content": "\nதங்களின் தீ பதிவு படித்தேன். ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் கதைகள் இருக்கத்தான் செய்கின்றது. ஆயினும் அதை விவரிக்கும் நுட்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தங்களின் எழுத்தில் அந்த குடும்பத்தை எதிரெதிர் திசைகளில் கட்டியிழுக்கும் வறுமையையும், ஒன்றுக்கும் உதவாத பழம்பெருமையும் கண்முன் விரிகிறது.\nஆனால் நான் முக்கியமாய் சொல்ல வந்தது வேறொரு விஷயத்தை – மனம் கனக்கச் செய்த அந்தப் பதிவில் அநேகமாய் முக்கால் வாசி கட்டுரை வரையில் அப்பெண் லீலாவின் தம்பியை மந்த புத்தி என்றே தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். சம்பவத்தை எழுதுகையில் அதன் தீவிரத்தில் நீங்கள் அவ்வார்த்தையை பெரிதாக எண்ணாதிருந்திருக்கலாம். ஆனால் அவ்வளவு குரூரமான ஒரு வார்த்தைப் பிரயோகம் அப்பதிவில் ரொம்பவே உறுத்துகிறது. அப்பேற்பட்ட நெகிழச் செய்யும் விவரிப்புகளின் நடுவே சோற்றுக்குள் விழுந்த கல்லாய் இந்த வார்த்தை உறுத்துகிறது.\nகற்றுத் தேர்ந்த உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் பொழுது வார்த்தைப் பிரயோகங்களைச் சற்று கவனித்து எழுதினால் வளரும் எழுத்தாளர்களுக்கு(குறிப்பாய் உங்களை ஆதர்சமாகக் கொண்டிருப்போருக்கு) பயன்படும் விதமாயிருக்கும்.\nநன்றி. மந்தபுத்தி என்பது மலையாளத்தில் ஒரு ‘பொலிடிகலெ கரெக்ட்’ சொல் தான். ‘பொட்டன்’ என்ற சொல்லுக்கு மாற்று. குமரிமாவட்டத்தில் சாதாரணமாக பாவிக்கிறோம். தமிழில் அது வேறு தொனியில் ஒலிக்கிறதுபோலும். மாற்றிவிடுகிறேன், நன்றி\nதீ என்று எழுதி நெஞ்சில் தீ மூட்டிப் போய்விட்டீர்கள். இன்னும் என்னுள் கனன்றுகொண்டிருக்கின்றது. மலையாள தேசம் சென்றதில்லை. ஆனாலும் நல்லதொரு மலையாளத் திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தூவிட்டீர்கள். நல்ல விபரிப்பு.\nநீங்கள் சமீபத்தில் எழுதியதில் ‘தீ’ யின் சோகம் மனதை மிகவும் அழுத்தியது. 60-70 களில் சிலர் வறுமையின் எல்லையில் வாழ்ந்து இருந்ததை கண்டுள்ளேன். அதை நினைவு கூர்நதது.\nவாழ்வில் சில சமயம் எடுத்த சுமாரான முடிவுகள் ஆன்மாவை துரத்தி கொண்டே இருக்கும். கடவுள் இருப்பது போல் பேசி விட்டு, கடவுள் இல்லாதது போல் நடந்து கொண்ட நிகழ்வுகள், ஏன் அப்படி நடந்தது என்பதற்கு நம்மிடம் உள்ள எந்த பதிலும் போரமலேயே இருக்கும். நம்மை சுற்றி உள்ளவர்கள் சமாதானமாக எது சொன்னாலும் அது கனலை கிளறித்தான் விடும்.\nமனம் மிகவும் வெப்பமாகி விட்டது. (உங்களது எழுத்தினை பற்றி வியந்து கொண்டே..)\nநிஜமும் ,யதார்த்தமும் இப்படித்தான் சுடக்கூடும் என்று புரிந்து கொள்ள முடிந்தது,யட்சி கதைகள் கற்பனையா…நிஜமா என்று ஒரு சந்தேகம் எப்போதும் எனக்கு வந்து கொண்டே இருந்திருக்கிறது,இன்று இதை வாசித்தபின் உங்களிடம் கேட்கத் தோன்றியதால் கேட்கிறேன்…யட்சிகள் நிஜமா அல்லது நிறைவேறாத ஆசைகளோடு இறந்து போன கம்பீரமும் …செருக்கும் நிறைந்த அக்காலப் பெண்கள் குறித்து சாமான்ய மக்களிடையே உலவிய மாய பிம்பங்களா அல்லது நிறைவேறாத ஆசைகளோடு இறந்து போன கம்பீரமும் …செருக்கும் நிறைந்த அக்காலப் பெண்கள் குறித்து சாமான்ய மக்களிடையே உலவிய மாய பிம்பங்களாயட்சி…யட்சிணி எல்லாம் ஒன்றே தானாயட்சி…யட்சிணி எல்லாம் ஒன்றே தானாயட்சிகள் இன்று இல்லையாஎனக்குத் தெரிந்து நாகர்கோயில் வட்டார மக்களின் சொல்லாட்சியில் மட்டுமே யட்சியைக் காண முடிந்தது,இதற்க்கு தனிப் பட்ட காரணம் ஏதும் உண்டாயட்சிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள எந்த நூல் சரியானது என்று நீங்கள் பரிந்துரைக்க முடியுமா\nதங்கள் பதிலை எதிர்பார்த்து …\nயட்சி என்பது சமண மதத்தில் உள்ள தெய்வம். தீர்த்தங்காரர்களுக்கு யட்சிகள் காவல். அந்த உருவகம் நாட்டார் தாய்த்தெய்வங்களுடன் பிணைந்து உருவானதே குமரிமாவட்டத்து யட்சிகள். யட்சி என்பவள் பேரழகும் பழிவாங்கும் கொடூரமும் தாய்மையும் கலந்த ஒரு பிம்பம். பெண்ணுக்குள் உள்ள சினத்தின் குறியீடாக அந்த படிமம் வளர்ச்சிஅ டைந்தது பின்பு\nதீ வாசித்து மனம் அதிர்ந்தேன். அந்தப்பெண் உங்களைத்தேடிவந்த இடம் மிகத்தேர்ந்த புனைவுக்கு நிகராக எழுதபப்ட்டிருந்தது. மீண்டும் படித்தால் உண்மையில் அப்படி பெரிதாக ஒன்றும் நிகழவும் இல்லை. எல்லாருக்கும் இதைப்போன்ற சில அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும். எனக்கே ஓர் அனுபவம் உண்டு. நான் மும்பையில் எஞ்சீனியரிங் டிரெயினியாக பணியாற்றியபோது கூட்டிபெப்ருக்க வரக்கூடிய ஒரு மஹார் பெண் என்னிடம் முந்நூறு ரூபாய் கேட்டாள். குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாள். நான் தயங்கினேன். எனக்கு அப்போது பணம் மிக குறைவாக இருந்தது. அவள் உடனே தன் முந்தானையை விலக்கி மார்பகங்களைக் காட்டினாள். நான் அதிர்ச்சி அடைந்து அவளை திட்டினேன் அவள் சத்தம்போடாதே சத்தம் போடாதே என்று சொல்லிக்கொண்டே வெளியே போனாள். நான் மறுநாள் அவளுடைய வீட்டுக்குஅ ருகே உள்ள கிழவியிடம் அவளுடைய குழந்தைக்கு உடம்பு நன்றாக ஆகிவிட்டதா என்று கேட்டேன். ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறது என்று சொன்னாள். எனக்கு மிகவும் குற்றவுணர்ச்சியாக இருந்தது. நீங்கள் அந்த சரியான இடத்தை சரியான சொற்களில் சொல்லியிருக்கிறீர்ககள். அதுதான் அந்த இடம் வாசிக்கும்போது மனம் படபடவென்று அடிக்கிறதுநான் மிகவும் ஈடுபட்டு வாசித்த கட்டுரைகளில் ஒன்று இது\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nTags: அனுபவம், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\nஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி\nஆகாயமிட்டாய் - கல்பற்றா நாராயணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/13102221/1176190/andipatti-near-Silk-breeding-godown-fire-accident.vpf", "date_download": "2019-05-22T15:38:54Z", "digest": "sha1:NXIPVL7YPDOSKGDNRXUF2KTDGBMFW2ZP", "length": 15406, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்டிப்பட்டி அருகே பட்டு வளர்ப்பு குடோனில் தீ விபத்து || andipatti near Silk breeding godown fire accident", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆண்டிப்பட்டி அருகே பட்டு வளர்ப்பு குடோனில் தீ விபத்து\nஆண்டிப்பட்டி அருகே பட்டு வளர்ப்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.\nகுடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான பொருட்களை படத்தில் காணலாம்.\nஆண்டிப்பட்டி அருகே பட்டு வளர்ப்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது65). இவருக்கு சொந்தமான பட்டு பூச்சி வளர்ப்பு குடோன் பாலகோம்பை சாலையில் உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் பணியாளர்கள் வேலையை முடித்து விட்டு சென்றனர்.\nஇன்று காலை குடோனில் இருந்து கரும்புகை வெளி வந்தது. இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். சிறிது நேரத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.\nகாற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. தீயை அணைக்க பொதுமக்கள் முயன்றனர். முடியவில்லை. எனவே ஆண்டிப்பட்டி மற்றும் தேனி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅவர்கள் விரைந்து வந்துபோராடி தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகவே தீ விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். குடோனில் இருந்த பெரும்பாலான மின் வயர்கள் எரிந்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nடாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேர் கைது\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை\nஇடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்\n6 மாதங்களுக்கு பிறகு, கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது பெருமாள் சிலை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/11/Thilakardna.html", "date_download": "2019-05-22T14:38:30Z", "digest": "sha1:IQEWO3DHYPEHITEGRZCONNWC4F2URPH7", "length": 9725, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "திலகரத்ன தில்ஷானூக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திலகரத்ன தில்ஷானூக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை\nதிலகரத்ன தில்ஷானூக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுக்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/31950/", "date_download": "2019-05-22T14:56:52Z", "digest": "sha1:Y4AD5D2BEMOPMM52QIANKUULHPRZH7RD", "length": 9838, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதனைத் தவிர வேறும் மாற்று வழிகள் கிடையாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மாற்று வழி மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ரத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது\nதேர்தல் சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் – பைசர் முஸ்தபா\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/67765/", "date_download": "2019-05-22T14:58:52Z", "digest": "sha1:7OFDIJBDCADE4IFPRVR3TGL4WTQZY62C", "length": 10358, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது. மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை கூறி கொலை அச்சறுத்தல் விடுத்து இருந்தார்.\nஅது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை காவல்துறையினர்; ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர், குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் புதன்கிழமை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nTagstamil tamil news கொலை வழக்கின் நிரபராதி நீடிப்பு புங்குடுதீவு மாணவி பூபாலசிங்கம் இந்திரகுமார் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nமாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு பத்தாண்டு சிறை – தண்டனை பாடமாக அமையும் என நீதிபதி தெரிவிப்பு\nகிராம மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1374", "date_download": "2019-05-22T15:41:09Z", "digest": "sha1:NNDBD5UDZEHSZK4ZM6QC3KXVROJISPAE", "length": 71083, "nlines": 350, "source_domain": "nellaieruvadi.com", "title": "தீரர் திப்பு சுல்தானின் சுதந்திர தாகம் ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nதீரர் திப்பு சுல்தானின் சுதந்திர தாகம்\nதீரர் திப்பு சுல்தானின் சுதந்திர தாகம்\n‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.\n1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.\nமூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர். எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.\nபல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது. மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ்.\nபணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார். “ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள்.\nஅடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி. இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.\nஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது. திப்புவின் புலி திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை. ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு. துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி. பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை.\nபடையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள். பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை.\nபுரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன. பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.\nஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.\nதிப்பு சுல்தான் கேலிச்சித்திரம் ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம் தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது. காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார். “எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார்.\nஇராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார். “ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன.\nவிவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ. 1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு\n. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர். “அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன்.\nநகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன். திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன. பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு. இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம். அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.\nதிப்புவின் புலிக்கொடி திப்புவின் புலிக்கொடி அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.\nஅநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள். “எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர். திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. “தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள்.\nஅவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை. திப்பு சுல்தான் போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு “ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: “சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.\n” 1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: “இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.” - இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள் மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு. தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன. “நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.” வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு\n. . “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும் திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது. காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக். ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால் திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது. காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக். ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால் “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை.\n1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு. இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.”\"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம் “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.\nதிப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி: “நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.” “மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா” இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது. (நன்றி: வினவு)\n10/24/2018 7:08:38 PM கஜினி முகம்மது - எச் ஐ வி சேகரின் கனிவான கவனத்திற்கு peer\n10/13/2018 6:36:31 AM இருட்டில் தேடி வந்த உதவு peer\n10/13/2018 6:36:12 AM இருட்டில் தேடி வந்த உதவு peer\n1/23/2018 10:58:52 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 20 Hajas\n1/22/2018 1:01:27 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 19 Hajas\n1/22/2018 11:38:36 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 18 Hajas\n1/21/2018 8:44:07 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 17 Hajas\n1/19/2018 8:42:55 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 16 Hajas\n1/18/2018 9:46:13 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 15 Hajas\n1/18/2018 5:04:07 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 14 Hajas\n1/16/2018 8:53:34 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 13 Hajas\n1/16/2018 3:34:42 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 12 Hajas\n1/14/2018 11:19:47 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 11 Hajas\n1/14/2018 10:45:44 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 10 Hajas\n1/14/2018 10:20:00 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 9 Hajas\n1/14/2018 10:01:38 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 8 Hajas\n1/14/2018 9:35:00 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 7 Hajas\n1/12/2018 1:13:31 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 6 Hajas\n1/12/2018 12:49:16 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 5 Hajas\n1/12/2018 12:25:33 PM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 4 Hajas\n1/10/2018 11:37:27 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 3 Hajas\n1/10/2018 10:09:18 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்2 Hajas\n1/10/2018 8:55:49 AM மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்1 Hajas\n5/14/2016 5:36:35 AM 725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா' nsjohnson\n5/1/2016 2:52:38 AM திருநெல்வேலி‬.....ஊர் பெருமை\n4/30/2016 3:01:01 AM பேங்க் லாக்கரில் பணம் வைப்பது ஆபத்து\n4/30/2016 1:51:37 AM ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். nsjohnson\n4/30/2016 1:41:38 AM மைல்கல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் \n9/29/2015 10:46:35 PM இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் - தொல்பொருள் ஆராய்ச்சி Hajas\n8/1/2015 10:16:40 AM நம் கலாமுக்கு இன்னொரு பெயர் உண்டு...'கலோனல் பிருத்விராஜ்' Hajas\n7/28/2015 2:46:20 AM மரணம் இப்படித்தான் இருக்குமா...\n6/26/2015 2:53:46 AM வித்தகத் தந்திரங்கள் - இந்தியக் கல்வி அமைப்பு peer\n4/25/2015 2:41:43 AM தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்\n1/9/2015 4:55:54 AM நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ. Hajas\n1/5/2015 10:24:02 PM மனிதநேயம் வாழும் ஊர்\n12/9/2014 8:49:04 AM இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு\n12/5/2014 9:12:45 AM இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/30/2014 1:10:32 PM மோடியின் குஜராத்தும் – ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு பார்வை Hajas\n10/11/2014 5:04:01 AM முஸ்லிம் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன\n9/8/2014 7:00:11 AM பிள்ளையாரப்பா பெரியப்பா, புத்திமதியை சொல்லப்பா – கீழை ஜஹாங்கீர் அரூஸி Hajas\n7/13/2014 6:05:43 AM இந்தியா ஒரு தரம்... இந்தியா ரெண்டு தரம்... Hajas\n6/22/2014 3:15:32 AM பாஜகவின் ஃபாசிஸ சித்தாந்தம் வெற்றி பெறுமா\n6/14/2014 3:35:51 PM உளுந்து சாகுபடிக்காரனின் சாபம் – ம.செந்தமிழன் Hajas\n2/2/2014 10:49:45 AM உறவுகள் மேம்பட, சமுதாயம் சீரடைய - இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை (1) jasmin\n1/25/2014 10:41:17 AM உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய - 3 ஆம் பரிசு பெற்ற கட்டுரை jasmin\n1/6/2014 10:58:38 AM பின்லேடன் கொல்லப்படவில்லை: Hajas\n12/19/2013 11:52:56 AM அமெரிக்காவுடன் உறவு கூடாது என்றே மானமுள்ள இந்தியன் உரக்க சொல்வான். Hajas\n12/17/2013 5:36:54 AM அரசியலாக்கப்படும் ஓரினச்சேர்க்கை\n12/6/2013 12:11:55 AM மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்\n12/5/2013 12:40:10 AM இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே\n11/8/2013 11:19:36 AM மோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்\n11/6/2013 9:49:19 PM காசு – பணம் – துட்டு – மணி: மோடி – படேல் – சூப்பர் கதை\n3/24/2013 இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2 ammaarah\n3/17/2013 காணாமற்போகும் கதைச் சொல்லிகள்... peer\n3/16/2013 உலக கொள்ளையர்களும் இந்தியாவின் அலுவாலியாவும் ஒருவரே -அதிரடி கட்டுரை Hajas\n3/13/2013 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்\n1/1/2013 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்\n7/30/2012 டயர் (Tyre) வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ganik70\n4/21/2012 மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல் ganik70\n - வாழ்வியல் தொடர் (பகுதி 1) ganik70\n12/17/2011 மௌனகுரு - சிரிக்க சிந்திக்க Hajas\n11/22/2011 \"பைக்' இல்லாதவனை \"சைட்' அடிக்கறதை விட பாழுங்கிணத்துல விழலாம்-- இரா.செந்தில்குமார் Hajas\n10/27/2011 கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா அமெரிக்காவின் சூழ்ச்சியா\n10/24/2011 வீண் செலவு வேண்டாமே Hajas\n5/3/2010 உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் peer\n10/16/2009 உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி jaks\n10/6/2009 மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் \n8/30/2009 Google - புத்தகங்களும் இனி இலவசம் ... ganik70\n6/29/2009 சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி\n3/25/2009 நில உரிமை நகல் பார்வையிட ganik70\n1/22/2009 இஸ்லாம் போராளிகள் மத‌மா \n12/31/2008 மதுரை உட்பட 9 மாவட்டங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு கட்டாயம் sohailmamooty\n11/3/2008 சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு Hajas\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-22T16:01:44Z", "digest": "sha1:B7EVTSZUHE2VLSMRNOBSFWQ2XLDEECZM", "length": 7307, "nlines": 99, "source_domain": "www.deepamtv.asia", "title": "கர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா", "raw_content": "\nYou are at:Home»மருத்துவம்»பெண்கள்»கர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா\nகர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா\nகர்ப்ப காலத்தில் உள்ள பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து தான் குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சி அமையும்.\nஅதேபோல் கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nகர்ப்பக் காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு\nஉயரம் குறைவாக உள்ள பெண்களுக்கு இடுப்பு பகுதியில் உள்ள எலும்பானது சிறியதாகவும், குறுகிய நிலையிலும் இருக்கும். அதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.\nகர்ப்ப காலத்தில் அனைவருக்கும் உட்கார்ந்து எழுதல் போன்ற செயல்பாடுகளின் போது மூச்சு திணறல் உண்டாகும்.\nஅதேபோல குட்டையாக உள்ள பெண்களுக்கும் மூச்சு திணறல் உண்டாகும். ஆனால் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nகர்ப்பக் காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12-16 கி.கி வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7-11 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. அதோடு உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது கூடாது.\nஒரு சில உணவுகள் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தடையாக இருக்கும். அதனால் காபி, டீ, சோயா ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.\nஇரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் மாதுளை, முட்டை, திராட்சை, மீன், ஸ்ட்ராபெர்ரி, ப்ரோகோலி, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகடுமையான வயிற்று வலியால் அவதியா அப்போ இந்த அற்புத ஜூஸை குடிங்க\nகர்ப்பிணி பெண்கள் ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடிப்பதால் நிகழும் மாற்றங்கள் இதோ\nமார்பகத்தில் மாற்றம்: பெண்களுக்கான மிக முக்கியமான தகவல்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6750", "date_download": "2019-05-22T16:06:17Z", "digest": "sha1:7RLYXY5ATIAYSHMN6BHNCU56H3VC2YDN", "length": 5827, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கவுனிக் கொழுக்கட்டை | Councy pudding - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இனிப்பு வகைகள்\nகவுனி அரிசி மாவு - 2 கப்\nதண்ணீர் - 2 கப்\nதேங்காய்த்துருவல் - ஒரு கப்\nவெல்லம் - அரை கப்\nஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்\nநெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - கால் டீஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் நெய் ஊற்றிக் கலந்து அடுப்பில் இருந்து இறக்கி, கவுனி அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மாவு கொழுக்கட்டை பதத்துக்கு வந்ததும், தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிடவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி வைக்கவும். இனி பிசைந்த கொழுக்கட்டை மாவை கொழுக்கட்டை அச்சில் வைத்து உள்ள வெல்ல பூரணத்தை நிரப்பி மூடி எடுக்கவும். கொழுக்கட்டை வடிவம் வந்ததும் ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கொழுக்கட்டை தயார்.\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928045", "date_download": "2019-05-22T16:01:39Z", "digest": "sha1:GCENXK4LJTKR23T566DCIH3OSDCDZWY2", "length": 7441, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏரிக்கு தண்ணீர் விடக்கோரி காய்கறி மாலை அணிந்து விவசாயிகள் ஊர்வலம் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nஏரிக்கு தண்ணீர் விடக்கோரி காய்கறி மாலை அணிந்து விவசாயிகள் ஊர்வலம்\nஅரூர், ஏப்.23: ஈச்சம்பாடி அணை உபரி நீரை கொண்டு, ஏரிகளில் தண்ணீர் நிரப்பக்கோரி, கழுத்தில் காய்கறி மாலை அணிந்தபடி விவசாயிகள் ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர். கம்பைநல்லூர் அருகே, சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால். இவர், ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரியாக செல்லும் நீரை கொண்டு, நவலை, சின்னாகவுண்டம்பட்டி, பொம்மப்பட்டி, கோபிநாதம்பட்டி, ஜடையம்பட்டி, சென்னம்பட்டி உள்ளிட்ட ஏரிகளில் நிரப்ப நடவடிக்ைக எடுக்கக்கோரி, செல்போன் டவரில் ஏறி தொடர்ந்து 2 நாட்கள் போராட்டம் நடத்தினார்.\nஅப்போது, சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் மலர்விழி, நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, 22ம் தேதி கோரிக்கை மனுவை கொடுக்கும்படி கூறியதை அடுத்து, ஜெயபால் போராட்டத்தை கைவிட்டு, செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனிடையே நேற்று, அப்பகுதி விவசாயிகள் மொரப்பூர்-கல்லாவி ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, கழுத்தில் காய்கறி மாலை அணிந்து கொண்டு, ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தும் மனுவை கொடுக்க ஊர்வலமாக வந்தனர். பின்னர், கோட்டாட்சியர் புண்ணியகோடியிடம் மனு கொடுத்தனர்.\nமக்காச்சோளப்பயிரைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை\nதர்மபுரி பாரத் டெக்ஸ் டைல்சில் கோடைகால அதிரடி விற்பனை\nபாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி\nகடும் வெயிலால் பார்ம்ரோஸ் விளைச்சல் பாதிப்பு\nவிலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் பப்பாளி பழங்கள்\nசில்லார அள்ளியில் வீடுகள் முன் பிளாஸ்டிக் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=7464", "date_download": "2019-05-22T15:00:40Z", "digest": "sha1:EB4NLTLI53ICSIFOUENQWUARZKRGTOLX", "length": 47051, "nlines": 164, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome கட்டுரைகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன்\nதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன்\nவிடுதலைப்புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nமூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும் ஈழத்தமிழர் விடயத்தில் நீண்ட அனுபம் கொண்டவரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு, சமகால அரசியல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு,\nராஜீவ் காந்தியின் மரணம் இந்தியாவை மாற்றியதா\nநான் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதான விடயம். ஆனால் ராஜீவின் படுகொலைக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது பதவியில் இருந்திருக்கவில்லை.\nஅக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் ராஜீவினை சந்திப்பதற்கு விரும்பினார்கள். நானே நேரடியாக அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் காசி ஆனந்தன் ராஜீவ் காந்தியை நேரில் சந்திக்கின்றார்.\nஅச்சமயத்தில் அவர் பல்வேறு தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார். குறிப்பாக குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்னை சென்று தங்களது அலுவகத்தில் சில ஆவணங்களையும் பொருட்களையும் எடுக்க வேண்டியிருந்தது. இந்த வியடத்தினை திபீந்தர் சிங்கிடத்தில் தெரிவித்து விட்டே தமிழகத்திற்கு வந்தனர். இதனை எவ்வாறோ அறிந்த தீட்சித் இலங்கை இராணுவத்திற்கு தகவல் வழங்கிவிட்டார். அத்துடன் தீட்சித் இவர்களின் பயணம் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் கைவிரித்தமையால் ஈற்றில் அவர்கள் மரணமடைய வேண்டியேற்பட்டது. இதனால் தான் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் உருவாக வேண்டிய நிலைமைகள் எழுந்தன.\nஅதனை தவிர விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதவேண்டிய எந்தவொரு சூழலும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதனை ஆழமாக கேட்டுக்கொண்டிருந்த ராஜீவ் காந்தி “பிரபாகரனிடம் கூறுங்கள் தவறு நடைபெற்றுவிட்டது. எனக்குத் தெரியாது அந்தத் தவறு இழைக்கப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் நடைபெறப்போகின்றது. இதில் அதிகாரத்திற்கு நானே வரப்போகின்றேன். வந்தவுடன் புலிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நான் வழங்குவேன் என்பதை பிரபாகரனிடத்தில் உறுதியாக கூறுங்கள்” குறிப்பிட்டார். இதனை காசி ஆனந்தன் என்னிடத்தில் கூறினார். அந்த தகவல் பிரபாகரனுக்கும் அனுப்பப்பட்டது.\nஇதனடிப்படையில் பார்க்கின்றபோது பதவியில் இல்லாத ஒருவரையும் எதிர்க்காலத்தல் தமக்காக செயற்படப்போவதாக வாக்குறுதி அளித்த ஒருவரையும் கொலை செய்யவேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்படாது. ஆதன் காரணத்தால் ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை தீர்ப்பு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வாதாடும் சட்டத்தரணிகள் குழுவுக்கான நிதி சேகரிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கினேன். அந்த வழக்கு பொய்யானது என நிரூபிக்கப்பட்டு அதில் 19 பேர் விடுதலையாக்கப்பட்டுள்ளனர்.\nஅந்த வழக்கின் தலைநீதிபதி கே.டி.தோமஸ், இந்;தியாவின் பிரதமரை படுகொலை செய்த வழக்கில் யாரையும் தண்டிக்காது விட்டால் தவறாகிவிடும் என்பதால் தவறிழைத்துவிட்டேன் என்று கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோன்று இந்த கொலைவழக்கின் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி வி.தியாகராஜன், வாக்குமூலத்தினை திருத்தி எழுதியாக குறிப்பிடுகின்றார். இதனைவிடவும் ராஜீவ் கொலையின் பின்னணி சதி இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய கூட்டு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்ட போதும் தற்போது வரையில் அவர்கள் எவ்விதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.\nதற்போது ராஜீவ் கொலைவழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக்குழு தலைவராக செயற்பட்ட கார்த்திகேயன் உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுள்ளதால் கூட்டு ஆணைக்குழு விசாரணை செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இன்னமும் முடியவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்றவர்களின் ஒருவர் வீட்டுத்தரகரான ரங்கநாத்.\nசிவராஜன் ரங்கநாத்தை சந்தித்து வீடு வாடகைக்கு தேவை எனக் கோரியதனையடுத்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிவராஜன் டெல்லிக்குச் சென்றபோதும், சந்திரசாமியைச் சந்திக்கச் சென்றபோதும் ரங்கநாத் சென்றுள்ளார். ரங்கநாத்தை கைது செய்தபோது இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார். இருப்பினும் கார்த்திகேயன் அவரை தாக்கி வாக்குமூலம் பெற்றுள்ளார் என்பதை ரங்கநாத்தே கூறியுள்ளார்.\nஇவ்விடயங்கள் தொடர்பில் இதனை ‘த வீக்’ என்ற பத்திரிகை கார்த்திகேயனிடத்தில் கேள்வி எழுப்பியபோது அவர் கடுந்தொனியில் சத்தமிடவும் அக்கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான கட்டுரையொன்றை வெளியிட்டது.\nஅந்த பத்திரிகை சோனியா கந்தியின் பார்வைக்குச் செல்லவும் அதிர்ச்சியடைந்த அவர் அமைச்சராக இருந்த அர்ஜுன்சிங்கிடத்தில் ரங்கநாத்தை பார்க்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அர்ஜுன் சிங் உடனடியாக ரி.ஆர்.தங்கபாலுவிடத்தில் தகவல் தெரிவிக்கவும் அவர் என்னை வந்து சந்தித்தார். காரணம் ரங்கநாத் என்னுடைய அலுவலகத்தில் தான் தங்கியிருந்தார். அச்சமயத்தில் ரங்கநாத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அவரை அனுப்ப தயார் என்று நான் கோரவும் உடனடியாக ரங்கநாத்துக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்குவதாக பகிரங்க அறிவிப்பனை அர்ஜுன் சிங் விடுத்தார்.\nஇதனையடுத்து பொலிஸ் பாதுகாப்புடன் சோனியா காந்தியை ரங்கநாத் சந்தித்தார். தனக்கு நிகழ்த்தப்பட்ட சித்தவதைகள் உட்பட தனது குடும்பத்தை புலனாய்வு அதிகாரிகள் சிதைத்தது வரையில் அனைத்தையும் கூறி அழுதுள்ளார். இதனால் சோனியா காந்தி எங்கோ தவறு நடந்திருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டதோடு தனது கணவரின் கொலைசம்பவத்தை கண்டறிந்தவர் என்ற வகையில் கார்த்திகேயன் மீது வைத்திருந்த மரியாதையை தாண்டி அவரை சந்திப்பதையும் தவிர்க்கலானார்.\nஇதுவொருபக்கமாக இருக்கையில் ராஜீவ் மரணமடைந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த யசீர் அரபத், ராஜீவுக்கு எதிராக சர்வதேச சதி உள்ளது. ஆகவே கூட்டமான பகுதிகளுக்குள் செல்லவேண்டாம் என அவரை எச்சரித்திருந்தேன் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.\nஅவ்வாறு யசீர் அரபத் தெரிவித்திருந்த நிலையில் அவரிடத்தில் கார்த்திகேயன் விசாரணை நடத்தியிருக்க வேண்டுமல்லவா ஆனால் அதனை கடைவரையில் செய்யவில்லையே. மேலும் ரங்கநாத்திடம் சித்திரவதை வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டாலும் சந்திரசாமியிடத்தில் விசாரணை செய்யவில்லையே. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் மீது எவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தமுடியும்\nஇன்றும் அன்றும் தற்போது காவிரிமேலான்மை வாரியம் அமைக்குமாறு பல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இச்சமயத்தில் தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்புக்;கள் எழுகின்றன. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசுவாமி மோடியை வரவேற்ற செல்லமாட்டேன் என்று உறுதியாக கூறியபோதும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவரை வரவேற்கிறார். நியாயமான முதலமைச்சர் என்றால் பிரதமரை வரவேற்கச் சென்றிருக்காது விட்டிருந்தால் அவர் அதிர்ச்சியடைந்து சிந்தித்திருப்பார்.\nஇதேபோன்று தான் அன்று நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.\nஅச் சமயத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டினார். உடனடியாக ஈழத்தில் நடைபெறும் போரினை நிறுத்தாது விட்டால் தமிழக அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நானும்ரூபவ் த.பாண்டினும் வலியுறுத்தியபோது கலைஞர் அமைச்சர்கள் மட்டுமல்ல நாற்பது உறுப்பினர்களும் இராஜினாமச்செய்வோம் என்று கூறவோம் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\nஇத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருதினங்களில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி கலைஞரைச் சந்திக்கின்றார்.\nஇதனையடுத்து ஊடகவியாளர்களை சந்தித்த கலைஞர் இந்திய அரசாங்கம் போர்நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றது. ஆகவே 40 உறுப்பினர்களும் இராஜினாமச் செய்யவேண்டியதில்லை என்று அறிவித்தார்.\nஅனைத்துக்கட்சி தீர்மானம் எடுத்திருந்த நிலையில் மீண்டும் அனர்த்துக் கட்சியைக் கூட்டாது கலைஞர் எவ்வாறு சுயமான அறிவிப்பினைச் செய்யமுடியும். ஆகவே அவர் இளைத்தது பெரும் துரோகம் என்பதை அன்றே கண்டனத்துடன் கூறினேன். அதன்பின்னர் நான் பிரனாப்பிற்கும், கலைஞருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி தொடர்பில் ஆராய்ந்தபோது “2 ஜி ஊழல்” தொடர்பான கோப்பினை கலைஞருக்கு காட்டி கலைஞயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. ஆகவே மாநில அரசாங்கத்தின் பலவீனம் டில்லிக்கு வாய்ப்பாகிவிட்டது.\nபிழையான வழிநடத்தல் அத்துடன் இக்காலத்தில் சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராக இந்தியாவின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஸ் நம்பியார் செயற்பட்டார். அவருடைய சகோதரர் விஜய் கே நம்பினார் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளருக்கு இராணுவ ஆலோசகராக பணியாற்றினார்.\nவெளிவிவகார செயலாளராக கே.பி.எஸ் மேனனும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் ஆகியோரும் பதவிகளை வகித்தனர். சோனியா காந்தியிடம் கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்க தக்க தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த இழந்து விடக்கூடாது என்று கூறி இவர்கள் அனைவரும் சோனியா காந்தியை பிழையாக வழி நடத்தினார்கள்.\nதமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. இதனால் அரசியல் பிரதிநிதிகளால் பாரியளவில் எதனையும் முன்னெடுக்க முடியாத நிலைமையொன்றுதான் அங்குள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் குமார் பொன்னம்பலம் போன்வர்களை படுகொலை செய்தபோது இந்தியா அது தொடர்பில் கேள்வி எழுப்பியதா அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா ஆகவே அவர்களின் நெருக்கடியான நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nதமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ராஜபக்ஷவின் கொடூரத்தையும் தனது கட்சியில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி தமிழ் பிரதேசங்களில் வெற்றிபெறச் செய்து அதனை சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்ய முனைந்த சூழ்ச்சியையும் நன்கு அறிந்து தான் அவரை தோற்கடித்ததோடு தமிழ் கூட்டமைப்பினையும் வெற்றி பெறச் செய்தார். தற்போது கூட சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையல்லாப் பிரேரணையை ஆதரித்துள்ளார்கள். அது அரசியல் ரீதியான தேக்க நிலைக்கு எடுக்கப்படும் முடிவுகளாகும். அதனால் மட்டும் எதனையும் சாதித்து விட முடியாது.\nதெற்கு வாசலை தட்டும் சீனா ஈழத்தமிழர்களுக்கு, தமிழ்த்தலைவர்களுக்காக இந்தியா என்ன செய்தது என்பதை விட்டுவிடுவோம். தற்போது நிலைமை என்ன என்பதை கூட டெல்லி விளங்காது இருக்கின்றது. விடுதலைப்புலிகள் பலமாக இருக்கும் வரையில் இந்துமா சமுத்திரத்தில் பிரச்சினைகள் இருக்கவில்லை. தற்போது என்ன நடக்கிறது. 1962 இல் நேரு பிரதமாரக இருந்தபோது வடக்கில் சீனாவினதும் மேற்கில் பாகிஸ்தானினதும் அபாயம் என்றும் இருக்கும். இலங்கை நமக்கு உட்பட்ட நாடு என்பதால் தென் இந்தியா பாதுகாப்பன பிரதேசம் என்பதை உணர்ந்து அங்கு இராணுவ முகாம்களை தளபாடங்களை அமைத்தார்.\nதற்போது இந்தியாவின் 700 இராணுவ தொழிற்சாலைகள் தென்னிந்தியாவில் உள்ளன. அவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய தளமாக இருக்கும் தெற்குவாசலை சீனா தட்ட ஆரம்பித்திருக்கின்றதல்லவா நேருவின் தீர்க்க தரிசனமான சிந்தனை தற்போதுள்ளவர்கள் சிதைத்துவிட்டார்கள். திபெத்திலிருந்து இந்தியாவை ஆக்கிரமிக்க வேண்டியதில்லை. அவசியம் ஏற்பட்டால் மன்னாரில் இருந்து கூட சீனா இந்தியாவை ஆக்கிரமிக்கலாம். வெறும் 20 மைல் தொலைவில் சீனா இருக்குமளவிற்கு அதன் ஆக்கிரமிப்பு வலுத்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதை விடவும் தனது நாட்டின் இறைமையை பாதுகாப்பது பெருங்கஷ்டமாகியுள்ளது. இந்துமா சமுத்திரத்தின் கட்டுப்பாடு இந்தியாவை விட்டுச் சென்றுள்ளது.\nடெல்லி தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கே என்னவழியென்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளதே. இதற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகின்றார். சர்வதேச சூழல் மாறவேண்டும் ஈழப் பிரச்சினை தொடர்பிலான நிலைப்பாடுகளில் மாற்றம் தேவையேற்பட வேண்டும் என்றால் சர்வதேசத்தின் சூழல் மாறவேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு மாறாது இருக்கின்றபோதும் உலக நாடுகளின் மனநிலை மாற ஆரம்பித்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தமையால் தனது சர்வதேச போக்குவரத்துக்கு ஆபத்தாகும் என்று சர்வதேச நாடுகள் சிந்தித்தமையால் தான் சந்திரிகாவை மையப்படுத்தி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவை இணைத்து சீன ஆதரவாளராக இருந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சர்வதேசம் வழிசமைத்தது. இவ்வாறு சர்வதேசத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைமைகளும் உறுதியாக நிற்க வேண்டியுள்ளது.\n2வருடங்களுக்கு முன்பே நிலைமை நன்கு தெரியும் விடுதலைப்புலிகளுக்கு தற்போது நான்காது ஈழப்போரில் நெருக்கடியான சூழல் ஏற்படும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள். காரணம் புலிகளுக்காக சர்வதேசத்திலிருந்து வரும் ஆயுதக்கப்பல்கள் இந்திய கடற்படையின் துணையுடன் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. புலிகளிடமிருந்து 14 சர்வதேச கப்பல்களும் இழக்கப்பட்ட நிலையில் ஆயுதரீதியான பிரச்சினைகள் அவர்களுக்கு காணப்பட்டது. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அவர்களின் ஆயுத ரீதியான பரிவர்த்தனை துண்டிக்கப்பட்டதை அடுத்து என்ன செய்யவேண்டுமே அச்செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. சரி, அவர் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் சிங்கள இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும் வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும் பொதுமக்களை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் என்ன\nஇதுவொருவிடயம்ரூபவ் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள். உண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜபக்ஷ அரசாங்கம் அதனை கொழும்பிற்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா அதனை ஏன் செய்யவில்லை. அதற்கு அடுத்ததாக மரபணுப்பரிசோதனை(டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். பிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள்.\nஅப்படியென்றால் அவர்களுடைய இரத்தமாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டுமல்லவா\nராஜீவ் உடலத்தினை அடையாளப்படுத்திய வைத்தியநிபுணர் சந்திரசேகரனிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கேட்போதுரூபவ் டி.என்.ஏ.சோதனை நடத்தும் வசதியே இலங்கையில் இல்லை என்றும் அவ்வாறான சோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியாக கூறுகின்றார். இதனை விட ராஜபக்ஷ காண்பித்த உடல் பிரபாகரனின் உடல் அல்ல என்பதற்கு வேறு என்ன ஆதராம் தேவையாகவுள்ளது.\nபங்களாதேஷ் விவகரம் சம்பந்தமாக வாஜ்பாய் இந்திராகாந்தியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் அவர் அமைதியாகவே இருந்தார். இரண்டு வருடமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டம் வெற்றிபெற்றதற்கு அந்நாட்டு மக்கள் அமைப்புக்கள்ரூபவ் இந்தியாவின் உதவி ஆகியன மட்டும் காரணமல்ல. சர்வதேசத்தில் மாற்றம் ஏற்றபட்டது. அக்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு விஜயம் செய்தார். இதனையடுத்து சோவியத் பிரதமர் இந்தியா வந்தார் ஒபந்தங்களைச் செய்தார்.\nகுறிப்பாக இந்தியாவை எந்தநாடு தாக்கினாலும் சோவியத்து துணையாக வரும் என்ற இராணுவ ஒப்பந்தம் முக்கியமானது. இதுவே இந்தியாவின் முதலாவது இராணுவ ஒப்பந்தமாகும். இதனையடுத்தே இந்திய படைகள் அங்கு சென்றன. நிக்ஸின் சீன விஜயம் வரலாற்றினையே மாற்றியது.\nஅதுபோன்று வியட்நாம் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமெரிக்க தேர்தலில் ஜோர்ஜ் கெனடி வெற்றி பெற்றமையால் படைகளை வாபஸ் வாங்கினால் இதனால் அப்போராட்டம் பெற்ற பெற்றது. ஆகவே சர்வதேச சூழல்கள் விடுதலைப்போராட்டங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே சர்வதேச சூழல் மாற்றத்துக்கு அமைவாக பிரபாகரனின் பிரசன்னமும் இருக்கலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nPrevious articleக்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்\nNext articleதமிழ் பெண்னை மிரட்டும் சிங்கள ஊழியர்; தாகாதவார்த்தைகளால் இனத்துவேசம்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,900 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/school-boy-collapses-during-assembly-dies/", "date_download": "2019-05-22T15:17:27Z", "digest": "sha1:YCHK65RHMGXIQCRVORPUYYSZWZSGGLE3", "length": 15768, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காலதாமதமாக வந்ததால் ‘வாத்து நடை’ தண்டனையளித்த ஆசிரியர்: 10-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப மரணம்-School boy collapses during assembly, dies", "raw_content": "\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nகாலதாமதமாக வந்ததால் ‘வாத்து நடை’ தண்டனையளித்த ஆசிரியர்: 10-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப மரணம் - தலைமை ஆசிரியர், உடல்கல்வி ஆசிரியர் கைது\nகாலதாமதமாக வந்ததால் மாணவர் ஒருவருக்கு வாத்து நடை தண்டனை அளித்ததால், அம்மாணவரின் உடல் அதற்கு ஒத்துழைக்காததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில், காலதாமதமாக வந்ததால் மாணவர் ஒருவருக்கு வாத்து நடை தண்டனை அளித்ததால், அம்மாணவரின் உடல் அதற்கு ஒத்துழைக்காததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,\nபெரம்பூர் ஜமாலியாவை சேர்ந்த முரளி மற்றும் சித்ரபாவை தம்பதியரின் இரண்டாவது மகன் நரேந்திரன் (வயது 15). பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் நரேந்திரன் 10-வது வகுப்பு படித்து வந்தான்.\nநரேந்தர் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.\nபொங்கல் விடுமுறை முடிந்து புதன் கிழமை நரேந்திரன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில், பள்ளிக்கு சென்ற சிறிதுநேரத்தில் அவனது தந்தையை பள்ளியிலிருந்து தொடர்புகொண்டு, நரேந்திரன் இறைவணக்கக் கூட்டத்தில் மயங்கிவிழுந்துவிட்டதாகவும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, மருத்துவமனைக்கு நரேந்திரனின் பெற்றோர்கள் சென்றபோது, அங்கு நரேந்திரன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாலையில் இயல்பாக பள்ளிக்கு சென்ற மகன் இறந்துவிட்டதாக தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து சக மாணவர்களிடம் விசாரித்தனர். அப்போது, பள்ளிக்கு காலதாமதமாக வந்ததால், உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங், மாணவர் நரேந்திரன் உட்பட சில மாணவர்களுக்கு வாத்து நடை (Duck walk) தண்டனை அளித்ததாகவும், நரேந்திரனால் அத்தண்டனையை முழுமையாக முடிக்கும் அளவுக்கு உடல் நிலை இல்லாவிட்டாலும், ஆசிரியரின் மிரட்டலால் அதனை தொடர்ந்து மேற்கொண்டதாலேயே அவன் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, நரேந்திரனின் பெற்றோர் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இயற்கையான மரணம் என்றே உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மாணவனின் உறவினரும் பொதுமக்களும் இன்று காலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பகல் 11.30 மணி வரையில் போராட்டம் நீடித்து வருகிறது. மாணவர் மரணம் தொடர்பாக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போதும் மாணவனின் உறவினர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதோடு தலைமை ஆசிரியர், தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் அருள்சாமி கைது செய்யப்பட்டார்.\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nவாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு : மனு தள்ளுபடி\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nமறக்க முடியாத துயரம்.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாமாண்டு நினைவு தினம்\nஅனலும் புனலும் : தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும்\n காலையில் சொன்னதை இரவில் மறுத்த திவாகரன்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: இவர்கள் இருவரும் தங்களின் பிரச்சாரத்தில், வார்த்தைகளால் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nWhen, Where to Watch Lok Sabha Election Result 2019: மக்களவை தேர்தல் முடிவுகளை ஆன்லைனில் உடனுக்குடன் பார்ப்பது எப்படி\nமத்தியில் ஆட்சி அமைக்கும் கூட்டணியை உறுதி செய்வது உத்திரப்பிரதேச தேர்தல் முடிவுகளா\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nகாலை 8 மணியில் இருந்து வெளியாகும் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்…\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\nElection Results 2019 Tamil Nadu: யார், யாருக்கு மத்திய அமைச்சர் பதவி\nTamil Nadu election results 2019: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுப் போட்டிக்கு முடிவு\nTN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: ‘கழகத்தின் வாக்கு எண்ணும் முகவர்கள் கவனத்திற்கு’ – வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக, அதிமுக டிப்ஸ்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்\nElection Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/60824-whatsapp-to-block-numbers-which-spread-misinformation-during-elections-report.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T16:24:12Z", "digest": "sha1:L64CBWSBRGE4N6X5A4ACS5DZLDTNXLAS", "length": 11314, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "உஷார் மக்களே! போலி செய்திகளை பரப்பினால் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் 'ப்ளாக்' ஆகி விடும்! | WhatsApp To Block Numbers Which Spread Misinformation During Elections: Report", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி அறிவுரை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nயூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையம்\n போலி செய்திகளை பரப்பினால் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் 'ப்ளாக்' ஆகி விடும்\nநாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதையடுத்து, போலியான தகவல்களை அனுப்பும் நபர்களின் அக்கவுண்ட் முடக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . மேலும், கடந்த ஏப்ரல் 11ம் தேதி, இந்தியாவில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தல் சமயத்தில், வடமாநிலங்களில் சில வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய நிலையில், மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து, சமீபத்தில் போலியான தகவல்கள் அல்லது கட்சி சார்ந்த தகவல்களை பேஸ்புக்கின் பல்வேறு பக்கங்களில் ஷேர் செய்ததால், 687 பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு, NASSCOM நிறுவனத்துடன் இணைந்து நாம் வாட்ஸ் ஆப்பில் அனுப்பும் செய்திகளை கண்காணித்து வருகிறது.\nஅதன்படி, போலியான செய்திகள்/ அரசியல் கட்சிகள் சார்ந்த தகவல்களை பரப்பினால், அவர்களது வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற சமயத்தில், தேர்தலுக்கு முந்தைய நாள் சில வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் ஆப் கணக்குகள் எல்லாம் மீண்டும் செயல்படுமா என்பது குறித்து நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரேஷன் கார்டை அடையாள சான்றாக கொண்டு வாக்களிக்க முடியுமா\n- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nராகுல் டிராவிட் தேர்தலில் வாக்களிக்க முடியாது... \nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும் ஒன்றாகவே இருக்கும்: அருண் ஜெட்லி\nஒரு கிராமமே அழியும் நிலை: கண்ணீர் மல்க கதறும் மக்கள்\nஹேக்கிங்: வாட்ஸ் ஆப்பை உடனே 'அப்டேட்' பண்ணுங்க- அவசர எச்சரிக்கை\nகுழப்பத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசு: அமித் ஷா பேச்சு\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. சுவாசிலாந்து: ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சிறைத்தண்டனை\n3. தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்\n4. பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\n5. தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை\n6. சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n7. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinenxt.com/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-22T16:04:32Z", "digest": "sha1:CV5XC5RMC7SRVIOBYKD6HRUBE4ZWW2UX", "length": 21319, "nlines": 175, "source_domain": "cinenxt.com", "title": "அட... ‘சக் தே இந்தியா’ பெண்களா இது? | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nHome/பாலிவுட் சினிமா/அட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\n‘சக் தே இந்தியா’ படத்தில் கப் ஜெயித்துக் கொடுக்கும் அந்த தங்க மங்கைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்\nஆர்யா மேனன் – குல் இக்பால் :\nபடத்தில் வரும் குல் இக்பாலின் உன்மையான பெயர் ஆர்யா மேனன். படத்தில் உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹாக்கி விளையாட வரும் இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர். மொத்தமே இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கு மொழியில் ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘ஐ சீ யூ’ என்ற குறும்படத்திற்கு இவர்தான் இணை தயாரிப்பாளர். படத்தில் இரட்டை ஜடை போட்டு அப்பாவி பொண்ணு போல் இருந்தாலும் இவர் மாடர்ன் கேர்ள்தான்.\nஅனைதா நாயர் – அலியா போஸ் :\nபடத்தில் வரும் அலியா போஸின் உன்மையான பெயர் அனைதா நாயர். நாயர் என்ற பெயரை வைத்தே பிடித்துவிடலாம் இவர் பூர்விகம் கேரளம் என்று. கேரளாவில் பிறந்திருந்தாலும் இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே பெங்களுருவில்தான் ‘சக் தே இந்தியா’ படத்துடன் சேர்த்து மலையாளம், இந்தி என 10 படங்களில் நடித்துளார். சினிமாக்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் டெய்ரி மில்க், டவ், நெஸ்கஃபே எனப் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.\nசந்தியா ஃபர்டடோ – நேத்ரா ரெட்டி :\nபடத்தில் நேத்ரா ரெட்டியாக வரும் இவர் நடித்த ஒரே படம் ‘சக் தே இந்தியா’ தான். படத்தில் செமையாக காமெடி செய்வார். போன வருடம்தான் மாட்டியோ பூஸா என்ற லண்டன் மாப்பிள்ளையோடு திருமணம் ஆனது. படத்தில் ஸ்கூல் பொண்ணு போல இருந்தாலும் இப்போது கர்லிங் முடி வைத்து பார்க்க அழகாகவே உள்ளார். இப்போது இவர் பப்ளிக் ரிலேஷனில் இருக்கிறார்.\nதான்யா அப்ரோல் – பல்பிர் கவுர் :\nபடத்தில் எதிரிகளை இடித்து துவம்சம் செய்பவர் பல்பிர் கவுர். இவர் போர் அடித்தால் வெவ்வேறு படத்தில் நடித்து வருவார் போல. ஆங்கிரிங்கில் ஹோஸ்ட் செய்வது டி.வி. தொடர்களில் நடிப்பது, ‘பஞ்சாபி’ படத்தில் நடிப்பது எனப் பல்வேறு கலவையாய் கலக்கி வருகிறார். இப்போது ‘சி.ஐ.டி’ என்ற இந்தி நாடகத்தில் நடித்து வருகிறார்.\nசுபி மேதா – குஞ்சன் லகானி :\nபடத்தில் வரும் காந்தக் கண்ணழகி குஞ்சன் லகானி உமையான பெயர் சுபி மேதா. மொத்தமாகவே ‘சக் தே இந்தியா’ படத்துடன் சேர்த்துக் குறும்படம் உள்பட மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதன்பின் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை. சினிமா பக்கம் இவரைக் காண முடியவில்லை. சென்ற வருடம்தான் இவருக்குத் திருமணம் முடிந்தது.\nவித்யா மால்வடே – வித்யா ஷர்மா :\nமகாராஷ்டிராவில் பிறந்தவர் வித்யா மால்வடே. சட்டம் படித்த இவர் ஒரு ஏர் ஹோஸ்டஸ். மொத்தமாக 13 படங்களில் நடித்துள்ளார். அரவிந்த் சிங் என்ற பைலட்டுடன் திருமணம் முடிந்தது. ஆனால் 2000-த்தில் நடந்த விமான விபத்தில் அவர் இறந்துவிட்டார். அதன் பின் ‘லகான்’ படத்தில் நடித்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட சஞ்சய்யுடன் திருமணம் முடிந்தது. சினிமா, சீரியல் என பாலிவுட்டைக் கலக்கி வருகிறார்.\nசித்ராஷி ராவட் – கோமல் சௌதலா :\nஇவர் உண்மையிலேயே ஒரு ஹாக்கி வீராங்கனை. இவரது சினிமா பயணம் ‘சக் தே இந்தியா’ படம் மூலமாகத்தான் ஆரம்பித்தது. படத்திலும் இவரின் விளையாட்டிற்குப் பஞ்சம் இல்லை. இவருக்கும் ப்ரீத்தி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் க்ளைமாக்ஸில் இருவரும் கைகோத்து கோல் போடுவது கெத்துதான்.\nஷில்பா சுக்லா – பிந்தியா நாயக் :\nபடத்தில் வரும் பிந்தியா நாயக்கின் உண்மையான பெயர் ஷில்பா சுக்லா. இவருக்கும் ஷாரூக் கானுக்கும் மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதுவரை பத்து படங்களில் நடித்திருக்கிறார். இவர் பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். ஃபிலிம் ஃபேர் உள்பட மூன்று விருதுகளும் பெற்றிருக்கிறார். இவர் நடித்த ‘பி.ஏ. பாஸ்’ என்ற திரைப்படம் மூலமும் இவர் ஃபேமஸ்தான்.\nசகாரிகா காட்கி – ப்ரீத்தி சபர்வால் :\nபடத்தில் ப்ரீத்தி சபர்வாலாக வரும் இவரது சொந்த ஊர் மகாராஷ்டிரா. ‘சக் தே இந்தியா’ தான் இவர் நடித்த முதல் படம். இவர் ரீபோக்கின் ப்ராண்ட் அம்பாஸிடரும்கூட. பஞ்சாபி, இந்தி என 8 படங்களில் நடித்துள்ளார். ‘தில் டரியான்’ என்ற பஞ்சாபிப் படத்திற்காக இவர் பஞ்சாபி மொழி கற்றுக்கொண்டார். இவர் ஒரு நேஷனல் லெவல் அத்லெட்டும்கூட.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/page/4/", "date_download": "2019-05-22T14:49:37Z", "digest": "sha1:DWVWZLKRCAJEVYV4GQV75THXKUVAONU4", "length": 13294, "nlines": 136, "source_domain": "kumbabishekam.com", "title": "சைவம் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு பாகம்பிரியாள் சமேத சங்கரராமேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 08-09-2017 வெள்ளிக்கிழமை காலை 6.45க்கு மேல் 7.45 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு எல்லையம்மன் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 06-7-2017 காலை 8.00 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு செல்வவிநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 30-06-2017 காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு ஸ்ரீசன்னியாசி ஆலய மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 25-06-2017 அன்று காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மண¤க்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு வெற்றிவேலாயுதசுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 05-07-2017 அன்று காலை 8.57 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு ஸ்ரீவேம்புலியம்மன் ஆலய மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 28-06-2017 அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பன மஹாகும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 14-06-2017 புதன்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஸ்ரீ ஓசைநாயகி அம்பாள் சமேத ஸ்ரீதாளபுரீஸ்வரர் ஸ்வாமி ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 5.72017 காலை 11.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு கனகபுரீஸ்வரர் ஆலய நூதன ஆலய மஹாகும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 08-06-2014 காலை 10.00 மணிக்குமேல் 11 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 14-06-2017 காலை 6.00 மணிக்கு மேல் 7.20க்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஓம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 05-06-2017 காலை 6.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது\nஸ்ரீகௌரியாம்பிகை உடனாய ஸ்ரீகேதாரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 30-06-2017 அன்று காலை 9.30 முதல் 10.30க்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு ஸ்ரீபெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 14-06-2017 அன்று காலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது\nஅருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில் ஜீர்ணோத்தராண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 01-06-2017 வியாழக்கிழமை, நேரம் : காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்\nஸ்ரீபொதிகைமுனி அகத்தியர் ஆலயத் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nகும்பாபிஷேகம் 07-06-2017 அன்று காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2017/12/11/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-22T15:01:12Z", "digest": "sha1:OSHKHKTXMY2DG2N4BFYBBRUWGIZHL3DD", "length": 12602, "nlines": 120, "source_domain": "prsamy.org", "title": "படீ’ – பற்றுறுதியின் மரு உருவம் | பிரதிபலிப்புகள்", "raw_content": "\n« அவர் பிறந்ததிலிருந்து 200 வருடங்கள் ஆகிவிட்டன: பஹாவுல்லா என்பார் யார்\nவிரும்பத்தகாத பழக்கங்களை ஒழிப்பது »\nபடீ’ – பற்றுறுதியின் மரு உருவம்\nபஹாவுல்லாவின் சக்தியால் பல ஆன்மாக்கள் தங்களின் உயிரையே தியாகம் செய்திடும் அளவிற்கு பெரும் மாற்றத்திற்குள்ளாகினர். அத்தகையோரில் பதினாறு வயதினராக இருந்த படீ’யும் ஒருவராவார். படீ` நாஸிருத்தீன் ஷாவிற்கான பஹாவுல்லாவின் நிருபத்தை வழங்குவதற்காக பஹாவுல்லாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அக்கா நகர் சென்று பஹாவுல்லாவை சந்தித்த பிறகு, அவர் தம்மிடம் பாதுகாப்பாக கொடுத்திருந்த நாஸிருத்தீன் ஷாவிற்கான நிருபத்தை எடுத்துக்கொண்டு இரான் நாட்டிற்கு திரும்பி சென்று, மன்னர் வேட்டைக்காக சென்றிருந்த இடத்திற்கே சென்று பல நாள்கள் காத்திருந்து நிருபத்தை வழங்கிட முயன்றார். அவரைக் கைது செய்த காவலர்கள் அவரிடமிருந்து நிருபத்தைக் கைப்பற்றி அவருடன் வேறு யாரும் இருக்கின்றனார என்பதை அறிய அவரை சித்திரவதை செய்தனர். சித்திரவதை செய்தோரில் ஒருவர் பின்வருவனவற்றை விவரித்தார்:\nபஹாவுல்லாவை அறிவதற்கு முன், 16 வயது இளைஞராக படீ`\nஒரு கைப்பிடி மண்ணாக இருந்த படி, பஹாவுல்லாவினால் வலிமை, ‘சக்தி ஆகியவற்றின் ஆவி’ அதனுள் ஊதியருளப்பட்ட ஓர் ஆன்மாகவாகத் தன்மைமாற்றம் அடைந்தார். அவரின் கொலையாளி ஒருவர், முதிர்ந்த வயதில், தெஹரானில் இருந்த ஒரு பஹாய் குடும்பத்திற்கு விஜயம் செய்தார். அவர் கூறியது பின்வருமாறு:\nஒரு நாள், தெஹரான் நகரின் பஹாய் நண்பர் ஒருவர் தமது பக்கத்து வீட்டிற்கு ஒரு புதிய அண்டையர் வந்திருப்பதாகவும், அண்டையர் எனும் முறையில் அவரைத் தங்கள் இல்லத்திற்கு வர அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். புதிய பக்கத்துவீட்டுக்காரார் ஒரு முதியவர். பற்கள் பலவற்றை இழந்திருந்த போதும், நிறைவான தாடியும், அச்சமூட்டும் இரண்டு கண்கள் கொண்டவராகவும் அவர் இருந்தார். அவர் தம்மோடு ஒரு மதுபான புட்டியும் கொண்டு வந்திருந்தார். வரவேற்பறையில் உட்கார்ந்த அவர், சுற்றிலும் பார்த்தார். அப்போது சுவற்றில் அப்துல்-பஹாவின் படம் அவர் கண்களுக்கு தென்பட்டது. உடனே அவர் தமது கையிலிருந்த மதுப்புட்டியை தமது அங்கியில் மறைத்துக்கொண்டு, வெட்கத்தால் தலை குனிந்தார். மாலை வேளை கடந்த போது அவர் தமது வாழ்க்கையைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். அவர் நாஸிரித்தீன் ஷா’வின் கொலைஞர்களுள் ஒருவராக இருந்தார். அவர் மன்னரின் ஆணைப்படி பலரைக் கொன்றிருக்கின்றார் ஆனால் அவர்களுள் ஒருவர் மட்டும் வேறுபட்டவராக இருந்தார். படீ’யைக் குறிப்பிட்டு, ஷா’விற்கு ஒரு கடிதத்தை கொண்டு வந்திருந்த ஒருவரை, தம்மால் மறக்க இயலவில்லை என்றார். படீ’யை சித்திரவதை செய்து கொலை செய்தோருள் அவரும் ஒரவராக இருந்தார்.\nசித்திரவதை செய்யப்படும்போது எடுக்கப்பட்ட படம். அவருக்கு முன் கீழே சூட்டுகோல்களும், அடுப்பும் உள்ளன.\nஅந்த இளைஞர் என்ன வஸ்துவினால் உருவாக்கப்பட்டிருந்தார் என தமக்குப் புரியவில்லை என நினனவுகூர்ந்தார். “அது என்ன இரும்பா, எஃகு`வினால் ஆனதா, எதனைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தார் என எனக்குத் தெரியவில்லை. நாங்கள் இரும்புக் கம்பிகளை அவை செந்நிறமாகும் வரை நெருப்பில் இட்டோம். குறைந்தது ஒரு பாப்`யின் பெயரையாவது குறிப்பிடுவதற்காக, இரும்புக் கம்பிகளை ஒவ்வொன்றாக அவரது உடலில் இட்டோம். ஆனால் பயனில்லை. அவர் மௌனமாகவே இருந்தார். அவரை சித்திரவதை செய்தோரில் நாங்களும் சிலர்.\nஅவர் ஒன்றுமே கூறவில்லை. இறுதியில் நாங்கள் அதுவரை செய்யாத ஒன்றை செய்திட தீர்மானித்தோம். நாங்கள் ஒரு செங்கல்லை எடுத்து அது சிவப்பாக மாறும் வரை நெருப்பிலிட்டோம். பிறகு அதை அவரது நெஞ்சில் வைத்தோம். அவர் அப்போதும் ஒரு சப்தமிடவில்லை. அந்த இளைஞர், தமது உடலை விடுத்து வேறு எங்கோ இருந்ததைப் போன்று அவர் பார்வை வேறு எங்கோ பதிந்திருந்தது. அவர் ஏதாவது கூறுவார் என நாங்கள் வீண் நம்பிக்கை கொண்டிருந்தோம். இறுதியில் எங்கள் நடவடிக்கைகளைக் கைவிட்டு, ஒரு கொட்டாப்புளியைக் கொண்டு அவர் தலையை சிதைத்து விட்டு கலான்டுவில் கற்களுக்குக் கீழே அவரது உடலலை வீசியெறிந்தோம்”. (பைஃஸி, தஸ்தான் தொஸ்தான் பக். 52-53)\n“மரியாதைக்குறிய படீ`யை நினைவு நினைவுகூர்வீராக, …அவர் எவ்வாறு தமது உயிரைத் தியாகம் செய்தார் என்பதைச் ஆழச்திந்தியுங்கள்… இவ்விதமான விஷயங்கள் மறுக்கப்படுமேயானால், வேறு எதுதான் நம்பிக்கை வைக்கப்படுவதற்கான மதிப்புடையதாக இருந்திடும் (பஹாவுல்லா, ஓநாயின் மைந்தனுக்கான நிருபம், பக் 72)\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/06/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-05-22T15:39:29Z", "digest": "sha1:HZEXLWZEETEDX6QNFLCPL32LM2C6AR44", "length": 4885, "nlines": 133, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "திரிகின்றார் அவர் குறளாலே... - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldweblink.com/lankaone/frontend/index.php?type=post&post_id=29748", "date_download": "2019-05-22T16:00:07Z", "digest": "sha1:QGJEBNKPYDM7FHRSK2O72F2D6HL35VMZ", "length": 9321, "nlines": 133, "source_domain": "worldweblink.com", "title": "Lankaone", "raw_content": "\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nபிரான்ஸில் பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினர்.\nபாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் செல்லும் சாலைகளை மறித்து விவசாயிகள் நேற்று Marseille பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிரான்ஸில் தாவர எண்ணெயைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்யவும் டோட்டல் என்கிற எண்ணெய் நிறுவனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவோருக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெனிவில்லியர்ஸ், லா மேடு ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளையும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.\nஆலைகளுக்குச் செல்லும் சாலைகளில் பெருமளவு மண், மரத் துண்டுகள், வைக்கோல் ஆகியவற்றைக் குவித்துத் தடைகளை ஏற்படுத்தினர். இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nகாங்கிரஸ் நடத்தும் யாகத்தை வீரமணி ஏன்...\nமழைக்காக யாகம் நடத்தியதை கேலி செய்த கி.வீரமணி, தேர்தல் வெற்றிக்காக......Read More\nசிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராக போராட...\nசிங்கள, பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்வருமாறு முஸ்லிம்......Read More\nஞானசார தேரர் இன்னும் விடுதலை...\nபொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை......Read More\nரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த அமலாபால்\nதமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு......Read More\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை...\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று (21ஆம் திகதி) நடைபெற்ற......Read More\nஉயர்தர மீன்களை கொள்வனவு செய்து மக்களுக்கு...\nமீனவர்களிடமிருந்து உயர்தரத்திலான மீன் வகைகளைக் கொள்வனவு செய்து......Read More\nஞானசார தேரர் இன்னும் விடுதலை...\nபொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை......Read More\nஉயர்தர மீன்களை கொள்வனவு செய்து...\nமீனவர்களிடமிருந்து உயர்தரத்திலான மீன் வகைகளைக் கொள்வனவு செய்து......Read More\nநீதிமன்றங்களை அவமதித்த குற்றத்திற்க்காக சிறைவைக்கப்பட்டிருந்த ......Read More\nபாடசாலை கட்டிட கூரையில் உணவுத்...\nபாடசாலை கட்டட தொகுதியின் கூரையில் ஏறி உணவுத் தவிரப்பு போராட்டத்தில்......Read More\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபெயர்:திரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nபெயர்:அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nவாழ்ந்த இடம்:யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_91.html", "date_download": "2019-05-22T14:37:39Z", "digest": "sha1:QZ5ORU4GLAIR4AUGTZVL6BAKI3DHTTE5", "length": 7470, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "தொடக்கக் கல்வி - வகுப்பில் கை பேசிக்குத் தடை!- தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!", "raw_content": "\nதொடக்கக் கல்வி - வகுப்பில் கை பேசிக்குத் தடை- தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nதொடக்கக் கல்வி - வகுப்பில் கை பேசிக்குத் தடை- தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=13741", "date_download": "2019-05-22T15:24:09Z", "digest": "sha1:2XZWRPHHB4QPHZSI6SRG4GKOMACGSXV4", "length": 21183, "nlines": 132, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்\nயாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சிலரின் படங்களையும் விடுதலைப்புலிகள் சம்பந்தமான ஆவணங்கள் சிலவற்றை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஎதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறும் அக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜனாதிபதிக்கு இன்று சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கும் விக்னேஸ்வரன் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடராதிருக்கும் வகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்களை கைதுசெய்யும் வகையில் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் அஞ்சுவதாகவும் சாதாரண சட்டத்தின் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\n2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் அவசரகால தடை சட்டம் இல்லாமல் செய்யப்பட்டபின்னர், குற்றங்களாகக் காணப்படாத விடயங்களும் செயற்பாடுகளும், தற்போது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாக மீண்டும் அவசர கால நிலைமை கொண்டுவரப்பட்டு அவை குற்றங்களாகக் காணப்படும் நிலைமை உருவாகி இருப்பதாகவும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் எடுத்துக்கூறி இருக்கின்றார்.\nஅத்துடன், மீண்டும் அவசரகால நிலைமை கொண்டுவரப்பட்டதன் ஒரே நோக்கம்ரூபவ் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்காகவே என்று இருக்கும்போது, இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத தமிழ் மாணவர்களைக் கைதுசெய்திருப்பது முறையற்றது என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்களின் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படங்கள் நீண்ட காலமாகவே அங்கு இருப்பதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், அவசரகால பிரகடனத்துக்கு முன்பாக இந்தப் படங்களை வைத்திருப்பது குற்றங்களாகக் கணிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு விகாராதிபதி மங்களராமய தேரர் பிரபாகரனை புகழ்ந்து பேசியமையையும், இதேமாதிரியான கருத்துக்களை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் வெளியிட்டுள்ளமையையும், பிரபாகரனின் நிர்வாகத்தை புகழ்ந்து பேசிய விஜயகலா மகேஸ்வரன் தற்போது அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிப்பதையும் எடுத்துக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், இவற்றின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வேண்டுமென்று செய்யப்பட்ட நடவடிக்கை போல் தோன்றுகின்றது என்றும் அதனால் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nமுஸ்லிம் மக்களின் வீடுகளையும் ஏனைய அவர்களின் இடங்களையும் சோதனையிடுவதற்கு உத்தரவிடப்பட்ட இராணுவம் ஏன் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தது என்று கேள்வி எழுப்பி இருக்கும் விக்னேஸ்வரன், குறிப்பாக கலைப்பீட மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடங்களில் வட மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை ஒழுங்குசெய்தபோது இந்த மாணவர்களே பெரும் உதவிகளைச் செய்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாண்டு மே 18 ஆம் திகதி நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் பத்தாம் வருட நினைவு கூரல் நிகழ்வுகளைக் குழப்பும் வகையிலும் இராணுவ பிரசன்னத்தை வடக்கில் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள துரதிஷ்டவசமான தற்போதைய சூழ்நிலையை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றதா என்றும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.\n2013 ஆம் வட மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டது முதல் இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்றுமாறு தாம் வலியுறுத்திவருவதாக மீண்டும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், 1960 களில் இராணுவத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும் உயர் கல்வியில் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டு தமிழ் மாணவர்கள் பாகுபாடு காட்டப்பட்டமையும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுத்தன என்றும் அதேபோல மீண்டும் இராணுவ அடக்குமுறைகளை மேற்கொண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள இடமளித்துவிடவேண்டாம் என்றும் அவர் தனது கடிதத்தில் ஜனாதிபதிக்கு வலியுறுத்தி இருக்கின்றார்.\nஅதேவேளை விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெறுவது சாத்தியம் இல்லை என்றும் அவர்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் இராணுவ தளபதி அண்மைய காலங்களில் சுட்டிக்காட்டியுள்ளதை குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன். ‘ஒவ்வொரு சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளை காரணம் காட்டுவதை நான் விரும்பவில்லை. எப்பொழுதும் ஏதாவது நடைபெறும்போது விடுதலைப்புலிகளை அவற்றுடன் தொடர்புபடுத்துவது இலகுவானது. ஆனால் இது உண்மைக்கு வெகுதூரம் புறம்பானது’ என்று இராணுவ தளபதி ஒரு சந்தர்ப்பதில் குறிப்பிட்டுள்ளதை உதாரணம் காட்டியுள்ளார்.\nஆதலால், எந்தவித நிபந்தனைகளும் இன்றி கைதுசெய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலைசெய்யுமாறு மாணவர்களின் சார்பாக வேண்டிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபொதுமக்களுக்கு எச்சரிக்கை – இரண்டு நாட்கள் காலக்கெடு\nNext articleயாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்: பொலிஸார் தீவிர விசாரணை\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,903 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/eating-dates-before-bed-improves-sexual-performance-024231.html", "date_download": "2019-05-22T14:40:22Z", "digest": "sha1:WHTLKTF5YCJJE3QCOWFFL6FU7Q7IKTQS", "length": 19487, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்கள் தாம்பத்தியத்திற்கு முன் தினமும் 3 பேரீச்சைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? | Eating Dates Before Bed Improves Sexual Performance - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n2 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n2 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n3 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்கள் தாம்பத்தியத்திற்கு முன் தினமும் 3 பேரீச்சைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nதாம்பத்தியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான அங்கமாகும். பலரின் வாழ்வில் அதீத நெருக்கத்தையும், மோசமான பிரிவையும் ஏற்படுத்த தாம்பத்தியம் ஒரு காரணியாகவே இருக்கிறது. இன்று தாம்பத்திய வாழ்வு சிறப்பாக இல்லை என்று பலர் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இப்படி ஒருவரின் வாழ்வை புரட்டி போடும் அளவிற்கு இல்லறம் என்பது மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது.\nஇதை சரிவர நிறைவேற்ற இயலாமல் ஆண்களும் பெண்களும் தவித்து வருகின்றனர். பெண்களுக்கு ஒரு விதத்தில் பிரச்சினை என்றால், ஆண்களுக்கு வேறு வழியில் இது பிரச்சினையை உண்டாக்குகிறது. பல ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு, விந்தணு எண்ணிக்கை குறைவு, ஈடுபாடு இல்லாமை... இப்படி பல பிரச்சனைகள் ஆண்களுக்கும் உண்டு.\nஇவற்றிற்கு தீர்வை தர கூடிய தன்மை ஒரு சிறிய பழத்திற்கு உண்டு என ஆய்வுகள் தற்போது கண்டு பிடித்துள்ளன. அந்த பழம் என்ன.. என்பதையும் அதை எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்பதையும், இதனால் ஆண்களுக்கு உண்டாகும் நற்பயன்கள் என்னென்ன என்பதையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல வித நன்மைகளை உடலில் உண்டாக்க கூடிய அந்த பழத்தின் பெயர் பேரீச்சை. அன்றாடம் பேரீச்சை சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கும்.\nகுறிப்பாக இரவு நேரத்தில் ஆண்கள் பேரீச்சையை சாப்பிட்டால் அவர்களின் தாம்பத்திய வாழ்வில் ஏராளமான மாற்றங்களை உண்டாகுமாம்.\nரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் முஸ்லிம்களின் கலாசாரப்படி பேரீச்சையை வைத்தே அவர்களின் நோம்பை முடித்து கொள்வார்கள். இது உடலுக்கு அதிக ஆற்றலை தர கூடிய ஒன்று என்பதாலே இவர்கள் இதனை உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். வரலாற்று பூர்வமாகவும் பேரீச்சைக்கென்று ஒரு தனித்துவம் எப்போதும் இருக்கும்.\nதிருமணமான ஆண்கள் பேரீச்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுவின் ஆரோக்கியம் அதிகரிக்குமாம். இந்த பழம் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் உயர்த்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை இரவில் படுக்க போகும் முன் சாப்பிட்டால் நல்ல பலனை ஆண்களுக்கு தருமாம்.\nஆண்களின் அந்தரங்க உறுப்பில் சீரான ரத்த ஓட்டம் இல்லையெனில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும். சரியான தாம்பத்திய வாழ்வு பலருக்கு இல்லாமல் போய்விடுவதற்கு இதுவும் ஒரு காரணமே.\nபேரீச்சையை இரவில் சாப்பிட்டு வந்தால் அந்தரங்க உறுப்புகளில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும். எனவே, கலவியில் ஆண்கள் சிறப்பாக செயல்படலாம்.\nMOST READ: இன்ஸ்டா-வில் போட்டோஷாப் செய்து, ஊரை ஏமாற்றும் இந்த நபரை பற்றி தெரியுமா..\nதாம்பத்தியம் என்பது ஆண், பெண் இருவரின் சம்பந்தத்தோடு நடக்க வேண்டும். இல்லையெனில் அது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தாது.\nகலவியில் நாட்டம் இல்லாமல் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிக ஈடுபாட்டை தாம்பத்தியத்தில் ஏற்படுத்த இரவில் பேரீச்சையை சாப்பிட்டு வந்தால் போதும்.\nஆணுறுப்பு சிறியதாக இருந்தால் தாம்பத்திய வாழ்வில் பலவித பிரச்சினைகள் உண்டாகும். ஆணுறுப்பை பெரியதாக்கவும், பெண்களின் மார்பகத்தின் அளவை சரியான அளவில் கொண்டு வர பேரீச்சை அருமருந்தாக உதவுகிறதாம். இதற்கு ஆண், பெண் இருவரும் படுக்கைக்கு செல்லும் முன் பேரீச்சையை சாப்பிட்டு வரவும்.\nபல தம்பதிகள் பிரிவிற்கு இந்த ஹர்மோன்களும் ஒரு முக்கிய காரணியாகவே உள்ளது. ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் சரியான அளவில் உற்பத்தி ஆகவில்லை என்றால் மலட்டு தன்மை ஏற்படும்.\nஇந்த பிரச்சினையில் இருந்து உங்களை காக்க பேரீச்சை உள்ளது. இதனை தினமும் இரவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அடையலாம்.\nபலருக்கு தாம்பத்திய வாழ்வில் இன்பம் என்பது இல்லாமல் இருக்கும். இதற்கு காரணம் கலவியின் போது திருப்தி அடையாமல் இருப்பதே. இருவரும் அதிக நேரம் கலவு கொள்ளவும், சிறப்பான முறையில் செயற்படவும் பேரீச்சை உதவுகிறது.\nMOST READ: தேனை நீரில் கலந்து குடித்தால் இவ்வளவு ஆபத்தா.. ஆயுர்வேதம் கூறும் திடுக்கிடும் உண்மை..\nமேற்சொன்ன தீர்வுகள் அனைத்துமே இரான் நாட்டின் ஆய்வின் படி கண்டறியப்பட்டதே. பேரீச்சை முழுக்க முழுக்க ஆண்களின் அனைத்து வித குறைபாட்டிற்கு தீர்வை நல்கும் என ஷிராஸ் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றது.\nஎந்த ஒரு உணவாக இருந்தாலும் அதன் அளவை பொருத்து தான் அது மருந்தாகவும், விஷமாகவும் மாறும். அந்த வகையில் பேரீச்சையையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு கொண்டே இருக்க கூடாது. ஒரு நாளைக்கு 3 முதல் 5 பேரீச்சையை சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்துமே கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்க எப்பவும் தனியாதான் சாப்பிடுவீங்களா அத பத்தி ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு... இத படிங்க...\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\n இதுல ஏதாவது ஒரு பொருள சாப்பிடுங்க உடனே டென்ஷன் காணாமப்போயிரும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-gk-question-and-answers-003207.html", "date_download": "2019-05-22T14:54:51Z", "digest": "sha1:TYF6N5P6REA5I3CMTVNSDG2KPK3MAHF3", "length": 14150, "nlines": 159, "source_domain": "tamil.careerindia.com", "title": "76 ஆண்டுகளாக ஒலிப்பரப்பி வந்த பிபிசி தமிழோசை நிறுத்தமா ! | TNPSC gk question and answers - Tamil Careerindia", "raw_content": "\n» 76 ஆண்டுகளாக ஒலிப்பரப்பி வந்த பிபிசி தமிழோசை நிறுத்தமா \n76 ஆண்டுகளாக ஒலிப்பரப்பி வந்த பிபிசி தமிழோசை நிறுத்தமா \nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கவுண்டவுன் வேகமாக ஓடி கொண்டிருக்கின்றது. நன்றாக படிங்க உங்களுக்கான கேள்வி பதில்களை நாங்கள் தொகுத்துள்ளோம்.\n1 76 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிப்பரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு என்று முதல் நிறுத்தப்பட்டது\n2 திகம்பரர்கள் எதனை உடையாக அணிந்தன்ர்\n3 சமண சமயத்தில் வெள்ளை உடை அணிந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்\n4 தக்காணத்தில் மீது ஆதிக்கம் செலுத்திய முதல் சுல்தாண் யார்\n5 சீக்கியர்களின் கடைசி குரு\nவிடை: குரு கோவிந்த சிங்\n6 சீக்கிய மதத்தில் கால்சா என்ற படையை உருவாக்கியவர் யார்\nவிடை: குரு கோவிந்த் சிங்\n7 தாதாபாய் நௌரோஜி துவங்கிய இயக்கதின் பெயர் என்ன\n8 சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம்\n9 ஊழல் தொடர்பான சந்தானம் குழுவின் முக்கிய நோக்கு\nவிடை: அரசு துறைகளில் ஊழல்\n10 இந்திய ரிசர் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\n11 உலக வானொலி தினம் எது\n12 தேசிய அறிவியல் தினம் எது\n13 இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு பயிற்சி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான லிங்கட் இன் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் மத்திய அரசின் திட்டத்தின் பெயர் என்ன\n14 ஆர்தம் திட்டத்தை கேரளா கொண்டு வர காரணம் என்ன\nவிடை: பொது சுகாதாரத்தை மேம்படுத்த வழங்கப்படுகின்றது\n15 சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கான கூகுள் நிறுவனம் ஆரம்பித்துள்ள திட்டம்\nவிடை: டிஜிட்டல் அன்லாகுடு டிரெயினிங் புரோகிராம்\n16 மத்திய சுகாதரத்துறை அமைச்சகரகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி எது\nவிடை: நோ மோர் டென்சன் ஆப்\n17 பணமில்லாத பரிவர்த்தனையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள செயலி\n18 அருகிலுள்ள கழிவறை வசதியை அறிய டெல்லி மாநிலம் அறிமுகம் செய்த செயலியின் பெயர் என்ன\nவிடை: கூகுள் டாய்லெட் லோகேட்டர்\n19 அகில இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய நேசனல் மீடியா என்ற அவார்டு பெற்ற தொலைக்காட்சி எது\n20 சமணர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர்\n21 இந்தியாவுக்குள் ஐந்தாண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் விசா வங்கதேச அரசுக்கு வழங்கியுள்ள நாடு\n22 அதிக எண்ணிக்கையிலான புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களின் கணக்கில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்\n23 யுனஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மூன்றாவது நகரம்\n24 உலகின் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது\n25 தமிழ்நாட்டின் மாநில விலங்கு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 கவுண்டவுன் ஸ்டார்ட் நௌ செட் கோ \nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\n மத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/bank-reform-in-india-003302.html", "date_download": "2019-05-22T15:30:07Z", "digest": "sha1:ERIJPHO5FLVNX7TLTRN227TB7J7J6XWT", "length": 18925, "nlines": 144, "source_domain": "tamil.careerindia.com", "title": "வங்கி சீர்த்திருத்தம் மற்றும் இந்திய வங்கிகள் குறிந்து தெரிஞ்சுக்குவோம் | Bank Reform In India - Tamil Careerindia", "raw_content": "\n» வங்கி சீர்த்திருத்தம் மற்றும் இந்திய வங்கிகள் குறிந்து தெரிஞ்சுக்குவோம்\nவங்கி சீர்த்திருத்தம் மற்றும் இந்திய வங்கிகள் குறிந்து தெரிஞ்சுக்குவோம்\nவங்கி சீர்திருத்தம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். மாணவர்கள், போட்டி தேர்வர்கள் வங்கி அதன் தன்மை சீர்திருத்தம் தெரிந்த கொள்வது மிகமுக்கியமானது ஆகும்.இதனை தெரிந்து கொள்வதன் மூலம் தேர்வுக்கு உபயோகமாக பயன்படுத்தி கொண்டு அதிக மதிபெண்கள் பெறலாம் அதிகமான பாயிண்ட்கள் கொடுக்க வேண்டியதில்லை கிரிஸ்பியான சுமார்டான பாயிண்ஸ்கள் கொடுங்கள். வங்கி சீர்த்திருத்தம் பற்றி கட்டுரை வடிவிலும் நீங்க எழுத கொடுக்கப்பட்டுள்ள பாயிண்ட்ஸ்களை உபயோகபடுத்துங்கள்.\nஇந்திய வங்கி உலக அளவில் 5 வது மிகப்பெரிய வங்கியாகும. இந்திய வங்கி அமைப்பு 2020இல் உலக அளவில் மூன்றாவது இடம் பெரும். இந்தியன் வங்கிகள் மதிப்பு 1 டிரில்லியன் மதிப்பு கொண்டது ஆகும். இந்திய அராசானது வங்கி மயமாக்களை அதிகரிக்க திறம்பட செயல்பட விரும்புகின்றது.\nஇந்தியாவில் உள்ள வங்கி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஜன்தன் யோஜனாவை அரசு அறிமுகம் செய்தது. ரொக்கம் இல்லா அக்கவுண்ட் ஒபன் செய்து வங்கி பயன்பாட்டை அதிகரிக்க திட்டங்கள் தீட்டி வருகின்றது.\nஇந்திய வங்கி வராறு மிகப்பெரியது இந்தியாவில் அரசு மட்டுமின்றி தனியார் வங்கி சேவை, அயல்நாட்டு வங்கி சேவைகள் பெருகிவருகின்றன.\nஇந்தியாவில் 1806 இல் கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவில் வங்கியினை ஆரம்பித்தது.\n1840 முதல் 1843இல் மேற்கூரிய வங்கிகள் மும்பை , சென்னையில் விரிவாக்கம் செய்தது.\n1921இல் மேற்கூரிய வங்கிகள் இணைப்பு அதனை இம்பீரியல் வங்கி என அழைத்தனர். இது கமர்சியல் வங்கியாக செயல்பட்டு வந்தது. 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியாக மாற்றமாகி செயல்பட்டு வருகின்றது.\nஅரசானது 1969 வரை வங்கிகள் நகரங்களின் மீது கவனம் செலுத்தின. வங்கிக் கடன்கள் அனைத்து நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டது. உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் விவசாயம், சிறு தொழில் , மண்டல வளர்ச்சி என பகிர்ந்தளித்தது முன்னேற்ற முயற்சிகளை செய்து வந்தது. நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டின் 80% வங்கிகள் நாட்டுடமையாக்க திட்டமிட்டு 1969இல் ஜூலை மாதம் நாட்டுடமையாக்கப்பட்டது.\nவங்கிகளின் முறையாக செயல்படுத்தி ஊரக மற்றும் வளரும் நகரங்களின் வங்கி கடன் விவசாயம் மற்ற உற்பத்தி துறைகளுக்கு வழங்க திட்டமிட்டது.\nசேமிப்புகளை மக்களிடத்தில் அதிக அளவில் ஏற்ப்பட்டது. 1980 ஆம் ஆண்டு ஆறு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.\n1991 இல் ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சமாளிக்க இந்தியா சமாளிக்க தினரி வந்தது. ஐஎம்எப் இந்தியாவுக்கு வெளியிலிருந்து கடன் வாங்குதலுக்கு உதவவில்லை.\nஇந்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் செய்ய முயற்சித்து 1991இல் வங்கி சீர்திருத்தம் கொண்டு வந்தது. அதனை நரசிம்மன் கமிட்டி ஒன்று, நரசிம்மன் கமிட்டி என்று இருமுறை வேறு வேறு சூழலில் கொண்டு வரப்பட்டது\n1991இல் இந்தியா வங்கி சீர்திருத்தம் செய்ய நரசிம்மன் தலைமையில் வங்கி சீர்த்திருத்த கமிட்டியினை உருவாக்கியது.\n1991இல் வங்கி சீர்திருத்த வேலையில் இந்தியாவில் உற்பத்தி வீழ்ச்சி, லாப இழப்பினை வங்கிகள் சந்தித்தன.\n1998 நரசிம்மன் கமிட்டியினை இந்தியா வங்கி சீர்த்திருத்திற்காக இரண்டாவது முறையாக நியமித்தது.\n1998இல் உலக அளவில் வங்கி வளர்ச்சியை உறுதிப்படுத்தி வங்கிகளின் செயல்பாட்டை வலிமைப்படுத்தியது.\n1991 முதல் 1997 வரை ரொக்க இழப்பு வீதத்தினை வங்கிகள் சந்தித்தன. வங்கிகளின் ரொக்க இருப்பு வீதத்தை குறைத்து அறிவித்தது. மேலும் தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.\nவங்கிகளை சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து முடிவுகளை எடுக்கவும் உரிமை அளிக்கப்பட்டது.\nஅரசு வங்கிகள் அதிகச் சுயாதிகாரத்துடன் செயல்பட வேண்டும், அரசுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கிகளை இணைத்து சேவையை விரிவுபடுத்துவதுடன் வெளிநாடுகளிலும் சேவையைத் தொடங்க வேண்டும் என்றெல்லாம் வங்கித் துறையைச் சீரமைக்க நியமிக்கப்பட்ட குழுக்கள் முன்பே வலியுறுத்தியுள்ளன.\nஉலக அளவில் அதிக முதலீட்டை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் வளரும் நாடுகளின் பட்டியலை இணைத்த ஐஎம்எப் அந்த லிஸ்டில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளையும் இணைக்கவுள்ளது.\n1. இந்தியாவின் வங்கி மதிப்பு உலக அளவில் எத்தனை\n2. வங்கி சீர்த்திருத்தம் செய்ய அரசு அறிவித்த கமிட்டியின் பெயர் என்ன\n3. எவ்வாண்டு வங்கி சீர்திருத்தம் நியமிக்கப்பட்டது\n4. இந்தியாவில் எப்பொழுது வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன\n5. இந்தியாவில் வங்கிகள் எத்தனை முறை நாட்டுடமையாக்கப்பட்டது \n6. இந்தியாவில் எத்தனை முறை வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன\nராக்கெட் லாஞ்சிங் கட்டுப்பாட்டு திட்டம் தெரிந்து கொள்க\nராக்கெட் லாஞ்சிங் கட்டுப்பாட்டு திட்டம் தெரிந்து கொள்க\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n4 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n5 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\n மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/feb/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3094978.html", "date_download": "2019-05-22T15:09:27Z", "digest": "sha1:7HFVOK7G2DUJ22CDRKHJNSEBDNEQIW6P", "length": 7162, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "திருஅருள்பா முற்றோதல்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 13th February 2019 09:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் சாம்பசிவம் நகரில் உள்ள வள்ளலார் தொண்டு மையத்தில் 9-ஆவது ஆண்டு திருஅருள்பா முற்றோதல் 3 நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.\nநிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சாது.சா.ராசதுரை தலைமை வகித்தார். வள்ளலார் இயற்றிய 5,818 பாடல்களும் 3 நாள்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையில் தொடர்ந்து பாடப்பட்டன.\nஇந்த நிகழ்வுகளில் கடலூர், புதுவை, வடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து திரளானோர் பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார், பொது சுகாதாரத் துறை முன்னாள் இணை இயக்குநர் பொற்கைப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். உலகில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக சபையின் நிர்வாக இயக்குநர் ரா.ராணி கூறினார். நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்பர்கள் சிவஜோதி, ஆத்மலிங்கம், லோகநாதன், தட்சிணாமூர்த்தி, கணேசன், வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/06/14104810/1170083/Breast-Cancer-Awareness.vpf", "date_download": "2019-05-22T15:43:29Z", "digest": "sha1:5C5EAR25ADLK5DJE5Z3RBMXKYV7HDP5A", "length": 18011, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள் || Breast Cancer Awareness", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள்\nதற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.\nதற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.\nதற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகிறது. கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம்.\n* முளைகளில் மாற்றம் - முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ளவும்.\n* நரம்புகள் வளர்தல் - பால் சுரக்கும் காலம் இல்லாமல் மார்பகங்களில் புதிதாக நரம்புகள் தடிமனாவதைப் பார்த்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் கேன்சர் கட்டி உருவாகி அதற்கான ரத்தத்தை ரத்த ஓட்டப்பாதையை மாற்றி பெற்றுக்கொள்வதன் அறிகுறியாக இருக்கலாம்.\n* நீர் அல்லது ரத்தம் சுரத்தல் - பால் சுரப்பு அல்லாத காலங்களிலும் மார்பகங்களில் வெள்ளையாக பால் போன்றோ, நீரோ, ரத்தமோ வெளிவருவது புற்றுநோயின் முக்கியமான அறிகுறி.\n* மார்பகங்களில் தோன்றும் ரெட்டிஷ்னஸ் - மார்பகங்களில் ரெட்டிஷாக இருப்பது பால் கொடுக்கும் போது இயல்வானது. ஆனால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டும் அந்தத்தன்மை மாறாமல் தொடர்ந்தால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.\n* முளைகள் உள்றே குழிதல் - முளைகள் உங்கள் மார்பங்களுக்கு உள்ளே குழிவதை கண்டால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.\n* வெளிப்பகுதியில் கட்டி - மார்பகத்தில் வெளிப்பக்கத்தில் கட்டி உருவானால் அது உங்களுக்கு இயல்பானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும், சிலருக்கு சூட்டின் காரணமாகவோ, வேறு சில இயல்பான காரணங்களாலோ அப்படிக் கட்டிகள் வரலாம்.\n* பெரிய கட்டி - மார்பகங்களில் பெரிய கட்டி தென்பட்டால், அது மார்பகப் புற்றுநோயின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம்.\n* மார்பகத்தோல் தடிமனாதல் - பால் சுரக்கும் போதும் மாதவிடாய் காலங்களிலும், மார்பகம் கடினமாவது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் தோல் தனிமனாக இருப்பதோ, மார்பகத்தினுள் இருக்கும் அந்தத் தடிமனான பகுதி பெரிதாகிக்கொண்டோபோவதோ மார்பகப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.\n* மார்பகத்தோல், ஆரஞ்சுப்பழத்தோல் போன்று மாறுதல் - நிறைய சிறிய சிறிய குழிதல்களுடன் மார்பகத் தோல், ஆரஞ்சுப் பழத்தின் தோல் போன்று தோற்றம் அளித்தல், மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகுழந்தை குறை மாதத்தில் பிறப்பதற்கான காரணங்கள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nபிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க வழிகள்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rahmath.net/home/222--3.html", "date_download": "2019-05-22T15:10:38Z", "digest": "sha1:YZLZ4M26LKG7H5T33VYPOUHPJ7PJPKTZ", "length": 3536, "nlines": 145, "source_domain": "rahmath.net", "title": "வழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் - இனிய இஸ்லாம் 3 - Rahmath Pathippagam! Welcomes You!", "raw_content": "Due to website maintenance activities, the website might be offline sometimes. Inconvenience Regretted. வலைத்தள பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, வலைத்தளம் சிலநேரங்களில் ஆஃப்லைனில் இருக்கலாம். சிரமத்திற்கு வருந்துகின்றோம்.\n> வழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் - இனிய இஸ்லாம் 3\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் - இனிய இஸ்லாம் 3\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் - இனிய இஸ்லாம் 3\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் - இனிய இஸ்லாம் 3\nDeser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ சுட்டெரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/Auto-Driver-kills-and-screams", "date_download": "2019-05-22T15:39:39Z", "digest": "sha1:ICQG2YFVIYZ7L5YDJWI2YJX2Q7ET5CQP", "length": 13767, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொலை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogssankaravadivu's blogஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொலை\nஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொலை\nதிருச்சியில் ஆட்டோ டிரைவரை கொலை செய்து சாக்கில் கட்டி அவரது ஆட்டோவில் வைத்து மிளகாய் பொடி தூவிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி, உறையூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆனால் அந்த தொழிலில் நஷ்டம் ஏற்படவே, கடந்த சில மாதங்களாக ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் உறையூர் ராமலிங்க நகரில் மர்ப நபர்கள் இவரை கத்தியால் குத்தி கொலை செய்து சாக்கில் கட்டி அவரது ஆட்டோவில் வைத்து மிளகாய் பொடி தூவி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, துரைராஜை கொலை செய்த மர்ம நபர்களை தெடி வருகின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \n’சிக்ஸர்’ படத்தின் கலக்கலான டீசர் வெளியீடு..\n’சுந்தரபாண்டியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்\nபாஜக அளிக்கும் விருந்தில் பங்கேற்க டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..\n\"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு\" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..\nவாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்..\nவாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு\nஇதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத ரஜினிகாந்த்.. கால் நூற்றாண்டாக காத்திருக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸ் தொண்டர்கள் அடுத்த 24 மணி நேரம் விழிப்புடன் இருக்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்,பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..\nதளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..\n’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..\n22 கேமராக்களை வைத்து கண்காணிப்பு : கிரிக்கெட் பேட்டால் கணவரின் தலையை உடைத்த மனைவி..\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/Topic/tiruchi", "date_download": "2019-05-22T14:37:46Z", "digest": "sha1:KBLVJHJ7RTUWXUB4RYDKFGMTOGYQOD7X", "length": 6915, "nlines": 79, "source_domain": "www.onetamilnews.com", "title": "TIRUCHI - Onetamil News", "raw_content": "\nஎல்.கே.ஜி. பாடம் படிக்காமல் டி.வி. பார்த்ததாக சிறுமி அடித்துக்கொலை ;தாய்,2வது தந்தை கைது\nதந்தை மருத்துவமனையில் மரணம்; தங்கைக்குத் திருமணம் செய்து வைத்த அண்ணன்\nசூலூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி. தினகரன் பேச்சு\n19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கோகோ போட்டியாகும்\nதிருச்சி யோகாசிரியர் விஜயகுமார்க்கு ராஜகலைஞன் விருது\nதாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்பத்தினர்\nஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இருப்பேன் என்று ஜீவஜோதி கூறினார்.\nநான் சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய பணத்தை என்ன செய்தாய்’ நடத்தையில் சந்தேகம் ,மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரண் ;அனாதையான சிறு குழந்தைகள்\n15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், தன்னுடைய பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் 16வது கணவர் புகார் அதிர்ச்சி தகவல்\nவங்கி சுவரில் துளைபோட்டு 4 கிலோ தங்கம் & பல லட்சம் ரூபாய் கொள்ளை\nராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ரூ.3,038 கோடி முதலீடு ;மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார்.\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nஎந்த துக்க வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/life-style/218-forgetten-things-around-our-generations.html", "date_download": "2019-05-22T15:41:57Z", "digest": "sha1:BNCVBZI6BRKRI4LJL3PUEIO2MZYDCPPO", "length": 26950, "nlines": 325, "source_domain": "dhinasari.com", "title": "மறைந்து போகும் முறங்கள்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு நலவாழ்வு மறைந்து போகும் முறங்கள்\nஅரிசியில் கல் இருந்தால் என்ன செய்வீர்கள் அரிசியை பாத்திரத்தில் போட்டி அதில் நீர் விட்டுக் களைந்து மேலே வரும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அடியில் தங்கும் அரிசியையும் சிறுசிறு கற்களையும் பிரித்தெடுத்து…. அப்பப்பா.. சின்ன வயதினிலே இப்படியெல்லாம் என்னவொரு சுவாரஸ்யங்கள்\nஇன்று அப்படியெல்லாம் நேரம் போக்குவதில்லை\nஞாயிற்றுக் கிழமை – வேலைப்பளு அதிகம் இல்லாத இன்று காலை சமையலறையை சுத்தப் படுத்தி வந்தேன். அபோது ஒரு பையில் அவல் மொத்தமாக இருந்ததைக் கண்டேன். பையனின் காலை உணவுக்கு அம்மா ஆசையோடு கொடுத்து விட்டது. வெகுநாட்களாக கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டேன் எடுத்துப் பார்த்தால்… தூசு, துகள்கள், மாவு… இத்யாதிகள்\nஇதனைச் சரி செய்ய முறத்தை எடுத்து, அந்த அவலைப் போட்டு புடைத்து, மாவு, தூசுகளை நீக்கி எடுத்து வைத்தேன்\nஅப்போது இந்த முறத்தைப் பற்றிய சிந்தனை வெகுவாக எழுந்தது. இன்றைய பாக்கெட் உணவுப் பொருள்கள், உடனடி பொருள்கள் ஷாப்பிங் மால்கள், கூட்டுறவு அங்காடிகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்போது, முறமாவது.. ஒண்ணாவது.. அடுத்த தலைமுறை இதனைப் பார்க்கவும் வாய்ப்பு உண்டோ இல்லையோ தெரியாது..\nஇதனை மனதில் கொண்டு, இந்த விஷயத்தை இணையத்தில் ஏற்றி வைக்கிறேன். தேடலின்போது எவரேனும் சிலருக்கு பின்னாளில் உதவக்கூடும்\nதகுந்த படமும் கிடைத்தது. இந்தப் படத்தை அழகாக வரைந்திருப்பவர், உஷா சாந்தாராம். கர்நாடக மாநிலம், பெங்களூரூச் சேர்ந்த நுண்கலை ஓவியர்\nஇந்தக் கட்டுரை, டாக்டர் ஷியாம் சுந்தர்கோஷ் என்பவர் ஹிந்தியில் எழுதிய கட்டுரை. முன்னர் மஞ்சரி இதழாசிரியராக அடியேன் இருந்தபோது, அனுபவித்துப் படித்து, மொழிபெயர்க்கச் சொல்லி வாங்கி வெளியிட்ட கட்டுரை\nநமது கிராமத்து முறங்கள் எங்கே \nதூற்ற, தூசு தட்ட, புடைக்கப் பயன்படுவது முறம். இவ்வளவு நாள் வரை நமது பெண்மணிகளின் தளராத பணி களால் சுத்தமாக்கப்பட்ட தானியங்கள் கொண்டு சமைக்கப்பட்ட நல்ல உணவைப் பெற்று வந்தோம்.\nஇவைகளைப் புடைக்கும்போது உண்டாகும் ஒலி, எவ்வளவு மதுரமானது. இப்படிப்பட்ட முறங்கள் இப்போது காணக்கிடைக்குமா முறங்களில் திறமையுடன் எல்லா வேலைகளையும் செய்து வந்த மாதரசிகள் உள்ளனரா முறங்களில் திறமையுடன் எல்லா வேலைகளையும் செய்து வந்த மாதரசிகள் உள்ளனரா\nநேற்று நான் மிகவும் குறுகலான வீதியில் சென்று கொண்டிருந்தேன். ஒரு வீட்டிலிருந்து ஒருவித ஒலி வந்தது. நின்றேன். சற்று சிந்தித்தேன். எங்கேயோ, எப்போதோ கேட்ட ஒலி.\nஆம், நினைவுக்கு வந்துவிட்டது. முறத்தால் புடைத்தல், தானியத்தை கோதுமையோ, அரிசியோ, தாத்தி எடுக்கும்போது முறத்திலிருந்து உண்டாகும் ஒலி.\nஎனது சிறு வயதில் எனது தாயாரும், அக்காவும், பாட்டியும் முறத்தால் தானியங்களைச் சுத்தம் செய்வார்கள். புடைத்து அதிலிருந்து ஒருவித ஒலி உண்டாகும். அதே ஒலிதான் இது.\nநான் சிறுவனாக இருந்தபோது காலை உணவிற்கு கஞ்சி சத்துமாவு, அவல் போன்றவை அதிகமாக உபயோகப்பட்டு வந்தன. இவைகளுக்கு முறம் கட்டாயம் தேவை\nஅப்போதெல்லாம் முறம் புடைக்கவும், தாத்தவும் அனுபவம் உள்ள பெண்கள் செய்து வந்தனர். எல்லாப் பெண்களுக்கும் தெரிந்திருந்தாலும் இதில் சிலர்தான் நிபுணர்களாக விளங்கினர். இதில் அவர்களின் திறமைதான் என்ன\nஇரண்டு கைகளின் உள்ளங்கைகளும் முறத்தைத் தாங்கியிருக்கும். முறத்தின் பின்னால் நான்கு விரல்களும் தாளம் போட்டுக் கொண்டிருக்கும். இது தபேலாவின் ஒலியை நினைவுபடுத்தும். தபேலா வாசிக்கும்போது மணிக்கட்டும் விரல்களும் தங்கள் திறனைக் காட்டும். ஆனால் முறத்தின் அடிப்பகுதியில் விரல்கள்தான் நடனமாடும்.\nநான் எனது சிறுவயதில் முறத்தின் நாதத்தையும், விரல்களின் நடனத்தையும் பார்த்திருக்கிறேன். உள்ளங் கைகளையும் கட்டை விரலும் முறத்தைத் தாங்கியிருக்கும். மற்ற நான்கு விரல்களும் முறத்தின் அடிப்பகுதியில் இருக்கும். அவை நல்ல சப்தத்தை எழுப்பும். நடமாடும். இது எவ்வளவு மதுரமாக இருக்கும் அதை நான் கவனமாகப் பார்த்து ரசிப்பேன்.\nஇப்போது அப்படிப்பட்ட உயர்ந்த முறங்களும் கிடையாது. முற விற்பனையும் கிடையாது. முறங்களை முடைபவர்கள் பெண்கள்தான். இப்போது உள்ளவர்களுக்கு முன்போல தரமான உறுதியான முறங்கள் பின்னத் தெரியாது. அவை அழகாகவும் உறுதியாகவும் இருப்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.\nஇப்போது தகரத்தால் செய்யப்பட்ட முறங்களும் வந்துவிட்டன. ஆனால் இந்தத் தகரத்தால் செய்த முறங்களில் அழகு இருக்காது. சங்கீதத்தின் ஒலியும் இருக்காது. தகரத்தால் செய்த முறங்களைக் காட்டிலும் மூங்கிலால் செய்த முறங்கள்தான் உயர்ந்தவை.\nமுறம் விற்பவன் வந்தாலும் வீட்டில் உள்ள வயதான பெண்கள்தான் அவைகளைச் சோதித்து வாங்குவார்கள். தட்டிப்பார்ப்பார்கள். நீண்ட நேர சோதனைக்குப் பின்னரே முறம் தேர்ந்தெடுக்கப்படும். முறங்கள் வாங்குவதுடன் வேலை முடிந்துவிடுவதில்லை. அவைகளை மெழுகுவார்கள். காகிதக்கூழ் மெழுகப் பயன்படுவதுண்டு. அவைகளின் பின்புறம் பலநிறங்களால் அழகுபடுத்துவர். படங்கள் வரைவார்கள். அவைகளுக்குச் சிலர் வழவழப்பான துணிகளால் உறையும் தயார் செய்வார்கள். முறங்களில் விசேஷ நாட்களில் இனிப்புகள் பலகாரங்கள் வைத்து உறவினர்களுக்கு அன்பளிப்பாகவும் சீர் வரிசையாகவும் அனுப்புவார்கள்.\nமுறத்தின் வேலை முடிந்தாலும் அதை மெழுகி நிழலில் உலர்ந்ததும் நன்றாகத் துடைத்து சுவரில் மர ஆணி அடித்து அதில் மாட்டிவிடுவார்கள்.\nநான் சிறுவனாக இருந்தபோது பாலிதீன், எவர்சில்வர், அலுமினியம் முதலியவைகளாலான பாத்திரங்கள் முறங்கள் வந்ததில்லை.\nகிராமங்களின் எல்லைகளில் மூங்கில் புதர்கள் காணப்படும். இவைகளைக் கடந்துதான் போகவேண்டும். அதன் நிழலில் தங்கவும், ஓய்வு பெறவும் செய்யலாம். இதனால் மனதிற்குக் குளுமை… இதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.\nஅந்த நாளில் மூங்கில்களும் வாரைகளும் சமூக வாழ்வுக்கு இன்றியமையாதவை. வீடு கட்டவும், குடிசைகள் அடைக்கவும் இவை தேவைப்படுகின்றன. மூங்கிலை லேசாகச் சீவி விசிறிகள் செய்வது, கட்டுமான வேலைகள் எல்லாவற்றிற்கும் மூங்கில்களும் வாரைகளும் தேவை.\nஹிந்தியில்: டாக்டர் சியாம் சுந்தர் கோஷ் / தமிழில்: டி.எஸ்.ஆர்.\n இந்தியா முழுதும் திட்டமிட்ட துல்லிய ஆக்கிரமிப்பு\nஅடுத்த செய்திதிருவரங்கம் தெப்பத் திருநாள் பந்தக்காட்சி\nபின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nபின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..\nராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின் தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-group-get-major-refresh-no-one-will-be-able-add-you-without-your-permission-020819.html", "date_download": "2019-05-22T15:13:13Z", "digest": "sha1:XLT2J5HEXTH3HR7MCFZIZUW5I5KHVW7Q", "length": 14121, "nlines": 189, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp Group to get a major refresh No one will be able to add you without your permission - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n3 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n4 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, மேலும் இந்தியாவில் அதிக மக்கள் பேஸ்புக்-ஐ விட வாட்ஸ்ஆப் செயலியை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும்\nபேஸ்புக் நிறுவனம் இந்த வாட்ஸ்ஆப் செயலியை கடந்த 2014-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலியில் மக்களுக்கு தேவைப்படும் பல்வேறு புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்சமயம் வாட்ஸ்ஆப் சார்பில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை என்ற முறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த\nஅம்சம் சேர்க்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேவையற்ற குரூப்களில் பயனர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் ...\nஇப்போது வரை வாட்ஸ்ஆப்பில் யார் வேண்டுமானாலும் தங்களது கணக்கில் இருக்கும் வாட்ஸ்ஆப் பயனர்களை குரூப்பில் சேர்த்து அட்டமினாக ஆகலாம். இந்த முறை மூலம் நமக்கு விருப்பம் இல்லாத குரூப்பில் கூட நாம் இடம்பெற வேண்டி இருக்கும். இந்நிலையில் இப்போது இருக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வாட்ஸ்ஆப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேவையற்ற குரூப்களில் பயனர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த அப்டேட் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயனரின் அனுமதி எப்படி இருக்க வாய்ப்பு\nஅதாவது வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி பகுதியில் குரூப்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்படும், (WhatsApp Settings > Account > Privacy > Groups).\nபின்பு யாரெல்லாம் உங்களை குரூப்பில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என கேள்வியுடன் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்,(Everyone, My Contacts, and Nobody).\nமேலும் அதில் உள்ள Nobody விருப்பத்தை தேர்வுசெய்தால் யாராக இருந்தாலும் உங்களது அனுமதிக்கு பின்னரே குருப்பில் சேர்க்க முடியும்.\nநீங்கள் எந்த பதிலும் கொடுக்காதபட்சத்தில் அவர்களின் அனுமதி கோரிக்கை 72நாட்கள் வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள்-பேஸ்புக் தளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53கோடி செலவு.\nபதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் 20 லட்சம் பறிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/maharashtra-student-names-wi-fi-network-lashkar-e-taliban-for-fun-questioned-020839.html", "date_download": "2019-05-22T15:48:14Z", "digest": "sha1:7GOLAULU453NZPFJBSCBAOVWFYLYPOOR", "length": 16128, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "லஷ்கர்-இ-தலிபான் பெயரில் வை-பை: அலறிய மக்கள்: சிக்கிய குற்றவாளி.! | maharashtra student names wi-fi network lashkar e taliban for fun questioned - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n3 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலஷ்கர்-இ-தலிபான் பெயரில் வை-பை: அலறிய மக்கள்: சிக்கிய குற்றவாளி.\nகாஷ்மீரில் சிஆர்பிஎப் வாகனத்தின் மீது வெடி குண்டு நிரப்பிய தாக்குதல் நடத்தியத்தில் 44 வீரர்கள் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினர். மேலும், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவுக்கு தங்களது ஆறுதல்களையும் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.\nஇதைத்தொடர்ந்து போலீசாரும் இந்தியா முழுவதும் முழுவீச்சி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த இக்காடான சூழ்நிலையில் லஷ்கர்-இ-தலிபான் என்ற பெயரில் வை-பை பெயர் இருந்தால் மக்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர்.\nஇந்த குற்றத்தில் ஈடுபட்டவரை போலீசார் விசாரைணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 2500 பேர் ராணுவ வாகனங்களில் சென்று சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெடிகுண்டு நிரம்பிய வாகனத்தில் வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவரன் கான்வாயில் மோதி வெடி குண்டை வெடிக்க செய்தான். இதில், சம்பவ இடத்தில் 44 வீரர்கள் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்துள்ளனர்.\n2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:\nபுல்வாமா மாவட்டத்தில் பிங்கலன் (Pinglan) என்ற பகுதியில், பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் என 4 பேர் வீரமரணமடைந்தனர்.\nஅதேசமயம், 3 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு, அவர்களை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மூளையாக செயல்பட்ட கம்ரான் என்ற தீவிர உட்பட 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.\nமும்பையில் இளைஞர் ஒருவர் தமது வை-பை சிக்னல் பெயரை லஷ்கர்-இ-தலிபான் என மாற்றியதைத் தொடர்ந்து சக குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.\nகல்யாண் என்ற இடத்தில் உள்ள அம்ருத் ஹெவன் காம்ப்ளெக்ஸ்-ல் அடுக்குமாடிக் குடியிருப்பும் அமைந்துள்ளது. அங்கு நேற்று வை-பை இணைக்க முயற்சித்த ஒரு இளைஞர், தமது வீட்டுக்கு அருகே லஷ்கர் - இ - தலிபான் என்ற பெயரில் மற்றொரு வை-பை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nவாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்பட்டது:\nஉடனடியாக தமது குடியிருப்புக்கான வாட்ஸ் ஆப் குழுவில் இதைப் பகிர்ந்து எச்சரித்ததும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் 20 வயதான ஒரு இளைஞரை பிடித்த போலீசார், அவனை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.\nதமது வை-பையை யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக விளையாட்டுக்காக அவ்வாறு மாற்றிவைத்ததாக தெரிவித்தார். தீவிர விசாரணையில் அதை உண்மை என அறிந்த போலீசார் இளைஞரை கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் 20 லட்சம் பறிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=ra&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T15:37:18Z", "digest": "sha1:HOC2NTQO4TOSWXWIZAAPNMUB5LC32VZ7", "length": 12007, "nlines": 333, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Ra : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://onlinetestgk.blogspot.com/2015/08/online-test-gk-gk-tamil-in-tamil-18.html", "date_download": "2019-05-22T15:26:16Z", "digest": "sha1:3RPYMXNKZG3LMPSY746I3G2IZVWUGYRM", "length": 17874, "nlines": 239, "source_domain": "onlinetestgk.blogspot.com", "title": "ONLINE TEST GK IN TAMIL: ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 18", "raw_content": "\n× சந்திரகுப்த மவுரியர் காலம் காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.\n நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.\n தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.\n1. டாலமைட் எதன் தாதுப் பொருள்\nANSWER : ஈ) மக்னீசியம்\n2. பீட்டர் காரே பின்வரும் எந்த நாவலுக்காக புக்கர் பரிசை பெற்றார்.\nஅ) ட்ரு ஹிஸ்டரி ஆஃப் தி கெல்லி கேங்\nஆ) விங்க்ஸ் ஆஃப் ஃபயர்\nஇ) தி லாங் வாக் டு ஃபிரீடம்\nஈ) எ வீக் வித் காந்தி\nANSWER : அ) ட்ரு ஹிஸ்டரி ஆஃப் தி கெல்லி கேங்\n3. தூண்டு மின்னோட்டத்தின் திசையை அறியப் பயன்படும் விதி.\nஅ) பிளெம்மிங் வலக்கை விதி\nஆ) பிளெம்மிங் இடக்கை விதி\nANSWER : அ) பிளெம்மிங் வலக்கை விதி\n4. குளோரினின் அணு எண்.\n5. பாஸ்பரஸ் எந்த அமிலத்தில் தூய்மைப் படுத்தப்படுகிறது.\nANSWER : அ) குரோமிக் அமிலம்\n6. மைசூர் மீண்டும் எப்போது சுதேச அரசரிடம் ஒப்படைக்கப்பட்டது\n7. தனது சொந்த சின்னமாக தேனியை பயன் படுத்தியவர் யார்\nANSWER : ஆ) நெப்போலியன்\n8. பாரிஸ் சமாதான மகாநாட்டில் கலந்து கொள்ளாத நட்பு நாடு. அ) இங்கிலாந்து\n9. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இடம்.\nANSWER : ஈ) ஹரித்வார்\n10. ஷில்லிங் எந்த நாட்டின் நாணயம்.\nANSWER : இ) ஆஸ்திரியா\n11. மதர் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்.\nANSWER : அ) காதரின் மாயோ\n12. தன்வந்திரி விருது கீழ்க்கண்ட எந்த துறைக்குரியது\nANSWER : இ) மருத்துவம்\n13. முதன் முதலில் உலகை சுற்றிவந்த விமானி.\nஅ) கிங்ஸ் போர்டு ஸ்மித்\nANSWER : அ) கிங்ஸ் போர்டு ஸ்மித்\n14. கோள்களின் இயக்கத்தை விளக்க உதவும் கருவி.\nANSWER : அ) கெப்ளர் விதி\n15. மென்காந்தத்தின் காந்தத் தூண்டல் பண்பு.\nஅ) எஃகை விட குறைவு\nஆ) எஃகை விட அதிகம்\nANSWER : ஆ) எஃகை விட அதிகம்\n16. நார் தயாரித்தல் தொழிலில் பயன்படும் பாக்டீரியா.\nANSWER : அ) கிளாஸ் டரிடீயம்\n17. பெனிசிலியம் சார்ந்துள்ள துணை வகுப்பு.\nANSWER : ஆ) யூ ஆஸ்கோமைசீட்ஸ்\n18. மஞ்சரியில் காணப்படும் அமைப்பு\nANSWER : இ) குப்பியூல்\n19. ஆகாயவிமானம் கண்டுபிடிக் கப்பட்ட ஆண்டு எது\n20. தசம நாணயமுறை இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/", "date_download": "2019-05-22T16:00:35Z", "digest": "sha1:BSJ6WITNR5A3A2PJZNYY77TY4FDBZRL5", "length": 17538, "nlines": 194, "source_domain": "www.deepamtv.asia", "title": "Deepam News and TV — Tamil News portal with Entertainment", "raw_content": "\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\nகல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்… எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி\nவிஜய்-அட்லீ படத்தால் ஏமாற்றத்தில் பிரபல நடிகை- நடக்குமா\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம் என தமிழ்…\nஎந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழில் பெற்றுக்கொள்ள முடியும்\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஷங்ரீலா தாக்குதலில் சஹ்ரான் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்\nகொழும்பில் இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு பொதுப்பட்டமளிப்பு விழா\nசுபமுகூர்த்தத்தில் நடந்த மைத்திரி – மகிந்த சந்திப்பு\nவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரின் பொருட்களை கொள்ளையடிக்கும் விமான நிலைய அதிகாரி\nஒகியின் தாண்டவத்தால் வெள்ளத்தில் மூழ்குமா சென்னை\nநாடாளுமன்றத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் சைக்கிளிலும், மாட்டு வண்டியிலும் வருகை\nதீபம் தொலைக்காட்சி நேயர்கள் அனைவருக்கும் தீப ஒளித்திருநாள் நல் வாழ்த்துக்கள்\nதீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி.. வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு\nகூகுளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nபிரித்தானியாவில் சாதாரண வேலையில் இருந்த நபர் டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் கோடீஸ்வரரின் மகன் என தெரியவந்துள்ள நிலையில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகியுள்ளார். ஹெல்ஸ்டன் நகரை சேர்ந்தவர்…\nகைதியின் குழந்தையை கருவில் சுமக்கும் பெண் காவலர் கைதியான கதை\nஎரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்… பின்னர் துண்டுதுண்டாக கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்\nசுவிட்சர்லாந்தை மிரட்டும் ஐரோப்பிய ஒன்றியம்.. பணியுமா சுவிஸ்\n17 வயது சிறுமியுடன் ரகசிய வாழ்க்கை.. மனைவி உட்பட மொத்த குடும்பத்தையும் கொலை செய்த நபர்.. வெளியான பின்னணி\nவிஜய்-அட்லீ படத்தால் ஏமாற்றத்தில் பிரபல நடிகை- நடக்குமா\nஅட்லீ விஜய்யை வைத்து விளையாட்டை மையப்படுத்தி ஒரு பெரிய படம் எடுத்து வருகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று விஜய் கேட்கவே சென்னையிலேயே படப்பிடிப்புகள்…\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ்- பிரச்சனைக்கான தீர்வு தெரியாமல் சோகத்தில் குடும்பம்\nதளபதி-63ல் விஜய்யின் முழுப்பெயர் இது தான், அது தான் டைட்டிலும் கூட- சுவாரஸ்ய அப்டேட்\nபிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்கிறாரா பிரபல திருநங்கை\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nமினுவாங்கொடை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்ட தினத்தன்று இரவு இரண்டரை மணித்தியாலம் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித்தலைவர் மதுமாதவ அரவிந்த அந்த பிரதேசத்தில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில்…\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\nகல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்… எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி\nகுமார் சங்ககாராவுக்கு கிடைத்த பெரிய கெளரவம்: பிரித்தானிய குடியுரிமை இல்லாத நபருக்கு இதுவே முதல்முறை\nபிரித்தானியாவில் அமைந்துள்ள MARYLEBONE CRICKET CLUB-ன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் அமைந்துள்ளது MARYLEBONE CRICKET CLUB. இதை…\nதிரும்பி வந்து மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த டோனி… ஒரே போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வீடியோ\nஉலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இப்படி ஒரு மாற்றமா ஆப்கன் வீரர் ரஷித் கான் கண்டனம்\nஆண்ட்ரூ ரசுலால் ஓவராக ஆட்டம் போடும் தினேஷ் கார்த்திக்\nகர்ப்பிணி பெண்கள் ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடிப்பதால் நிகழும் மாற்றங்கள் இதோ\nதேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில்…\nமார்பகத்தில் மாற்றம்: பெண்களுக்கான மிக முக்கியமான தகவல்\nகர்ப்ப காலத்தில் இவற்றை எல்லாம் சாப்பிடாதீங்க.. குழந்தை உயிருக்கே ஆபத்தாம்\nகர்ப்பக் காலத்தில் இதை செய்யுங்கள்: குழந்தை புத்திசாலியாக இருக்குமாம்\n3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா இதோ அற்புத பேஸ் மாஸ்க்… இப்படி யூஸ் பண்ணுங்க\nவெயில் காலத்தில் சருமம் எப்போழுதுமே வறண்டு போய் கருமையடைந்து, பொழிவிழந்து காணப்படும். இதற்காக கண்ட கண்ட Whitening cream, லோசன்களை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.…\nமுகத்தில் உள்ள அசிங்கமான பரு, தழும்புகள் போக்க வேண்டுமா இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா இதோ அற்புத வழிகள் –\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-05-22T16:01:11Z", "digest": "sha1:YMA3BCL5P3B55DQSVDFNZFOICDCSTZON", "length": 6140, "nlines": 91, "source_domain": "www.deepamtv.asia", "title": "நான் பிகினி அணிய கூடாது சொல்ல அவர் யார்? வைரலான பிகினி புகைப்படத்திற்கு கரீனா கபூரின் பதில்", "raw_content": "\nYou are at:Home»சினிமா»நான் பிகினி அணிய கூடாது சொல்ல அவர் யார் வைரலான பிகினி புகைப்படத்திற்கு கரீனா கபூரின் பதில்\nநான் பிகினி அணிய கூடாது சொல்ல அவர் யார் வைரலான பிகினி புகைப்படத்திற்கு கரீனா கபூரின் பதில்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் பிரபலமானது பாலிவுட் நடிகை கரீனா கபூரின் பிகினி புகைப்படம். இப்போட்டோவில் அவர் மட்டும் இல்லை, அவரது கணவர் நடிகர் சயிப் அலிகான் உள்பட அவரது குடும்பமே இருந்தது.\nஇதனால் கரீனாவை நெட்டிசன்கள் வசைப்பாடியது மட்டுமில்லாமல் சயிப்பையும் சேர்த்து திட்டி தீர்த்தனர். தற்போது இந்த புகைப்படத்திற்காக சயிப்பை திட்டி ஒருவர் போட்ட கமெண்ட்டை நிகழ்ச்சி ஒன்றில் சத்தமாக வாசித்த கரீனா அது குறித்து விளக்கமளித்துள்ளார்.\nஅதில், என்னை பிகினி அணியக் கூடாது என்று சொல்ல சயிப் யார் நீ ஏன் பிகினி அணிகிறாய், நீ ஏன் இப்படி செய்கிறாய் என்று சயிப் ஒருபோதும் கூற மாட்டார். எங்களுக்கு இடையே அத்தகைய நம்பிக்கையான உறவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nவிஜய்-அட்லீ படத்தால் ஏமாற்றத்தில் பிரபல நடிகை- நடக்குமா\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ்- பிரச்சனைக்கான தீர்வு தெரியாமல் சோகத்தில் குடும்பம்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928048", "date_download": "2019-05-22T16:05:52Z", "digest": "sha1:SZL6LNH3VY2UPPIRBEF7N3A2UE74CDWM", "length": 8439, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒகேனக்கல்லில் ஆபத்ைத உணராமல் காவிரியில் மது குடித்தபடி குளிக்கும் சுற்றுலா பயணிகள் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nஒகேனக்கல்லில் ஆபத்ைத உணராமல் காவிரியில் மது குடித்தபடி குளிக்கும் சுற்றுலா பயணிகள்\nபென்னாகரம், ஏப்.23: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துகொண்டே சுற்றுலா பயணிகள் மது அருந்துவதால் உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழ்நாடு, கர்நாடகா. ஆந்திரா, மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் ஆலாம்பாடி, ஊட்டமலை பரிசல்துறை, முதலைப்பண்னை, நாகர்கோவில், கோத்திக்கல் ஆகிய ஆபத்தான பகுதிகளில் ஆற்றில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போதையில் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.\nஇதை போலீசார் பல முறை எச்சரித்தும், சுற்றுலா பயணிகள் கேட்பதாக இல்லை. ஆலாம்பாடி, ஊட்டமலை பரிசல்துறை, முதலைப்பண்னை, நாகர்கோவில், கோத்திக்கல் ஆகிய ஆபத்தான பகுதிகளில், கடந்த 4 மாதத்தில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதை தொடர்ந்து, ஆபத்து பகுதி என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே ேபால், ஆலாம்பாடி, ஊட்டமலை பரிசல்துறை, முதலைப்பண்னை, கோத்திக்கல் ஆகிய பகுதிகளில் இனி யாரும் மது அருந்தியபடி குளிக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுக்க வேண்டும். மீறுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி, உயிரிழப்பை தடுக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க ஒகேனக்கல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமக்காச்சோளப்பயிரைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை\nதர்மபுரி பாரத் டெக்ஸ் டைல்சில் கோடைகால அதிரடி விற்பனை\nபாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி\nகடும் வெயிலால் பார்ம்ரோஸ் விளைச்சல் பாதிப்பு\nவிலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் பப்பாளி பழங்கள்\nசில்லார அள்ளியில் வீடுகள் முன் பிளாஸ்டிக் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://be4books.com/product-tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-22T16:08:02Z", "digest": "sha1:VXCIMO25OZ5PKJUY6Q4BQNLRZI7O2NVQ", "length": 7736, "nlines": 189, "source_domain": "be4books.com", "title": "எதிர் வெளியீடு – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nகசார்களின் அகராதி (ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி)/Khazargalin agaraathi aanpirathi matrum pen-pirathi\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (7)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/india-news/71942-dont-spread-fake-news-about-kashmiri-students.html", "date_download": "2019-05-22T15:29:21Z", "digest": "sha1:DUBJLRA5IPCF57LM7WXBZ5PIZZAJD54A", "length": 19949, "nlines": 317, "source_domain": "dhinasari.com", "title": "காஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதலா?! வதந்திகளை பகிராதீர் என சிஆர்பிஎஃப் வேண்டுகோள்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n காஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதலா வதந்திகளை பகிராதீர் என சிஆர்பிஎஃப் வேண்டுகோள்\nகாஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதலா வதந்திகளை பகிராதீர் என சிஆர்பிஎஃப் வேண்டுகோள்\nஇன்று காலை ஒரு செய்தி பரவியது. அதில், காஷ்மீர் மாணவர்கள் நாட்டின் சில பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளானதாக டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவின. அவற்றிலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகவும் செய்திகள் பரவின. ஆனால் அவற்றை மறுத்துள்ள சிஆர்பிஎஃப்., அப்படி எந்த சம்பவமும் நாட்டில் நடக்கவில்லை என்று கூறியுள்ளது.\nஇது குறித்து சிஆர்பிஎஃப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்….\nகாஷ்மீர் மாணவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானதாக சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். நமக்கும் அத்தகைய செய்திகள் வந்தன. அதை ஒட்டி சிஆர்பிஎஃப் உதவி எண்களை அறிவித்தது. அப்படி ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள என்று எண்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பின்னர் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு, புகார் குறித்த விவரங்களைக் கொடுத்து தகவல் கேட்ட போது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், இவை தவறான தகவல்கள் என்றும் தெரியவந்தது.\nஇவ்வாறு சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையிலும், மக்களுக்கு இடையே வெறுப்பு உணர்வை உருவாக்கும் வகையிலும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nஎனவே தயவு செய்து, இப்படி வெறுப்பு உணர்வைப் பரப்பும் தகவல்களை யாரும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று சிஆர்பிஎஃப் தனது டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது,.\nமுன்னதாக, டேராடூனில் ஒரு கல்லூரியில் காஷ்மீரி மாணவிகள் சிக்கிக் கொண்டதாகவும் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் டிவிட்டரில் தகவல்கள் பரவின. இதை அடுத்து சிஆர்பிஎஃப் உதவி எண்களை அறிவித்தது.\nஆனால், அவை போலியானவை என்றும், வதந்திகள் என்றும் தெரியவந்துள்ளன.\nஇதை அடுத்து, இந்தத் தகவல்களை எவரெல்லாம் பரப்பினார்களோ அவர்கள் சமூகப் பக்கங்கள் குறித்த ஸ்க்ரீன்ஷாட்களை எடுத்து, அதை சிஆர்பிஎஃப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் பலர். @Shehla_Rashid என்பவர்தான் இவற்றை முதலில் பதிவு செய்தார் என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். இவரை தில்லி போலீஸ் கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். உள்துறை அமைச்சகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nமுந்தைய செய்திசமூக வலைத்தளங்களில் உலா வரும் போலி புகைப்படங்களை பகிராதீர்\nஅடுத்த செய்திகாஷ்மீரில் நடந்தது போல்… பாகிஸ்தானிலும் தீவிரவாத தாக்குதலில் 9 வீரர்கள் பலி; 11 பேர் காயம்\nராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின் தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின் தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/mobile-phones/nokia/6", "date_download": "2019-05-22T15:58:23Z", "digest": "sha1:FS2DCIA35WVS7TMWGCG5GRAPUNCE5YCK", "length": 4228, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த Nokia 6 கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/bangalore/is-bengaluru-south-bjp-candidate-tejasvi-surya-next-mj-akbar-asks-congress-345195.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T15:05:12Z", "digest": "sha1:HZEAFK2SUTFMYNVQEIELQBBGC2DRTGYX", "length": 20244, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது பெண் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு! | Is Bengaluru south BJP candidate Tejasvi Surya next MJ Akbar, asks Congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n13 min ago தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\n21 min ago என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\n1 hr ago பிக்பாக்கெட் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு.. நாகர்கோவிலில் பிரபல ரவுடி அடித்துக் கொலை\n1 hr ago லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது பெண் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு\nபெங்களூர்: பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nபெங்களூர் தெற்கு தொகுதி, பாஜக வேட்பாளராக அக்கட்சி இளைஞரணி செயலாளர் தேஜஸ்வி சூர்யா அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வரும் ஏப்ரல் 18ம் தேதி இத்தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\n6 முறை தொடர்ந்து இத்தொகுதி எம்பியாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவையடுத்து அவர் மனைவி தேஜஸ்வினிக்கு போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளைஞரான தேஜஸ்வி சூர்யாவுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ\nஇது ஒருபக்கம் அனந்தகுமார் ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேஜஸ்விக்கு மற்றொரு பின்னடைவும் காத்துள்ளது. அது அவர் மீதான பாலியல் புகார். ஆம்.. கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், இதுகுறித்த ஒரு தகவலை பகிர்ந்துள்ளது. அதில் சோம் தத்தா என்ற பெண், தேஜஸ்வி சூர்யாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து போட்டுள்ளனர்.\n5 வருடங்களுக்கும் மேலாக நான் அவரால் கஷ்டப்பட்டுள்ளேன். சீரியசான விஷயங்களை கையில் எடுத்துதான் அதை நிறுத்தினேன். எனது காதலுக்கு கண்ணில்லை, ஆனால், நான்தான் அவரால் பாதிப்படைந்த முதல் பெண்ணும் கிடையாது. எல்லா ஹிந்துக்களுமே தர்மப்படிதான் வாழ்வார்கள் என சொல்லிவிட முடியாது. முழு உண்மை தெரியாமல், கண்ணை மூடிக்கொண்டு தேஜஸ்வியை ப்ரமோட் செய்யாதீர்கள். பெண் விரும்பியை, பெண்களை பயன்படுத்துபவரை, பெண்களை அடிப்பவரை நம்மை ஆள்வதற்கு அனுமதிப்பீர்களா அனைத்து ஹிந்துக்களுமே தர்மப்படிதான் வாழ்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. சிறந்த பேச்சாளர்கள் எல்லோரும் சிறந்த மனிதர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, தேஸஜ்வி சூர்யா இன்னொரு எம்ஜே அக்பராக உருவாகுகிறாரா என்று பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் தளம். இந்த குற்றச்சாட்டுகளை பாஜகவோ, தேஜஸ்வி சூர்யாவோ இதுவரை மறுக்கவில்லை.\nபிராமண சமூகத்தை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா, பசவனகுடி பாஜக எம்எல்ஏ ரவி சுப்பிரமணியாவின் உறவுக்காரர் ஆகும். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்த எம்.ஜே.அக்பர், பாலியல் புகார்களால் பதவி விலகினார் என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெங்களூர் சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபி.சி. மோகன் பாஜக வென்றவர் 5,57,130 52% 1,37,500\nரிஸ்வான் அர்ஷத் காங்கிரஸ் தோற்றவர் 4,19,630 39% 0\nபி. சி. மோகன் பாஜக வென்றவர் 3,40,162 40% 35,218\nஎச்.டி. சங்கிலியானா காங்கிரஸ் தோற்றவர் 3,04,944 36% 0\nநீங்க எப்படி அப்படி பேசலாம் காங்கிரஸை விளாசிய எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை\nபாஜக அல்லாத அரசு- தேவகவுடா, குமராசாமியுடன் சந்திரபாபு நாயுடு தீவிர ஆலோசனை\nசக்சஸ்.. பல தடைகளை தாண்டி, கர்நாடகா எல்லைக்குள் வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\nஎக்ஸிட் போல் முடிவு: குமாரசாமி பதவிக்கு ஆபத்து.. கர்நாடக கூட்டணி ஆட்சிதான் முதல் காவு\nநமக்கே நேரம் சரியில்லை.. டெல்லிக்குப் போகும் திட்டத்தை கேன்சல் செய்த குமாரசாமி\nஎல்லோரும் பாஜகவுடன் கை கோர்க்கணும்.. முஸ்லீம்களுக்கு கர்நாடக காங். தலைவர் அழைப்பு\nமோடி கோயிலுக்கு போனா புனித பயணம்.. நாங்க போனா டெம்பிள் ரன்னா.. மீடியாக்களை விளாசிய குமாரசாமி\nஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல்.. பாஜக 315 இடங்கள், காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும் என கணிப்பு\nகர்நாடகாவில் பறக்கிறது பாஜக கொடி.. காங்-மஜத கூட்டணி நிலை பரிதாபம்.. எக்ஸிட் போல் முடிவுகள்\nதரமான கல்வி வழங்க கர்நாடகம் புதிய முயற்சி.. பேராசிரியர்கள் பாடம் நடத்துவதை வீடியோ எடுக்க உத்தரவு\nபெங்களூரில் காங். எம்எல்ஏ வீட்டருகே குண்டுவெடிப்பு.. இளைஞர் ஒருவர் பலி\nபேசாம சட்டசபையை கலைச்சுடுங்க... மஜத தலைவரின் பேச்சால் கர்நாடக அரசியலில் பரபரப்பு\nநாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம்- தேவகவுடா பரபரப்பு பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress bjp karnataka bangalore காங்கிரஸ் பாஜக கர்நாடகா பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/soppana-sundhari-pavithra-interview/42930/", "date_download": "2019-05-22T15:54:17Z", "digest": "sha1:5CKAUNRMPKKRM5DDK7SZ5APTQJOTZT3Y", "length": 6146, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "சொப்பன சுந்தரி பவித்ரா, அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தாரா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சொப்பன சுந்தரி பவித்ரா, அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தாரா\nTV News Tamil | சின்னத்திரை\nசொப்பன சுந்தரி பவித்ரா, அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தாரா\nசன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் பவித்ரா என்ற பெண் நிர்வாணமாக இருந்து உடலில் தர்பூசணி பலத்தை வைத்து மறைத்து காணப்பட்டார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதன் மூலம் பவித்ரா பெரும் பிரபலமானார். இந்நிலையில் பவித்ரா அண்மையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில்.\nஅதில், அந்த தர்பூசணி பழத்தின் மூலம் எனது உடலை மறைத்திருந்ததை பார்த்து பார்வையாளர்கள் பலரும் கடுமையாக என்னை திட்டி வருகிறார்கள். எனது நண்பர்கள் கூட அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா என கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் அங்கு நான் tubetap என்ற ஒரு விஷயத்தை வைத்து மறைத்திருந்தேன். பழம் பெரியதாக இருந்ததால் தெரியவில்லை என்றார்.\n – தினகரன் திட்டம் என்ன\n’மேட்டர் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nஅமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,797)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,507)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,974)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,828)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,060)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/2%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-05-22T15:14:57Z", "digest": "sha1:GK32RV2P6UPCAO7VHNY4I33YHPR5I6P3", "length": 11745, "nlines": 157, "source_domain": "moonramkonam.com", "title": "2ஜி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்\nTagged with: 2ஜி, அரசியல், கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சிதம்பரம், திமுக, ஸ்டாலின்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம் சிதம்பரம் [மேலும் படிக்க]\n2G ய அடுத்து வந்திருச்சி 4G வைமேக்ஸ் ஊழல் – எல்லாமே கரன்சிஜி\n2G ய அடுத்து வந்திருச்சி 4G வைமேக்ஸ் ஊழல் – எல்லாமே கரன்சிஜி\nTagged with: 2ஜி, 4ஜி, wimax, wimax scam, ஊழல், டெலிகாம், டெலிகாம் ஊழல், வைமேக்ஸ், வைமேக்ஸ் ஊழல்\n2G ய அடுத்து வந்திருச்சி 4G [மேலும் படிக்க]\nவிலை ஏற்றம் – நடப்பது ஆட்சியா கொள்ளையா \nவிலை ஏற்றம் – நடப்பது ஆட்சியா கொள்ளையா \nகடந்த சில நாட்களாக செய்தித் தாள்களைப் [மேலும் படிக்க]\n2 ஜி ரபி பெர்னாடுக்கு ஜெ கொடுத்த வெகுமதி\n2 ஜி ரபி பெர்னாடுக்கு ஜெ கொடுத்த வெகுமதி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 2ஜி, ஊழல், கட்சி, கருணாநிதி, கை, சினிமா, சென்னை, ஜெயலலிதா, ஜெயா டிவி, தலைவர், ரபி பெர்னர்டு, ராசா, விழா\n1. சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி.யாக [மேலும் படிக்க]\nதி மு க வின் தோல்விக்கு ரஜினிதான் காரணமா\nதி மு க வின் தோல்விக்கு ரஜினிதான் காரணமா\nTagged with: 2ஜி, அரசியல், அழகிரி, ஊழல், கட்சி, கனிமொழி, கலைஞர், கை, சினிமா, செய்திகள், ஜெயலலிதா, திருமா, திருமாவளவன்2ஜி, மர்மம், ரஜினி, ரோல், ஸ்டாலின்\nதி.மு.க.வின் தோல்விக்கு ரஜினி காரணமா\n2G ஜோக்ஸ் – ராசாவுக்கு பிடிக்காத நம்பர்…..\n2G ஜோக்ஸ் – ராசாவுக்கு பிடிக்காத நம்பர்…..\nTagged with: 2ஜி, அம்மா, ஊழல், கனிமொழி, கை, சோனியா, ஜோக்ஸ், டிவி, பெண், மனசு, மன்மோகன், ராசா\n2G, 3G யை விட சிறந்த [மேலும் படிக்க]\nரஜினியை காங்கிரசுக்கு இழுக்கும் சிரஞ்சீவி- தேர்தல் ஆருடம்\nரஜினியை காங்கிரசுக்கு இழுக்கும் சிரஞ்சீவி- தேர்தல் ஆருடம்\nTagged with: 2ஜி, கட்சி, கை, சினிமா, மீன், ராசி, விழா\nஅசெம்பிளி எலெக்ஷன் ‘ மே’ யில் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2013/07/", "date_download": "2019-05-22T15:14:41Z", "digest": "sha1:HCM2B6RTEQPEGEGIUBNHGRX4OXF2L6VU", "length": 3718, "nlines": 103, "source_domain": "prsamy.org", "title": "2013 July | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nஇவ்விதை பண்டைய எகிப்து நாட்டில் பயிரடப்பட்டும் சுமார் 3.300 ஆண்டுகளுக்கு முன் மரணமுற்ற துத்தான்காமுன் (Tutankhamun) எனும் ஃபேரோவின் (அரசனின்) கல்லறைக்குள் இவ்விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் காணப்பட்டுமுள்ளது. உண்பதற்கு சிறிது சீரகத்தைப் போன்றும் பெரும்பாலும் ஓம விதைகளின் சுவையையும் இவ்விதை கொண்டுள்ளது. அரபு மொழியில் இதற்கு “அருள் நிறைந்த விதை” எனும் பெயரும் உண்டு. முகம்மது நபியவர்களால் மரணத்தைத் தவிர மற்றெல்லாவற்றிற்குமான நிவாரணம் எனப் புகழப்பட்ட இந்த எளிய விதை பெரும் ஆற்றலை அதனில் உள்ளடக்கியுள்ளது. Nigella Sativa […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2017/", "date_download": "2019-05-22T14:36:09Z", "digest": "sha1:UB6F7H7GPGSLQHYADPLPU7HNAOLQWTQE", "length": 82622, "nlines": 458, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: 2017", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nமுகமது நபி-க்கு தெரியாததா மோடிக்கு தெரிந்து விட்டது\nமுகமது நபி-க்கு தெரியாததா மோடிக்கு தெரிந்து விட்டது\nநினைத்த படியெல்லாம் மாற்றம் செய்யமுடியாத ஒரு மதம் இருக்கு என்று சொன்னால் அது இஸ்லாமிய மார்க்கம் மட்டும்தான்\nமுகமது நபி-க்கு தெரியாததா மோடிக்கு தெரிந்து விட்டது\nஉவைசி சொன்ன குரங்கு கதை\nஉவைசி சொன்ன குரங்கு கதை\n'ஒரு குரங்கு ஆற்றில் இருந்த மீன்களை பிடித்து கரையில் போட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த மற்ற குரங்குகள் 'ஏன் இப்படி செய்கிறாய்\nஅதற்கு அந்த குரங்கு 'இந்த மீன்கள் தண்ணீரில் மூழ்கி இறந:து விடாமல் இருக்க இவைகளை கரைகளில் சேர்க்கிறேன்' என்றதாம். இந்த குரங்கு கதை போல் இருக்கிறது தற்போதய முத்தலாக் சட்டம்.'\n29-12-2017 அன்று உவைசி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை\nஇந்த கதை இஸ்லாமிய பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் பொருந்தும்\nபுதிய தலைமுறை பேட்டியில் சகோ அருள் மொழி\n'1400 வருடங்களுக்கு முன்பு வந்த சட்டங்கள் என்று சொல்கிறார்கள். ஒரு வக்கீல் என்ற முறையில் தலாக் சம்பந்தமான அனைத்து சட்டங்களையும் அலசி ஆராய்ந்துள்ளேன். குர்ஆனில் இஸ்லாமிய பெண்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டேன். தலாக் சொல்ல காரணம் சொல்லச் சொல்லும் குர்ஆன் குலா சொல்ல பெண்களுக்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை என்றும் குர்ஆன் கூறுகிறது. பெண்களுக்கு பல சுதந்திரத்தை 1400 வருடங்களுக்கு முன்பே வொல்லப்பட்டுள்ளதை எண்ணி ஆச்சரியமுறுகிறேன்.\nஉண்மையில் பெண்கள் மேல் மோடிக்கு அக்கறையிருந்தால் காசியில் பிருந்தாவனத்தில் இந்து விதவைகள் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கையை கடத்துகின்றனர். அவர்களுக்கு ஒரு முடிவை மோடி சொல்லட்டும்.\n-புதிய தலைமுறை பேட்டியில் (29-12-2017) திராவிடர் கழக பெண்மணி சகோ அருள் மொழி\nமுஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..\nமுஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்.. எதற்காக 'தலாக் தலாக் தலாக்' என்று மும்முறை கூறிவிட்டு ஜெயிலுக்கு போகவேண்டும்.. எதற்காக 'தலாக் தலாக் தலாக்' என்று மும்முறை கூறிவிட்டு ஜெயிலுக்கு போகவேண்டும்.. அதற்கு பேசாமல் எதுவுமே சொல்லாமல் மனைவியை அம்போவென விட்டுட்டு... இந்தியாவின் பிரதமர் ஆகிவிடுங்களேன்..\nமாட்டுக் கறி அரசியலும் அலுவலக நட்பும்\nசில நாட்களாக மண்டையைக் குடையும் ஒரு சம்பவம்... (கொஞ்சம் பெரிய பதிவு. ஆனால் சொல்லாமல் கடந்துபோக முடியவில்லை.)\nபுதிய வேலை, புதிய சூழல், புதிய நண்பர்கள் என்று பெங்களூரில் ஒரு மாதமாக வாழ்க்கை செல்கிறது. கோவையை விட்டுப் பிரியவேண்டிய கட்டாயம் என்றாலும் ஒரு மாற்றத்துக்காக ஏற்றுக்கொண்டு பார்ப்போமென்று இங்கு வந்துவிட்டேன். ஆனால் அதைச் சொல்லவல்ல இந்தப் பதிவு. தொடரவும்.\nபுதிய வேலை, புதிய நண்பர்கள் என்று சொன்னேனல்லவா. அதில்தான் சம்பவமே. எங்கள் batchல் நான் மட்டும்தான் தமிழ்நாடு. சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலம். ஆனால் எங்களுக்குள் இந்திதான் பிரதான மொழி. நான் மட்டும் ஆங்கிலம். இதையும் சொல்லவல்ல இந்தப் பதிவு. தொடரவும்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலமென்று சொன்னேனல்லவா. அதில் மூவர் கேரளா. ஓரளவு என்னிடம் தமிழில் பேசுபவர்கள் இவர்கள்தான். அதைத்தாண்டி தோழி ஒருவர். பெங்களூர்வாசி. ஆனால் நன்றாகவே தமிழ் பேசுபவர் என்பதால் சிறிது நாட்களிலேயே என்னுடன் நல்ல நட்பாகிவிட்டார். அரட்டை, கிண்டல், கேலி, பாடல், கலாய்ப்பு என்று கலகலப்பாகவே இருவரும் வேலைசெய்வோம். தேடிவந்து பேசுவார், வம்பிழுப்பார், சந்தோஷம், சோகம் என எல்லாவற்றையும் பகிருவார். வேலையில் சந்தேகம், சிக்கல் என எல்லாவற்றுக்கும் என்னை நாடுமளவுக்கு நெருக்கம்.\nஇப்படியிருக்க டிசம்பர் 23, அதாவது கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்கள் முன்பு நடந்தது அந்த சம்பவம். கேரள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அருகில் தோழியும் இருந்தார். கேரள நண்பர்களில் ஒருவர் கிறிஸ்த்தவர். இன்னொரு கேரள நண்பர், கிறிஸ்த்தவ நண்பர் கிறிஸ்த்துமஸ் முடிந்து கேரளாவிலிருந்து வருகையில் தனக்கு பீஃப் ஃப்ரை வீட்டிலிருந்து எடுத்துவருவதாகச் சொன்னதை என்னிடம் சொல்ல, நான் அதை கிறிஸ்த்தவ நண்பரிடம் உடனே போட்டு உடைத்தேன்.\n“என்ன மச்சி.. அவனுக்கு மட்டும் பீஃப் ஃப்ரைய்யா எனக்கில்லையா” எனக்கேட்க, அதற்கு கிறிஸ்த்தவ நண்பர், “இல்ல மச்சி. அது காலைலயே செஞ்சிடுவாங்க. நானும் இவனும் சாய்ங்காலம் கிளம்புறோம். உனக்கு அடுத்தநாள்தான் தரமுடியும். அதுக்குள்ள கெட்டுப்போயிடும்” என்று விளக்கிக்கொண்டிருக்க, அருகில் இருந்த நம் தோழி அதை அறைகுறையாக் கேட்டு, நாங்கள் பேசுவது சிக்கன் பற்றி என்று நினைத்து, “சிக்கனெல்லாம் அன்னிக்கே சாப்பிட்டுடனும். அடுத்த நாள் வெச்சு சாப்பிடக்கூடாது” என்று விளக்கமளித்தார். அப்போது கிறிஸ்த்தவ நண்பரும், நானும், “நாங்க பேசுறது சிக்கன் பத்தியில்ல. பீஃப்” என்றொம்.\nஒருநொடி திகைத்த தோழி என்னைப் பார்த்து, “நீ பீஃப் சாப்பிடுவியா” என்றார். சற்றும் யோசிக்காமல் ஆர்வமாக “ம்ம்ம்..” என்று தலையசைத்தேன். உடனே தனது chairஐ (office chair with wheels) இரண்டடி பின்னால் இழுத்துக்கொண்டு தனது கணினியைப் பார்த்து திரும்பினார். யோசித்தார். பிறகு என்னைப் பார்த்து, “என்கிட்ட பேசாத. சரியா” என்றார். சற்றும் யோசிக்காமல் ஆர்வமாக “ம்ம்ம்..” என்று தலையசைத்தேன். உடனே தனது chairஐ (office chair with wheels) இரண்டடி பின்னால் இழுத்துக்கொண்டு தனது கணினியைப் பார்த்து திரும்பினார். யோசித்தார். பிறகு என்னைப் பார்த்து, “என்கிட்ட பேசாத. சரியா” என்றார். நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. “ஓய்.. என்னாச்சு” என்றார். நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. “ஓய்.. என்னாச்சு” என்றேன் சிரித்துக்கொண்டே. “நிஜமாதான் சொல்றேன். பேசாத. சரியா” என்றேன் சிரித்துக்கொண்டே. “நிஜமாதான் சொல்றேன். பேசாத. சரியா” என்றார். அதன்பிறகுதான் கவனித்தேன். அவர் முகத்திலோ, “பேசாத” என்ற வார்த்தையிலோ கோபம் தெரியவில்லை. மாறாக, பதற்றம் தெரிந்தது.\n“ஏன் இதுவரை யாரும் பீஃப் சாப்பிட்டதா நீ கேள்விப்பட்டதே இல்லையா\n“அதப் பத்தி பேசாத. ப்ளீஸ் (தலையில் கைவைத்துக் கொண்டு). மாட நான் சாமி மாதிரி நினைப்பேன். நாம கும்பிடுற தெய்வம். அதப்போயி நீ... வேணாம் விட்டுடு.”\nகொஞ்ச நேரம் அமைதியானவர் பிறகு எழுந்து சென்று சக தோழிகளுடன் ஐக்கியமானார். அதன்பிறகு வேலைமுடிந்து கிளம்பும்வரை அவர் என்னிடம் பேசவில்லை. நானும் பேசவில்லை.\nஇந்த சம்பவத்தில் அந்தத் தோழி மீது கோபமோ, என் மனதை புண்படுத்திவிட்டார் என்ற வருத்தமோ சற்றும் இல்லை. மாறாக மனம் எதையெதையோ யோசித்தது. எங்கெங்கோ சென்றது.\nசிக்கன் சாப்பிடுவது பற்றி சாதாரணமாக டிப்ஸ் கொடுக்கும் அவருக்கு மாட்டுக்கறி என்றதும் அவ்வளவு சென்ஸிடிவ்வான உணர்வு எங்கிருந்து வந்தது மிகக்குறைந்த நாட்களிலேயே அவ்வளவு சோஷியலாக பழகிய ஒருவர், மாட்டுக்கறி என்கிற வார்த்தையை கேட்டதுமே தலைகீழாக மாறுவதற்கு எந்த இடம் ஆரம்பப் புள்ளியானது\nஅல்லது இப்படி உணருபவர்கள்தான் இத்தனை நாட்களாக நாம் செய்திகளாகக் கடந்துவந்த மாட்டுக்காக மனிதர்களைக் கொல்லும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டத்தின் மதஅரசியலுக்கு மூலதனமா என்று மனம் அசைபோட்டது.\nசமீபமாக தேயத்தேய திரும்பத்திரும்ப பார்த்த அம்பேத்கர் படத்தின் ஒவ்வொரு வசனங்களும் எதிரொலித்தது. ஒருவன் தாழ்த்தப்பட்டவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ வெறுக்கப்பட, அந்தத் தோழி போன்ற வெள்ளந்தி மனம்படைத்த, இந்தியாவின் ஆபத்தான அரசியலைத் துளியளவும் அறியாத, பெரும்பான்மை மக்கள்தான் தொடக்கப்புள்ளியா அந்த வெள்ளந்தி மனதுக்குள், மாட்டுகறி என்பது ஒரு சமூகத்தின் வாழ்வுவழி அடையாளம் என்பதைவிட, அது தீண்டாமை, அருவறுப்பு போன்றவற்றின் அடையாளம்தான் என்று இயற்கையாகப் பதிந்தது எப்படி\nஇந்துமதம் என்றொன்று இந்துக்களிடம் புனிதப்படுவது அந்தத் தோழி பதட்டமடைந்த அந்த ஒரு நொடியிலா அத்தனை நாள் அந்நியோன்யத்தையும் தாண்டி, அந்த ஒரு நொடிப்பொழுதில் அந்தத் தோழியின் கண்களுக்கு நான் தீண்டத்தகாதவனாக மாறவிட்டேனா அத்தனை நாள் அந்நியோன்யத்தையும் தாண்டி, அந்த ஒரு நொடிப்பொழுதில் அந்தத் தோழியின் கண்களுக்கு நான் தீண்டத்தகாதவனாக மாறவிட்டேனா அவ்வளவு நாட்கள் எங்களுக்குள் இருந்த ஒரு சகஜமான உணர்வுப்பறிமாற்றம் அந்த ஒரு நொடியில் சுக்குனூறாகச் சிதறிப்போனதா அவ்வளவு நாட்கள் எங்களுக்குள் இருந்த ஒரு சகஜமான உணர்வுப்பறிமாற்றம் அந்த ஒரு நொடியில் சுக்குனூறாகச் சிதறிப்போனதா அது எங்கோ காவிக்கொடியுடன் கோஷமெழுப்பும் ஒரு கூட்டத்திற்குக் கிடைத்த வெகுமதியா அது எங்கோ காவிக்கொடியுடன் கோஷமெழுப்பும் ஒரு கூட்டத்திற்குக் கிடைத்த வெகுமதியா மனித உணர்வுகளை நொடிப்பொழுதில் மாற்றும் வல்லமை படைத்ததா மதஅரசியல் மனித உணர்வுகளை நொடிப்பொழுதில் மாற்றும் வல்லமை படைத்ததா மதஅரசியல் இன்னும் என்னென்னவோ மனதுக்குள் ஓடியது.\nஅன்றிரவு நிம்மதியான உறக்கமில்லை. அப்படி ரியாக்ட் செய்த தோழியிடம் மாட்டை வைத்து நடத்தப்படும் மதஅரசியல் என்கிற இழிவைப்பற்றி மனதுக்குள் இருப்பதையெல்லாம் அந்த நொடியே கொட்டித்தீர்த்திருக்க வேண்டுமென்று ஒருபக்கம் தோன்றியது. ஆனால் மறுகனமே, அத்தனை நாளில் வளர்ந்த நட்பை மாட்டுக்கறி என்கிற ஒரு வார்த்தையால் அப்படியே உதறத்துணிந்த ஒருவரிடம் மேற்கொண்டு என்ன விளக்கி என்ன பயனென்றும் இன்னொரு பக்கம் சிரிக்கத் தோன்றியது.\nஇனி அந்தத் தோழியை எப்படி சகஜமாக அணுகுவேன் என்று தோன்றியது. அதே உணர்வு அவருக்கும் இருக்குமா என்பதல்ல என் கவலை. அப்படியே அவருக்கு இருந்தாலும் “அவன் மாட்டுக்கறி திங்கிறவன். அருவறுப்பானவன்” என்றுதான் தோன்றும் என்பதில் ஐயமில்லை.\nஆனால் என்னால் அவரை சகஜமாக அணுக முடியாது என்பதற்கான காரணம் என்ன தெரியுமா யாரோ, எங்கோ, எப்போதோ, ஏதோ ஒரு மூலதனத்துக்காக துவக்கிய ஒரு நம்பிக்கையுணர்வால் இன்று அந்தத் தோழி போன்ற பல வெள்ளந்திகளால் (அவர்களே அறியாமல்) சகமனிதனை சமமாக பாவிக்க முடியாமல் போனதே என்ற பரிதாபமும், மனித உணர்வுகளையே தனக்கேற்றார்போல் ஆட்டுவிக்கும் சக்தி படைத்த மதஅரசியலின் மேலுள்ள தீராத வெறுப்பும்தான் காரணம்.\nசெத்தாலும் சாதி, மத வெறுப்பாளனாகவே சாக விரும்புகிறேன்.\nஇந்த Video வை கண்டிப்பா பாருங்கள்,\nஇவ்வுலகில் இறைவன் நமக்கு கொடுத்த சுகங்கள் குறைவு என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால்,\nஇந்த Video வை கண்டிப்பா பாருங்கள்,\nஇனியாவது இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை\nஇடம்: ராஜிக் காம்ப்ளக்ஸ், ராஜாத்தி நகர்.\nபயிற்சி யளித்தவர்கள்: சகோதரி ஃபைரோஸ்பானு ஆலிமா,\nசகோதரி ஃபாத்திமா ருமானா ஆலிமா\nஇதில் 80 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.\nஇல்லாத லவ் ஜிஹாதும் பொல்லாத காவிகளின் சதியும்\nதலைப்பு : இல்லாத லவ் ஜிஹாதும் பொல்லாத காவிகளின் சதியும்\nகோவிலில் குண்டுகளை மறைத்து வைத்த ஆர்எஸ்எஸ்\nகேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கோவில் அருகே 7 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கீழூரில் ஆர்.எஸ்.எஸ் மையத்திற்கு அருகே உள்ள பகவதி அம்மன் கோவில் வளாகத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கோவில் அருகே உள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கு பக்கெட்டில் வைத்து மறைத்துவைக்கப்பட்டிருந்த 7 வெடிகுண்டுகள் கண்டுபிடித்தனர். பின்னர், இது தொடர்பாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவலர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் , வெடிகுண்டுகளை ஆய்வு செய்த போது, அவை அனைத்தும் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என கண்டு பிடிக்கப்பட்டது. வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த காவலர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த கோவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த வருடம் சங்பரிவார் அமைப்பை சேர்ந்த பாலகோகுலம், குழந்தைகளுக்காக நடத்திய சோப யாத்ரா என்ற ஊர்வலம், இந்த கோவிலில் தான் நிறைவுற்றது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தீக்‌ஷித் , கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தின் போது, கண்ணூர் மாவட்டம் தலசேரியில் உள்ள தனது வீட்டில் வெடி குண்டு தயாரித்த போது, எதிர்பாராதவிதமாக அது வெடித்து உயிரிழந்தார். அப்போது அவரது வீட்டை ஆய்வு செய்த காவலர்கள் அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றினர். தீக்‌ஷித்-தின் தந்தை பிரதீப் பாஜக-வை சேர்ந்தவர். அவரது சகோதரர் தில்ஜித், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2015 கேரளா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டவர்.\nசமீப காலமாக பண்டிகை காலங்களில் , ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்கும் போது ஒன்று அது வெடித்து உயிரிழக்கின்றார்கள் அல்லது தயாரிக்கும் போது காவலர்களிடம் பிடிபடுகிறார்கள்.\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களை நிர்வாகிகளாக கொண்ட கோவில்களை ஹிந்துத்துவா அமைப்புகள் தங்களது பயிற்சி களமாக பயன்படுத்தி வருகின்றனர். மாநிலத்தில் சாதி கலவரங்களையும், வன்முறையையும் தூண்டி விட்டு பின்னர் சிறுபான்மையர் மீது பழி போடுவதே அவர்களது வழக்கமாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மார்ச் மாதம், கூத்துபறம்பு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருதவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வெடிகுண்டுகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவுகள் ஏன்\nஒரு இறைவனை வணங்கும் முஸ்லிம்களிடத்தில் தவ்ஹீத் ஜமாஅத், சுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவுகள் ஏன்\n(இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) - 26-11-2017\nஇடம் : உடன்குடி - தூத்துக்குடி மாவட்டம்\nஉரை : பீ.ஜைனுல் ஆபிதீன்\nமோனிகா இன்று இஸ்லாமிய பிரசார பெண்ணாக...\nஅமெரிக்காவை விட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாம்\nஅமெரிக்காவை விட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாம்\n'நான் வாஷிங்டன் ஏர்போர்டில் இறங்கி வெளியே வந்தேன். அங்கு ஒன்றை புரிந்து கொண்டேன். நம் நாட்டு சாலைகள் அமெரிக்க சாலைகளை விட சிறந்ததாக உள்ளதை தெரிந்து கொண்டேன்'.\n-மத்திய பிரதேச பிஜேபி முதல்வர் சவுஹான்.\nபொய் பேசுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது சவுஹானுக்கு நிறையவே உள்ளது. இதே வீடியோவில் மத்திய பிரதேச சாலைகளின் லட்சணத்தை பாருங்கள்.\nமேலும் இதே மத்திய பிரதேசத்தில் தான் ஒரு பெண்மணி சரியான மருத்துவ மனை இல்லாமல் ரோட்டோரத்தில் தனது குழந்தையை பெற்றறெடுத்தாள்.\nஅத்வானி அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறை சந்தித்துள்ளார்\nஅத்வானி அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறை சந்தித்துள்ளார்\nமணி சங்கர் ஐயர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளை வெளிப்படையாக சந்தித்ததை அரசியலாக்குகிறார் மோடி. ஆனால் இவரது குரு அத்வானியோ பாகிஸ்தான் ஹை கமிஷனர் அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறைக்கு மேல் ரகசியமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகளுக்கு கரன் தாபர் மீடியேட்டராக இருந்துள்ளார். பல முறை இரவு நேர நடுநிசியில் அத்வானி வீட்டிலும் நடந்துள்ளது. அப்போது வாஜ்பாய் அரசு அதிகாரத்தில் இருந்தது. பாராளுமன்ற தாக்குதல் நடந்ததும் இந்த நேரங்களில்தான்.\nஅண்டை நாடுகளோடு முறுகல் நிலை வைக்காது நட்போடு செயல்பட்டால் இரு நாடுகளுக்குமே லாபம். ஆனால் மோடியோ பாகிஸ்தான் பெயரை காட்டி இந்திய மக்களை பயமுறுத்தி ஓட்டு அறுவடை செய்ய முயற்சிக்கிறார். மிகவும் கேவலமான அரசியல் யுத்தியை கையிலெடுத்துள்ளார் மோடி. இது அவருக்கே கேடாக முடியும்.\nநபி வழியை புறக்கணித்தால் இது தான் நிலை\nநபி வழியை புறக்கணித்தால் இது தான் நிலை\nஇறைவன் ஒருவனை மட்டுமே வணங்குகள்: நபிகள் நாயகம் எதனைச் சொன்னார்களோ அதனை மட்டுமே மார்க்க வழிபாடாக பின் பற்றுங்கள். நபிகள் நாயகம் காட்டித் தராத மவுலூது, திக்ருகள், தர்ஹா வழிபாடுகளை விட்டொழியுங்கள் என்று நாம் சொன்னால் 'நஜாத்', 'வஹ்ஹாபி' ' குழப்பவாதி' என்று பலரும் வசைபாடுகின்றனர்.\nஇறை வணக்கத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை நபிகளிடம் பயிலாமல் நமது சொந்த விருப்பத்தில் செய்தால் அது எந்த அளவு கிறுக்குத் தனத்தில் கொண்டு போய் விடும் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த உதாரணம். இனிமேலாவது ஏகத்துவவாதிகள் சொல்வதில் உள்ள நல்லவைகளை ஏற்க வருவீர்களா\nசாதி வெறியர்களுக்கு சரியான தீர்ப்பு\nசாதி வெறியர்களுக்கு சரியான தீர்ப்பு\nஉடுமலை: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், பழநியை சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து ஜாதி மறுப்பு கல்யாணம் செய்து கொண்டார்.பின்னர் கடந்த 2016 மார்ச் 13ல் உடுமலையில், கவுசல்யாவின் உறவினர்கள், சங்கரை சராமரியாக வெட்டி கொன்றனர். கவுசல்யா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார்.\nநீதிபதி அலமேலு நடராஜன், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலைத்தமிழ்ச்செல்வன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கினார்.மேலும் ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டன் என்பவருக்கு 5 வருட சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.\nதூக்கு தண்டனை பெற்ற இந்த இளைஞர்களின் கோர முடிவுக்கு யார் பொறுப்பு\nராமதாஸ், அன்பு மணி ராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் இனியாவது வெறித்தனமாக சாதி வெறியை தூண்டுவதை விட வேண்டும்.\nசமண மதத்தை முற்றாக அழித்த சைவம்\nகி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.\nகி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.\n'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.\n-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,\n'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே\n-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.\nஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.\nதென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.\n-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,\nசமண மதம் துடைக்கப் படுதல்\nசமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.\nபல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.\n-Page 275, பல்லவர் வரலாறு,\nஇங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.\nபெரிய புராணம் தரும் செய்தி\n'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.\n-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை\n-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.\nஇதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.\n-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.\n'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'\n-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.\n'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'\n-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை\n'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'\nஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,\n'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'\nக. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,\n'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'\n-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,\n'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'\n'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'\n-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,\nநாய் நரி தின்ற சமணர் உடல்கள்\nவிபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா\n'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'\n'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'\nபரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,\n'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'\nபெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.\n'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'\nமயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.\nதொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.\n-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.\nகி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.\nஇவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.\n-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.\n-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.\n'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'\n-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.\nகோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.\n-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.\n'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'\n'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'\n-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52\nசெஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.\n-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.\nதமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.\n'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'\n-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.\nகும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.\n-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.\nநன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.\n-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.\nபடிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.\nநேரம் கிடைக்கும் போது மேலும்பல வரலாறுகளை பட்டியலிடுகிறேன்.\n(சாம நத்தம் என்ற இந்த இடத்தில் தான் தோல்வியுற்ற அனைத்து சமணர்களும் ஒவ்வொருவராக கழுவிலேற்றிக் கொல்லப்பட்டனர்)\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nமுகமது நபி-க்கு தெரியாததா மோடிக்கு தெரிந்து விட்ட...\nஉவைசி சொன்ன குரங்கு கதை\nபுதிய தலைமுறை பேட்டியில் சகோ அருள் மொழி\nமுஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..\nமாட்டுக் கறி அரசியலும் அலுவலக நட்பும்\nஇந்த Video வை கண்டிப்பா பாருங்கள்,\nஇல்லாத லவ் ஜிஹாதும் பொல்லாத காவிகளின் சதியும்\nகோவிலில் குண்டுகளை மறைத்து வைத்த ஆர்எஸ்எஸ்\nசுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவ...\nமோனிகா இன்று இஸ்லாமிய பிரசார பெண்ணாக...\nஅமெரிக்காவை விட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாம்\nஅத்வானி அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறை சந்தித்துள்ளார்\nநபி வழியை புறக்கணித்தால் இது தான் நிலை\nசாதி வெறியர்களுக்கு சரியான தீர்ப்பு\nசமண மதத்தை முற்றாக அழித்த சைவம்\nமோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு குடும்ப...\nமாங்குடியில் இறைவனை வணங்க ஏகத்துவ மர்கஜ்\nசூரிய ஒளியில் மின்சாரத்தை இயக்கும் மும்பை பள்ளிவாச...\nநரேந்திர மோடி இவர்களுக்கு என்ன பட்டம் கொடுப்பார்\nஆப்ரிக்காவில் ஏற்பட்ட மகத்தான புரட்சி\nதீக்குளிக்கும் முன் ஹெச் ராஜா இதற்கெல்லாம் பதில் ச...\nவெட்கி தலை குனியுங்கள் மோடி\nஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nதிவ்ய தர்ஷினி கொடுக்கும் பல வரலாற்று உண்மைகள்\nபாபர் மசூதியை இடித்தவர்களின் இன்றைய நிலை\nடிசம்பர் 6 - உண்மையான ஒரு இந்துவின் உள்ளக் குமுறல்...\nசிறு வயதில் என்னவொரு பக்குவம்\nகேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/04/1.html", "date_download": "2019-05-22T14:57:39Z", "digest": "sha1:DVLNYYK7OHQ26NVSWW73ZVEO555YIIAV", "length": 24008, "nlines": 274, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nமறுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். இறைநேசர்கள் என்பதற்கான இந்த இலக்கணத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.\nஆனால் தனிப்பட்ட மனிதர்களை இறைநேசர்கள் என்று கூறமுடியுமா\nஇறைநேசர்கள் என்பதற்கு, இறைவனை நேசிப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனால் நேசிக்கப்பட்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதை இந்த இரண்டு அர்த்தங்களுமே தாங்கி நிற்கின்றன.\nஇறைவனை நேசிப்பவர் என்று பொருள் கொண்டால் அந்த நேசம் அவரது உள்ளத்தில் தான் இருக்கும். அவர் இறைவனை நேசிக்கிறாரா அல்லது நடிக்கிறாரா என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.\nஇறவனால் நேசிக்கப்பட்டவர் என்று பொருள் கொண்டால் அது இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். இறைவனின் உள்ளத்தில் உள்ளதை இறைவனைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இதையும் யாரும் கண்டுபிடிக்க முடியாது.\nஇறைவனின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொள்வது இருக்கட்டும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மெய்யாக நேசிக்கிறான் என்பதைக் கூட அறிய முடியாது. கணவன் மனைவிக்கு இடையே எவ்வளவு நெருக்கம் இருந்தாலும் கணவன் மெய்யாக நேசிக்கிறானா என்று மனைவியால் கண்டுபிடிக்க முடியாது. மனைவி மெய்யாக நேசிக்கிறாளா என்று கணவனால் கண்டுபிடிக்க முடியாது.\nஇரு நண்பர்களுக்கிடையே உள்ள நட்பாகட்டும்; இரு உறவினர்களுக்கிடையே உள்ள உறவாகட்டும்; தலைவன் தொண்டனுக்கு இடையே உள்ள நேசமாகட்டும் இவை மெய்யானதுதானா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.\nவெளிப்படையான செயல்களை வைத்துத் தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அறிய முடியும். ஆனால் அந்த அறிவு முற்றிலும் சரியாக இருப்பதில்லை.\nஇவனை நம்பி கடன் கொடுத்தேன்; என்னை ஏமாற்றி விட்டான் என்று பலரும் புலம்புவதைக் கான்கிறோம். அவனது உள்ளத்தில் உள்ளதை அறிய முடியாததால் தான் கடன் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.\nஒருவனை நம்பி நாம் கடையில் சேர்க்கிறோம். அவன் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடி விடுகிறான். அவன் ஓடிப் போன பின்பு தான் அவனுடைய உள்ளத்தில் தவறான எண்ணம் இருந்தது தெரிகிறது.\nஓடுவதற்கு முன்னால் அவன் நல்லவனாகத்தான் தெரிந்தான். என் மனைவி என்னை மெய்யாக நேசிக்கிறாள் என்று நம்பி என் சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயரில் மாற்றிக் கொடுத்தேன் என்று புலம்பும் கணவர்களைப் பார்க்கிறோம். ஓருடல் ஈருயிராக இணைந்திருந்த மனைவி தன்னை நேசிக்கிறாளா என்று கணவனால் அறிய முடியவில்லை என்றால் அல்லாஹ்வை ஒருவர் நேசிக்கிறார் என்று எப்படி அறிய முடியும் அப்படி முடிவு செய்தால் அல்லாஹ் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு நாம் உரிமை கொண்டாடியதாக ஆகும்.\nஎனவே இவர் அவ்லியா, அவர் அவ்லியா என்று பட்டம் கொடுப்பதில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே போதுமான ஆதாரமாகும்.\nஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்\n“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்” - இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண். உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது. யாரோ ஒருவர்தா...\nஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்\nசில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்... இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உ...\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....\nமும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். மதரஸா கல்வி வெறும் மார்க்கத்த...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ\nயார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக...\nமே 1 - உழைப்பாளர் தினம்\nநம்மை ஆண்டி இன்டியன் என்று சொல்வார். :-)\nஇந்துமதம் வேறு: இந்துத்வா வேறு:\nயோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்\nசாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே\nரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்\nபல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலைமை ..\nகம்யூனிஷ தேசமான சீனாவில் ஜூம்ஆ தொழுகை\n43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே...\nவானர படைகளால் ஒட்டு மொத்த இந்துக்களுக்குமே தலைக்கு...\nபாலியல் கேசில் சிக்குறவா அனைவருமே பிஜேபிகாரனா இருக...\nதிருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெ...\nகண்ணியமான உடையை பெண்கள் பேண வேண்டும்.\nசுய மரியாதையை பேணச் சொன்னது இஸ்லாம்\nஇன்னுமொரு யஹ்யா அய்யாஷை இழந்து _விட்டோம்.\nமதக்கலவரம் தூண்ட இவர்களுக்கு மாதம் 35.000 சம்பளமாம...\nடாக்டர் கஃபீல் கானின் இன்றைய பரிதாப நிலை..\nஇஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட....\n35 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை;\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nபசுவை தெய்வம் என்று சொன்னார்களே\nஆர்ப்பாட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்....\nமோடியின் வருகையை ஒட்டி உலா வரும் வாகனங்கள்\nஉபியில் நேற்று இரு இளம் பெண்கள் சுட்டுக் கொலை\nபக்தாள்ஸ் ஆட்சியில் பாரதியாரின் பாப்பா பாட்டு\nசிறுமி ஆஷிஃபாவுக்காக கேரளாவில் ஒரு புதிய முயற்சி\nசிறையிலே நிர்மலாதேவியின் வாழ்க்கை முடிக்கப்படலாம்....\nஅமெரிக்க சிறைகளிலும் வளரும் இஸ்லாம்\nஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா\nகுற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டும் இன்று விடுத...\nகாமுகர்களைக் கட்டிக் காக்கும் BJP/RSS\nவீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்...\nஆஷிஃபா முன்பு பாடிய பாடலைக் காது கொடுத்து கேட்டேன்...\nமாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்துவது பொய...\nஇந்த வீடியோவை பார்க்க மனம் பதறுகிறது.\nகேரளாவில் பாஜகவுக்கு நூதன தடை\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி - கோவை\nஇரண்டு நாய்களின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறத...\nபுர்ஹா அணிந்து திருடிய நூதன மோசடி கும்பல்\nஇறைவன் சிலருக்கு பதவியை கொடுத்தும் கேவலப்படுத்துவா...\nகாஷ்மீரில் சிறுமி இந்துத்வாவாதிகளால் கற்பழித்து கொ...\nஇமாம் தாக்கப்பட்ட சம்பவம் - இந்துத்வாக்களின் செயல்...\n\"கேடயம்தான் ஆன்மிகம்'' - இயக்குநர் அமீர்\nஎனது சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்\nமுகத் திரை அவசியம் அணிய வேண்டுமா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 2\nஇப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nJohn Fred என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொள்ள...\n30 வருடங்கள் பின்னோக்கி செல்கிறேன்.....\nதுணிந்து பொய்களை பரப்பி வரும் இது போன்ற ஊடகங்களை எ...\nபெங்களூருவில் மலர்ந்து கொண்டிருக்கும் மனித நேயம்\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nவாங்க பாய் - என்றான்.\nதவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் யார்\nஆப்கானிஸ்தானில் நேற்று அமெரிக்க ராணுவத்தின் காட்டு...\nரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா\nகுவைத்தில் கொஞ்சி விளையாடும் இன்பத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/01/578.html", "date_download": "2019-05-22T14:57:07Z", "digest": "sha1:JM7CO6UVLAQM2PRP2C3BSLEZMVUFQ5BV", "length": 12118, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆசிரியர் பயிற்றுநர்களாக 578 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணிமாற்றம் தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவு", "raw_content": "\nஆசிரியர் பயிற்றுநர்களாக 578 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணிமாற்றம் தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவு\nஆசிரியர் பயிற்றுநர்களாக 578 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணிமாற்றம் தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவு | விருப்ப அடிப்படையில் விரைவில் 578 பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களாக பணி அமர்த்த தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ் செயல்பட்டு வரும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உபரி இடங்கள் மற்றும் தேவை அடிப்படையில் மாவட்டங்களுக்கு இடையே பணிநிரவல் செய்யப்பட்டனர். மேலும், ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்குச் செல்வதால் ஏற்பட்டுள்ள 228 காலி இடங்கள், இந்தக் கல்வி ஆண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் 578 காலி இடங்களால் திட்டப்பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, 578 ஆசிரியர் பயிற்றுநர்களை பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டில் நிரப்ப எஸ்எஸ்ஏ இயக்குநர் திட்டமிட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் பயிற்றுநராக பணிமாறுதலில் செல்ல விருப்பம் உள்ளவர்களை நேர்காணல் மூலம் தேர்வுசெய்து மாற்றுப்பணி மூலம் பணிமாறுதல் வழங்கப் படும். ஆசிரியர் பயிற்றுநர் பணியில் அந்த ஆசிரியரின் பணி திருப்தியாக இல்லாவிட்டால் அவர் தனது தாய்த்துறைக்கு திருப்பி அனுப்பப்படுவார். எனவே, அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 3 ஆண்டு கள் ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்ற விருப்பம் உடைய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து (1.1.2006-க்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்) விருப்ப விண்ணப்பம் பெற்று அந்தப் பட்டியலை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/4_20.html", "date_download": "2019-05-22T15:17:47Z", "digest": "sha1:7UQWABRKJN6AW3VGH2T6NDJ6TORX6A7I", "length": 12301, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.in", "title": "சென்னை பல்கலைக்கழகத்தில் 4 புதிய ‘ஆன்-லைன்’ படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்", "raw_content": "\nசென்னை பல்கலைக்கழகத்தில் 4 புதிய ‘ஆன்-லைன்’ படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்\nசென்னை பல்கலைக்கழகத்தில் 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் | சென்னை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வி ஆண்டு முதல் 4 புதிய ஆன்-லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் சிண்டிகேட் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சிண்டிகேட் கூட்டம் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைவேந்தர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். பதிவாளர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வியியல் இயக்குனர் மஞ்சுளா, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் உள்பட சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். துணைவேந்தர் தகவல் கடந்த ஆண்டு நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தின் போது, சென்னை பல்கலைக்கழகத்தில் 2018-19 கல்வி ஆண்டு முதல் 'ஆன்-லைன்' படிப்பை அறிமுகம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நடந்த கூட்டத்தில் 4 புதிய 'ஆன்-லைன்' படிப்பை வருகிற கல்வி ஆண்டில் (2018-19) அறிமுகம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- சென்னை பல்கலைக்கழகம் NA-AC, A+ (தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில்) சான்றிதழ் பெற்றிருப்பதால் 'ஆன்-லைன்' படிப்பை தொடங்குவதற்கு அனுமதி உண்டு. எனவே இந்த கல்வி ஆண்டு எம்.எஸ்.சி.(ஸ்பேஷியல் டெக்னாலஜி), எம்.எஸ்.சி. (இணைய தடயவியல்), எம்.ஏ. (மகளிர் கல்வி), எம்.சி.ஏ. ஆகிய 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கான ஒப்புதல் சிண்டிகேட் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது. மானியக்குழுவுக்கு பரிந்துரை இந்த ஒப்புதல் கடிதம் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கு அனுப்பப்படும். பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியவுடன் சென்னை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வி ஆண்டு 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மதியம் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணி வரை நடந்தது. 27 சிண்டிகேட் உறுப்பினர்களில் 21 பேர் பங்கேற்றதாகவும், 6 பேர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sairose.net/2011/11/blog-post.html", "date_download": "2019-05-22T16:02:03Z", "digest": "sha1:ILLNMJXIU5UMM6MOWS67QTYFWIU5FK4K", "length": 30423, "nlines": 143, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: சென்னை நம்மை போடா வெண்ணை என்கிறதா?...!!!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nசென்னை நம்மை போடா வெண்ணை என்கிறதா\nமழை தனது வேலையை செவ்வனே தொடங்கிவிட்டது. தேனாறு ஓடும்… பாலாறு ஓடும் என்று வாக்குறுதிகள் வீசப்பட்ட உள்ளாட்சி தேர்தலையெல்லாம் மறக்குமளவுக்கு எங்கு பார்த்தாலும் தேங்கிய மழைநீரும் சாக்கடையும் நாறிக்கொண்டிருக்கிறது சென்னை மாநகரத்தில். பிட்டுபிட்டாய் ரோட்டை ஒட்டு போடும் ஒப்பந்தக்காரர்களெல்லாம் உளம் மகிழும் அளவுக்கு சாலைகள் சிதைந்து கிடக்கின்றன. இன்னும் கொஞ்சநாளில் அங்கங்கே சாலைகளில் நாற்று நடும் போராட்டங்கள் அரங்கேறும். துரைசாமி விடிவு தருவார் என்று நம்பும் அப்பாவி மக்களுக்கு ஒருபோதும் புரியாது… இங்கே சுப்பிரமணிகளும் துரைசாமிகளும் வேண்டுமானால் மாறலாம்… ஆனால் சென்னையில் ஒரு மண்ணும் மாறப்போவதில்லை என்பது.\nஒரே தடவையில் சாலைகளை ஒழுங்காக போட்டுவிட்டால் கட்சிக்காரர்களும், ஒப்பந்தக்காரர்களும், இவர்களுக்கு கூஜா தூக்கும் அரசு அதிகாரிகளும் அவ்வப்போது எப்படி சம்பாதிக்க இயலும். எளிதாகப்புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் தங்க முட்டையிடும் வாத்தை யாராவது வயிற்றைக் கிழிப்பார்களா. எளிதாகப்புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் தங்க முட்டையிடும் வாத்தை யாராவது வயிற்றைக் கிழிப்பார்களா\nஎன்ன ஒரே வயித்தெரிச்சல் என்றால் இந்தப் புறம்போக்குகள் சம்பாதிக்க தரமற்ற சாலைகள் நமது வரிப்பணத்தில் தாரைவார்க்கப்படுகிறது. அட... அதாவது பரவாயில்லை… நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கி உபயோகப்படுத்தும் நமது காரும் பைக்கும் இந்த குண்டும் குழியுமான சாலைகளில் சிக்கி படும் பாடிருக்கிறதே… அடப்பாவிகளா… எங்க வயித்தெரிச்சல் நிச்சயம் உங்களை சும்மாவிடாதுடான்னு புலம்புறதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்னு தெரியலை\nஇது ஒருபுறம் என்றால்… மழைநேரத்தில் சாலைகள் பல்லைக் காமித்து விடுவதில் சென்னை முழுவதும் எந்தப் பாகுபாடுமின்றி டிராபிக் நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறும் அவலமிருக்கிறதே… எந்த சுவற்றில் போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை. போகிற போக்கைப்பார்த்தால் காலை 9.30மணிக்கு ஆபீசுக்கு செல்ல வேண்டுமானால் வீட்டிலிருந்து அதிகாலை 5 மணிக்கே கிளம்பினால்தான் முடியும் என்ற நிலைமை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்கனவே மழையில் தரமில்லாத சாலைகள் சேதாரப்பட்டுக்கிடக்கும்போது மேலும் மேலும் உண்டாகும் டிராபிக்நெருக்கடியால் சாலைகள் சுத்தமாய் செயலிழக்கிறது.\nஎப்பொழுது சாலைகள் சேதப்படும்போது தரமில்லாத சாலையை அங்கீகரித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்படுவோம் என்று பயப்படுமளவுக்கு சட்டங்களோ வரைமுறைகளோ வகுக்கப்படுகிறதோ அப்போதுதான் இதற்கு விடிவு கிடைக்கும். அதுவரையிலும் தரமில்லாத சாலைகள் சேதமடையும்போது அதை வருமானம் வரும் வழியாக மட்டுமே பார்த்து சந்தோஷப்படும் அதிகாரிகளை யாரும் எதுவும் செய்வதற்கில்லைதான்.\nசமீபகாலமாய் சென்னையில் நான் கவனித்த மற்றுமொரு முக்கிய விஷயம்… பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள். பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கென ஏகப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தும், எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு விதவிதமான வாகனங்களில் எமனுக்குச் சமமாய் குழந்தைகளைச் சுமந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தவுடன்தான் இந்தக்கட்டுரையின் தலைப்பே என் மனதில் தோன்றியது.\nவிதவிதமான வண்ணங்களில் விதவிதமான வேன்கள். இதில் கொடுமை என்னவென்றால்… இந்த வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் அனைவருமே வாயில் பான்பராக்கை அடக்கிக்கொண்டு பருவத்தில் திரியும் பொறுக்கிப்பயல்களே. ஒருசில வேன்களில் கதவை மூடாததோடு படிக்கட்டிலும் குழந்தைகள் அமர்ந்து சென்றதை பார்க்கும்போது யாரைக் குறை சொல்வதென்றே தெரியவில்லை.\nபள்ளிவாகனங்களுக்கென்ற தனிப்பட்ட விதிமுறைகளை மீறிச்செல்லும் வாகனங்களை கண்டுகொள்ளாமல் வருகிற போகிற லாரிகளிடமெல்லாம் சிக்னலுக்கு சிக்னல் பத்தும் இருபதுமாய் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து போலீசாரை குறை சொல்வதா\nதங்கள் பிள்ளைகளின் உயிரைப்பற்றி துளியளவும் பிரக்ஞையின்றி எதுவானால் என்னவென்று ஏதோவொரு வாகனத்தில் பிஞ்சுகளை ஏற்றி அனுப்பும் புத்திகெட்ட பெற்றோர்களைக் குறை சொல்வதா\nகுழந்தைகளின் உயிரையும் பாதுகாப்பையும் பற்றி துளியளவும் அக்கறையின்றி ஏதோவொரு வாகனத்தில் குழந்தைகள் குப்பைகள் போல வந்திறங்கும் அவலத்தை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகங்களைக் குறை சொல்வதா\nஇல்லை… கும்பகோணம் தீவிபத்து, கன்னியாகுமரி நாகர்கோவிலில் பள்ளி வாகனம் குளத்துக்குள் பாய்ந்த விபத்து, இங்கொன்றும் அங்கொன்றுமாய் நடக்கும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் விபத்துக்கள் என்று எதையும் கண்டுகொள்ளாமல், எந்த தனியார் பள்ளி நிர்வாகத்திடம் எவ்வளவு லஞ்சம் வாங்கலாம் என்று வெட்கம் கெட்டுத் திரியும் கல்வித்துறை அதிகாரிகளைக் குறை சொல்வதா\nஇவர்களில் யாருக்குமே மனசாட்சி என்று ஒன்று கிடையவே கிடையாதா... பணம் கிடைக்குமென்றால் என்னவேண்டுமானாலும் செய்வார்களா... பணம் கிடைக்குமென்றால் என்னவேண்டுமானாலும் செய்வார்களா அட, புறம்போக்குகளா… வேறு எந்த துறையிலும், எதற்காக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் லஞ்சம் வாங்கி உங்களுக்கு வாய்க்கரிசி போட்டுக்கொள்ளுங்கள். ஆனால் தயவுசெய்து இப்படி பள்ளி செல்லும் பிஞ்சுகளின் உயிரோடு உங்கள் லஞ்ச விளையாட்டை விளையாடாதீர்கள்.\nஅடுத்தது… சென்னை தியாகராயநகரில் விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல்வைக்கப்பட்ட விவகாரம்… அரசு அதிகாரிகள் போல் சட்டதிட்டங்களை காக்கும் நோக்கில் செயல்படாமல் பெரும் முதலாளிகளின் அல்லக்கைகள் போல செயல்பட்டவர்களால்தான் இந்தக்கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன என்பதுதான் நிர்க்கதியான நிஜம். சைதை துரைசாமியின் அதிரடி நடவடிக்கை என்றோ… அ.தி.மு.க அரசின் நீதி, நேர்மை,நியாயம் என்றோ இந்த சீல்வைப்பு விவகாரத்தை யாரும் தயவுசெய்து தவறாய் புரிந்துகொள்ளவேண்டாம். டிராபிக் ராமசாமியின் பொதுநலவழக்கின் விளைவாய் நிகழ்ந்ததே இந்த சீல்வைப்பு வைபோகம்.\nஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாய் இப்போது இந்தக்கடைகளின் முதலாளிகள் தங்கள் கடைகளில் வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தங்கள் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். உண்மையிலேயே உங்கள் ஊழியர்களின் மேல் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் உங்கள் கடைகளை கட்டும்போதே ‘’அய்யோ… நாளைக்கு திடீரென கடைக்கு சீல் வைக்கப்பட்டால் நமது ஊழியர்களின் வாழ்வு என்னவாகும்’’ என்று எண்ணிப்பார்த்து விதிமுறைகளை மீறாமல் கட்டியிருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு இப்போது வந்து முதலைக்கண்ணீர் வடிப்பது உங்களுக்கே அசிங்கமாய்த்தெரியவில்லை\nசரி… சீல் வைத்துவிட்டதால் மட்டும் இந்தக்கடைகளை இடித்துவிடுவார்கள் என்று நம்பமுடியுமா அப்படி நம்பினால் நம்மைவிட இ.வா இந்த 21ம் நூற்றாண்டில் வேறு யாரும் இருக்கமுடியாது அப்படி நம்பினால் நம்மைவிட இ.வா இந்த 21ம் நூற்றாண்டில் வேறு யாரும் இருக்கமுடியாது. அ.தி.மு.க அரசின் உண்மை நிலைப்பாட்டை இந்த ஒரு விஷயத்திலேயே புரிந்துகொள்ளும் வாய்ப்பு மக்களாகிய நமக்கு இருக்கிறது. இது பண முதலைகளுக்கு ஆதரவளிக்கும் ஆட்சியா. அ.தி.மு.க அரசின் உண்மை நிலைப்பாட்டை இந்த ஒரு விஷயத்திலேயே புரிந்துகொள்ளும் வாய்ப்பு மக்களாகிய நமக்கு இருக்கிறது. இது பண முதலைகளுக்கு ஆதரவளிக்கும் ஆட்சியா இல்லை… மக்களுக்கான ஆட்சியா என்பதை இந்த விவகாரத்தின் முடிவைப் பொறுத்துத் தெரிந்து கொள்ளலாம். இந்தக்கடைகள் எந்தப் பிரச்சினையுமின்றி மீண்டும் திறக்கப்பட்டால் ‘’நீ கவனிச்சது இதுக்கு முன்னாடி இந்த சீட்டுல இருந்தவனைத்தான், இப்போ புதுசா வந்த என்னையும் கவனிக்கனும்ல’’ன்னு ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்கை நாமெல்லாம் நியாபகப்படுத்திக்கலாம்.\nஇல்லை… ஒருவேளை சீல் வைக்கப்பட்ட இந்தக்கட்டிடங்கள் விதிமுறைகளின் படி இடிக்கப்பட்டால்… அப்போதும் சில கேள்விகள் விடைகேட்டுத் தொங்கிக்கொண்டுதானிருக்கும்…\nசரி… விதிமுறைகளை மீறிக்கட்டியதாக இப்போது சீல் வைக்கப்பட்டு இடிக்கப்படுமானால்… விதிமுறைகளை மீறிக்கட்ட இவர்களுக்கு அனுமதி கொடுத்த அல்லக்கைகள் யார் யார்... விதிமுறைகளை மீறிக்கட்டியபிறகும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லக்கைகள் யார் யார்... விதிமுறைகளை மீறிக்கட்டியபிறகும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லக்கைகள் யார் யார்... விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட கட்டிடம் இத்தனை நாளாய் இயங்கும் வகையில் அனுமதியளித்த, ஆதரவளித்த அல்லக்கைகள் யார் யார்... விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட கட்டிடம் இத்தனை நாளாய் இயங்கும் வகையில் அனுமதியளித்த, ஆதரவளித்த அல்லக்கைகள் யார் யார்... இந்த விவகாரத்தில் இப்படி விதவிதமான கேள்விகளுடன் சம்பந்தப்படும் அரசு அதிகாரிகள் என்ற பெயரிலிருக்கும் அல்லக்கைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுமா... இந்த விவகாரத்தில் இப்படி விதவிதமான கேள்விகளுடன் சம்பந்தப்படும் அரசு அதிகாரிகள் என்ற பெயரிலிருக்கும் அல்லக்கைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுமா அப்படி வழங்கப்படுமானால் என்ன தண்டனை அப்படி வழங்கப்படுமானால் என்ன தண்டனை... இது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன... இது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன சீல் வைக்கப்பட்ட கடைகள் மட்டுமின்றி சென்னை மாநகரம் முழுவதும் வியாபித்திருக்கும் பணமுதலைகளின் ஆக்கிரமிப்புகளின் மீதும், விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களின் மீதும் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா சீல் வைக்கப்பட்ட கடைகள் மட்டுமின்றி சென்னை மாநகரம் முழுவதும் வியாபித்திருக்கும் பணமுதலைகளின் ஆக்கிரமிப்புகளின் மீதும், விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களின் மீதும் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா\nவிவேக் காமெடியில் வருவதைப் போல சென்னை நம்மை போடா வெண்ணை எனும் பட்சத்தில் எதைப்பற்றியும் பிரக்ஞையின்றி வேலையைப் பார்த்துக்கொண்டு திரியலாம். ஆனால் இந்த லஞ்ச லாவண்ய ஊழல் சாம்ராஜ்யத்தில் நமது கேள்விகளால் ஏதேனும் விழிப்புணர்வு உண்டாகுமானால் விடையின்றிப் போனாலும் பரவாயில்லையென்று கேள்விகளைத் தொடர்ந்து கொண்டேயிருப்போம்…\nஇந்த லட்சணத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர், இதே போல எல்லாக் கடைகளையும் இடிக்கப் போகிறார்களாம். அதனால் தமிழகத்தில் எல்லா வியாபாரிகளும் ஒன்று சேருங்கள் என்று அறைகூவல் விடுவதைப் பார்க்கும்போது ஓங்கி அறையலாம் போலத் தோன்றுகிறது.\nசென்னை மட்டுமல்ல, நம் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் நம்மை போடா வெண்ணை என்றுதான் சொல்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது... ”பெட்ரோல் விலை ரூ1.80 உயர்வு”\nஉயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் கொஞ்சம் வேகமாக இருப்பது போல் தெரிந்தாலும் உண்மை என்ன என்பது போக போக தான் தெரியும்.. cmda வில் இது வரை இருந்த உயர் அதிகாரிகள் அனைவருக்கும் உங்கள் மீது என் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது... பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்.. அது வரை ரௌத்திரம் பழகுவோம்\nஉங்கள் பதிவு உங்களுக்கு இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற பற்றை காட்டுகிறது பாரட்டுகள் ஆனால் உளப்பூர்வமான மக்களுக்கான உள்கட்டமைப்பை மக்களின் தேவையை நிறைவேற்றுகிற வேலையை அரசுகள் செய்ய வேண்டுமானால் உண்மையில் மக்கள் தவறுகளுக்கு அநீதிக்கு எதிராக கூட வேண்டும் என்ற ஒரு உயர்ந்த தாக்கத்தை உண்டாக்கு கிறது இந்த இப்படிப்பட்ட தன்னலமில்லா உயரிக கருத்துகள் இந்த சமூகம் வரவேற்க வேண்டும் பரட்ட வேண்டும் பாராட்டுகள் நன்றி .\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்கள...\nசென்னை நம்மை போடா வெண்ணை என்கிறதா\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/21852", "date_download": "2019-05-22T15:30:59Z", "digest": "sha1:W4HCAX7U5E6SRQQPFG7VUZXHSBFHA2YX", "length": 9855, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் – ஐதராபாத் இடம் பிடித்தது எப்படி? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதகுதிச் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் – ஐதராபாத் இடம் பிடித்தது எப்படி\n/ஐதராபாத்ஐபிஎல் 12ஐபிஎல் 2019சென்னைடெல்லிதகுதிச் சுற்றுமும்பை\nதகுதிச் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் – ஐதராபாத் இடம் பிடித்தது எப்படி\nமும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய எட்டு அணிகளுக்கிடையே நடந்த ஐபிஎல் 12 போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் மே 5 ஆம் தேதி நிறைவடைந்தது.\nஇதில் முதல் 4 இடங்களை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் பிடித்துள்ளன. எனவே இவை இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.\nகடைசி லீக்கில் கொல்கத்தா அணி மும்பையிடம் தோற்றதால், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த சுற்று(பிளே-ஆப்) அதிர்ஷ்டம் கிட்டியது. லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன.\nஇருப்பினும் ரன்-ரேட்டில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி (ரன்ரேட் +0.577) 4 ஆவது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.\nஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி அடுத்த சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அது மட்டுமின்றி புள்ளிப் பட்டியலில் 4 முதல் 8 ஆவது இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பது இன்னொரு ஆச்சரியம்.\nநாளை (மே 7, செவ்வாய்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதலாவது தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.\n8 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) 3 ஆவது, 4 ஆவது இடங்களைப் பெற்ற டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறும்.\nவெற்றி காணும் அணி, முதலாவது தகுதிச் சுற்றில் தோல்வி கண்ட அணியுடன் இரண்டாவது தகுதிச் சுற்றில் 10 ஆம் தேதி சந்திக்கும். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி 12 ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.\nTags:ஐதராபாத்ஐபிஎல் 12ஐபிஎல் 2019சென்னைடெல்லிதகுதிச் சுற்றுமும்பை\nமோடி பற்றிய ராகுல் ட்வீட் – பற்றியெரியும் பரபரப்பு\n51 தொகுதிகள் 5 ஆம் கட்டத் தேர்தல் – களத்தில் சோனியா ராகுல்\n7 மாநிலங்கள் 59 தொகுதிகள் – 6 ஆம் கட்டத் தேர்தல் இன்று\nஇன்று முதல் கத்தரி வெயில் சென்னையில் அனல் காற்று – வானிலை மையம்\nகோவையில் 1000 திருச்சியில் 300 பெரம்பூரில் 500 வடமாநிலத்தவருக்கு அரசு வேலை தமிழருக்கு இல்லை – கண்டித்து மறியல்\n72 தொகுதிகளில் 4 ஆம் கட்டத் தேர்தல் – இன்று தொடங்கியது\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/11/1.html", "date_download": "2019-05-22T15:07:59Z", "digest": "sha1:G4KXVDUQT2MV4WVYLQXHT2INLAQH7BXE", "length": 25870, "nlines": 136, "source_domain": "www.vivasaayi.com", "title": "மண்கிண்டிமலை, “இதயபூமி-1” தாக்குதலும் தலைவரின் நீண்ட கால போர் நுட்பமும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமண்கிண்டிமலை, “இதயபூமி-1” தாக்குதலும் தலைவரின் நீண்ட கால போர் நுட்பமும்.\n1980களின் இறுதியில், மரபுப்படையணியாக புலிகளமைப்பு வளர்ச்சியை கண்டநேரத்தில், இந்திய இராணுவத்தினருடன் சண்டையிடும் முடிவை தலைவர் எடுத்தபோது, பலநூறு போராளிகள் அமைப்பை விட்டு வெளியேயிருந்தனர்.\nஇந்திய இராணுவத்தினருடனான போரின் போது சிலநூறு போராளிகளே, தனியாகவும், சிறு, சிறு குழுக்களாகவும், தமிழீழமெங்கும் களத்தில் நின்றனர்.\n1990களில் ஆரம்பத்தில் இந்திய இராணுவம், எம் தேசத்தை விட்டு அகன்றதும், பல்லாயிரம் போராளிகள் புலிகளமைப்பில் தங்களை இணைத்தனர்.\nஒரு கெரில்லா அமைப்பாக சுருங்கி இருந்த புலிகளமைப்பு, பெரும் மரபுவழி படையாக மாற்றம் பெற்றது.\n1990ம் ஆண்டு 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின்னர்தான், பெரும் மரபுவழிப்படையணிகளை நகர்த்துவது தொடங்கி, அதை சீராக்குவது வரை, பட்டறிவின் மூலம் தங்களை வளர்த்துக்கொண்டனர் புலிகள்.\nஇதில் முதல், முதலாக “ஆகாய கடல் வெளிச்சமர்” என பெயர் சூட்டப்பட்ட, முதலாவது வலிந்த தாக்குதல் ஆணையிறவுப் பெரும் தளத்தின் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.\nநாம் நிர்ணயித்த இலக்கை அன்று அடைய முடியாது போனது. அந்தத் தாக்குதல் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தது. இரண்டு இராணுவங்கள் இலங்கையில் உள்ளது என சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன.\nஇந்தத் தாக்குதல்கள் மூலம் பெரும் நிவாகப்பட்டறிவையும், போர் நுணுக்கங்களையும் எமது போராளிகள் கற்றுக்கொண்டனர்.\nஇதன் பின்னர், பல மினிமுகங்கள், தொடர் காவலரண் தகர்ப்பு, முன்னேற்ற முறியடிப்பு, என தங்களை புலிகள் யுத்த ரீதியாக வளர்த்துக் கொண்டனர்.\nமணலாற்றில் அமைந்திருந்த, மண்கிண்டிமலை முகாம் மீது, ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.\nஅதற்கான வேவு நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு, முழுமை பெற்றிருந்தது. இறுதி வேவு லெப். கேணல் தனத்தின் தலைமையில் நிறைவு பெற்றிருந்தது. எல்லாம் தயாராகி போராளிகளுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றிருந்தன.\n“இதயபூமி-1” என தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, பெரும் தாக்குதலொன்றிற்கு புலிகள் தயாராகினர். மணலாறு மாவட்ட தளபதி, அன்பு அண்ணை தலைமையில், பால்ராஜ் அண்ணையின் வழிகாட்டலுடன், ஒரு பகுதிக்கு தனம் தலைமை தாங்கினார்.\nஇந்த இராணுவ முகாமை பொறுத்தவரை இராணுவத்துக்கே சாதகமான பிரதேசம். என்னை பொறுத்தவரை புலிகளைத் தவிர, வேறு எந்த இராணுவத்தினரும் இப்படியான ஒரு இலக்கை தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.\nஏனெனில் அந்த காவலரண்களின் அமைவிடம் உயரமான இடங்களில், பள்ளத்தை நோக்கியவாறே பெரும்பாலும் அமையப்பெற்றிருந்தது.\nஅந்த முகாமுக்கு காப்பாக சிறு, சிறு மலைகளும் காடுகளும் என, எதிரிக்கே முழுவதும் சாதகமான புவியமைப்பை, அந்த முகாம் கொண்டிருந்தது.\nஅப்படியான ஒரு முகாம் மீதான தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்கில் புலிகள் இருளோடு இருளாக நகர ஆரம்பித்தனர். காவலரணில், காவலிருந்த சிங்கள சிப்பாய்களின் கண்ணில் மண்ணைத் தூவி, இராணுவ முகாமினுள் நுழைந்து, எதிரியின் பிரடிக்கு பின்னால் நிலை எடுத்தனர்.\nஇந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்.\nஇப்படி உள் நுழையும் போது, போராளி ஒருவரை விசப்பாம்பு தீண்டி விட்டது. தன்னால் சண்டை குழம்பக் கூடாது என்றுணர்ந்த அந்த போராளி, வேதனையை பொறுத்தபடி, சத்தமில்லாது அந்த பாம்பு நகரும் வரை காத்திருந்து, அங்கிருந்து பின் நகர்ந்து, அந்த தாக்குதல் வெற்றிபெற வழிகோலினான்.\nஇவர்கள் தான் எங்கள் வீரர்கள்.\n25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால், அந்த வரலாற்றுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த தாக்குதலை சிங்களச் சிப்பாய்கள் எதிர் பார்க்கவில்லை. அடுத்தது திருப்பி தாக்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமும், புலிகள் வழங்கவில்லை.\nதிடீர் தாக்குதலால் நிலை குலைந்த சிங்களப்படை சிதறி ஓடியது. பெரும் காடு சூழ்ந்த பிரதேசம் என்பதால் அது அவர்களுக்கு சாத்தியமாகி இருந்தது.\nஅன்று 100மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் 8 போராளிகள் வீரச்சாவடைந்தனர். புலிகளால் 81MM மோட்டர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.\nதலைவரால் பெயர் சூட்டப்பட்டு, புலிகளின் இந்த பாய்ச்சல், சிங்களத்துக்கு அவமானத்தை உண்டாக்கியது. குறைந்த இழப்புடன் பெரும் சேதத்தை எதிரி சந்தித்தான்.\nஇந்தத் தாக்குதலுக்கு பழிவாங்கவேதான், இதே ஆண்டு ஒன்பதாம் மாதம் “ஒப்ரேசன் யாழ்தேவி”யை தொடங்கி கிளாலியை கைப்பற்ற ஆரம்பிக்கையில், புலிகளால் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. (இந்த தாக்குதல் பற்றி முன்னரே பதிவு செய்துள்ளேன்)\n1993ம் ஆண்டு புலிகளின் ஆண்டு. அன்று பல வெற்றிகளை நாம் எம் கைகளில் வைத்திருந்தோம்.\nஏன் இந்த தாக்குதல் புலிகளால் அன்று மேற்கொள்ளப்பட்டது\nஇதில் தான் தலைவரின் போர் உத்தியை, நீங்கள் அறிய வேண்டும்.\n1993இல் பூநகரி தாக்குதலுக்காக, கிட்டத்தட்ட ஒரு வருடம் கடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அதனால், குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு, பெரும் தாக்குதல் எதுவும் புலிகளால், எதிரி மீது மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிங்கள உளவுத்துறையினர் எச்சரிக்கை ஒன்றை தமது அரசுக்கு விடுத்தனர்.\nபுலிகள் பெரும் போர் ஒன்றுக்கு தயாராகின்றார்கள் என்ற செய்தி, சிங்கள நாளேடுகளில் செய்தியாக உலா வந்தது. இதனால் சிங்களப்படை முகாம்கள் உச்சவிழிப்புடன் வைக்கப்பட்டது.\nஇதனால், அவர்களை திசை திருப்ப வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. பூநகரி தாக்குதலின் ஒரு அங்கம் தான் “இதயபூமி-1” தாக்குதல் என்றால் அது மிகையாகாது.\nஇப்படியான நேரத்தில் தான் இந்த தாக்குதலுக்கு தலைவர் திட்டமிட்டார்.\nஅதனால், பூநகரி தாக்குதலில் பங்குபற்ற, பயிற்சி எடுத்த படையணியினருக்கு, இந்த தாக்குதல் பற்றி தெரியாமல், வேறு ஆண், பெண் களப்போராளிகளுடன், வெளி வேலைகளில் இருந்த போராளிகளையும், புதிய போராளிகளையும் இணைத்து, அவர்களைக் கொண்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்தத் தாக்குதலின் வெற்றியாலும், தாக்குதலுக்கு பெயர் சூட்டப்பட்டமையாலும், இந்த தாக்குதலுக்காகத்தான், புலிகள் பயிற்சி எடுத்தனர் என, சிங்களம் ஒரு முடிவுக்கு வந்தது.\nஆனால், மீண்டும் காத்திகை மாதம் மூன்றாவது தடவையாக “தவளை” என்று பெயர் சூட்டி, பூநகரி மீது நீரிலும், நிலத்திலும் தாக்குதல் மேற்கொண்டபோது, சிங்களத்துக்கு தெரிந்திருக்கும் “இதயபூமி-1 வெறும் ட்ரெய்லர்” தான் என்று.\nஎங்கள் தலைவனின் போர் நுட்பத்துக்கு சிறிய உதாரணம் இந்தத் தாக்குதல்.\nஇந்த உத்தி வெளித்தெரியாத போதும், இதுபோன்ற தலைவரின் போர் நுட்பங்கள், எமது வரலாற்றில் புதையுண்டு போயுள்ளது.\nஇந்தத் தாக்குதலின் வெற்றி, புலிகளின் போரிடும் உளவுரணை அன்று மேம்படுத்தி இருந்தது.\nஅதன் வெளிப்பாடே பூநகரி வெற்றி.\nஇந்த தாக்குதலின் போது (சரியாக எனக்கு நினைவில்லை) 10 இலட்சத்திற்கு மேற்பட்ட எதிரியின் பணம் அன்று புலிகளால் கைப்பற்றப் பட்டிருந்தது.\nஅந்த பணத்தில், அந்த தாக்குதலில் பங்கு பற்றிய போராளிகளுக்கு, முள்ளியவளையில் ஒரு பாடசாலையில் வைத்து விருந்து வைக்கப்பட்டது.\nஅந்த விருந்தில் எமது மக்களும் பங்குபற்றி, தம் சந்தோசத்தை கொண்டாடினர்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை\nஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://smurugeshan.wordpress.com/2011/07/", "date_download": "2019-05-22T14:58:57Z", "digest": "sha1:2XC4UIMSYD43AQKCQO27J5ZXBDCRK7J6", "length": 58308, "nlines": 345, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "July | 2011 |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nதொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்\nJuly 31, 2011 Chittoor.S.murugeshan கில்மா, ஜாதகம், திருமணம், பெண், மனவியல், ராசி, Tamil Horoscope\tஆண், ஆண் பெண் வித்யாசம், ஆய்வு, தொலை தொடர்பு, பெண், வித்யாசம், sex\nசாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் – நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் – ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.\nஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.\nஇந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.\nஅதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.Read More\nதொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்\nசாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் – நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் – ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.\nஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.\nஇந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.\nஅதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.\nஇந்த விசயங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.இந்த இடத்துல அனாவசியமா செக்ஸை நுழைக்கிறான்னு குறை சொல்லாம இருக்கிறதா இருந்தா அசலான மேட்டரை சொல்லலாம். ஆனால் அனுபவஜோதிடம் இப்பம் அய்யர் ஓட்டல் மாதிரி ஆயிருச்சு ( ஜா.ரா எப்படியாவது நான் வெஜ்ஜா மாத்திர்ரது தவிக்கிறாரு அது வேற விஷயம்) அதனால ஒரு பழைய பதிவோட சுட்டியை மட்டும் தரேன் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.\nபதிவோட சாரம் ஆண் பெண் இன உறுப்புகளே -அவற்றின் அமைப்பே அவிகளோட பேசிக்கல் கேரக்டரை காட்டிருதுங்கறதுதேன். பதிவின் சுட்டி இங்கே\nபெண் தன்னுள் ஒரு வித வெற்றிடத்தை உணர்ந்து அதை நிரப்ப பார்க்கிறா. அந்த வெற்றிடத்தை நிரப்ப வல்லது அன்பு..அன்பு..அன்பு . அன்பு மட்டும்தேன். அதை நிரப்பிருமோங்கற நப்பாசையில அன்பு கிடைக்காத பெண் நகை ,நட்டு,போல்ட்டு,கலர் டிவி,டிவிடி ப்ளேயர்,ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷினுன்னு வாங்கி குவிக்க நினைக்கிறா.\nஆண் நிலை வேற அவன் எதையாவது நிரப்ப துடிக்கிறான். அது தான் ஈட்டும் செல்வத்தால சாத்தியமோங்கற நப்பாசையில சம்பாதிக்கிறான். திரைக்கடலோடி திரவியம் தேடனும்னு தவிக்கிறான். அவனுக்கு தெரியாத மேட்டர் என்னடான்னா அவன் நிரப்ப துடிக்கிறது அன்பால. அது அவனுக்குள்ள பொங்கி புரளுது.\nஇப்படி பார்த்தா பெண் அன்புக்கு ஏங்கறா. ஆண் கொட்டிக்கவிழ்க்க துடிக்கிறான். ஆனால் சமூக சதிகளின் காரணமா பெண் ஆணை சந்தேகிக்க ,ஆண் பெண்ணை சந்தேகிக்க ரெண்டு பேரும் அன்புக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேட ஆரம்பிச்சுர்ராய்ங்க.\nபெண் ஸ்தூலமான பொருட்களை ஆல்ட்டர்னேட்டிவா உபயோகிக்க ஆண் தன் விந்தை ஆல்ட்டர்னேட்டிவா உபயோக்கிறான். எவ்ள பெரிய உத்தமனா இருந்தாலும் அவன் தொலை தொடர்பு -தூர தேச பயணம்னு போகும்போது அவனோட அடி மனசுல எங்கயோ இந்த ஆசை ஒளிஞ்சிருக்கும். புதுசா எதுனா கிடைச்சா கொட்டிக்கவிழ்த்துரலாம்.\nஇவளா இவளுக்குள்ளே வெற்றிடத்தோட இருக்காள்.அதை நிரப்ப வல்லது ஜஸ்ட் அன்புதான். இடை அவள் உணர்ந்தே இருக்கா. அதுக்காக ஏங்கவும் செய்றா.\nஆனால் ஆண்களோட நிலைமை என்னடான்னா தன்னில் பொங்கி பிரவிகிக்கிறது அன்புதான். தன் மனசு கொட்ட நினைக்கிறது அன்பைத்தாங்கற உணர்வு இல்லே. ஒரு சில ஆசீர்வதிக்கப்பட ஜென்மங்களுக்கு அப்படி ஒரு உணர்வு இருந்தாலும் சக ஆண்களே “தூத்தேறி ..அன்பு இன்னாடா அன்பு. கோழி கிடைச்சா அடிச்சு குருமா வச்சு சாப்டமா கைய கழுவினோமான்னு இல்லாம அன்பாமில்லை அன்பு”ன்னு மொக்கை பண்ணிர்ராய்ங்க. இவனோட ஆண்மையையே சந்தேகப்பட ஆரம்பிச்சுர்ராய்ங்க.\nஇதனால இவனோட அன்பு பின்னடைந்து உடலுறவு இச்சையா வெளிப்படுது. ஆணுக்குள்ளான காமம் பால் மாதிரி பொங்கி வழிஞ்சுரும். ஆணா பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி கொதிச்சிட்டே இருக்கும் .அவளோட காமத்தை ஃபேஸ் பண்ற சக்தி எந்த பிக்காலிக்கும் இல்லேன்னு அவளுடைய உள்ளுணர்வுக்கு தெரிஞ்சிருந்தாலும் அன்புக்காக செக்ஸை சகிச்சுக்கவும் தயாராயிர்ரா.\nஎன்ன ஒரு சோகம்னா அன்புக்காக செக்ஸை சகிச்சுக்க சித்தமாயிட்ட பெண்ணை ஆணே “லோலு”ன்னிர்ரான். சமூகம் வேற மாதிரி அட்ரஸ் பண்ண ஆரம்பிச்சுருது. ஆண் தன் உந்துதல் அன்பை கொட்டங்கறதை மறந்து விந்தை கொட்ட தயாராயிர்ரான்.\nபெண்ணோ தனக்கு தேவை அன்புங்கறதை உணர்ந்து அதை பெற செக்ஸை சகிச்சுக்கவும் ஒரு கட்டத்துல ப்ரிப்பேர் ஆயிர்ரா. ஆணோ அதை காமம்னு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறான். வெறுமனே காமத்தை கொடுத்து காமத்தை பெற முனையறான். இதனால பெண் தன் உள்ளுணர்வை புறக்கணிச்சு தன்னுள்ளான வெற்றிடத்தை – அன்பால் மட்டுமே நிரம்ப கூடிய வெற்றிடத்தை ஸ்தூல வஸ்துக்களால் நிரப்ப கட்டாயப்படுத்தப்படறாள்.\nகாமம் எங்கவேணா கிடைக்கும். கிடைச்சது தரமற்றதா இருந்தாலும் உடல்தான் பாதிக்கப்படுமே தவிர மனசு \nஆனால் அன்பை பொருத்தவரை அது அரிதிலும் அரிது. அதை முன் பெண் தெரியாத தேசத்துல – முன் பின் தெரியாத ஆட்கள் கிட்டே எதிர்ப்பார்க்க முடியாது. இவளா வீக்கர் செக்ஸ்.எதுனா ஏத்தக்குறைச்சலாயிட்டா எதிர்காலமே ஃபணால். முக்கியமா இவள் மனசு அன்பின் மேலயே நம்பிக்கை இழந்துரும். இனி எந்த காலத்துலயும் இவள் அன்புக்காக ஏங்க கூட முடியாது.\nஅதனாலதான் பெண்கள்ள இந்த தொலை தொடர்பு, தூரதேசபயணம், சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது இத்யாதியில ஆர்வம் இருக்கிறதில்லை. அவள் இருக்கறதை விட்டு பறக்க விடறது தன் கற்பனை பறவையை மட்டும்தேன். சைக்கலாஜிக்கலா\nஸ்ட்ராங்காச்சே. ஆனால் பிராக்டிக்கல் லைஃபுன்னு வரும்போது ஒரு குறுகிய வட்டத்தைதான் தன் பாதுகாப்பு வளையமா நினைக்கிறா.\nஅகல உழுவதை விட ஆழ உழுவது மேல்ங்கறாப்ல நல்ல ஆன்டிவைரஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர் எப்படி ஒவ்வொரு சின்னை ஃபைலையும் ஸ்கான் பண்ண பிறகே அனுமதிக்குதோ அப்படி அனுமதிக்கத்தான் பெண் மனம் விரும்புது.\nஇது மேக்ரோ லெவல்ல சாத்தியமில்லை. ஒரு சிறு அளவுல பெண்கள் மேற்சொன்ன ஜூரிஸ்டிக்சன்ல வந்திருக்கலாம். ஆனால் அவிக மைண்ட் மட்டும் ஒரு குறுகியவட்டத்துல மட்டும் – தங்களுக்கு அன்பை தரக்கூடியவுக ஆருன்னு ஸ்கான் பண்ணிக்கிட்டே இருக்கும்.\nஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல எந்த பாவமும் எந்த ஜாதகத்துலயும் 100% ஃப்ரூட் ஃபுல் கிடையாது. 100% ஹார்ம் ஃபுல்லும் கிடையாது. இந்த விதிப்படி பெண்ணின் ஜாதகத்தில் அப்பா,அப்பா வழி உறவு -சொத்து -சேமிப்பு – கணவன் -கணவன் வழி உறவு – சொத்து எல்லாம் ஃபணாலாகியிருந்தா அப்பம் அந்த பாவத்தின் கடைசி காரகங்களான தொலை தொடர்பு -தூர தேச பயணம் இத்யாதியில ஆர்வம் -அனுகூலம் ஏற்படுது.\nஆணை பொருத்தவரை அவன் கொட்டனும் (அன்பை சொன்னேங்க) கொட்ட நினைக்கிறவன் பறந்து பறந்து திரிஞ்சுதேன் ஆகனும். ஆனா பெண்ணை பொருத்தவரை அவள் தன்னை நிரப்பிக்க நினைக்கிறவள் .(அன்பைத்தாங்க சொல்றேன்) அதனால அவள் பறக்காம பொறுமையா காத்திருக்கத்தான் செய்யனும்.\nஆணோட ஈகோ வல்லியது (ஸ்ட்ராங்குனு சொல்லவரேன்).. இதை வளர்க்கிறதும் பேரன்ட்ஸ் & சொசைட்டிதேன். ஒனக்கென்னடா ஆம்பள சிங்கம். அதனால அவனுக்குள்ள ஒரு தொலை நோக்கு வந்ததும் சொத்து சுகம்னு செட்டில் ஆற துடிப்பு வந்ததும் தானறிந்த வட்டங்கள் விட்டு விலகி ,தன்னையறியா வட்டங்களில் புழங்க துடிக்கிறான். ஏன்னா ஈகோவை கழட்டி வச்சாத்தானே சில்லறை தேறும்.\nஆனா பெண்ணோட ஈகோ ரெம்ப மெல்லியது. ஆக்சிடென்டலா இதுக்கும் காரணம் பேரன்ட்ஸ் அண்ட் சொசைட்டிதான்.பொம்பளை சிரிச்சா போச்சு எட்செட்ரா.இதனால அவள் தானறிந்த வட்டங்களிலேயே -தன்னை அறிந்த வட்டங்களிலேயே புழங்க முடிகிறது.\nகுறிப்பு: தொலை தொடர்பு துறையில நிறைய பெண்கள் வேலை செய்றாய்ங்களேன்னு கட்டைய போட பார்க்காதிங்க. அவிக அந்த துறையில யாருக்காகவோ பல்லாயிரம் பேரை தொடர்பு கொள்ளலாம். ஆனால் தங்களுக்கே தங்களுக்குன்னு தொடர்பு கொள்றவுக நெம்பர் சிங்கிள் டிஜிட்டா இருக்கவே அதிகம் வாய்ப்பு.\nஒன்பதாம் பாவத்தை பொருத்தவரை வித்யாசம் முடிந்தது. அடுத்த பதிவுல 10 ஆம் பாவத்தை பார்ப்போம்.\nJuly 30, 2011 Chittoor.S.murugeshan ஆன்மீகம், சக்தி, பெண், மரணம்\tஅமாவாசை, அம்மன், ஆடி, கவிதை\nவணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.\nவழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.\nசில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.\nஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.\nஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா தொட்டதை எழுதினேனா படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.Read More\nவணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.\nவழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.\nசில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.\nஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.\nஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா தொட்டதை எழுதினேனா படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.\nபுறம் நோக்கி ஓடும் எண்ணங்கள்\nபரம் பொருள் உன்னில் அரும்பும்\nசீறுமோ என்றே சிறு பொருள்\nவழியுது பொழியுது என்னை நனைக்குது\nமுழுதாய் தேய்ந்த நிலவுக்கும் உண்டு மரியாதை\nஉயர்ந்தோர் ஒரு படி தாழினும்\nஇழிந்தோர் ஒரு படி உயரினும்\nமுழுமைக்கும் -புது நிலவுக்கும் மறு நாளை\nமரு நாள் என்றனர் பெரியோர்.\nஅண்டை வெளியில் அவள் …\nகால் தண்டை ஒலி கேட்கிறது\nதிருவடி பதிவதையா பேரிடி என்கின்றார்\nஆங்கே அரண்டு அலை பாயும் நேரத்திலும்\nஅன்னை புன் சிரிக்க அவள்\nஅரக்கர் தமை தரை மிசை அரக்கி தேய்த்தபாதம்\nநினைந்தார் வாழ்வில் எல்லாம் ..எல்லாம் நிறைக்கும் பாதம்\nஅரக்கனாகிடவும் அம்மையே நான் சித்தம்\nஇம்மையே மறுமையென நீ ஆக்கிட்ட பாங்கினாலே\nஉன் பேரில் நான் கொண்ட பித்தம்\nநிலவில் நான் காண்பேன் அம்மை அவள் மஞ்சள் முகம்\nபுது நிலா வரும் முன்னே இருள் சூழ்ந்த வான்மிசை\nவீணே முகம் தேடி மானே போல் நான் மருள\nவானே முகமாகி கரிய முகத்தினிலே கருவிழி கலந்திருக்க\nமரணமே போல் ஒரு தரிசன்ம்\nவிண்டதெல்லாம் அண்டை வெளி இட்ட பிச்சை\nஏழு வண்ணங்களும் ஏந்திழை வண்ணமாச்சு\nஅவளே யாவும் என்ற என் எண்ணம் திண்ணமாச்சு\nஅவளை தரிசிக்க அகிலத்து பெண்டிர் ஒரு கண்ணாடி\nஅது ஆன்மா விழித்து எழு(ம்) நாள்\nசொல்,வில், will யாவும் அடுக்கித்தந்தவளே\nநில் உன் கரம் காட்டு\nநான் தடுக்கி விழுந்த போதெல்லாம் இடையில் இடுக்கி\nஇதயம் முடுக்கிய கை உனதுதானா பார்க்க வேண்டும்\nதாள் பிடித்தோரையெல்லாம் தள்ளி வைத்து\nஉனக்கெதிராய் வாள் பிடித்த என்னை\nஅள்ளி அணைத்தாயே அந்த கையை -உன் சொந்தக்கையை காட்டு\nஅதில் என்னை அரவணைத்த அத்தனை கைகளும் தெரியும்\nஅவற்றின் மவுன மொழி எனக்கு புரியும்\nமனமருள் கொண்டு வாக்கில் தெளிவிழந்த மாந்தரிடை\nஎன் விலாசத்தை விசுவத்துக்கே தெரிவித்தாய்\nகட்டணம் பெற்றுக்கொள்ளாத சைக்கியாட் ரிஸ்ட் நீ\nஎன் மனம் தெளிவித்தாய் அல்லவா\nமனதை ப்ளீச் செய்தே வாக்கில்\nதெளிவூட்டிய ஸ்பீச் தெரஃபிஸ்ட் நீ அல்லவா\nஊதியம் எதிர்பாராத என் PRO நீ.\nஎன் விலாசத்தை விசுவத்திற்கு அறிவித்தாய் அல்லவா\nசேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்\nJuly 28, 2011 Chittoor.S.murugeshan ஜாதகம், ஜோதிடம், பெண், வலையுலகம், Tamil Horoscope\t9 ஆம் பாவம், ஆண் பெண் வித்யாசம், சேமிப்பு, முதலீடு\n ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்) இப்பம் அவரு சூனியத்துல இறங்கிட்டாரு. கமெண்ட் போடறதை விட இது பெட்டருதானே/\nஅதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.Read more\nதிரு.ஜானகிராமன் அவர்கள் எனக்கு சூனியம் வைக்க தேவையான செலவுக்கு காசு வேணமேன்னு அவர் எனக்கு அனுப்பிய ரூ.300க்கான எம்.ஓவை ரெஃப்யூஸ் செய்ததற்கான ப்ரூஃப் இது. ( அப்பாறம் வேற பேர்ல வந்து ப்ரூஃப் பண்ணும்பாரே)\nசேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்\n ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்)\nஅதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.\nகடேசியா நாம டச் பண்ணது ஒன்பதாம் பாவம். இது அப்பா, ஆன்மீகம்ங்கற மேட்டர்களை காட்டறதால இந்த விஷயத்துல ஆண் பெண்களுக்குள்ள வித்யாசத்தை பார்த்தோம்.\n9 ஆம் பாவம் அடுத்தபடியா சேமிப்பு முதலீடை கூட காட்டுதுங்கோ. இதுல ஆண் பெண் வித்யாசத்தை கண்டுக்கிடனும்னா ஆண் பெண்களுக்கிடையிலான சில அடிப்படை வித்யாசங்களை புரிஞ்சிக்கிடனும்.\nஉடல் ரீதியா பலசாலி /மன ரீதியா பலகீனன்/ பொறுமை கம்மி/கச்சா முச்சானு ரிஸ்க் எடுப்பான்/பரபரனு இருப்பான்/மாற்றத்தை விரும்புவான்/ பரபரனு தன்னை எக்ஸ்பாண்ட் பண்ணிக்க துடிப்பான்/ இவனோட சாகும் இச்சைல்லாம் செக்ஸிலான ஆர்காசத்துல நிறைவேறிர்ரதால சாகடிக்கனும்டானு துடிப்பான்./தன் பலம் குறித்த அதீத நம்பிக்கையால தூரதேசங்கள்/ஏன் சந்திரன்ல கூட ஒரு ப்ராஞ்ச் வைக்கலாமான்னு பார்ப்பான்.\nபெண்: உடல் ரீதியா வீக்கு/மன ரீதியா ரெம்ப ஸ்ட்ராங்கு/பொறுமை சாஸ்தி/ரிஸ்கே எடுக்க மாட்டாள்/தேமேனு இருப்பா/மாற்றத்தை விரும்ப மாட்டாள்/ பொறுமையா ஒவ்வொரு எல்லையா தன்னை பலப்படுத்திக்கிட்டு அப்பாறம்தேன் எக்ஸ்பேன்ஷன் எல்லாம்/ இவளோட கொல்லும் வெறியெல்லாம் செக்ஸ்ல நிறைவேறிட்டு (ஆணுக்கு ஆர்காசம் கிடைச்சு அவன் பிணமா சாயற நேரம் இவளுக்கு இது நடக்கும்) சாகும் இச்சை நிறைவேறாம தவிப்பா./சாகத்துடிப்பா\nநம்ம தியரியெல்லாம் வரும் காலத்துல நமக்கு பைத்திய பட்டத்தையோ அ டாக்டர் பட்டத்தையோ வாங்கித்தரப்போறது நிச்சயம்னு நமக்கு தெரியும். ஒரு காலத்துல நான் என்ன எழுதினாலும் அதை அசால்ட்டா போட்டு வைப்பேன். எவன்/எவள் காப்பி பண்றேனு கேட்டாலும் அப்படியே தூக்கி கொடுத்துருவன்.\nஆனால் இப்ப கண்ட கண்ட ( ஜாரா.. எதுனா சாக்கடையான ஒரு திட்டு இருந்தா உபயம் பண்ணுங்களேன் ப்ளீஸ்) …………………………எல்லாம் நம்ம எழுத்துக்களை எடுத்து நோகாம நோன்பு கும்பிட்டுருதுங்க.அதனாலதேன் நமக்குனு ஒரு ஸ்டைல வச்சு – கச்சா முச்சான்னு விட்டு விட்டு உபகதைகள் எல்லாம் சேர்த்து எழுதிக்கிட்டு வரேன்.\nஒருத்தன் சைக்கிளை படுக்க வச்சு ……….அட காத்தடிச்சிட்டிருந்ததை சொன்னேங்க. ஏம்பா இப்படின்னு கேட்டேன்.\nஇதுக்கு மிந்தி மாட்டுக்கு லாடம் அடிச்சிட்டிருந்தேன்னான் அவன். பழக்க தோஷம்னா இதான். காப்பி பேஸ்ட் பிக்காலிங்க உள்ளாற என்ன இருக்கு ஏது இருக்குன்னு இல்லாம ஒரிஜினல் ஐயரோட எழுத்துக்களை காப்பி பேஸ்ட் பண்ண ஜா.ரா மாதிரி பண்ணீருவாய்ங்க.அப்ப படக்குன்னு பிடிச்சுரலாமில்லை.\nசரி எதுக்கு இந்த பேச்சு வந்தது ஆங் ஆண் பெண் வித்யாசங்களை ரெம்ப அந்தரங்கமா கூட சொல்ற கப்பாசிட்டி நமக்கு இருக்குதுங்கோ. அதையெல்லாம் ப்ளாக்ல போட்டு கா.பே சனம் கா.பே செய்து தொலைச்சுட்டா தூக்குல போட்டுருவாய்ங்க.\nநாம அடல்ட் ஜோக்கும் சொல்வோம்/ கில்மா மேட்டரும் சொல்வோம் ஆனால் நமக்கு அது உள்ள பில்டப்புக்கு அஜீஸ் ஆயிரும். மத்தபடி ஃபார்முலா இல்லாம /தகுதி இல்லாம போட்டா டின் கட்டிருவாய்ங்க சனம்.\n அப்படியே.. மேட்டருக்கு வந்துர்ரன், ஆண் பெண் வித்யாசத்தை பார்த்திங்க. இப்பம் முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் உள்ள வித்யாசத்தை பார்ப்போம்.\nமனித குலத்தோட பேசிக்கல் இச்சைகள் ரெண்டு (அதுக்கு காரணம் ரெம்ப ஸ்பிரிச்சுவலானது .அதை பலதாட்டி சொல்லியிருக்கேன்.ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.)\nபச்சையா சொன்னா அதுவும் நம்ம எம்.ஆர் .ராதா ஸ்டைல்ல சொன்னா ஒன்னு சாகோனம் அ சாகடிக்கோனும்.\nஇப்பம் முதலீடு சேமிப்பு பின்னாடி உள்ள இச்சைய பாருங்க. முதலீடுங்கறது ரெம்ப ரிஸ்கானது. ஆனா லாபத்தை தந்துட்டா நம்மை சுத்தி இருக்கிறவன்லாம் செத்துப்போயிருவான்.\nகி.பி.2000 வருசம், ஜூலை மாசத்துல இருந்து 2009 மே மாசம் வரை பிரவுசிங்குக்காக தினசரி ஆவரேஜா ரூ.50 செலவழிச்சுட்டே வந்தேன்.\nஆனால் இப்பம் சனம் சாகுது. நம்ம பாப்புலாரிட்டி + சில்லறை புரள்றதை பார்த்து.அதுல முதலிடம் நம்ம ஜா.ராவுது.\nஆக சோற்றுக்கில்லாத நாள்ளயும் இன்வெஸ்ட் பண்ண வச்சது கொல்லும் இச்சைதேன். ஏன் சனத்தை சாகடிக்கோனம்.\nஒரு வேளை நம்ம ப்ளாக் போனியே ஆகாம போயிருந்தா\nநம்ம சன்னி பைக் ட்ராகுலா கணக்கா பெட்ரோல் குடிக்கவே கார்ப்பரேட்டரை மாத்திரலாம் கொய்யால ஒரு 30 கிமீ ஆவது வரட்டும்னு நினைச்சேன். இதுவும் முதலீடுதேன். நம்ம வண்டி லட்சணத்தை பார்த்து\n” ங்கோத்தா கண்ட நாய்க்கெல்லாம் அள்ளி வீசத்தெரியுது .. மொதல்ல வண்டியை மாத்து சாமி”னு இலவச ஆலோசனை தந்தவுகளை சாகடிக்கோனமே.\nஆனால் என்னாச்சு ஜாரா மாதிரி ஒரு பிக்காலி மெக்கானிக் கந்து வட்டிக்காரன் கணக்கா 70 கொண்டா -125 கொண்டா -250 கொண்டானு சுரண்டிட்டான் . இதுல அப்பப்ப பத்து இருவது தனி.\nஆனால் அவிக அம்மாவ திட்ட மனசு வரலை. ஆனால் திட்டிரலாமானு ரோசிக்க வச்சுட்டான். டுபாக்கூர் பாக்கிங் வச்சு அரைலிட்டர் பெட்ரோல் காலி. ( ஒழுகியே போச்சு) சன்னி நன்னியில்லாம நின்னுப்\nபோயி தள்ள வச்சிருச்சு நாக்கையும்.\nஆக முதலீடுங்கறது கொல்லும் இச்சையால் செய்யறது.\nசேமிப்புனு பார்த்திங்கனா அதுல ரிஸ்கே கடியாது. உப்பு டப்பாவுல கூட சேமிக்கலாம். ( ஓடிப்போன ஃபைனான்ஸ் கம்பெனியில பணம் போட்டதெல்லாம் சேமிப்பு லிஸ்டுல வராதுங்ணா -அதெல்லாம் முதலீடுதேன்)\nசேமிக்கனும்னா கன்சம்ப்ஷனை குறைக்கனும். இது தன்னை தானே கொன்னுக்கறதுதேன். பெண்ணுக்கு ஆர்காசம் என்பது ஏறக்குறைய இம்பாசிபிளா இருக்கிறதால பெண்கள் சேமிப்புக்கே ஓட்டுப்போடறாய்ங்க. (கொல்லும் இச்சை நிறைவேற) . ஆண்களுக்கு தவறாது ஆர்காசம் கிடைச்சு சாகும் இச்சை நிறைவேறிர்ரதால அவிக முதலீட்டுக்கே ஓட்டுப்போடறாய்ங்க.\nதங்க விலை ஏறிட்டே போகக்காரணம் பெண்கள் சம்பாதிக்க ஆரம்பிச்சதுதாங்கறது என்னோட கெஸ்ஸிங். ஆக 9 ஆமிடம் ஆண் ஜாதகத்துல முதலீட்டையும் -பெண் ஜாதகத்துல சேமிப்பையும் காட்டுது.\nஎப்பவுமே விஷயத்தை மேலோட்டமா பார்க்கக்கூடாது. அப்பம் அசலான விஷயங்கள் நமக்கு ஸ்பார்க் ஆகாது\nநம்ம ஜாரா கழுத்துல ருத்திராட்சை கொட்டை – நெத்தியில விபூதி பட்டைன்னு இருக்கிறதை பார்த்து நம்மாளுங்களே மொத எழுத்து ஜா.கடைசி எழுத்து ன் என்று நீங்க சொல்லியிருக்கக்கூடாதுன்னு சொன்னாய்ங்க.\nகம்ப்யூட்டரையே எடுத்துக்கங்க. மேலோட்டமா குயிக் ஸ்கான் போட்டா மசாலா வெளிய வராது . சில சமயம் ஃபுல் டைம் ஸ்கான்ல கூட நான் பத்தினின்னு சொல்லும். ஆனால் பூட் டைம் ஸ்கான் கொடுத்துப்பாருங்க.. மசாலாவா கொட்டும்.\nஅதனால விஷயங்களை ஸ்தூலமா பார்க்காம அதுக்கான பின்னணியை பாருங்க . மேட்டரு தண்ணியில நனைஞ்ச ஹீரோயினோட ………….. – அட ப்ரா பட்டைய சொல்ல வந்தேங்க – அதுமாதிரி ஃபோக்கஸ் ஆகும்.\nஓகே. நாளைக்கு ஒன்பதாம் பாவ காரகங்கள்ள இன்னும் சில அம்சங்கள் -அந்த அம்சங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையிலான வித்யாசங்க்ளை பார்ப்போம்.\nJuly 28, 2011 Chittoor.S.murugeshan பகுத்தறிவு, மனவியல், ரஜினி காந்த்\tஆனந்தவிகடன், கண்ணீர் கதை, ரஜினி, ரஜினி ரசிகன்\nரஜினிக்கு ஆனந்த விகடன் என்னவோ ஆ.விக்கு ரஜினி என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் ரஜினி நமக்கு ஆசான்.\nஆமாங்னா ரஜினி என்னோட ஆசான். ( பாஸு /குரு /தலை இப்படி என்ன வார்த்தைய போட்டுக்கிட்டாலும் பரவால்லை). அவரு ரெட்டை ஹீரோ -மல்ட்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்டுகள்ள நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலருந்தே நமக்கு ரஜினி மேல ஒரு லவ் வந்துருச்சு. இதுக்கு என் அண்ணனும் காரணம். காரணம் அவன் ரஜினி ரசிகன். ரஜினி நமக்கு ஒரு ஆசான்ங்கற மாதிரி ஃபீலிங் வந்தது “தம்பிக்கு எந்த ஊரு” படத்துல.\nஅதுக்கு காரணம் இருக்கு. அந்த காலக்கட்டத்துல நாம படத்துல அறிமுக காட்சி ரஜினி மாதிரி இருந்தம். ரஜினி எப்படியெல்லாம் மோல்ட் ஆகிறாருங்கற பில்டப் ரெம்ப பிடிச்சிருந்தது. ( என் ஃபேவரிட் காட்சி ரஜினி செக்ஸ் புக் படிக்கிற காட்சிதேன்)\nநாம வகுத்து வச்சிருக்கிற/கண்டுபிடிச்சு வச்சிருக்கிற தியரி பிரகாரம் உலக ஆண்களையெல்லாம் ரஜினி அ கமல் கேட்டகிரியில அடைச்சுரலாம். இதுல நாம கமல் கேட்டகிரி. ஆனால் ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ்ங்கற மாதிரியோ /ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாவோ நமக்கு ரஜினி மேலதேன் ஆர்வம் வந்தது.\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/scitech/why-harvard-s-top-astronomer-thinks-an-alien-spaceship-has-definitely-visited-us-020798.html", "date_download": "2019-05-22T14:53:36Z", "digest": "sha1:KJ56W66MZBLFBCH5MUHZYVA446W75QHL", "length": 19533, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏலியன்கள் பூமியை கண்காணிக்கின்றன அடித்துகூறும் ஆதாரத்துடன் இருவர்! | Why Harvard's Top Astronomer Thinks an Alien Spaceship has Definitely Visited Us - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n16 min ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n24 min ago செயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n46 min ago மே 24: விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n2 hrs ago தமிழ்நாடு: ‘கல்வி சோலை’ டிவி சேனல் சோதனை ஒளிபரப்பு\nSports இப்படி பிளான் பண்ணி தான் உலக கோப்பைகளை ஜெயிச்சோம்.. உங்களால முடியுமா\nMovies இசையை வைத்து விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் பிரமாண்டமான நிகழ்ச்சி...\nNews மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.... டிவி சேனல்களில் அபாய குரல் எழுப்பும் பாகிஸ்தானியர்கள்\nFinance குடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nLifestyle சாப்பிடும் உணவின் அளவை குறைத்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளதா\nAutomobiles இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா\nEducation மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏலியன்கள் பூமியை கண்காணிக்கின்றன அடித்துகூறும் ஆதாரத்துடன் இருவர்\nஇறுதியாக வேற்றுகிரக வாசிகள் நம்மை கண்டுபிடித்து விட்டார்களா என்கிற கேள்விக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் ஆய்வாளர் ஒருவர் \"ஆம், இருக்கலாம்\" என்று கூறுகிறார்.\nஅது மட்டுமில்லாமல், அதற்கு ஆதாரங்களை அள்ளியள்ளி வழங்கும்படியான அடுக்கடுக்கான காரணங்களையும் முன் வைக்கிறார், எல்லாவற்றிக்கும் மேலாக அதை அவர் முழுமையாக நம்புகிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் மையம் வெளியிட்ட ஒரு வானியற்பியல் ஆய்வில், ஒமுவாமுவா (Oumuamua) எனும் நீளமான மற்றும் மர்மமான விண்வெளி பொருள் (அல்லது விண்கல்) ஆனது ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகளுக்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்புள்ளது என்கிற திகிலை கிளப்பி உள்ளது. அதாவது, 196,000 மைல் வேகத்தில் பயணிக்கும் அந்த நீளமான இருண்ட-சிவப்பு பொருள் ஆனது \"செயற்கையான தோற்றத்தை\" கொண்டு உள்ளது என்கிற கருத்தை முன்வைக்கிறது.\nஇந்த ஆய்வானது ஷெம்யூல் பைலி மற்றும் ஆபிரகாம் லோயி மூலம் முன்மொழிய பட்டுள்ளது. லோயி, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வானியல் துறையின் தலைவராக இருக்கிறார். இவர் தான் ஒமுவாமுவா ஆனது ஒரு அயல் கிரகித்து (ஏலியன்) பொருளாக இருக்கும் என்று நம்புகிறார். அதற்கான ஆறு காரணங்களையும் அவர் முன் வைக்கிறார்.\nசர்ச்சைக்கு உரிய ஒமுவாமுவா என்பது உண்மையில் என்ன\nஇதுவரை வெளியான விவரங்களை வைத்து பார்க்கையில் கூகுள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. 'ஒமுவாமுவா' என்று கூகுளில் டைப் செய்தால், அதன் அதிகாரப்பூர்வ விக்கிபீடியா பக்கம் திறக்கிறது. அதில் இது ஒட்டு 'வால்மீன் வகை' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மறுகையில், ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்களோ, அதை அன்னியப் புலமாக இருக்கலாம் என்று வாதிடுகிறார்கள்.\n'ஒமுவாமுவா' என்பது ஹவாய் மொழியில் \"தொலைதூரத்தில் இருந்து வரும் ஒரு தூதுவர்\" என்று பொருள்படும், இது சூரிய மண்டலத்தின் வழியாக கடந்துசெல்லப்பட்ட முதல் 'விண்மீன் பொருளை' குறிக்கிறது. இது 1I/2017 U1 என்று முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறது மற்றும் இதை ஹவாயின் ஹாலகலா ஆய்வகத்தின் பாண் ஸ்டார்ஸ் (Pan-STARRS) தொலைநோக்கி மூலம் ராபர்ட் வெயரிக் என்பவரின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஒரு 'விண்மீன் பொருள்' என்பதற்கு மிகவும்விரிவான விளக்கங்கள் மற்றும் வரையறைகள் உள்ளன. சுருக்கமாக கூற வேண்டும் எனில், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படாத (ஈர்க்கப்படாதா) ஒரு விண்மீனையோ அல்லது துணை நட்சத்திரத்தையோ தான் விண்மீன் என்பார்கள். இதுபோன்ற விண்மீன்கள் அது செல்லும் கோளப்பாதையில் இருக்கும் சில நட்சத்திரங்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் கடந்து செல்லும், அப்படி தான் 'ஒமுவாமுவா' பூமியை நெருங்கி வந்தது. சந்தேகம் எங்கு எழுகிறது என்று கேட்டால் - அதன் விசித்திரமான சிகார்-வடிவத்தில் தான். இதற்கு முன் இதுபோன்றதொரு வடிவத்தில் எந்தவொரு விண்மீனும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஒருவேளை 'ஒமுவாமுவா' வேற்றுகிரக பொருளாக இருக்கலாமா\nஇருக்கலாம், இல்லாமலும் போகலாம். இரண்டிற்கும் காரணங்கள் உள்ளன. சூரியனுடன் நெருக்கமான அணுகுமுறையை கொண்டு இருந்தபோதிலும், 'ஒமுவாமுவா' கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அது எந்தவிதமான காமெட் டெயில் ( தூசி மற்றும் வாயுக்களின் நீரோட்டங்கள் தடம்) அறிகுறிகளையும் காட்டவில்லை. ஆக இது சூரிய கதிர்வீச்சின் அழுத்தம் காரணமாக பயணிக்கிறது என்பது கண்டு அறியப்பட்டது. இது முதல் சந்தேகம். இதன் தோற்றம் பற்றியும், இது எவ்வளவு தூரம் எத்தனை நட்சத்திரங்களை கடந்து பயணித்து வந்தது (பயணம் செலவு நேரம்) என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. இது இரண்டாவது சந்தேகம். இருந்தாலும் கூட, இது மிக தூரம் பயணித்து வந்துள்ளது அதனால் தான் இந்த 'ஒமுவாமுவா' எனும் வால்மீன் மிகவும் மெலிதாக (விசித்திரமான வடிவத்தில்) இருக்கலாம் என்றும் சில கோட்பாடுகள் கூறுகிறது.\n'ஒமுவாமுவா' உண்மையில் ஒரு வால்மீனாக இல்லையென்றால், வேறு எதுவாக இருக்கலாம்\n\"வேற்றுலக நாகரிகத்தால், பூமியின் அருகே வேண்டுமென்றே அனுப்பி வைக்கப்படும் ஒரு முழுமையான செயல்பாட்டு ஆய்வாக கூட இருக்கலாம்,\" என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.மேலும் \"இதன் செயற்கை தோற்றத்தை வைத்து பார்க்கும் போது, விண்மீன் குப்பைகளுக்கு நடுவே மிதக்கும் ஒரு மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட ஒரு ஸ்பேஸ்ஷிப் போன்றே தோன்றுகிறது\" என்றும் எழுதி உள்ளனர். இது உண்மையா அல்லது பொய்யா என்பது, மிகவும் கற்பனைக்கு உரிய கோட்பாடான - ஏலியன் இன்வெக்ஷனின் (அதாவது ஏலியன் படையெடுப்பின்) நிகழும் போது தான் தெரிய வரும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.3000 கோடியை மிச்சப்படுத்திய கேரள அரசு: எதில் தெரியுமா\nரூ.2 விலையில் \"ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்\" உருவாக்கிய ஐஐடி மாணவி சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/11215001/1206985/Lone-BSP-Minister-in-Karnataka-Govt-Resigns.vpf", "date_download": "2019-05-22T15:38:48Z", "digest": "sha1:2ZJXGRS52BLSYT4IH7LIDGYWWAAE4P23", "length": 16222, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகா அமைச்சரவையில் இருந்து பகுஜன் சமாஜ் மந்திரி விலகல் || Lone BSP Minister in Karnataka Govt Resigns", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடகா அமைச்சரவையில் இருந்து பகுஜன் சமாஜ் மந்திரி விலகல்\nபதிவு: அக்டோபர் 11, 2018 21:50\nகர்நாடகா அமைச்சரவையில் இடம்பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். #Karnataka #BSP #Mahesh\nகர்நாடகா அமைச்சரவையில் இடம்பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். #Karnataka #BSP #Mahesh\nகர்நாடக சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்தது.\nபோட்டியிட்ட 20 இடங்களில் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து, கொள்ளேகால் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் என்.மகேசுக்கு பள்ளிக் கல்வித்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது.\nஇதற்கிடையே, தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் இடையே இருந்த கூட்டணி உறவில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் மாயாவதி சமீபத்தில் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் முதல் மண்டிரி குமாரசாமியை பெங்களூருவில் சந்தித்துப் பேசிய மந்திரி என்.மகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வழங்கினார்.\nஅந்த கடிதத்தில், சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக முதல் மந்திரி குமாரசாமிக்கு நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், தொகுதியில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமாவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை. குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவு தொடரும் என தெரிவித்துள்ளார். #Karnataka #BSP #Mahesh\nகர்நாடகம் | பகுஜன் சமாஜ் கட்சி | மந்திரி மகேஷ்\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்\nகர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/09/blog-post_44.html", "date_download": "2019-05-22T15:01:31Z", "digest": "sha1:6VQ3MBPGZGMJ36VT6H6T6PIVMFHEMUOD", "length": 11492, "nlines": 176, "source_domain": "www.padasalai.net", "title": "புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்\nபுதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்\nபண்ருட்டி அருகே புதிதாக துவங்கிய இணைப்பு துவக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் வர மறுத்ததால் தற்போது முன்னாள் ஆசிரியரை கிராம மக்கள் நியமித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காவனூர் ஊராட்சி உளுந்தாம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.\nஅருகில் உள்ள காவனூர் கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியாக பள்ளி வேண்டும் என பத்து வருடமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உளுந்தாம்பட்டு பள்ளிக்கு காவனூர் மாணவர்களை அனுப்ப மறுத்துவிட்டனர்.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், காவனூர், உளுந்தாம்பட்டு, மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக உளுந்தாம்பட்டில் உள்ள பள்ளியில் காவனூர் மாணவர்கள் செல்வதில் சிக்கல் உள்ளது என அதில் கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காவனூர் கிராமத்துக்கு இணைப்பு பள்ளியை வட்டார கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் வந்தபோது ஆசிரியர்களும் துவங்கிய நாள் மட்டுமே வந்து கல்வி போதித்தனர். 4, 5, ஆகிய இரு தினங்களில் பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் வர மறுத்துவிட்டனர்.\nஇதனால் மாணவர்கள் வகுப்பறையில் கல்வி கற்க முடியாமல் அமர்ந்திருந்தனர். இதனால் பெற்றோர்கள் அவசர கூட்டம் கூட்டி முடிவெடுத்தனர். இதில் ஆசிரியர்கள் வராததால் நமது கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரும், பத்திரிகையாளருமான சகுந்தலாநாராயணன் என்பவரை கல்வி போதிக்க செய்தனர். சத்துணவு சமைப்பதற்கும் உள்ளூர் சமையலரை வைத்து சமையல் செய்து வழங்கப்பட்டது. நேற்று ஆசிரியர்கள் தினம் என்பதால் ஆசிரியர்கள் வருவார்கள் என நினைத்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து காவனூர் கிராம பெற்றோர்கள் கூறியதாவது: உளுந்தாம்பட்டில் இயங்கி வரும் பள்ளிக்கு எங்கள் கிராமத்திலிருந்து பிள்ளைகள் செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.\nநாங்கள் தனியாக கேட்ட பள்ளி தற்போது கிடைத்துள்ளது, இந்த பள்ளிக்கு தேவையான இடங்கள் 20 சென்ட் 2009ம் ஆண்டே வாங்கி வைத்துள்ளோம். காவனூர் பகுதி பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் வரவில்லை என உளுந்தாம்பட்டு பள்ளியில் கேட்டபோது எங்களுக்கு போதிய அளவிற்கு மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மீறி ஆசிரியர்கள் சென்றால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறினர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவனூர் பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n0 Comment to \"புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilxp.com/2018/03/Rubbing-oil-and-bathing-for-what.html", "date_download": "2019-05-22T14:46:45Z", "digest": "sha1:Y72ALZ6AKGUT7BF3ZGY6VDL7OG3Z57ZM", "length": 7445, "nlines": 128, "source_domain": "www.tamilxp.com", "title": "எண்ணெய் தேய்த்து குளிப்பது எதற்காக? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health எண்ணெய் தேய்த்து குளிப்பது எதற்காக\nஎண்ணெய் தேய்த்து குளிப்பது எதற்காக\nவிரத நாட்கள், நோன்பு நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது.\nஇதயத் தூய்மையுடன் உடல் தூய்மையும் மிக முக்கியமாக நமது முதாதையர் கடைபிடித்திருந்தனர். நம்நாட்டில் காலைக் கடமைகளில் எண்ணெய் பூசிக்குளித்தல் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.\nஅடி முதல் முடி வரை நன்றாக எண்ணெய் தேய்த்து மூழ்கி குளிப்பது நம்முன்னோர்கள் ஒரு சுவர்க்கிய சுகமாகக் கருதியிருந்தனர்.ஆனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை. உடலுக்கு மேலாகக் கிடைக்கப் பேரும் சுக அனுபவத்தையே எண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். இதைவிட மேன்மையான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றன.\nஒன்றாவதாக எண்ணெயில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடலில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் எண்ணெய் பூசியதும் வாயு கிடைப்பெறாமல் மாண்டு போகின்றன.\nவிரத நாட்களில் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது\nநல்லெண்ணெய் விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது.\nஎண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மிக முக்கியமானதாக கருதியிருக்கும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை கொண்டாடுவது வெறும் மூட நம்பிக்கை என்று கூறி வந்தனர். ஆனால், இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிப்பட்டுள்ளது.\nசனி கிரகத்தின் சக்தியிலிருந்து உருவானதாகக் கருதிவரும் எண்ணெய் தலைக்குச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாக்குகின்றது.\nஇவ்வளையம் இருப்பதால் கிரகங்களினின்று வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய வழி இல்லாமல் போகின்றது. விரத நாட்களில் உடல் மற்றும் மனது தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களினின்றும் நட்சத்திரங்களினின்றும் பூமிக்கு வரும் காந்த அலைகள் உடலுக்கு மிகவும் அவசியம்.\nஇவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது\n“மாதவிடாய் காலம்” ஆண்களே இது உங்களுக்காக\nஉடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/article.php?aid=148884", "date_download": "2019-05-22T14:54:05Z", "digest": "sha1:QGFTPVYWK23ZPCCYZJKJGY3C5QZBSEYT", "length": 19060, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே.. | Hello Vikatan readers - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமோட்டார் விகடன் - 01 Mar, 2019\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nபாக்கெட் பைக்கில் ராக்கெட் ஸ்பீடு\nமரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்\nகம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமோட்டார் விகடன் விருதுகள் 2019\nமாணவர்கள் கலக்கிய ஆட்டோ மீட்\nபோட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்\nவேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் MG ஹெக்டர் எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - க்ரெட்டாவுக்குப் போட்டி... வருகிறது பவ்ஜுன் 510 எஸ்யூவி...\nயூஸ்டு கார் விலை என்ன\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன\nமோண்டியால்... என்ன மாதிரியான பைக்\n7 மலைகள்... 11 நாட்கள்... சிகரம் தேடி...\nநாஸ்டால்ஜியாவைக் கிளப்பும் ‘96’ இயக்குநர்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசென்னை - கைலாசகோனா அருவி - தெருவுக்குத் தெரு அருவி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூல\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்க\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n``கோட்சே தேசபக்தர் என்றால்… காந்தி தீவிரவாதியா” பி.ஜே.பி கருத்துக்கு வலுக\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://all-is-well-that-ends-well.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2019-05-22T14:49:30Z", "digest": "sha1:3MN6R5456ESMJWU2J2VOIF5GPNOKSCVB", "length": 7826, "nlines": 118, "source_domain": "all-is-well-that-ends-well.blogspot.com", "title": "Straight from the heart...: இங்கிவனை யான் பெறவே...", "raw_content": "\nYou tube-ல் ஒரு வீடியோ லிங்க் கிடைத்தது. அதனுடய விளைவே இந்த போஸ்ட்.\n\"மாசானாம் மார்கசீர்ஷோ அஹம்\" (மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்) என்று கண்ணனாலும், \"மாதங்களில் அவள் மார்கழி\" என்று கண்ணதாசனாலும் பெருமை பெற்றது மார்கழி மாதம் (அவதார புருஷனுக்கு பிடிச்ச மாசத்தில தான் நான் பிறந்தது - என்ன கூட 'அவதாரம்' னு தான் சொல்லுவாங்கன்றது வேற விஷயம்).\nஅப்பாவின் அதிகாலை பூஜை, பார்த்தசாரதி கோவிலில் ஒலிபரப்பும் MLV யின் திருப்பாவை, தெரு பெண்களின் கோல மீட்டிங் என்று காலை தொடங்கி மாலையில் கச்சேரி, பகல் பத்து / இராப்பத்து என்று அரை இறுதி விடுமுறை இன்பமாய் கழியும்.\nதாத்பர்யம் என்ன என்பது தெரியவில்லை, ஆனால் பகல் பத்து என்பது வைகுண்ட ஏகாதசிக்கு முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படும், இராப்பத்து என்பது ஏகாதசிக்கு பிந்தைய பத்து நாட்கள் கொண்டாடப்படும். அதனால் எப்படியும் மார்கழியில் இந்த உற்சவம் வரும். பகல் பத்தில் பார்த்தசாரதி உற்சவர் திருவீதி (மாட வீதி ன்னு சொல்லுவாங்க) உலா வருவார். இராப்பத்தில் கோவிலுக்குள்ளேயே உலா வருவார். ஒரு ஒரு நாள் ஒரு ஒரு அலங்காரம் - நாளொரு மேனி பொழுதொரு வண்ணம். காண கண் கோடி வேண்டும். நாதஸ்வரக்காரர் டேப் ரிக்கார்டர் மாதிரி திரும்பத் திரும்ப 'எந்தரோ மஹானுபாவுலு', 'அலை பாயுதே', 'வெங்கடாசல நிலயம்', 'பாவமுலோன', 'சாமஜ வர கமனா', 'குறை ஒன்றும் இல்லை' தான் வாசிப்பார் - ஆனால் கேட்டுக்கொண்டே இருக்கலாம், அந்த சூழ்நிலை அப்படி.\nஉலாவின் இறுதியில் உற்சவர் நாட்டியம் ஆடியபடி மண்டபத்தில் சேவை தருவார். அவர் ஆடும்போது பின்னிசையாக வெஸ்டர்ண் ட்யூனில் நாதஸ்வரம் ஒலிக்கும். ('காடு திறந்தே கிடக்கின்றது' பாட்டில் வருமே ஒரு பிட்) அந்த அனுபவம் சொல்லி விளங்காதது. அந்நியன் படத்தில் வருவது போல் நரம்பெல்லாம் முறுக்கி மூளையில் ஏதோ ஒன்று ஆகும் - விவரிக்க இயலாத ஓர் உணர்வு.\nமேற்படி நாட்டியம் முடிந்து மண்டபத்தில் எழுந்தருளிய பின் நாம் அந்த திவ்ய மூர்த்தியை மிக அருகில் சென்று தரிசிக்கலாம். அப்போது நாதஸ்வரம் 'குறை ஒன்றும் இல்லை' என்று நம் மனதில் இருப்பதை அப்படியே பறை சாற்றும்.\nஇதோ அந்த வீடியோ. பச்சை கலரில் ஒரு கதவு பார்ப்பீர்கள் - அந்த வலப்புறக் கதவு பக்கத்தில் நின்றால் அருமையான வ்யூ கிடைக்கும். மறுபடி எப்போது அந்த பாக்கியம் கிட்டுமோ தெரியவில்லை.\nதாய்க்கு ஒன்று சேய்க்கு ஒன்று\nஅமுதே தமிழே அழகிய மொழியே\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-05-22T15:52:27Z", "digest": "sha1:I56QJOYKVU73ZA4DVYHXW3UKGK4PFO4D", "length": 13894, "nlines": 178, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | பாரதிராஜா Archives | Cinesnacks.net", "raw_content": "\nபாக்யராஜ் ராஜினாமாவுக்கு இப்படி ஒரு காரணமா..\nசர்கார் கதை பிரச்சனையில் இயக்குனர் பாக்யராஜ் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் போராடி, சம்பந்தப்பட்ட வருண் ராஜேந்திரன் என்பவருக்கு நியாயம் கிடைக்கும்படி செய்தார். முக்கியமாக அந்த வருண்\n ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி ஆவேசம்..\nமறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை. உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக. இந்திராஸ்\nமேடைகளில் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வரும் பாரதிராஜா..\nபாரதிராஜாவை ஒரு விழாவுக்கு பேச அழைக்கிறார்கள் என்றாலே, அங்கே அக்மார்க் தமிழ் உணர்வாளர்கள் பாதிப்பேராவது இருக்கத்தான் செய்வார்கள். அந்த மேடைகளில் தமிழர்கள் தான் நாட்டை ஆளவேண்டும், நடிகர்களுக்கு இங்கே என்ன\nஉங்க பிசினஸ் விளம்பரத்துக்கு மட்டும் ரஜினி தமிழன் ஆயிட்டாரா பாரதிராஜா சார்..\nசமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது சென்னையில் போலீஸார் தாக்கப்பட்ட சம்பவம் வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் கருத்து கூறினார். தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர்கள்\nமுதன்முதலாக சர்ச்சையை கிளப்பிய ரஜினியின் கருத்து »\nசூப்பர்ஸ்டார் ரஜினி அரசியலுக்குள் தான் நுழையப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து நேற்றுவரை அவர் பொது மேடைகளில், மீடியாக்களின் முன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அதிகார வர்க்கத்திடமும் அரசியல்வாதிகளிடமும் தான்\nபாரதிராஜாவுக்கு ஒரு நியாயம்.. ஹெச்.ராஜாவுக்கு ஒரு நியாயமா..\nஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததால் அவர் வருத்தம் தெரிவித்த போதும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தது. இந்நிலையில் ஜனவரி 18ல் சென்னையில் நடந்த விழாவில் இந்து\nபடைவீரன் – விமர்சனம் »\nமாரி படத்தில் வில்லனாக திரையுலகிற்கு அறிமுகமான விஜய் யேசுதாஸ், முதல்முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் எப்படி\nதேனி பக்கம் உள்ள கிராமம் ஒன்றில் எந்த\nஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ ; தொடங்கிவைத்தார் பாரதிராஜா..\nகுறைந்த பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்க உதவும் ஸ்ரீ ஸ்டுடியோ..\nதமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்..\nகுரங்கு பொம்மை – விமர்சனம் »\nகும்பகோணம் சிலை கடத்தல்காரனிடமிருந்து ஐம்பொன் சிலை ஒன்று குரங்கு பொம்மை படம் போட்ட பேக்கில் வைக்கப்பட்டு, அவரது அப்பாவி நண்பனான பாரதிராஜா மூலம் சென்னைக்கு வருகிறது. ஒருகட்டத்தில் பேக் கைமாறிப்போய்,\n“பாரதிராஜாவின் உண்மை முகம் இதுதான்” ; மேடையில் போட்டு உடைத்த விதார்த்..\nசமீபத்தில் நடைபெற்ற குரங்கு பொம்மை’ பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உண்மையான முகம் இதுதான் என போட்டு உடைத்துள்ளார் விதார்த்.. இவர் இதை சொல்ல வேண்டிய\nபப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறாரா பாரதிராஜா..\nஇயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் இயக்குனர் பாலாவுக்குமான வார்த்தை யுத்தம் கடந்த சில நாட்களாக சூடுகிளப்பி வருகிறது. குற்றப்பரம்பரை’ கதையை தான் படமாக்கவில்லை என்று பாலா ஒருசில நபர்கள் மூலம் சொல்லி\nபாரதிராஜாவிற்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் பாலா\nகுற்றப்பரம்பரை பூஜை மூலம் பாலாவுக்கு வேகத்தடை போட்டார் பாரதிராஜா..\nநீயா, நானா என கடந்த சில நாட்களாக தனக்கும் பாலாவுக்கும் இடையே அறிவிக்கப்படாமல் நிலவி வந்த போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் இயக்குனர் பாரதிராஜா. ஆம்.. குற்றப்பரம்பரை கதையை பாலாவும் இயக்க\nமனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா “குற்றப்பரம்பரை” எனும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.\nகுற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள்\nபாலா, பாராதிராஜா பண்ண நினைத்ததை மம்முட்டி பண்ணப்போகிறார்..\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா தனது கனவுப்படம் என சொல்லி வருவது ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தைத்தான். அதை எப்படியேனும் இயக்கியே தீருவேன் என அடிக்கடி சொல்லி வருகிறார். அதேசமயம் எழுத்தாளர் வேலா\nநானும் வெர்ஜின் பாய் தான்\nவில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே , சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின்\n‘கத்துகுட்டி’யை இரண்டு முறை பார்த்த வைகோ\nநரேன் – சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே\nமிஸ்டர் லோக்கல் ; விமர்சனம்\nநட்புனா என்னனு தெரியுமா ; விமர்சனம்\nஎஸ்.ஜே.சூர்யாவின் திரையுலக பயணத்தின் திருப்புமுனையாக அமைந்த ‘மான்ஸ்டர்’\nஜிப்ஸி இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\n“இன்னொரு ஒத்த செருப்பு’க்காக காத்திருக்கிறேன்” ; கமல் கலாட்டா\nமிஸ்டர் லோக்கல் ; விமர்சனம்\nநட்புனா என்னனு தெரியுமா ; விமர்சனம்\nஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் & கேபிள் சங்கர் வெளியிட்ட 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1130595.html", "date_download": "2019-05-22T15:54:25Z", "digest": "sha1:UA4TGJQAFYS5LM67RGRXQXXNKGDIGHNJ", "length": 12554, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "திரிபுரா பதவியேற்பு விழாவில் அத்வானியை புறக்கணித்த மோடி..!! – Athirady News ;", "raw_content": "\nதிரிபுரா பதவியேற்பு விழாவில் அத்வானியை புறக்கணித்த மோடி..\nதிரிபுரா பதவியேற்பு விழாவில் அத்வானியை புறக்கணித்த மோடி..\nதிரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி முதல் முறையாக அமைந்துள்ளது. இதையடுத்து, புதிய முதல் மந்திரியாக பிப்லாப் குமார் தேவ் பதவியேற்றுக் கொண்டார்.\nஇதற்கான பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் திரிபுரா முன்னாள் முதல் மந்திரி மாணிக் சர்க்கார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபிரதமர் மோடி மேடைக்கு வந்தபோது, ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றார். மேடையின் நடுவில் இருந்த மாணிக் சர்க்காரின் கையை பிடித்து சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் மோடி அமர்ந்தார்.\nஅப்போது மேடையில் இருந்த மூத்த தலைவர் அத்வானி பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்தினார். ஆனால், அவரை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, அவருக்கு பதில் வணக்கமும் செலுத்தாமல் கடந்து சென்று விட்டார். இதை சற்றும் எதிர்பாராத அத்வானியின் முகம் சுருங்கியது.\nஇதுதொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி புறக்கணித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nரஷ்யாவில் பனிக்கட்டியில் புதைந்திருந்த 54 வெட்டப்பட்ட கைகள்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் செல்கிறார்..\nவவுனியாவில் அகதிகளை தங்க வைக்க பௌத்த குருமார் எதிர்ப்பு\nவவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்; இராணுவ ஊர்வலம்\nஅமைதி நிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்\nவவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை\nவடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர் – சி.வி.விக்னேஸ்வரன்\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு\nபோராளி இளைஞனுக்கு வாழ்வளித்த சீயோன் தேவசபை திருச்சபை\nகந்தபுரத்தில் வெடித்த குண்டு : பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் அகதிகளை தங்க வைக்க பௌத்த குருமார் எதிர்ப்பு\nவவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்; இராணுவ ஊர்வலம்\nஅமைதி நிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்\nவவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை\nவடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர் –…\nகூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்\nவவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு\nபோராளி இளைஞனுக்கு வாழ்வளித்த சீயோன் தேவசபை திருச்சபை\nகந்தபுரத்தில் வெடித்த குண்டு : பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து…\nபோர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை…\nகாஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் – குண்டு…\nவவுனியாவில் அகதிகளை தங்க வைக்க பௌத்த குருமார் எதிர்ப்பு\nவவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்; இராணுவ ஊர்வலம்\nஅமைதி நிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sairose.net/2013/08/4.html", "date_download": "2019-05-22T16:01:41Z", "digest": "sha1:UIKV5PEV4TY4L2NO2SIQJ5QNDQMWWXSG", "length": 22217, "nlines": 184, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: பல்சுவை கதம்பம் - 4...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nபல்சுவை கதம்பம் - 4...\nநான் சிந்தித்த, படித்த, பார்த்த, அனுபவப்பட்ட, கேள்விப்பட்ட, தெரிந்துகொண்ட, ரசித்த விஷயங்களையெல்லாம் உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதுதான் இந்த தொகுப்பு...\nரோஜாப்பூ : ஒரு குட்டிக்கவிதை / ஹைக்கூ...\nதானம் மற்றும் தர்மம் இரண்டும் வெவ்வேறானது... தானம் என்பது பலனை எதிர்பார்த்துச்செய்வது... தர்மம் என்பது எதையும் எதிர்பார்க்காமல் செய்வது\nஅரளிப்பூ : தத்துவம் நம்பர்-5001...\nஒவ்வொரு பிறப்பிற்கும் மரணத்தைப்போன்ற நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிச்சயமாய் வேறொன்றில்லை... (பாத்து சூதனமா இருந்துக்கோங்க அப்பூ...)\nலில்லி : நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்...\nஉலகில் கொட்டிக்கிடக்கும் விதவிதமான வீடியோக்களை யூ டியூப் போன்ற பல்வேறு இணையதளங்களில் பார்க்கலாம். ஆனால் இதில் எல்லாராலும் எல்லா வீடியோக்களையும் அடையாளம் கண்டு பார்த்துவிடமுடியாது. ஆகவே நான் ரசித்த சிலபல வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இது...\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை என்பது பிறக்கும் போதே ஜீன்களில் நிர்ணயிக்கப்பட்டதுதான் என்பதை இந்தக்குழந்தைகளின் திறமையை பார்க்கும்போது சந்தேகமின்றி நம்ப முடிகிறது...\nநமது பாரம்பரிய பரத நாட்டியத்தில் எத்தனையோ மேதைகள் எல்லாம் மிக சீரியஸாக நடனமாடிக்கொண்டிருக்கையில் இந்தக்குழந்தைகள் அதையெல்லாம் சும்மா அலேக்காக பந்தாடியிருப்பது கண்களை விரியச்செய்கிறது... இப்படியொரு பரதத்தை நிச்சயம் நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்கமுடியாது...\nமிஸ் பண்ணாமல் கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்... நிச்சயம் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நடனம்...\nமல்லிகை : கொஞ்சம் தெரிஞ்சிக்கனும்...\nஒரு மனைவியானவள் தன் கணவனுக்கு எல்லாமுமாக இருக்கவேண்டும். அதாவது சமயத்தில் ஒரு தோழி போலவும், சமயத்தில் ஒரு அன்னையாகவும், சமயத்தில் ஒரு நல்ல அறிவுரையாளராகவும், சமயத்தில் ஒரு சமையல்காரியாகவும் என எல்லாமுமாக இருத்தல்வேண்டும்... ஆனால் படுக்கையறையில் மட்டும் பச்சைத்தேவடியாளாகத்தான் (கூச்சமற்று கணவனின் ஆசைகளை நிறைவேற்றுபவளாக) இருக்கவேண்டும். அப்படியன்றி படுக்கையறையிலும் ஒருவள் மனைவியாகவே இருப்பாளேயானால் தன் கணவனை வேறொருத்தியுடன் பங்குபோட தயாராகிவிட்டாள் என்றுதான் அர்த்தம்...\nலாவெண்டர் : போவோமா ஊர்கோலம்\nஇந்த வாரம் நாம் பயணிக்கப்போவது நியூஸிலாந்து... இங்கு நார்த் ஐலேண்டின் வெயிட்டோமோ என்ற பகுதியில் அமைந்திருக்கும் வெயிட்டோமோ க்ளோவார்ம் குகைக்குத்தான் இந்த வாரம் பயணிக்கப்போகிறோம்...\nWaitomo என்பதற்கு maori மொழியில் wai என்றால் வாட்டர் என்றும் tomo என்றால் hole அல்லது shaft என்றும் அர்த்தமாம்... இந்தக்குகை 1887ம் ஆண்டு கண்டறியப்பட்டாலும் இதன் வயது கிட்டத்தட்ட முப்பது மில்லியன் ஆண்டுகள் என்று இதில் நிறைந்திருக்கும் சுண்ணாம்புப்பாறைகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தக்குகையில் அப்படியென்ன சிறப்பம்சம் என்று யோசிக்கிறீர்களா... இருக்கிறதே... இந்தக்குகைக்குள் ஓடும் நீரில் படகுச்சவாரி அழைத்துச்செல்கிறார்கள்... அங்கே குகைக்குள் செயற்கை வெளிச்சமளிக்கும் எவ்வித விளக்குகளும் கிடையாது... குகையின் மேற்கூரை முழுவதும் ஒளிரும் தன்மையுடைய ஒருவித பூச்சிகள் ஒட்டிக்கொண்டு குகையை ஒளிமயமாய் ஜொலிக்கச்செய்யும் கண்கொள்ளா காட்சிதான் இக்குகையின் சிறப்பு... என்ன... குகைக்குள் பயணிக்கலாமா... இருக்கிறதே... இந்தக்குகைக்குள் ஓடும் நீரில் படகுச்சவாரி அழைத்துச்செல்கிறார்கள்... அங்கே குகைக்குள் செயற்கை வெளிச்சமளிக்கும் எவ்வித விளக்குகளும் கிடையாது... குகையின் மேற்கூரை முழுவதும் ஒளிரும் தன்மையுடைய ஒருவித பூச்சிகள் ஒட்டிக்கொண்டு குகையை ஒளிமயமாய் ஜொலிக்கச்செய்யும் கண்கொள்ளா காட்சிதான் இக்குகையின் சிறப்பு... என்ன... குகைக்குள் பயணிக்கலாமா\nஇதுதான் அந்த ஒளிரும் பூச்சிகள்...\n... நியூஸிலாந்துக்கு எப்போ போவோம்னு யோசிக்கிறீங்கதானே\nமுல்லை : நான் ரசித்த புகைப்படம்...\nவாரவாரம் நான் ரசித்த ஒரு புகைப்படத்தை நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் தெரியாமல் ஜஸ்ட் லைக் தட் இந்தப்படம் இன்ன காரணத்தினால் எனக்கு பிடித்திருக்கிறது என்று அறிமுகப்படுத்துவதுதான் இது...\nஒரு புது உயிர் உலகத்துக்கு வந்த தன் முதல் பார்வையை அழகாய் விளக்கும் படம் இது என்பதால் என்னை மிகவும் கவர்ந்தது... மற்றபடி இதை நீங்களும் ரசித்தீர்களா... இல்லையா... என்பது உங்கள் ரசனையைப்பொருத்ததுதான்...\nதாமரை : நாட்டு நடப்பும்... முணுமுணுப்பும்\nநாட்டு நடப்பு - வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் – பிரதமர் மன்மோகன்சிங்...\nமுணுமுணுப்பு – அப்போ... ஊழல்வாத சக்திகளை அப்பிடியே வுட்டுறலாம்ன்றீங்களா\nநாட்டு நடப்பு – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 3000மாவது கிளை மற்றும் SBIயின் 15000மாவது கிளை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களால் திறந்துவைப்பு...\nமுணுமுணுப்பு – நிதியமைச்சரே... உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா... ‘’ஒருத்தனுக்கு எந்திரிச்சு உக்கார்றதுக்கே வக்கில்லையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டியாம்’’...\nநாட்டு நடப்பு – இலங்கையில் சிங்களப்பொதுமக்களில் யாருக்கும் தமிழர் மீது வெறி இல்லை… ஒரு வேளை சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்தாலும் இருக்கலாம்... – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்.\nமுணுமுணுப்பு – இருந்தாலும் இருக்கலாமா... பேஸ்புக்குல உங்களப்பத்தி இருந்த ஒரு கமெண்ட் இது...\n... ஆளு பாக்கத்தான் பொறி உருண்டை மாதிரி இருப்பாரு...ஆனா நல்லா காமெடி பண்ணுவாருன்னு...\nநாட்டு நடப்பு – நிலக்கரி சுரங்க ஊழல் கோப்புகள் மாயம் - பிரதமர் விளக்கமளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.\nமுணுமுணுப்பு – மும்பை தீவிரவாத தாக்குதலப்போ புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுல புல்லட் துளைச்சு உயிரை விட்டாரே கர்காரே... அவர் போட்டிருந்த குண்டு துளைக்கிற() புல்லட் புரூஃப் ஜாக்கெட் கூட அப்பவே மாயமாப்போச்சு... ''அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...''அப்பிடின்னு பிரதமர் விளக்கம் குடுப்பாரோ) புல்லட் புரூஃப் ஜாக்கெட் கூட அப்பவே மாயமாப்போச்சு... ''அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...''அப்பிடின்னு பிரதமர் விளக்கம் குடுப்பாரோ\nநாட்டு நடப்பு – பிரியாணி படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு – போலீசில் புகார்...\nமுணுமுணுப்பு – நல்லவேளை படம் இன்னும் இணையத்துல வரலைன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க அப்பூ...\nஎன்ன மக்களே... நான் தெரிந்துகொண்ட சில விஷயங்களை நீங்களும் தெரிந்துகொண்டதோடு பல்சுவையையும் சுவைத்தீர்களா\nநாட்டு நடப்பும், முணுமுணுப்பும் நல்லாவே இருக்கு\nசூப்பர் டான்ஸ் ,,,வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி \nதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி,,,\nநாட்டு நடப்பு, போவோமா ஊர்வலம் என எல்லாம் அருமை...\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\n... – சத்தியமாய் இது...\nபல்சுவை கதம்பம் - 4...\nவினோதினி வழக்கும் விநோத சட்டங்களும்...\nடேஸ்ட்டி சிக்கன் மஞ்சுரியன் – வீட்டிலேயே செய்வதெப்...\nமுதல் காதல் முற்றிலும் கோணலா\nபல்சுவை கதம்பம் - 3...\nதண்ணீர்... – ஏழு அற்புதங்கள்\nபல்சுவை கதம்பம் - 2...\nபேர்ள் ஹார்பரும், பெரியண்ணா அமெரிக்காவும்...\nபல்சுவை கதம்பம் - 1...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1621", "date_download": "2019-05-22T15:07:22Z", "digest": "sha1:2W5RCMRORQMU4DXP6IJY3XDJRM7W3EZJ", "length": 9423, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்\n“அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்” அப். 9:11\nபவுல் பரிசேயனாக இருந்தபொழுது எழுதப்பட்ட ஜெபங்களைமட்டும் வாசித்து வந்திருப்பான். இப்பொழுதுதான் அவர் மெய்யாகவே ஜெபம் செய்கிறான். இயேசு கிறிஸ்துவில் அவன் புதிய மனிதன் ஆனபடியினாலே அவனுடைய ஆவி புத்துயிரடைந்தது. ஆண்டவர்தாமே அவனுக்குப் போதகர். தனக்கு இரட்சிப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு அடைந்தவர்கள்தான் மெய்யாகவே ஜெபம் செய்வார்கள். உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமாக்கள் தங்கள் இருதயதாபங்களைக் கர்த்தருக்கு முன்பாக ஊற்றிவிடுவார்கள். ஜெபம் இல்லாவிட்டால் தாங்கள் கெட்டுப்போவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ஜெபம் செய்யாவிடில் அவர்கள் சுமக்கும் பாரச் சுமைகளே அவர்களை நசுக்கிப்போடும். அவர்களது இதயம் நிறைந்திருக்கிறபடியால், உள்ளே உள்ள கருத்துக்களை வெளியே கொட்டவேண்டும். ஆதலால் நாம் ஜெபிக்கும்பொழுது ஜெபத்தில் நம் எண்ணங்களைச் சொல்லி ஜெபிக்க வேண்டும்.\nவார்த்தைகள் வராவிட்டாலும் ஜெபிக்கலாம். ஏன் என்றால் ஜெபம் உள்ளத்திலிருந்து வருவது. உதடுகளிலிருந்தல்ல. இதை வாசிக்கும் நண்பனே, இதற்குமுன் நீ ஜெபம் செய்யவில்லை. அக்கிரமத்திலும், பாவத்திலும் செத்துக் கிடந்தாய். பரிசுத்த ஆவியானவரால் நீ உயிர்ப்பிக்கப்பட்டபொழுது, ஜெபம் செய்ய ஆரம்பித்தாய். ஆனால் இப்பொழுது அனலற்றுப் போனாய். நீ ஜெபிக்காவிட்டால் பிழைக்கமாட்டாய். கர்த்தர் தமது மக்கள் செய்யும் ஜெபங்களைக் கேட்டு, ஆச்சரியப்பட்டு, சபையைத் துன்புறுத்தின ஒருவனின் ஜெபத்தைக் கேள் என்று கூறுகிறார். ஜெபிக்கும் ஆத்துமாவை அவர் கவனிக்கிறார். ஆகவே, நீயும் இடைவிடாமல் ஜெபம் செய். ஜெபிக்கும் மனதைத் தாரும் என்று தேவனிடம் கேள்.\nNext articleஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்\nசாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்\nஇடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/02/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/16509", "date_download": "2019-05-22T14:40:52Z", "digest": "sha1:V44ORICKVKO3LAA7Q7JFI6PTS4WYK5AX", "length": 11079, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழகத்தின் 13 ஆவது முதல்வரானார் கே. பழனிசாமி | தினகரன்", "raw_content": "\nHome தமிழகத்தின் 13 ஆவது முதல்வரானார் கே. பழனிசாமி\nதமிழகத்தின் 13 ஆவது முதல்வரானார் கே. பழனிசாமி\nதமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக கே. பழனிசாமி பதவியேற்றுள்ளார்.\nகிண்டியில் உள்ள இராஜ்பவனில் சற்று முன் (16) இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nஎடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன், சீனிவாசன் உள்ளிட்ட அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த 30 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.\nஅ.இ.அ.தி.மு.கவின் எடப்பாடி தேர்தல் தொகுதி எம்.எல்.ஏ.வான கே. பழனிசாமி, அக்கட்சியின் தற்போதுள்ள மிக பழைமைவாய்ந்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி கே. பழனிச்சாமி அடுத்த முதல்வராகிறார்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nராஜிவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 28 ஆவது வருட நினைவஞ்சலி...\nஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் அயர்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 72 ஓட்டங்கள்...\nகருத்துக் கணிப்பன்றி வெறும் கருத்துத் திணிப்பே வௌியாகியுள்ளது\n2016 இல் நடந்ததை போல் நிரூபிப்போம்தற்போது வெளிவந்துள்ளது...\nரியல் மட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மத்திய வரிசை வீரர் டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான...\nதமிழகத்தில் நூறு டிகிரி வெப்பநிலை தாக்கம்\n12 ஊர்களில் பெரும் பாதிப்புதமிழகத்தில் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி...\nதேர்தல் திணைக்களத்தில் எதிர்க் கட்சிகள் முறைப்பாடு\nவாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nசென்னை தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு அச்சுறுத்தல்\nசென்னை தலைமைத் தேர்தல் செயலகத்துக்கு இனந்தெரியாத சிலர் வெடிகுண்டு மிரட்டல்...\nபாதுகாப்பு தகவல்கள் தொடர்பில் சபாநாயகர் எம்.பிக்களுக்கு அறிவுரை\nபாதுகாப்பு தொடர்பில் தகவல்களை வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும்...\nசதுர்த்தி பி.இ. 02.41வரை பின்னர் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mystic/mahima-prathishtai", "date_download": "2019-05-22T14:55:20Z", "digest": "sha1:FUJGPEUYIKM3JRN3T74BEDIE7OAXZS7J", "length": 5249, "nlines": 188, "source_domain": "isha.sadhguru.org", "title": "மஹிமா பிரதிஷ்டை", "raw_content": "\nஅமெரிக்காவில் ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில் நிகழ்ந்த மஹிமா பிரதிஷ்டை குறித்து சத்குரு பேசுவதை பாருங்கள்\nபதஞ்சலி மற்றும் வன ஸ்ரீ\nமூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின் ஆசிரியர் என்று கொண்டாடப் படுபவர். பாதி பாம்பின் உருவமும் மீதி மனிதனின் உருவமுமாக உள்ள…\nசத்குரு: தியானலிங்கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும் பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள்…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/man/azhagiyal", "date_download": "2019-05-22T15:34:42Z", "digest": "sha1:Q7RPJAXFVY2WGR4OWO6R7D76BU5PEFOA", "length": 7628, "nlines": 172, "source_domain": "isha.sadhguru.org", "title": "A 'Lean' Machine", "raw_content": "\nசத்குரு தனது வாழ்வில் எப்போதுமே குறிப்பிட்ட ஒரு அழகியல் தன்மை ஒரு அங்கமாக இருந்துவருவதை குறிப்பிடுகிறார்\nசத்குரு: என் கூடவே இருப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்... சட்டம் அடித்ததுபோல் எதுவும் நேராக நிற்பது எனக்குப் பிடிக்காது. நான் எடுக்கும் வகுப்புகளில் கூட, என் நாற்காலி நுழைவாயிலுக்கு நேர் எதிரே இருக்காது. அது ஒரு விதமாக வைக்கப்பட்டிருக்கும். என் சிறுவயதிலும் அப்படித்தான். என் சைக்கிளை ‘ஸ்டேன்ட்’ உபயோகித்து நிறுத்தமாட்டேன். அதை சுவற்றில் சாய்த்தேதான் நிறுத்துவேன். மோட்டார்-சைக்கிளுக்கு மாறியபின், அதையும் கூட கைப்பிடியில் சாய்த்தவாறேதான் நிறுத்தி வைப்பேன். வேறு வழியில்லை என்றால்... அப்போதும் ‘ஸைட் ஸ்டேன்ட்’ பயன்படுத்துவேனே தவிர, ‘மெயின் ஸ்டேன்ட்’ உபயோகித்து என் வண்டியை நிறுத்தமாட்டேன். இது என் வழக்கம் மட்டுமல்ல, இதை ஒரு மதமாகவே கடைபிடித்தேன். யாராவது என் மோட்டர்-சைக்கிளை ‘மெயின் ஸ்டேன்ட்’ போட்டு நிறுத்தியிருப்பதைப் பார்த்தேன் என்றால், அதை அவமானமாக உணர்ந்து, உடனடியாக அதை மாற்றி நிறுத்திவிடுவேன்.\nசத்குருவிற்கு மோட்டார் சைக்கிளின் மேல் உள்ள தீவிர உணர்ச்சி இன்றும், அன்று கல்லூரி நாட்களில் இருந்தது போலவே சற்றும் குறையாமல் இருக்கின்றது. எப்படி அது ஒரு வாகனம் என்பதை விட மிக அதிகமாக அவருக்காக உழைத்தது என்பதை அவர் பகிர்ந்து…\nசத்குரு இராஜ நாகம் ஒன்றை பிடித்தபோது…\nஇயற்கைப் படைப்பின் அற்புத உயிராய் விளங்கும் இராஜநாகத்தைஈஷா யோகா மைய வாசிகளுக்காக சத்குரு காட்சிப்படுத்துகிறார். வாரா வாரம் இணையதளம் வாயிலாக சத்குருவால் பதியப்படும் சத்குரு ஸ்பாட் பதிவில், “அழகு மற்றும் சக்தியின் அற்புத…\nஹெலிகாப்டர் ஒரு தனித்தன்மையான இயந்திரம். இயற்கையாகவும் சரி, மனிதனின் கண்டுபிடிப்புகளிலும் சரி, இந்த உலகில் உள்ள பறப்பனவற்றிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. சிறகுகள் இல்லாத இந்த இயந்திர பறவையில், காற்றியக்கவியலின் (…\nஅசாதாரணமான ஒரு போட்டியாளரான சத்குரு, நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பலவற்றில் உயர்வும் அடைந்திருக்கிறார். அவருடைய கால அட்டவணை ஒத்துழைத்தால், வாலிபால், பில்லியர்ட்ஸ், க்ரிக்கெட், பறக்கும் தட்டு போன்ற பல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://smurugeshan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T15:17:11Z", "digest": "sha1:A3QAEQGSBRLF32HJJG3PBVKFNOO76FZX", "length": 64729, "nlines": 307, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "பெண் |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nபெண் @ 40 வயசு :எல்லாம் க்ளோஸ் தானா\nபெண் எழுத்தாளர் அமரர் லட்சுமிய தெரியாதவுக இருக்க முடியாது.\n) இவர் எழுதின காவிரியை போலனு ஒரு தொடர் கதைய சூட்டோட சூடா படிச்சது ஞா வருது. இதுக்கு தான் சாகித்ய அகாதமி அவார்ட் கிடைச்சுதாம். என்னை பொருத்தவரை “மிதிலா விலாஸ்” சூப்பர். இன்னைக்கும் ஒரு மல்ட்டி ஸ்டார் ஃபேமிலி என்டர்டெய்னரா எடுக்கலாம்.(பாலகுமாரனை இவரது பிள்ளைப்பேறு நூல் கவர்ந்திருக்கிறது.)\nஎனக்கென்னமோ இந்தம்மா ஒரே கதையை மறுபடி மறுபடி எழுதி அந்த ப்ராசஸ்ல மிதிலாவிலாஸ் கரீட்டா சிட் ஆச்சுன்னு ஒரு சம்சயம்.\nநிற்க “தேடி கொண்டே இருப்பேன்”னு ஒரு கதை .லேசா கிரைம், அடல்ட்ரி, சஸ்பென்ஸ் ,த்ரில்லர்னுல்லாம் ட்ரை பண்ணியிருக்காய்ங்க.\nதமிழ் சினிமா மாதிரி கிராமத்து பெரியதனக்காரர் மகன் -ஏழை வாத்யார் மகள் லவ்ஸு. ஈரோ வேற பொண்ணை கட்டிக்கிறாரு. ஈரோயின் அவனை இன்சல்ட் பண்ணனும்னுட்டு வேற ஒரு பார்ட்டியோட நெருக்கம் காட்டறாய்ங்க. அவன் ஏற்கெனவே மேரீட். இதை மறைச்சு வவுத்துல புள்ளைய கூட கொடுத்து வச்சிருக்கான்.\nஇன்னொரு பார்ட்டிக்கு கூட்டி வேற கொடுக்கிறான், தான் ஹோட்டல்ல ரூம் போட்டதா தகவல் கொடுத்து அந்த ரூம்ல தேர்ட் பார்ட்டிய வச்சு மாமா வேலை.\nஅந்த தேர்ட் பார்ட்டிக்கு நிறைய எதிரிங்க.ஆரோ ஆள் வச்சு போட்டு தள்ளிர்ராய்ங்க. அந்த நேரம் பார்த்து ஈரோயின் என்டர் ஆகி வாய்ல கைய வச்சு “கொலை கொலை”ன்னு அலர்ராய்ங்க. போலீஸ் வந்து தூக்கி உள்ள வச்சுருது.\nகாதலன் உன் பிள்ளைய காப்பாத்தறேன், அப்பனை காப்பாத்தறேன்னு தேர்தல் வாக்குறுதி கணக்கா அள்ளி விட்டு தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பே வெளிய வராம பார்த்துக்கறாரு.\nஈரோயின் ஆயுள் தண்டனை அனுபவச்சிட்டு வெளிய வர்ராய்ங்க. ஈரோ இப்பம் பெரிய பத்திரிக்கையோட அதிபர். பொஞ்சாதி செத்து விடோயர்.மகன்,மகள் எல்லாமே அப்ராட்+ரேஷ்னல். மறுமணம் பத்தி ப்ரஷர் பண்றவுக தன் ரிப்போர்ட்டரை வச்சு ஈரோயினுக்கு வீடு முதற்கொண்டு எல்லா வசதியும் பண்றாரு.\nபிள்ளை அனாதை இல்லத்துல செத்துபோயிட்டான்னு தெரியுது. இந்தம்மா வேற ஒரு சிறுமியை தத்தெடுத்துக்குது. ஈரோ வராரு நாம ஒன்னு சேரலாம்ங்கறாரு .இவிக அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயினு மாதிரி நான் களங்கப்பட்டுட்டேன் -பூஜைக்கு உதவாத மலர் அது இதுன்னு வசனம் விட்டு கழட்டி விட்டுர்ராய்ங்க.\nஅக்கா அக்கான்னு ஒட்டிக்கிட்ட ரிப்போர்ட்டர் பையன் எனக்கு ஆருமில்லை நீங்களே அக்காவா இருங்க .நான் காப்பாத்தறேனு தன் பேச்சிலர் ரூமுக்கு அழைச்சிட்டு போயிர்ரான்.\nலட்சுமி அம்மா எழுதின காலத்துக்கு இது சாடிக்கேத்த மூடியா ஒர்க் அவுட் ஆகியிருக்கலாம்.ஆனால் 2014 ல் படிக்கும் போது செம கடுப்பு.\nஇத்தினிக்கும் ரைட்டர் ஒரு டாக்டர்.பிள்ளைப்பேறு இத்யாதி பத்தி புஸ்தவம்லாம் எழுதியிருக்காய்ங்க. நாட் நாட்லயே கலப்பு திருமணம் பண்ணியிருக்காய்ங்க. தென் ஆப்ரிக்காவுல வாழ்ந்திருக்காய்ங்க.ஆனாலும் பாருங்க என்ன ஒரு ஹிப்பாக்கிரசி.\nபொம்பளைக்கு நாற்பது வயசாயிருச்சா எல்லா முடிஞ்சுருமா அவள் வெறும் கட்டை தானா அவள் வெறும் கட்டை தானாபுள்ளைக்காக பல்லை கடிச்சுக்கிட்டு தண்டனை காலத்தை கழிக்கனும்.புள்ள செத்துட்டான்னா ஒடனே சிறுமியை தத்தெடுக்கனும். செம கடுப்ஸ்.\nஇதை விட ரிப்போர்ட்டர் வெர்சஸ் ஈரோயின் மத்தியில அக்கா பிசினஸை கொண்டு வராம, பத்திரிக்கையோட எம்.டி மனிதாபிமானத்துல உதவறாருன்னு நினைச்சு இவன் சின்சியரா உதவிக்கிட்டிருக்க – எம்.டி “காதல் கத்திரிக்காய்னு ஜொள்ளுவிட நான் என்ன யூத்தா அவளோட கதையை தொடரா போட்டா சர்க்குலேஷன் எகிறிக்கும் தெரியுமா”ன்னு பிசினஸ் லைக்கா பேச இவன் வேலைய விட்டு வெளிய வந்து ஈரோயினி கிட்டே “இங்கே இனி ஒரு நிமிட் கூட இருக்க கூடாது நீங்க வந்துருங்க நண்பர்களா இருப்போம்”னு சொல்ராப்ல பாலிஷ்டா முடிச்சிருக்கலாம். அல்லது ப்ரப்போஸ் பண்றாப்லயும் முடிச்சிருக்கலாம்.\nஅட ..அந்தம்மா பில்டப் பண்ண மாதிரி பத்திரிக்கை எம்.டி உத்தமர்னே வச்சுக்கிட்டா ரெண்டு கிழத்தையும் சேர்த்து வச்சிருக்கலாம்.\nஓ அந்த காலம் அப்படி போல.. லூஸ்ல விடறா முருகேசா.. இப்பம் மட்டும் என்ன ஈரோயினிக்கு புருசன்/காதலன் செத்தான்னா எல்லாம் போச்சுன்னு தானே படமே எடுக்கிறாய்ங்க.\nஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம்\n ஆண்,பெண் வித்யாசம்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டது ஞா இருக்கலாம். அதை தொடர உத்தேசம். தொடர்ந்து எழுதறதுல ஒரு சிக்கல் இருக்கு. ஒன்னு சுட்டுர்ராய்ங்க. ரெண்டு நமக்கே போரடிச்சுருது. read more\nஒரு செட் வாங்கினால் ஒரு செட் இலவசம்\nFebruary 6, 2014 Chittoor.S.murugeshan கில்மா, ஜோதிடம், பெண், மனவியல், Tamil Horoscope\tஇலவசம், ஜோதிட நூல், பம்பர் ஆஃபர்\nஆன்லைன்ல 419 பேர் பணம் கட்டி முன் பதிவு செய்து காத்திருக்கும் 4 நூல்கள் 2014,பிப்ரவரி 7 முதல் விற்பனைக்கு தயார்.\n5 வருடங்களில் பத்து லட்சம்+ ஹிட்ஸ் கண்ட “வலையுலக மாத்ரு பூதம்” – “ஜோதிட ஓஷோ ” சித்தூர் முருகேசன் எழுதி வெளியிட்டிருக்கும் இந்த நூல்களை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் “வாழ்விலான சிக்கல்களுக்கு சிக் தீர்வுகள்”\nஒவ்வொரு நூலும் பக்கங்கள்:80, கிரவுன் சைஸ் மல்ட்டி கலர் ரேப்பர் விலை:ரூ.125\nரூ.500 செலுத்தி 4 நூல்களும் செட்டா வாங்கினா இன்னொரு செட் இலவசம் நோ கூரியர் சார்ஜ் \nஒரு நூலின் ஒரு பிரதி வாங்கினால் அதே நூலின் ஒரு பிரதி இலவசம் கூரியர் கட்டணம் தனி\nநூல் விலையை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:\nஎம்.ஓ அனுப்புவோர்: சித்தூர் முருகேசன்,17-201,கும்மரா தெரு,சித்தூர் ஆ.பி 517001 முகவரிக்கு அனுப்பவும்.கூப்பனில் உங்கள் முகவரி கட்டாயம்.\nநூல்கள் அனுப்பவேண்டிய விலாசத்தை swamy7867@gmail.com மெயில் முகவரிக்கு உடனே தெரிவிக்கவும்.\nAugust 10, 2013 Chittoor.S.murugeshan அரசியல், பெண், பொருளாதாரம், Tamil Horoscope\tகன்ஸ்யூமரிசம், விலைவாசி\n// இந்த சீமாந்திரா லீடர்ஸ் ஒன்னு பண்ணலாம் ” சோனியாஜீ ஒங்களுக்கு 11 எம்பி சீட் தானே வேணம் . எங்க பக்கத்துல ஒரு 11 சீட்டுல உங்க வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரையே நிறுத்தமாட்டோம்.மொதல்ல தெலுங்கானாவை வாபஸ் வாங்குங்கன்னு சொல்லலாம்.//\nஒரு சீட் கூட அதுவும் இந்தியா அளவில் கா கட்சிக்கு கிடைக்காத படி இந்த முறை மக்கள் வாக்களித்தால் … கா கட்சி மட்டுமல்ல ப கட்சிட்யும். மற்ற கட்சிகளும் திருந்தவும் …\nவெளி நாட்டினர் சொந்த நாடு திரும்பி டில்லி சுத்தமாகவும் வாய்ப்பு ஏற்படும்…\nதல .. பதிவ பார்த்தா .. உங்களுக்கு வயசான் பீலிங்க் ரொம்ப வந்துடுச்சோன்னு யோசனையா இருக்கு…\nஒஷோவோட குரங்கு 7 ரொட்டி கதை படிச்சீருப்பீங்க தானே… எல்லா மனிதர்க்ளும் இயல்பில் ஒன்னேதான்… என்ன அங்க இல்லாது இங்க பார்த்தா இங்க இல்லாதத அங்க பார்க்கலாம்பார்…\nஇது அப்படியே காலத்துக்கும் பொருத்தி பார்க்கலாம்…\n2013ல் கசியூமரிசம் இதால தேவையில்லாதத வாங்கி வர்ர மனக்குழப்பம் டிஸ் அட்வான்டேஜ்னா… அட்வான்டேஜும் இருக்கு…\nதமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் நான் ஆந்திராவில் இருக்கும் உங்க எழுத்தை சில ரூபாய் செலவுல படிப்பது உடன் .. பதில் எழுதுவது அதை உடன் நீங்க பார்ப்பதும் என்பது 80/90ல் கனவுல கூட நடக்காதது..ஆனா கன்சியூமரிசமும் ,…10 – 15 வயசுல நினைத்தவுடன் புளு பிலிம் பார்ப்பது என்பதும் நடக்காது\nஇப்படி சில நல்லதும் கெட்டதும் கலந்துதான் எல்லா காலமும் இருக்கு. என்ன இடம் மாறிகிட்டே இருக்கு..\nஆனா இந்த டி என் சேசன் ரிட்டயர்ட் ஆனவுடன் தி டி ஜெனரேசன் ஆப் இந்தியானு எழுதின மாதிரி. … எழுதியிருக்கீங்க…எங்க காலத்துல பாலறும் தேனாறும் கரை புர்ண்டு ஓடுச்சு… நாங்க அதில தான் கு .. .கழுவுவோம்ன்னு …\nஅது ஏன் ரிட்டயர்டு ஆனவங்களுக்கு மட்டும் அப்படி தோணுது எனக்கும் முதலில் புரியல.. ஆனா இப்ப புரியுது.. அவங்களூக்கு தன் காலம் கொஞ்சம் தான்னு இயற்கை உணர்த்தும்போல.. அதுவும் பெரும்பகுதி நோயிலும் பாயிலும் தான்னு…\nஅதனால இப்படி நினைச்சுபார்க்கிறது … அதாவது முன்னைக்கு இப்ப மோசம்.. இனி இதவிட மோசம் ஆகும் ஆன நம இருக்க மட்டோம் நம இருந்தது தான் ராஜ வாழ்க்கை.. இனி அது யாருக்குகும் கிடக்காதுன்னு …. நினைச்சு பார்க்கிறது ஒரு வித திருப்திய தருது..\n70/80/90களில் துருக்கிய ஆலிவ் எண்ணைனு ஒண்ணு இருக்கு வேண்ண படிச்சவங்களூகு தெரிஞ்சிருக்கலாமே தவிர அத கண்ணல பார்க்க கூட வாய்ப்பு இருந்திருகாது .. ஆன இன்னக்கு அத டிப்பர்ட்மெண்டல் ஸ்டோரில் 60 ரூபாய்க்கு வாங்க முடியுது. காரணம் போக்கு வரத்தில் வந்த முன்னேறம்.\nஉங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட மின்சார கனவு போல என்னோட இன்னொரு கனவு (ICE) Inter Continental Express , அதாவது சுற்றுபுர சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் மணிக்கு 25000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் மின் காந்த ரயில் .\nஅதை நாம் செய்யாவிட்டாலும் வேததிரி மகரிஷி சொன்னதுபோல் எண்ணம் யாராலாவது செயலாக்கப்படும். அதுக்கும் முன்னோட்டமா நேற்றைய டைம்ஸ் அப் இந்தியாவில் முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் பஸ் கொரியாவில் கண்டுபிருச்சிருக்காங்க. கிட்டத்டட்ட என்னோட எண்ணம் போலவே இருக்கு.\nஅப்படி வரும்போது நீங்க சென்னை வந்து போவது போல 2 மணிநேரத்தில் நியூயார்க் போய் திரும்பலாம். அமரிக்காவில் வேலை கிடைத்தால் காலை 7 மணிக்கு பையில் சோற்றை எடுத்துகொண்டு போய் வேலை முடித்து மாலை 7 மணிக்கு உங்க சித்துரில் மனைவி குழந்தைய கொஞ்ச வீட்டுக்கு வந்துடலாம்.\nஉண்மையான தகுதி திறமை இருந்தா உலகின் எந்த பகுதியிலும் தொழில் /வேலை இருக்கும். அதேபோல் நம்ம தேவைக்கும் உலகின் எந்த பொருளும் அடுத்த 2 மணியில் கையில் இருக்கும். டூரிசம்ன்னு ஒரு தொழிலே இருக்காது எல்லாமே பிக்னிக் ஆகிவிடும்.\nஇப்படியெல்லாம் நினைச்சு பார்த்தா.. அதையெல்லாம் பார்க்க நம இருக்கமாடேமே நம்மை விட நமக்கு பின்னால் வருபவர்கள் சுகமா இருப்பங்களென்னு தோனும்.\nஆனால் வருவது தான் இந்த ரிட்டர்டுமெண்டு வியாதி.\nவிலை ஏற்றத்துகு முக்கிய கரணம் வியாபரிகளூம் , தொழிலதிபர்களூம் , அரசும் தான். டெக்னலஜியின் தலை நகரான ஜப்பானில் 10 வருசமான் விலை உயர்வே இல்லைன்னு படிச்சேன் … மக்கள் வாங்குவதால் விலைன்னா அங்க தான அதிக விலை இருக்கணும் வாங்கும் சக்தி இருக்குற நாட்டில் தான விலை ஏறனும் \nஇது ஒரு ஆழமான சதி.. நம் உழைப்பை நமக்கு தெரியாமல் பிடுங்கும் சதி. கா கட்சி., பா கட்சி மட்டுமல்ல எல்ல கட்சியும்… ஏன் எல்லா அரசும் செய்யும் விஷயம் தான் இது. விலை ஏற்றி மக்களை கொக்ள்ளையடிக்கலைன்ன ஏசி கார், விமானம் , ஏசி லட்ஜுன்னு ஸ்டார் ஓட்டல்னு தின்னு கொழுக்க முடியாது …இதை பற்றி விபரமா பணம் ஒரு சிறு விளக்கம்னு ஒரு புத்தகத்தில் இருக்கு. இது மொழி பெயர்ப்பு புத்தகம், ஆங்கிலத்தில் அவுட்லைன் ஆப் மணீன்னு இருக்கும் . உங்களும்மு துடி மன்னனுக்கும் அனுப்பி இருந்தென் படிச்சு பாருங்க..\nஅமரிக்க அரசு ஒன்றும் அமரிக்க மக்களுக்காக இல்லை நம்ம ஊர் மாதிரியே வியாபரிலூக்கும் தொழில் அதிபர்களுக்கும் தான். அங்கும் 2008 மந்தத்தால் வீடிழந்து தெருவில் வந்தவர் எத்தனை பேர்னு பாருங்க… அமரிக்க மக்களையும் அந்த அரசு ஏமற்றதான் செய்யுது..\nமக்கள் எப்பவும் சுய நலமாத்தான் இருந்திருக்காங.. இப்பவும் அப்படிதான், இனிமேலும் அப்படி தான்.\n80களில் வெளீயீடுகளை பார்த்தால் பெண் கல்வி பற்றி பேசினவங்க.. பெண்கள் பெருமளவு வேலைக்கு வந்தால் நாடு முன்னேரும், , குடும்பம் முன்னேறும்…லஞ்சம் இருக்காது .. அப்படி இப்படின்னு பேசினாங்க… ஆன இப்ப அப்படி நடக்கலை சட்டப்படி 33% கூட கிடைக்காவிட்டாலும் பெண்களூம் லஞ்சத்தில் சம உரிமை எடுத்துகிட்டாங்க..\nசுய சார்பு அடைஞ்சதால விவாரகத்து அதிகமாகி இருக்கு. பெண்கள் முன்னேறினால் நாடு சொர்க்கமும்னு பேசினது என்ன ஆச்சு பேசினவங்க ஒரு விஷயத்த விட்டுடாங்க.. என்னானா..\nஆண் லஞ்சம் வாங்கினபோது அதை ஊக்கப்படுத்தியது வீட்டில் இருந்த பெண் தான். இப்பொ வாய்ப்பு கிடைக்குபோது நேரரா வாங்கிறாங்க. லஞ்சம் கூடாது என்பது தான் பெண்களீன் நிலைன்னா.. கணவன் / அப்பா வாங்ம்பொது தடுத்திருந்தாலே பெரும்பகுதி லஞ்சம் இல்ல்லாம போய் இருக்குமே..\nபெண்ணும் ஆணும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். இன்னம் பொதுவா சொன்னா மக்கள் அப்படி தான்.\nஎனக்கென்னவோ நீங்க தாத்தாவய்ட்டதா தான் தோணுது…\n(அப்பாடா தலைப்பை ஜஸ்டிபை பண்ணியாச்சு)\nநிஜத்தில் ஏதாவது விஷேசம் உண்டா தல \nபுத காதல் பரிகாரங்கள்: 18 வகை காதல்\nJuly 21, 2013 Chittoor.S.murugeshan கில்மா, திருமணம், பெண், மனவியல், Tamil Horoscope\t18 வகை காதல், பரிகாரம், புதகாதல்\nஇந்த தொடர்ல 9 கிரகங்களின் பாசிட்டிவ்/நெகட்டிவ் இம்பாக்டுடன் கூடிய 18 வகை காதல்களை பற்றி பார்த்துட்டிருக்கம். இந்த வரிசையில் புதனோட பாசிட்டிவ் -நெகட்டிவ் இம்பாக்ட்டுடனான காதலையும் பார்த்துட்டம். கடந்த பதிவுல புத காதலுக்கு உதாரணமா ஒரு உபகதைய பார்த்தோம். இன்னைக்கு புத காதலோட அவலட்சணங்களுக்கு பரிகாரங்களை கொடுத்தே உடறேன்.\nபுதனை பத்தின சீக்ரெட் ஒன்னு – ஏற்கெனவே சொன்னதா ஞா -இருந்தாலும் -புதிய வாசகர்களுக்காக ஆக்சன் ரீப்ளே.கலெக்டிங் -ஸ்டோரிங் -ப்ராசசிங் – ஆஃப் இன்ஃபர்மேஷன் பர்ஃபெக்டா இருக்கனும்னா புத பலம் தேவை.\nஇதை விட முக்கியமா இடம்,பொருள் ,ஏவல் பார்த்து இன்ஃபர்மேஷனை டெலிவரி பண்றதுக்கும் புத பலம் தேவை.இதுகளுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன்.\nஒரு குட்டிய கணக்கு பண்ணனும்னா அந்த குட்டிய பத்தின விவரங்களை இன்ஃபர்மேஷன் ஆக்ட் படியா கலெக்ட் பண்ண முடியும் அந்த ஏரியால நம்ம பசங்க ஆரு இருக்காய்ங்க அந்த ஏரியால நம்ம பசங்க ஆரு இருக்காய்ங்க அதுல குட்டி வீட்டு எதிர்த்தாப்ல இருக்கிற டீக்கடைக்காரனுக்கோ,மளிகை கடைக்காரனுக்கோ ஃப்ரெண்டு ஆருனா இருக்கானா பார்த்து சலூன்,சலவை நிலையம், ஃபேன்சி ஸ்டோர்,இன்டர்னெட் சென்டர், கம்ப்யூட்டர் சென்டர்னு லோ லோனு அலைஞ்சாத்தேன் இன்ஃபர்மேஷன் பெயரும்.இதுக்கு புத பலம் தேவை.\nகலெக்ட் பண்ண இன்ஃபர்மேஷனை கரீட்டா கியாபகம் வச்சுக்கனும். குட்டிக்கு ஒரு அண்ணன் இருந்தான். குடிச்சே குடலு வெந்து செத்தாங்கற இன்ஃபர்மேஷனை ஸ்டோர் பண்ணி வச்சிருந்தாதான் சரக்கடிச்சு அலம்பல் பண்ற பார்ட்டிகளோட அவளுக்கு மாட்டாம உசாராயிக்க முடியும்.இதுக்கு புத பலம் தேவை.\nஇதெல்லாம் வெறும் லவ் மேட்டர்ல மட்டுமில்லிங்னா தாம்பத்யத்துலயும் ரெம்ப தேவைங்ணா.\nபொஞ்சாதிக்கு தம்பிக்காரன் தறுதலை. போலீஸ்ல வாயை கொடுத்து எஸ்ஸை புண்ணாக்கிக்கிட்டவங்கற இன்ஃபர்மேஷன் கை வசம் இருந்தாலும் அதை ப்ரசன்ஸ் ஆஃப் மைண்டோட இந்த மேட்டரை டெலிவரி பண்ணனும். தம்பிக்காரன் பொஞ்சாதிக்கு நாலணா மூக்குத்தி வாங்கி கொடுத்து போன செகண்டு இதை எடுத்து விட்டா பூரிக்கட்டைக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி வந்துரும்.\nஇதுவே அவனுக்கு ஒரு வாழ்வு வந்து வீட்டை கட்டி கிரகபிரவேசத்துக்கு அழைப்பு அனுப்பலின்னு வைங்க. .அப்பம் இந்த இன்ஃபர்மேஷனை எடுத்துவிட்டா பாதிப்பும் இருக்காது. வீட்லயும் கொஞ்சம் கூல் ஆவாய்ங்க.\n1.உங்களுக்கு தேவையில்லாத மேட்டரை /இன்ஃபர்மேஷனை கலெக்ட் பண்ணாதிங்க, ஸ்டோர் பண்ணாதிங்க, எங்கயும்,ஆரு மின்னயும் டெலிவரி கொடுக்காதிங்க\nஉ.ம் இந்தியாவின் மொத்த கடன்\n2.உங்க துறைக்கு தொடர்பில்லாத ஆட்களோட டீலிங்கே வச்சுக்காதிங்க. உங்க துறைய சேர்ந்தவுகளாவே இருந்தாலும் நோ காசிப்ஸ் அதுவும் ஆஃபீஸ் பத்தின வதந்திகளுக்கு தடா போட்டுருங்க.\n3.டயரி எழுதறது ,செலவுக்கணக்கு எழுதறது, காதலிக்கு , பொஞ்சாதிக்கு நீட்டி முழக்கி கடிதம் எழுதறது,குறிப்பு எழுதி வைக்கிறதுல்லாம் வேண்டவே வேண்டாம்.\n4.பேசும் போது கூட பாய்ண்ட் டு பாய்ண்ட் பேசுங்க.பழமொழி, பொன் மொழி,உவமானம்,உவமேயம்லாம் உபயோகிக்கவே வேண்டாம்.\n5.எந்த மேட்டரையும் மூன்றாம் நபர்கள் மூலமா சொல்லி அனுப்பறதோ – சொந்த விஷயத்தை சொல்லி ரிலாக்ஸ் ஆகலாம்னு நினைக்கிறதோ வேண்டாம்.\n6.நீங்க அக்கவுண்ட்ஸ்,ஆடிட்டிங்,டெஸ்பாட்ச்,மெடிக்கல், டீலர்ஷிப்,ஏஜென்சி,கல்வித்துறை மாதிரி ஃபீல்டுல இருந்தா ரெம்ப எச்சரிக்கையா இருக்கனும்.\n7.ஸ்கின் ப்ராப்ளம் வரும்.வராம இருக்க என்னெல்லாம் பண்ணனுமோ அறிஞ்சு தெரிஞ்சு ஃபாலோ பண்ணுங்க. வந்து தொலைச்சா அல்லோபத்தி ட்ரீட்மென்ட் மட்டும் வேண்டாம்.\n8.ஆண்கள் பெண் போலவும்,பெண்கள் ஆண் போலவும் தங்கள் ஹேர் ஸ்டைல்,உடைகளை ப்ளான் பண்ணிக்கோங்க.\n9.போஸ்டாஃபீஸ்,வங்கி,கவர்ன்மென்ட் ஆஃபீஸ் பக்கம் போனா அங்கன படிக்காதவுக வில்லங்கமில்லாத மேட்டர் எதுனா ஃபில் அப் பண்ண சொன்னா, எழுதித்தர சொன்னா செய்ங்க.\n10.பச்சை நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க.\n11.வீட்ல முன்னே,பின்னே,மாடியில,பால்கனியில இடம் இருந்தா சின்னதா பூச்செடிகளை வச்சு மெயின்டெய்ன் பண்ணுங்க.\n12.வசதியில்லாத பிள்ளைகளுக்கு பேனா,பென்சில் ,நோட்டு,புஸ்தவம் வாங்கி கொடுங்க.\n13. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.\n15. கூரியர், தபால் சர்வீஸ்சை நம்பாதிங்க\n16. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.\n17. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.\n18. ஜோதிடர்கள்,ஜோதிட நூல்களை விட்டு விலகியே இருங்கள்\n19.மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.\n20.ஜாதகத்துல குரு+சனி/ராகு/கேது சேர்க்கை இல்லாத பட்சம் பிரதி புதன் கிழமை கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும்,\n21.லெஃப்ட் ஸ்மால் ஃபிங்கருக்கு மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.\n22.ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரங்கள் லீவ் நாள்ள வந்தா மவுன விரதம் இருங்க.\n#18 வகை காதல் : புத காதல் – லட்சணங்கள்\nJuly 9, 2013 Chittoor.S.murugeshan 18வகை காதல், கில்மா, திருமணம், பெண், மனவியல், Tamil Horoscope\tகாதலின் வகைகள், காதலில் வெற்றி, காதல்\nநாட்ல எத்தனையோ கிரிட்டிக்கலான பிரச்சினைல்லாம் பத்தி எரியது. நீங்க ஏன் இப்படி காதல்,காதல்னு மாரடிக்கிறிங்கன்னு கேப்பிக. சொல்றேன்.\nஒரு காலத்துல நாமெல்லாம் ஒரே உசுரு -ஒரே உடலா இருந்தம் (அமீபா) ஏதோ காலப்போக்குல பிரிஞ்சுட்டம் -ம்யூட்டேஷன் காரணமா புது புது உயிர்களா மாறிட்டம்.ஆனாலும் நம்ம எல்லாருக்கும் இடையில ஒரு “லிங்க்” இருக்கு. செல்ஃபோன் எந்த மேக்கா இருந்தாலும் ஒன்னு மத்ததை தொடர்பு கொள்றாப்ல நாமளும் தொடர்பு கொள்ள முடியும்.\nஅந்த கப்பாசிட்டி நமக்குள்ள நிச்சயமா இருக்கு. அதை ஈகோ நாசமாக்குது. இந்த ஈகோ மட்டும் இல்லின்னா ஒவ்வொரு உசுரும் உலக உயிர்கள் அனைத்தோடும் தொடர்பு கொள்ள முடியும்.இதுவே லவ்ஸுன்னா – அது ஆப்போசிட் செக்ஸோட ஏற்படுது. கில்மாவுக்கான வாய்ப்பு பிரகாசமாகுது.\nகில்மாங்கறது இயற்கையோட அஜெண்டா.இயற்கை வழியில நீங்க போறச்சே அது ஆத்தோட போறாப்ல சுமுகமா இருக்கும்.அதுவும் காதல் வெளிப்படுத்தப்படாத சமயம் காதலன்/லி சம்பூர்ண சரணாகதி நிலையில இருப்பாய்ங்க.\nஇந்த நிலை ஏறக்குறைய ஒரு தியானம், யோகத்துக்கு ஒப்பானதாக இருக்கும். இந்த நிலையில் ஆண்/காதலன் , பெண்ணை சக்தி வடிவமாகவும், இந்த படைப்பின் மறு உருவமாகவும்\nபெண்/காதலி , ஆணை சிவ ரூபமாகவும் படைப்பின் பிரதி ரூபமாகவும் கருதி\nதங்கள் காதல் இந்த படைப்போடு இரண்டற கலப்பதற்கான முஸ்தீபு என்ற உணர்வோடு தொடர்ந்தால் அவர்களின் மனதிலான சகல காம்ப்ளெக்ஸும் ஃபணால் ஆயிரும்.\nஅவிக வாழ்க்கை மட்டுமில்லை – அவிக நட்பு உறவுகளின் வாழ்க்கையும் எதிர்காலத்தில் பிறக்கும் அவர்களின் வாரிசுகளின் வாழ்க்கையும் ஃபென்டாஸ்டிக் ஆயிரும்.\nஆனால் இந்த காதல் விவகாரத்துல எங்கே தப்பு நடக்குதுன்னா ஒருவரை ஒருவர் தனிமனிதர்களாகவே பார்க்கிறாய்ங்க (படைப்பின் பிரதி ரூபமா பார்க்கிறதில்லை)மேலும் தங்களோட ப்ரப்போசல் ஒப்ளைஜ் ஆனதுமே ஈகோ சிலிர்த்து எந்திரிச்சுருது. எல்லாம் நாசமா போயிருது.\nதத்துவம் போதும்.தொடருக்கு போயிரலாம். 18 வகை காதல்ல இன்னைக்கு புத காதலை பார்க்கலாம்.\nகூட படிக்கிற பெண்ணை காதலிக்கிறது, டாக்டர் பேஷண்டை லவ் பண்றது, மிக்சட் செக்டர், கார்ப்பரேஷன்,கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டியில வேலை பார்க்கிறவுக சக ஊழியரை லவ்ஸ் பண்றதுல்லாம் புத காதல். தயாரிப்பாளர் டீலரை லவ் பண்றது ,டீலர் ஏஜென்டை லவ் பண்றதுல்லாம் புத காதல். ஆடிட்டர் யாவாரிய லவ் பண்றது,கன்சல்ட்டன்ட் தன் க்ளெய்ண்டை லவ் பண்றது புத காதல்.\nபத்திரிக்கை ,தனியார் டிவியில (மீடியா)வேலை பார்க்கிறவுக பரஸ்பரம் காதலிக்கிறது புத காதல். தூது விட்டு லவ் பண்றது, லெட்டர்/மெயில்/எஸ்.எம்.எஸ் மூலமே காதலை வளர்த்தா அது புத காதல்.ஒரு அல்லயன்ஸை பத்தி விஜாரிக்க போயி போன இடத்துல ஒரு பார்ட்டி பிக் அப் ஆனா அது புத காதல்.\nநிரந்தரமா இருக்கக்கூடிய மீட்டிங் பாய்ண்ட்ஸ்ல லவ் ஏற்பட்டா அது புத காதல் (உ.ம் பீச்,பார்க்) .கருத்தரங்கம்,பட்டிமன்றம்,கவியரங்கத்துல ஏற்படற காதலும் புத காதல் தான். புத்தக கண்காட்சி,நூலகத்துல ஏற்படற காதலும் புத காதல் தான். பேனா,பென்சில்,எரேசர்,நோட்ஸு வாங்க போயி வாங்கிட்டு வர்ர காதலும் புத காதல் தான்.\nஇந்த காதல் ஜோடியில பெண் கொஞ்சம் மேன்லியாவும் -ஆண் கொஞ்சம் ஃபிமெலிஷாவும் இருக்க வாய்ப்பிருக்கு.\nஇதுல ஒருத்தருக்காச்சும் நெல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் /நியூமரிக்கல் எபிலிட்டி இருக்கும்.இவிக கண்ணாலத்தை மோஸ்ட்லி நண்பர்கள்/தோழிகள் நடத்தி வைப்பாய்ங்க.\nஆருக்காகவோ தூது போயி அவிகளே காதலராவறதும் – நாம ஆருக்கு தூதுபோனமோ அவிகளோடயே பத்திக்கிறதும் புத காதல்.\nஇந்த புதகாதல் சுமுகமா முடிஞ்சா பரவால்லை. ( ரெண்டு பேர் ஜாதகத்துலயும் புதன் பெட்டர் பொசிஷன்ல இருந்தா முடியும்) இல்லின்னா மட்டும் பெரிய தலைவலி. தொடர் பஞ்சாயத்துக்கள் பயங்கரமா கடுப்பேத்தும்.\nரெண்டு பார்ட்டியுமே பிரச்சினைய காம்ப்ளிக்கேட் பண்றதுலதான் குறியா இருப்பாய்ங்க. ஸ்டேஷன் பஞ்சாயத்து, ஹால் பஞ்சாயத்துலருந்து ஃபேமிலி கோர்ட் பஞ்சாயத்து வரை நீண்டுக்கிட்டே போகும்.\nதகராறு வந்துட்டா அதை மேலும் சிக்கலாக்க பக்கம் பக்கமா வரிஞ்சு வரிஞ்சு லெட்டர் எழுதிக்குவாய்ங்க,நோட்டீஸ் விட்டுக்குவாய்ங்க.\nநடுவில வர்ரவன் போறவன் பேச்சையெல்லாம் கணக்குல வச்சுக்கிட்டு ஒருத்தரை ஒருத்தர் செமர்த்தியா சொரண்டிக்குவாய்ங்க.\nஇந்த மன அழுத்தத்துல தோல் பிரச்சினையே வந்துரும்னா பாருங்க. ஒரு வேளை ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு புத பலம் இருந்து – ஒருத்தருக்கு இல்லாமகதை சுமுகமா முடிஞ்சு தொலைச்சா புத பலமில்லாதவுகளுக்கு கீல்,அண்டம் தொடர்பான வியாதிகள் வரலாம்.\nயாவாரத்துல,ஏஜென்சியில பயங்கர நஷ்டம் வரலாம்.தாய்மாமன் வகையில பெரிய ஆப்பா வரலாம்.\nபுத காதலோட பாசிட்டிவ் ஆஸ்பெக்ட்ஸ் -நெகட்டிவ் ஆஸ்பெக்ட்ஸ் இன்னம் நிறைய இருக்கு அதை எல்லாம் அடுத்த சாப்டர்ல பார்த்துட்டு அப்பாறம் பரிகாரங்கள் பார்க்கலாம்.ஓகேவா ..உடுங்க ஜூட்டு\nசனி காதல் :பரிகாரம் ( 18 வகை காதல்)\nJuly 7, 2013 Chittoor.S.murugeshan 18வகை காதல், பெண், மனவியல், Tamil Horoscope\tகாதலில் வெற்றி, காதல் பரிகாரம்\n ” லவ்மூட் ஸ்டார்ட் .. அவ்வ்”ங்கற தலைப்புல ஜோதிட ரீதியா 18 வகை காதல்கள் இருக்கிறதை விவரிச்சுக்கிட்டு வந்தேன். மொத்தம் 9 கிரகம். இதுல ஒவ்வொரு கிரகத்துக்கும் நெகட்டிவ்,பாசிட்டிவ்னு ரெண்டு வித இம்பாக்ட்ஸ் உண்டு. இத வச்சு 18 வகை காதல்கள் பற்றியும் சொல்லிக்கிட்டு – இதுலயே ஒவ்வொரு கிரகத்தின் நெகட்டிவ் இம்பாக்டுடனான காதல்/கண்ணால வாழ்க்கைக்கு பரிகாரங்களும் கொடுத்துக்கிட்டு வந்தேன்.\nஇந்த தொடரை நீங்க பயன்படுத்தி உங்க காதல்/கண்ணால வாழ்க்கையை டக்கரா ஓட்டிரலாம். இதுக்கு நீங்க என்ன செய்யனும்னா ஒவ்வொரு கிரகத்தின் பாசிட்டிவ்/நெகட்டிவ் இம்பாக்டுடனான காதல்/கண்ணால வாழ்க்கை பற்றி படம் வரைஞ்சுபாகங்கள் குறிச்சிருக்கன். இப்போதைக்கு 6+6 ஆக 12 வகை காதல்களுக்கு இலக்கணம் வகுத்திருக்கன்.\nஇதுல உங்க காதல்/கண்ணால வாழ்க்கை எந்த காதலுடன் ஒத்துப்போகுதுன்னு பாருங்க. பாசிட்டிவ் இம்பாக்ட் மட்டும் இருந்தா பரிகாரம்,பலகாரம்லாம் தேவையில்லை.ஒரு வேளை நெகட்டிவ் இம்பாக்ட் இருந்தா அந்த காதலுக்கு நாம கொடுத்திருக்கிற பரிகாரங்களை ஃபாலோ பண்ணுங்க.\nமேட் ஃபார் ஈச் அதரா மாறிருவிங்கன்னு பீலா விட தயாரா இல்லை.அதே சமயம் மஹிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட் எல்லாம் ஈசியா அவாய்ட் ஆயிரும்.இட்ஸ் ஓகே..\nஇன்னைக்கு சனியோட நெகட்டிவ் இம்பாக்டுடனான காதலுக்கு பரிகாரங்களை பார்ப்போம்.\nமத்தவுக எப்படினா சோம்பிக்கிடக்கட்டும், ஷோக்கா ட்ரெஸ் பண்ணி வெட்டியா திரியட்டும், அலுங்காம கதை பண்ணட்டும், நலுங்காம நலங்கு வச்சுக்கட்டும். பெண்களுக்கு போட்டியா தங்கமகனா பில்டாப் கொடுக்கட்டும்.\nநீங்க மட்டும் உங்களை அந்த கால ரஷ்ய கூட்டுறவு பண்ணை உறுப்பினராவோ அல்லது இந்த கால வட இந்திய கட்டிட தொழிலாளியாவோ நினைச்சுக்கங்க. ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்ங்க. உங்க வயசுக்கு 20 வயசு கூடுதலான ஆளு எப்படியா கொத்த ட்ரஸ்ஸை விரும்பி போடுவாரோ அது மாதிரியான ட்ரஸ் போடுங்க. (ப்ளெய்ன் / சீப் ), நோ காஸ்மெடிக்ஸ், நாவல்ட்டீஸ்.\nஅல்லாரும் குளிச்சுட்டு வேலைக்கு போவாய்ங்க. நீங்க வேலையிலருந்து வந்த பிறவு(மட்டும்) குளிங்க. தலையில வெள்ளை முடி இருக்கா டை போடாதிங்க.\nஉங்களுக்கு வர்ர கான்சிட்டிப்பேஷன் பைல்ஸ்,ஃபிஸ்டுலா,ஆனல் கான்சர் வரை கொண்டு போயிரும். ஆகவே டேக் கேர்.\nஉங்க கேரியருக்கு தொடர்பே இல்லைன்னாலும் ஒரு டூல் பாக்ஸ் வாங்கி வச்சுக்கிட்டு சீலிங் ஃபேனை,பொஞ்சாதியோட டெய்லர் மிஷினை கழட்டி துடைச்சு ,எண்ணெய்/கிரீஸ் போடுங்க. ஸ்டீல் ஆர்னமென்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. பிரச்சினை ரெம்ப சிவியரா இருந்து -உங்களுக்கு இடவசதி /வாய்ப்பு இருந்தா எருமை வளருங்க.\nசமையலுக்கு நல்லெண்ணெய் யூஸ் பண்ண சொல்லுங்க. சென்னை தமிழை ட்ரை பண்ணுங்க.க்ளோஸ் சர்க்கிள்ள தமாசுக்கு பேசுங்க.\nகாதலி/ பொஞ்சாதி தவிர இனி எல்லாமே செக ண்ட் ஹேண்டுதான்னு டிசைட் ஆயிருங்க. சின்னதா தோட்டம் போடுங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வீட்டை ஸ்கான்பண்ணி உங்களுக்கு தேவையில்லாத குப்பைகளை எல்லாம் சார்ட்டவுட் பண்ணி ஆருனா தலித்/ உடல் ஊனமுற்றவர் இருந்தா அவருக்கு கொடுத்து கூடவே கொஞ்சம் காசும் கொடுத்து டிஸ்போஸ் பண்ணிர சொல்லுங்க.\nஅரத பழசான /கருப்பு கலர் கூலிங் கிளாஸ் போடுங்க.பர்ஸுல வராக ஸ்வாமி /வாராஹி அல்லது உங்க குல தெய்வத்தோட படம். வீடு கொஞ்சம் தூசும் தும்புமா,ஒட்டடையுமா இருக்கட்டும். வண்டி வாகனமும் இப்படியே இருக்கட்டும் .அழகுப்படுத்தாதிங்க.மாசத்துக்கு ஒரு சனிக்கிழமையாச்சும் தலித் நண்பரோட ஸ்பென்ட் பண்ணுங்க.\nஆருனா கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திருக்கு லிஃப்ட் கேட்டா கொடுங்க. வயசான கண்டக்டர்,டிரைவருங்க கட்டவே காக்கி வேட்டிகள் வருது. அதை வாங்கி உபயோகிங்க.\nசனிக்கிழமை காகத்துக்கு சோறு வச்சுட்டு சாப்பிடுங்க. ஒவ்வொரு அமாவாசை தினமும் ஆருனா உடல் ஊனமுற்றவருக்கு (கால் தொடர்பான ஊனம்னா இன்னம் நல்லது) உங்க முன்னோர்களே அவர் வடிவத்தில் வந்திருக்கிறதா இமாஜின் பண்ணிக்கிட்டு ஹை க்ளாஸ் வெஜ் மீல் ஏற்பாடு பண்ணுங்க.\nமேற்கு திசை நோக்கிய தூரபயணங்களை ,ஆதாய தேடி செய்யும் பயணங்களை அவாய்ட் பண்ணுங்க. வீட்டு குளியலறை ,கழிவறையை அசூயை பார்க்காம நீங்களே சுத்தப்படுத்துங்க. செல்ஃப் ஷேவ் பெஸ்ட்.\nநீல நிற நைட் லாம்ப், நீல நிற பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் யூஸ் பண்ணுங்க. கசுப்பு சுவையுடைய காய்,கறிகள்,கீரைகளை உணவுல சேர்த்துக்கங்க.\nகாதலை சொல்ல சனிக்கிழமை , எட்டு டோட்டல் வரக்கூடிய தேதிகளை ச்சூஸ் பண்ணாதிங்க. பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களையும் அவாய்ட் பண்ணுங்க.\nநாளை புத காதலை பார்ப்போம் .. இது ரெம்ப லொள்ளு பிடிச்ச காதலுங்கோ .. கொஞ்சம் அசால்ட்டா இருந்தா விபசாரமா கூட மாறிரும்..\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/feb/13/%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094586.html", "date_download": "2019-05-22T15:46:47Z", "digest": "sha1:4ZMHGUYGUW3VA4XYVTUF3TE334EB3CNQ", "length": 9137, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்வி கருத்தரங்கம் இன்று தொடக்கம்: பிரணாப் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்வி கருத்தரங்கம் இன்று தொடக்கம்: பிரணாப் பங்கேற்பு\nBy DIN | Published on : 13th February 2019 04:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்படும் திங்க் எஜூ இரண்டு நாள் கல்வி கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்தக் கருத்தரங்கை குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றனர்.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து திங்க் எஜூ கல்வி கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. 7-ஆவது ஆண்டாக சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிந்தனைகள் என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கம் புதன், வியாழன் (பிப்ரவரி 13, 14) ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்படுகிறது.\nஇந்தக் கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளிலான அமர்வுகளில் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கட்டுரையாளர் சங்கர் அய்யர், மத்திய மரபுசாரா எரிசக்தி துறை துணைச் செயலர் பிரசாந்த் நாயர், சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால், சங்கர் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் வைஷ்ணவி சங்கர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.\nஇரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெறும் அமர்வுகளில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, மக்களவை உறுப்பினர்கள் வருண்காந்தி, சசிதரூர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2017/09/blog-post_44.html", "date_download": "2019-05-22T15:01:21Z", "digest": "sha1:X7XB4V5M623LY4VVWG3KDQJ5EAGW33FV", "length": 7811, "nlines": 179, "source_domain": "www.padasalai.net", "title": "நீரில் மூழ்கப்போகும் சென்னை மாநகரம்: அதிர்ச்சி தகவல்.. - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நீரில் மூழ்கப்போகும் சென்னை மாநகரம்: அதிர்ச்சி தகவல்..\nநீரில் மூழ்கப்போகும் சென்னை மாநகரம்: அதிர்ச்சி தகவல்..\nதமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.\nஇந்த அமைப்பு பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தியது.\nஇந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலக வெப்பமயமாதலால் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக வெப்பமயம் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன. இதன் காரணமாக 2050-ல் கடல் நீர்மட்டம் 4.8 மீட்டர் அளவிற்கு உயரும்.\nஅதேபோல் கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகிவருவதால், கடல் நீர்மட்டம் 3.4 மீட்டர் உயரம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனால் தமிழ்நாட்டில் 2050 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று தெரியவந்துள்ளது.\nசுமார் 1963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடலில் முழ்கிவிடும். இதனால், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடற்பகுதிக்குள் சென்றுவிடும்.\n10 லட்சம் மக்கள் வாழ்விடத்தை இழந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். அதோடு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வெளியேறும் நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n0 Comment to \" நீரில் மூழ்கப்போகும் சென்னை மாநகரம்: அதிர்ச்சி தகவல்..\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2018/01/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-22T14:56:18Z", "digest": "sha1:ZOLII4KQHF4BE5LYU4JGSZ7J5KH5UZYH", "length": 19625, "nlines": 139, "source_domain": "prsamy.org", "title": "திருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை | பிரதிபலிப்புகள்", "raw_content": "\n« விரும்பத்தகாத பழக்கங்களை ஒழிப்பது\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nதிருமணம் மற்றும் குடும்ப வாழ்வு குறித்து ஒரு பஹாய் அன்பருக்கு அப்துல்-பஹா வழங்கிய அறிவுரை\n…நீர் …திரும்பிச் செல்லவிருக்கின்றதனால், நீர் (திருமணத்தில் ஈடுபட்டு) ஒரு மனைவியை அடைவது பற்றி சிந்திக்க வேண்டும். உமது அறிவாற்றல் மற்றும் ஆன்மீக இலட்சியங்களுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேர்வு செய்வீராக. அவள் விவேகம், அறிவுக்கூர்மை, பூரணத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட ஓர் சின்னமாக இருத்தல் வேண்டும். அவள் உமது வாழ்வு குறித்த பிரச்சினைகள் அனைத்திலும் அக்கறை கொண்டவளாக இருக்கவேண்டும்; உமது வாழ்வின் எல்லா கட்டங்களிலும் உமது தோழியாகவும் துணைவியாகவும் இருக்க வேண்டும். அவள் இரக்கம், கனிவான உள்ளம், மற்றும் மகிழ்ச்சி மிக்கவளாகவும், குணத்தில் களிப்பு மிகுந்தவளாகவும் இருக்க வேண்டும். பிறகு, நீர் அவளுடைய மகிழ்ச்சிக்காக உம்மை அர்ப்பணித்து, அவளை ஒரு பேரொளிமிக்க ஆன்மீக அன்பைக் கொண்டு அன்பு செலுத்திட வேண்டும்.\nஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்குமுன், அப்பெண் தனது வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உற்ற தோழியாக இருப்பாளாவென தெளிவாகவும் தீவிரமாகவும் சிந்திக்க வேண்டும். இது ஒரு தற்காலிக விஷயமல்ல. அவள், (ஒரு கணவன்) தனது வாழ்நாள் முழுவதும் சேர்ந்துவாழ வேண்டிய ஓர் ஆன்மா; அவள் அவனது துணைவியாகவும் அவனது அந்தரங்கமான நம்பிக்கைக்குறியவளாகவும் இருப்பாள்; ஆதலால், நாளுக்கு நாள் அவர்களின் அன்பும் அவர்களுக்கிடையிலான பிணைப்பும் அதிகரித்திட வேண்டும்.\nஒரு கணவனையும் மனைவியையும் இணைக்கின்ற அதிபெரும் பந்தம் நம்பிக்கையும் விசுவாசமுமாகும். இருவரும் அவர்களுக்கிடையில் மிகுந்த நம்பிக்கையும் விசுவாசத்தையும் கடைப்பிடித்து, அவர்களுக்கிடையில் பொறாமையின் எந்த சுவடும் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில், இது விஷம் போல் அன்பின் அடித்தலத்தையே பாழாக்கிவிடும்.\nகணவனும் மனைவியும், தங்களின் அறிவு, திறன்கள், செல்வங்கள், பட்டங்கள், உடல்கள், ஆன்மாக்கள் அனைத்தையும் முதலில் பஹாவுல்லாவுக்கும், பிறகு ஒருவருக்கு ஒருவரும் அர்ப்பணித்துக்கொள்ளவும் வேண்டும். அவர்களின் எண்ணங்கள் மேன்மையாகவும், இலட்சியங்கள் பிரகாசமாகவும், உள்ளங்கள் ஆன்மீகமாகுவம், ஆன்மாக்கள் மெய்ம்மைச் சூரியனின் கதிர்கள் உதயமாகும் இடங்களாக இருக்க வேண்டும். மாறுதல்மிக்க இவ்வாழ்வின் நிலையற்ற மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் காரண்தினால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனஸ்தாபம் கொள்ளக்கூடாது. அவர்களின் உள்ளங்கள் விசாலமாக, இப்பிரபஞ்சத்தைப் போன்று விசாலமாக இருக்க வேண்டும்; ஏனெனில், மக்கள் சுிறு துளியைக் கூட பெருவெள்ளமாக ஆக்கிடக்கூடியவர்கள். மேலும், ஏதோ ஒரு சூழ்நிலை இருவருக்கிடையிலும் அதிருப்தியை தோற்றுவிக்குமானால், அதை அவர்களின் உள்ளங்களில் வைத்திருக்கக்கூடாது, மாறாக, அதன் உண்மையான இயல்பை ஒருவருக்கு ஒருவர் விளக்கிக்கொண்டு, முடிந்த விரைவில் அதை அகற்றிடவும் முயல வேண்டும். அவர்கள், போறாமை, பாசாங்குத்தனத்திற்குப் பதிலாக, தோழமையையும், நட்புறவையும் விரும்ப வேண்டும்; அவர்கள் இரண்டு தூய கண்ணாடிகளைப் போன்று அன்பும், அழகுமுடைய விண்மீன்களின் ஒளியை ஒருவருக்கு ஒருவர் பிரதிபலித்திட வேண்டும்.\nநீங்கள் ஒருவருக்கு ஒருவர் உங்களின் மேன்மையான மற்றும் தெய்வீகமான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். உங்களுக்கிடையில் எந்த இரகசியங்களும் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். உங்கள் இல்லத்தை ஓய்வுக்கும், அமைதிக்குமான அடைக்கலமாக்குங்கள். விருந்தோம்பிகளாக இருந்து, நண்பர்களுக்கும் அந்நியர்களும் உங்கள் இல்லத்தின் கதவுகள் திறந்திருக்குமாறு செய்ய வேண்டும். எல்லாரையும் புன்சிரிப்புடன் வரவேற்று, அவர்கள் என் (அப்துல்-பஹாவின்) இல்லத்தில் இருப்பது போன்று உணரவேண்டும்.\nஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் கடவுள் உறுவாக்கியுள்ள ஐக்கியம் மற்றும் நல்லிணக்கமானது, இவ்வுலகில் ஐக்கியத்திற்கு அவற்றை விட மேலான ஒரு தளம் கிடையாது. உங்கள் ஐக்கியமெனும் விருட்சத்திற்கு அன்பு, வாஞ்சை எனும் நீரைக் கொண்டு தொடர்ச்சியாக நீர் பாய்ச்சிட வேண்டும்; அதனால், அவ்விருட்சம் எல்லா காலங்களிலும் பச்சையாகவும், பசுமையாகவும் இருந்து, நாடுகளின் நிவாரணத்திற்கு இனிய கனிகளை ஈன்றிடும்.\nசுருங்கக் கூறின், உங்கள் இல்லம் அப்ஹா சுவர்க்கத்தின் ஒரு பிம்பமாகுமளவு நீங்கள் இருவரும் அத்தகையதொரு வாழ்க்கை வாழ்திட வேண்டும்; அதனால் அங்கு விரவேசிக்கும் எவரும் தூய்மை மற்றும் சுத்தத்தின் சாரத்தை அங்கு உணர்ந்து: “இதுவே அன்பெனும் இல்லம், இதுவே அன்பெனும் மாளிகை, இதுவே அன்பெனும் கூடு, இதுவே அன்பெனும் பூங்கா,” என தம்மையறியாமல் கூவிடுவார்களாக. நீங்கள் இருவரும், அன்பு மற்றும் மகிழ்ச்சி எனும் பாடல்களால் சுற்றுப்புறத்தை நிறப்பிடும், இனிய கீதமிசைக்கும் இரண்டு பறவைகள் போன்று, வாழ்க்கை எனும் மரத்தின் அதி உயர்ந்த கிளைகளின் மீதமர்ந்திருக்க வேண்டும்.\nஉங்களால் முடிந்த அளவு, உங்களின் ஆன்மீக உயிருருவின் மையத்தில், உங்கள் விழிப்புணர்வின் நடு மையத்தில், உங்கள் அன்பின் அடித்தலத்தை அமைத்திட முயல வேண்டும். அந்த அன்பின் அடித்தலம் சிறிதளவு கூட அசைந்திடுவதை அனுமதியாதீர்கள்.\nபிறகு கடவுள் உங்களுக்கு அழகிய குழந்தைச் செல்வங்களை அருளும் போது, அவர்கள் தெய்வீக ரோஜாவனத்தின் அமரபுஷ்பங்களாக, இலட்சிய சுவர்க்கத்தின் இராப்பாடிகளாகவும், மானிட உலகின் ஊழியர்களாகவும், ஜீவவிருட்சத்தின் கனகளாகவும் ஆகிட, அவர்களின் கல்வியிலும் பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள்.\nநீங்கள் வாழ்ந்திடும் விதத்தினால், பிறர் உங்களை உதாரனமாக எடுத்துக்கொண்டு: “அன்புடனும், வயப்பட்டும், நல்லிணக்கத்துடனும் ஒரே கூட்டில் வாழும் இரண்டு வெண்புறாக்களைப் போன்று அவர்கள் வாழ்வதைப் பாருங்கள். ஒருவருக்கொருவர் மீதான அன்புக்காகவே ஆதியிலிருந்து இவர்களின் உயிருருக்களின் சாராம்சத்தை கடவுள் உருவாக்கியுள்ளார் என்றே தோன்றுகிறது,” என அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கூறிக்கொள்ள வேண்டும்.\nஇத்தகைய சூழ்நிலை நிலவிடும் போதும், இத்தகைய இலட்சியங்கள் மேலோங்கிடும் போதும், நீங்கள் நித்திய வாழ்விலிருந்து ஒரு பெரும் பகுதியை எடுத்துக்கொண்டுள்ளீர், மெய்ம்மை எனும் நீரூற்றிலிருந்து ஆழப்பருகியுள்ளீர், பேரொளி எனும் சுவர்க்கத்தில் தெய்வீக மர்மங்கள் எனும் அமரபுஷ்பங்களை சேகரித்திட உங்கள் வாழ்நாள்களை அர்ப்பணித்துள்ளீர்.\nநீங்கள் ஒருவருக்கு ஒருவர் சுவர்க்கத்தின் காதலர்களாகவும், தெய்வீக அன்பர்களாகவும் இருந்திடுக.\nஉங்கள் வாழ்க்கையை அன்பெனும் சுவர்க்கத்தில் கழித்திடுக.\nஅன்பெனும் விருட்சத்தில் இலைகள் நிறைந்த கிளைகளின் மீது உங்கள் கூட்டைக் கட்டுக.\nஅன்பெனும் தெளிவான விண்வெளியில் உயரப் பறந்திடுக.\nஅன்பெனும் கரைகளில்லா கடலில் நீந்திடுக.\nஅன்பெனும் நிந்திய ரோஜாவனத்தில் நடந்திடுக.\nஅன்பெனும் சூரியனின் பிரகாசித்திடும் கதிர்களினூடே இயங்கிடுக.\nஅன்பெனும் பாதையில் நிலையாகவும் பற்றுறுதியோடும் இருந்திடுக.\nஅன்பெனும் மலர்களின் இனிய நறுமணத்தினால் உங்கள் நாசிகளை சுகந்தமாக்கிக்கொள்க.\nஅன்பெனும் இராகங்களினால் ஆன்மாவை பரவசமாக்கிக்கொள்க.\nஉங்கள் இலட்சியங்கள் அன்பெனும் பூச்சென்டாகவும், உங்கள் உரையாடல்கள் அன்பெனும் சமுத்திரத்தின் வெண்முத்துகளாகவும் இருந்திடட்டுமாக.\n(அப்துல்-பஹா, ஓர் உரையிலிருந்து, டிசம்பர் 22, 1918, ஹைஃபா; Star of the West, vol. 11, no. 1, மார்ச் 21, 1920)\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/international/520/20180620/147165.html", "date_download": "2019-05-22T16:04:58Z", "digest": "sha1:P7OOAYDJGNP7DVZ6E5EOYVDAHFLT7SJ3", "length": 2592, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து வெளியேற அமெரிக்க முடிவு - தமிழ்", "raw_content": "ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து வெளியேற அமெரிக்க முடிவு\nஅமெரிக்கா, ஐ.நாவின் மனித உரிமை சபையிலிருந்து வெளியேறும் முடிவை, ஐ.நாவுக்கான அந்நாட்டுப் பிரதிநிதி நிக்கி ஹேலி, 19ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nஇச்செயற்குழு, இஸ்ரேல் மீது தவறான எண்ணம் கொண்டுள்ளது. அதனால் மனித உரிமையை பயனுள்ள முறையில் பாதுகாக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரெஸ் அதே நாள், அமெரிக்காவின் இம்முடிவுக்கு வருத்தம் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2018/11/flash-news-trb.html", "date_download": "2019-05-22T15:01:30Z", "digest": "sha1:JTKU46EA5XDU5F3Q5OKWEH7PQMM3O6EQ", "length": 81780, "nlines": 2164, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash News : TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு - ஆதாரத்துடன் குற்றச்சாட்டு - பள்ளிக்கல்வித்துறையில் இறுதிகட்ட பணிகள் முடியும் நிலையில் பரபரப்பு! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nFlash News : TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு - ஆதாரத்துடன் குற்றச்சாட்டு - பள்ளிக்கல்வித்துறையில் இறுதிகட்ட பணிகள் முடியும் நிலையில் பரபரப்பு\nபாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு, கைது என அந்த பிரச்சனை முடிவதற்குள் சிறப்பாசிரியர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோ\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று நேர்மைக்கு வழிவிட வேண்டுகிறோம்\nஉண்மையாக கடின உழைப்புடன் படிப்பவர்களின் நிலைமை என்னாவது தவறு செய்து எதுக்குடா வேலைக்கு செல்கிறீர்கள் பரதேசி பன்னாடைகள் கூட்டமே உங்களால் ஒட்டு மொத்தமாக பாதிப்படைகிறார்கள்.\nதகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து பட்டியல் வெளியீடு செய்யாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது.இதனை நீதி மன்றத்தை பாதிக்கப்பட்ட தேர்வர்கள் நாடும் போது ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க வேண்டும்.\nநமக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனால், நம்மை கொன்றுவிட்டு வேறு குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்வது தான் சரி.\nநீ வாய மூடு trb பாத்துக்கு ம்\nமிகவும் தெளிவாக எடுத்துக் காட்டிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுபரிசீலனை செய்ய கண்டிப்பாக முன்வரவேண்டும் இல்லா விட்டால் நீதிமன்றங்களுக்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும்.இது அநியாயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு கலையாசிரியர் நல சங்கம் கடுமையாக இதை கண்டிக்கிறது. கலையாசிரியர் நல சங்கத்தின் மாநில தலைவர் அவர்கள் பல முறை ஆரம்பத்திலிருந்தே பல முறை சுட்டிக் காட்டியுள்ள நிலையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பதை அனைத்து தேர்வர் களும் நன்கு அறிந்த உண்மை.\nகுறிப்பானை படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல் படாவிட்டால் நீதிமன்றங்களுக்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும்.\nகைப்புண்னுக் கண்ணாடி தேவையில்லை முறைகேடுகள் நடைபெற்றிருப்பது முற்றிலும் உண்மையே.\nசாதி மாற்றிஇருந்தால் கம்பி எண்ண வேண்டியது தான் அது தெரியாமல் யாராவது அதை செய்வார்களா அது printing mistake ஆகத்தான் இருக்கும் இதற்கு Re Exam என்பது தங்களுக்கு கிடைக்காத வேலை யாருக்கும் கிடைக்கூடாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஒரே உத்தமத்தலைவர் ராஜ்குமார் மட்டுமே நாளை முத்துச்சாமியில் முத்துசாமி என்று ச் இல்லை இது ஊழல் என்று பேட்டி கொடுப்பார் இதையும் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்\nTRB....குறையால் பல பேர் சாக வேண்டியதுதான்....\nஇது ராஜ்குமாரின் தீபாவளி புஸ்வானம்...\nதந்தி டிவி யின் தணையுடன் ஆல்இன்ஆல் அழகுராஜா குமாரின் இது தாண்டா கைப்புள்ள சங்கத்தின் Breaking News.\nசென்னை தந்தி Tvசெய்தியாளர் சங்கரன் அவர்களின் கோரிக்கை மறு தேர்வு. பாலிடெக்னிக் மறு தேர்வு மாதிரி .ஆக நீங்கள் ராஜ்குமாரின் கையயாள் .தேர்வுசெய்யப்பட்ட நாங்கள் நடு ரோட்டில்\nஅப்படிப் பார்த்தால் பாலிடெக்னிக் உண்மைத்தேர்வரும் நடுரோட்டில் தானே உள்ளனர்.\nஉன் பேரையே போட தைரியம் இல்லாத நபர் நீ.பாலிடெக்கினிக் முறை கேடு என்பது மதிப்பெண்கள் முறைகேடு பல பேர் கள். அதனால் நேர்மையா எழுதியவர்கள் பாதிக்கப்பட்டர். அந்த வலி இப்போது தொடர வேண்டுமாஇப்பொழுது ஒருவர் செய்த தவறா இல்லை அரசு செய்த பிழையா என்பதை அறிந்து விடும் இப்பொழுது அதுவரை ..நேர்மை சோதிக்காதீர்\nநண்பர்கள் யாரும் இதை பார்த்து கவலைப்பட வேண்டாம் இந்து பள்ளர் (தேவேந்திரர்) என்பது SC வரும் அதே நேரம் கிறிஸ்துவ பள்ளர் BC வருவாங்க So சமந்தப்பட்ட நபரிடம் இரண்டு சாதி சான்றிதல் இருந்திற்க்கலாம்...\nஅடே ராஜ்குமார்..உனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது அப்படி தானே.....\nஎல்லாத் தேர்விலும் ஒரு ராஜ் இருக்கிறான், குழப்பத்தை ஏற்ப்படுத்த\nமீடியாக்கள் ஒரு தவறு ஏற்பட்டவுடனே மறு தேர்வு மறு தேர்வு என்று தான் கூவுகின்றனர்.தவறு எந்த இடத்தில் நிகழ்ந்துள்ளது ,அந்த இடத்தின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.எல்லாவற்றிற்கும் மறு தேர்வு தீர்வாகுமா படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்பும் முடித்து காத்திருப்பவர்களின் நிலை என்னாகுவது படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்பும் முடித்து காத்திருப்பவர்களின் நிலை என்னாகுவது தவறு செய்பவருக்குத் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும் தவறு செய்பவருக்குத் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும் ஒரே தனியார் நிறுவனம் தான் சிறப்பாசிரியர் தேர்வுப் பணிகள் வரை பணிகள் செய்துள்ள நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வை மட்டும் ரத்து செய்து மக்கள் மத்தியில் தான் சரியாக இயங்குவதைக் காட்ட பாலிடெக்னிக் உண்மையாக தேர்வெழுதி தேர்ச்சி அடைந்தவர்கள் தான் கிடைத்தனரா ஒரே தனியார் நிறுவனம் தான் சிறப்பாசிரியர் தேர்வுப் பணிகள் வரை பணிகள் செய்துள்ள நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வை மட்டும் ரத்து செய்து மக்கள் மத்தியில் தான் சரியாக இயங்குவதைக் காட்ட பாலிடெக்னிக் உண்மையாக தேர்வெழுதி தேர்ச்சி அடைந்தவர்கள் தான் கிடைத்தனரா ஒரு தாயின் இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு பாலும் ஒரு பிள்ளைக்கு கள்ளிப்பாலும் ஊற்றுவதற்கு சமமாக அல்லவா வாரியம் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வை ரத்து செய்துள்ளது.முறைகேட்டாளர்களை நீக்கி விட்டு உண்மையானவர்களுக்கு பணி வழங்குவது தானே நீதி\n2012 tet லேயே முறைகேடு... வாடா செங்கொட்டையா proof பண்ண தயார். செருப்படியுன்....நா.......\nவயதில் மூத்தவரகளை புறக்கணியாதே.... நா. நாறிவிடுவாய் நா....\nமிகவும் மோசமான முறைகேடு எதுவென்றால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு குரிப்பானையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவே இல்லாத free hand out line model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறி முறைகேடாக பட்டியல் தயாரித்து வெளியிடட்டது தான் இதனை ஆசிரியர் தேர்வு வாரியம் கூட மறுக்க முடியாது. அழைப்பு கடிதத்திலும் கேட்கப்படாத நிலையில் அதை காரணமாக காட்டி தகுதி வாய்ந்த நபர்களுக்கு பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது மேலே குற்றம் சாட்டுகின்ற ஒருவருக்குமா தெரியவில்லை. தந்தி TV மதம் மாறியுள்ள ஒரு விஷயம் மட்டும் பேசவில்லை அனைத்து முறைகேடு களையும் அம்பலப்படுத்தும்.\nபரிட்சையில் எந்த தவறும் இல்லை பரிட்சை தேர்வு முடிவு வந்ததிலும் எந்த தவறும் இல்லை அதனால் மறு தேர்வுக்கு அவசியமில்லை\nஎதிலும் தவறில்லை ஆனால் உத்தேச பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் பல்வேறு வகையான தவறுகளை செய்துள்ளது . குறிப்பாக வரையற்ற ஓவியமும் மாதிரி ஓவியமும் என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டப் படாத நிலையில் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தமிழ் வழி சான்றிதழை எப்படி ஏற்றுக் கொண்டு தமிழ் வழி ஒதுக்கீடு செய்தது.\nதனியார் நிறுவன தலைவர் தமிழ் வழி சான்றிதழ் வழங்கினாலும் அதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொண்டு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடுகள் அரசு வழங்கும் என்று இதுவரை நடத்தப்பட்ட எந்த ஆசிரியர் தேர்வு பணி நியமன த்திலும் இதுவரை நடந்த தாக எந்த ஆதாரமும் இல்லை.கடந்த கால ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு நடை முறைகளில் இதுபோன்ற தமிழ் வழி இட ஒதுக்கீடுகள் இப்படி தான் பின்பற்ற ப்பட்டதா ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க வேண்டும்.சிரப்பாசிரியர் பணி நியமனத்தில் மட்டுமே இப்படிப்பட்ட குளறுபடிகளை ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்கிறது.இந்த சிரப்பாசிரியர் பணி நியமனம் விரைந்து முடிக்கும் எண்ணம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும் இல்லை.பள்ளிகல்வி துறை அமைச்சருக்கும் இல்லை.இந்த தமிழக ஆளும் அரசுக்கும் இல்லை.முறையாக தேர்வு நடத்த இயலாத நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளதை உணர்ந்துதான் இனிவரும் காலங்களில் TNPSC விடம் ஒப்படைக்க இந்த அரசு முடிவெடுப்பதில் தவறில்லை.1325 பணியிடங்களை நிரப்புவதில் என்ன ஆதாயம் அடையமுடியும் என்று கேடுகெட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திட்டம் தீட்டுவதிலேயே ஓராண்டுக்கு மேல் காலம் கடந்துவிட்டது.இன்னும் பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை இல்லை. சிறப்பாசிரியர் பணிக்கு போட்டி தேர்வு வைத்ததே கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தான்.பகுதிநேர ஆசிரியர் பணி நியமனத்தில் கொள்ளையடித்ததை போல் இதிலும் இருக்கும் என்று நினைத்தது நடக்காமல் போனதுதான்.தாமதத்திற்கு முக்கிய காரணம்.இந்த அவல நிலை நீடித்தால் இனி எந்த காலத்திலும் யாரும் பணி நியமனம் பெறமுடியாது.\nதான் நாசமாக போனலும் அடுத்தவன் நல்ல இருக்கணும்னு நினைக்கிறது அந்த காலம் தான் நாசமாக போன அடுத்தவன் 2 மடங்கு நாசமாக போகனும்னு நினைக்கிறது இந்த காலம் ஒருமுறை Exam வைத்தப பாஸ் ஆக வழி இல்ல இதுல 2nd Exam வேற\nதான் நாசமாக போனலும் அடுத்தவன் நல்ல இருக்கணும்னு நினைக்கிறது அந்த காலம் தான் நாசமாக போன அடுத்தவன் 2 மடங்கு நாசமாக போகனும்னு நினைக்கிறது இந்த காலம் ஒருமுறை Exam வைத்தப பாஸ் ஆக வழி இல்ல இதுல 2nd Exam வேற\nசாவித்திரி Cv list ல் MBCக் பதிலாக Scஎன வந்துவிட்டது Cv க்கு பிறகு TRB யில் தகவல் தெரிவித்துவிட்டார் சாவித்திரி..எனவே இறுதி பட்டியலில் MBC எனஉறுதி செய்யப்பட்டது இதில் எங்கே முறைகேடுதந்தி TVயே நடுநிலை இது தானா\nHi BABLU you are very correct எதாவது சொல்லி பணிவழங்க விடக்கூடாது இது தான் இவர் வேலை இன்று தந்திப் பேப்பரில் அறிவு மேதை ராஜ்குமார் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அவரின் அறிவும் ஜால்ராக்கள் லட்சணம் தெரியுது எழுத்து தேர்வுக்கு 95 marks மற்றும் வேலை வாய்ப்பு பதிவு இரண்டாண்டுகள் 1,நான்கு ஆண்டுகள்2,ஆறு ஆண்டுகள் 3, எட்டு ஆண்டுகள் 4,பத்து ஆண்டுகள் 5, மதிப்பெண் ஆனால் அவர் முடித்து 1 ஒரு ஆண்டுமட்டுமே ஆனால் அவருக்கு 0 மதிப்பெண் தான் கிடைக்கும் அவரின் மொத்த மதிப்பெண் உதாரணமாக எழுதி வாங்கிய mark 75 எனில் 75+0‌=75 என எடுத்து rank list தயார் செய்வார்கள் எழுத்து தேர்வில் .பெற்ற மதிப்பெண்ணை மட்டும் பெற்று தேர்வானது திறமையின் அடையாளம் பாராட்டவேண்டும் அதை விடுத்து 16 பேர் எப்படி listஇல் சேர்ந்தார்கள் என்று பேட்டி இதை மானங்கெட்ட தந்தி பேப்பர் பணம் வாங்கிக்கொண்டு வெளியிடுவது என்பது கேவலம் தந்தி பேப்பரை படித்து காறித்துப்புங்கள்\nதமிழ் வழி கல்வி சான்றிதழில் உள்ள குழப்பத்திற்காக Trb Revised cv விட வேண்டும்....\nதற்காலிக பட்டியலில் பெயர் வந்தவர்கள் ...யார் எப்படி போனாலும் பரவாயில்லை நாம் வேலைக்கான ஆணை வாங்கிவிட வேண்டும்.....இந்த Savithri பிரச்சனையை நியாயப்படுத்தும் நீங்கள் Higher grade க்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சனையில் அதிக மதிப்பெண் எடுத்தும் TRB யின் மெத்தன போக்கால் நூற்றுகனக்கான தேர்வர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.....அப்போது ஏன் வாய்திறக்கவில்லை....\nTRB யும் இதுவரை வாய் திறக்கவில்லை....\nஅரசு தேர்வுகள் இயக்கம் வழங்காத..,Cv அன்று இதைப்பற்றி தெரியாமல் கேட்காமல் விட்டுவிட்டு இப்போது கேட்டால் எப்படி...\nGoverment exam higher grade க்கு PSTM சான்றிதழ் கொடுத்தவர்கள் 100% போலியானது.....\nஇதை TRB மருமதிப்பீடு ஏன் செய்யவில்லை...\nTRB யின் வரலாறு தூய்மையானது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்....எனவே\nஅனைத்து தப்பு தவறு குளருபடி இயலாமை அறியாமைக்கும் TRB யே பொருப்பு...தேர்வர்கள்...அல்ல\nTRB தார்மீக பொருப்பேற்று மறுமதிப்பீடு செய்ய வேண்டும்\nஆசிரியர் தேர்வு வாரியத்தை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். அனைத்து தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.\nகடந்த காலங்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக பலபேருடைய எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இன்று சிறப்பாசிரியர்கள் தேர்வில் நடைபெற்று விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.அதேபோல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அவர்களிடம் நேர்காணல் நடத்தி செய்தியாளர் சந்திப்பில் தேர்வு எழுதியவர்கள் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைக்க வேண்டும்.இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க முன்வர வேண்டும்.இது வரையில் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் சுட்டிக் காட்டியுள்ள 250 க்கும் மேற்ப்பட்ட மனுக்களுக்கு எந்தவொரு பதிலும் இல்லை.உத்தேச பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நிலவிவரும் நிலையில் இன்று கலந்தாய்வுக்காணபணிகள் மும்மரமாக நடைபெற்றது வருகிறது.என்று செய்திகள் வெளிவந்த நிலையில் உள்ளது.இது எப்படி ஏற்புடையது.ஆசிரியர்தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை குறிப்பாக வரையற்ற ஓவியமும் மாதிரி ஓவியமும் என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டப் படாத நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வர்களின் அழைப்பு கடிதத்திலும் கேட்கப்படாத நிலையில் அதை காரணமாக காட்டி சிறப்பாசிரியர் பட்டியல் தயாரித்து வெளியிட்டார் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தங்க மாரி அவர்கள் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தமிழ் வழி இட ஒதுக்கீடு கோருபவர்கள் ஏதேனும் தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கலாமே என்று கூறுவது ஏற்புடையது அல்ல.அப்படியானால் குறிப்பானையிலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களின் அழைப்பு கடிதத்திலும் கேட்கப்படாத ஒரு விஷயத்தை அவர் வலியுறுத்த காரணம் என்ன.தனியாரிடம் தமிழ் வழி சான்றிதழ் பெற்று வந்து கொடுத்தவர்களை மட்டும் பட்டியலில் அவர் சேர்த்துள்ளது தெளிவாக புரிகிறது.அப்படியானால் அவர் அந்த அதிகாரி தனக்கு வேண்டப்பட்ட வர்களுக்கு ஏற்கெனவே சிக்னல்கள் கொடுத்திருப்பதை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது.அதுமட்டுமல்ல ஒவ்வொரு பிரிவிலும் அரிவித்தபடி நடப்பு பணி யிடங்களை தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ள நிலையிலும் கூட அதை நிரப்பாமல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் 1325 பணி இடங்களுக்கும் தேர்வு நடத்தி விட்டு இப்போது 200 க்கும் மேற்பட்ட பணயிடங்களை ஏதோ ஆதாயத்திற்காக RESERVED என்று குறிப்பிட்டு நிறுத்தி வைத்துள்ள நிலையில் பட்டியல் வெளியீடு செய்து இருப்பது எப்படி ஏற்புடையது.அப்படியானால் அடுத்த நிலையில் மதிப்பெண் பெற்று உள்ளவர்களின் நிலை என்ன.பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்களை குறை சொல்வது தேர்வர்களின் நோக்கமல்ல.இது அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள குறைபாடுகள் இதை தந்தி தைலைக்காட்சி மட்டுமல்ல ஒவ்வொரு பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த தனி நபருக்கும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உரிமை உண்டு.நாளை நீதிமன்றங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் வழக்கு தொடுத்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளலதோடுமட்டுமல்ல முறைகேடாக செயல்பட்ட துறை அலுவளரும் சட்ட நடவடிக்கைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதை மறந்து விடக்கூடாது.ஆகவே தகுந்த முறையில் பித்தலாட்ட மற்ற நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை இணையதளத்தில் குறிப்பானை வெளியீடு செய்ததற்கினங்கி அதில் கூறப்பட்டுள்ளது போல் செயல்பட்டு எந்தவொரு இடத்திலும் தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் பயிற்சியில் பயின்று தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டவே இல்லை என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்ய கண்டிப்பாக முன்வரவேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள நம்பிக்கையை காப்பது தேர்வு வாரியத்தின் கடமை.நூற்றுக்கணக்காண தேர்வர்கள் தங்கள் பதிவு களை கல்வி செய்திகள் மூலமாகவும் தனிப்பட்ட மனுக்கள் மூலமாகவும் தெரியப்படுத்தி வரும் நிலையில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகின்ற இந்த காலகட்டங்களில் முறைகேடு என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற போது ஒருவர் free hand out line model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் வைத்திருக்கவில்லை என்பது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம் அப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இப்போது எப்படி தமிழ் வழி சான்றிதழ் முளைத்து விட்டது என்று எண்ணி பார்க்க வேண்டும்.\nசிரிப்பாய் சிரிக்குது சிரப்பாசிரியர் நியமனம்........\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின...\nபுதுக்கோட்டையில் கல்வி மாவட்ட அளவிலான புதிர் போட்ட...\nFlash News : ஜாக்டோ- ஜியோ மற்றும் தமிழக அரசு இவற்ற...\nசற்றுமுன்: தலைமைச் செயலக கூட்ட அரங்கில் ஜாக்டோ-ஜி...\nFlash News : நாளை நடபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் ப...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்...\n3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை(01.12.2018) வேலை நாள் ...\nஅரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஜாக்டே...\nரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால...\nஇன்று (30.11.2018) அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC...\nFlash News : 2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது கல...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடா...\nஉலக வரலாற்றில் இன்று ( 30.11.2018 )\nDEO - காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படைய...\nவேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா\nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வ...\nமழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்...\nமாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வ...\n4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்\nவேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்...\nபகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் தனி...\n8 ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி- ஜியோ அதிரடி அறி...\nFlash News : TNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ண...\nஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமை...\nFlash News : NMMS - தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவை...\nFlash News : ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த...\nபள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்...\nநான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்......\n2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்...\nSGT, BT, HM- களின் பாடவேளைகள் எத்தனை\nபோராட்டம் மீண்டும் ரத்து : ஜாக்டோ ஜியோ முடிவு (பத்...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் முட...\nஉலக வரலாற்றில் இன்று ( 29.11.2018 )\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ர...\nதொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி\nபள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை\n'கஜா பாதிப்பு மாவட்டங்களில் தேர்வுகள் ரத்தாகாது'\nஒத்திவைத்த தேர்வுகள் 9ம் தேதி நடைபெறும்\nஅரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை\nSCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின்...\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வ...\nகஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சேமிப்பை...\nசிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசி...\nபுயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத...\n2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்க...\nபுயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டி...\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்கக் ஸ்டாலின் கோர...\nFlash News: மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உ...\nதலைமையாசிரியர் கவனத்திற்கு : தனியார் அமைப்பினர் மா...\nScience Fact - மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்...\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளு...\nபுதுச்சேரி அரசு - கல்வித்துறை - மழையின் காரணமாக வி...\n15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி ம...\nஉலக வரலாற்றில் இன்று ( 28.11.2018 )\nஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை...\nTNPSC - டிச. 3ல் குரூப் - 4 தேர்வு சான்றிதழ் சரிபா...\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'\n'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்\nபள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை\nபள்ளி கட்டண கமிட்டிக்கு எட்டு மாதம் சம்பளம் பாக்கி...\nஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்...\nநாளை ( 27.11.2018 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்ப...\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்ற B.ed பட்டமா...\nDGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண...\nFlash News: CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான...\n2018 பொதுத் தேர்வுகளில் 98,99,100 சதவீத தேர்ச்சி வ...\n8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்...\nSPD - அனைத்து பள்ளிகளிலும் பிரதி மாத கடைசி வெள்ளிக...\nகணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு - கடைசி ...\nபள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தாத நீதிபோதனை வகுப்ப...\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேசன் இருந்தால் உடனே uni...\nஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித...\nபகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு இன்று சான்றிதழ் சரி...\nடெல்லியில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன...\nTNPSC - குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி ...\nஉலக வரலாற்றில் இன்று ( 27.11.2018 )\nDEE - அரசு / நகராட்சி/ஊராட்சி ஒன்றிய / நிதியுதவிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=13746", "date_download": "2019-05-22T15:17:09Z", "digest": "sha1:PBMM3PQZSQI2T3CWOMDUHZ4VK76XJK7I", "length": 11327, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்: பொலிஸார் தீவிர விசாரணை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்: பொலிஸார்...\nயாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்: பொலிஸார் தீவிர விசாரணை\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“இந்த தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம். அத்தோடு, 8.5.19 அன்று பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார்” என்பதாகும்.\nமேலும், இக்கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.\nPrevious articleயாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்\nNext articleநீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் – ஊரடங்கு சட்டம் அமல்\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,901 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_1750", "date_download": "2019-05-22T15:12:51Z", "digest": "sha1:4QTVDKGLRKWSKDOXW7IJQ5FEAV5NJ7UZ", "length": 8316, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்காட்டிச் சட்டம், 1750 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்காட்டி (புதிய வடிவம்) சட்டம் 1750 (Calendar (New Style) Act, 1750, அல்லது Chesterfield's Act) பெரிய பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இச்சட்டம் இங்கிலாந்து மற்றும் பிரித்தானிய ஆள்புலங்களின் நாட்காட்டிக்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம் ஆகும். இதன் படி மார்ச் 25 இல் கொண்டாடப்பட்டு வந்த புத்தாண்டு சட்டப்படியாக சனவரி 1 இற்கு மாற்றப்பட்டது. அத்துடன் ஏனைய மேற்குலக ஐரோப்பிய நாடுகளைப் போல கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது.\n1 இங்கிலாந்து, மற்றும் வேல்சு\nஇங்கிலாந்து, மற்றும் வேல்சில், சட்டப்படியான 1751 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் டிசம்பர் 31 வரையுமே இருந்தது. இதன்படி அவ்வாண்டின் நாட்கள் மொத்தம் 282 ஆகக் குறைக்கப்பட்டது. 1752 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஆரம்பமானது. ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கிரெகொரியின் நாட்காட்டி இங்கிலாந்திலும் பயன்பாட்டுக்கு வந்தது. இதற்காக நாட்காட்டி 11 நாட்கள் முற்போடப்பட்டது: 1752 செப்டம்பர் 2 புதன்கிழமைக்கு அடுத்த நாள் 1752 செப்டம்பர் 14 வியாழக்கிழமையாக மாற்றப்பட்டது.[1] இதனால் 1752 ஆம் ஆண்டு 355 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது.\nஸ்கொட்லாந்து ஏற்கனவே மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டது. புத்தாண்டு 1600 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஆரம்பித்தது. புதிய சட்டத்தின் படி ஸ்கொட்லாந்து 1752 ஆம் ஆண்டில் கிரெகொரியின் நாட்காட்டியை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.[2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2014, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-22T15:03:10Z", "digest": "sha1:UGSHJPQX6IAXR7FBFU7BP5AOG565XRZB", "length": 10525, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனாபுட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனாபுட்டி (Funafuti) என்பது ஒரு பவளத்தீவு ஆகும். இது துவாலு எனும் தீவு நாட்டின் தலைநகரம் ஆகும்.[1][2] இந்நகரத்தின் சனத்தொகை 6,194 ஆகும்.[3] இதனால் துவாலு நாட்டின் மொத்த சனத்தொகையின் 57.2 சதவீதம் இந்நகரைச் சார்ந்துள்ளது. இந்நகரம் 20 தொடக்கம் 400 மீற்றர் அகலமான ஒடுங்கிய நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்நகரில் ஓர் விமான நிலையமும் வைக்கு லங்கி எனும் ஹோட்டலும், சில நிருவாகக் கட்டடங்களும், பாரம்பரிய முறையிலும் கற்களாலும் கட்டப்பட்ட பல்வேறு வீடுகளும் காணப்படுகின்றன. இந்நகரின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடமாக துவாலு தேவாலயம் கருதப்படுகின்றது. இந்நகரின் மொத்த பரப்பளவு 275 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.\nஇந்நகரினை நிறுவிய முன்னோர்கள் சமோவா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.[4][5] பிரித்தானிய இராணுவத்தை சேர்ந்தவரும் நியூ யோர்க் நகரவாசியுமான ஆர்ன்ட் சுய்லெர் டி பெய்ச்ட்டர் (Arent Schuyler de Peyster) என்பவரே புனாபுட்டி நகரத்திற்கு வருகை தந்த முதலாவது ஐரோப்பியர்.[6][7] துவாலு நாட்டின் தெற்குத் திசையினூடாக வந்த ஆர்ன்ட் சுய்லெர் டி பெய்ச்ட்டர் புனாபுட்டி நகரை அங்கு இனங்கண்டு கொண்டார். அவர் அந்நகரத்திற்கு பிரித்தானிய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், ரெபெக்கா உற்பத்திகளின் (Rebecca's cargo) உரிமையாளருமான எட்வார்ட் எலைஸ் என்பவரின் பெயரை சுருக்கி எலைஸ் தீவு எனும் பெயரை வைத்தார்.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tn-co-optex-recruitment-2018-apply-online-20-assistant-sale-003224.html", "date_download": "2019-05-22T14:44:42Z", "digest": "sha1:SSWWXKRAGDCU7I2CJ3XTOJE5TTXLS3JM", "length": 14210, "nlines": 157, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளஸ் 2 படித்தவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை | TN Co-optex Recruitment 2018, Apply Online 20 Assistant Salesman Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பிளஸ் 2 படித்தவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை\nபிளஸ் 2 படித்தவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் அறிவிப்பு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு கோ ஆப்டெக்ஸ் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 20 ஆகும்\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவோர் பணியிடங்கள் விவரங்கள்:\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸில் வேலை வாய்ப்பு பெற ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nகோ- ஆப்டெக்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 22,2018\nதமிழ்நாடு கோஆப் டெக்ஸ் பணியின் பெயர்கள்:\nபனிரெண்டாம் வகுப்பு / பியூசி அங்கிகரிக்கப்பட்ட பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n40 வயதுக்குள் இருப்பவர் மட்டுமே கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்க்கு 5 வருடம் வயது வரம்பு தளர்வு\nஒபிசி பிரிவினர்க்கு 3 வருடம் வயது வரம்பு தளர்வு\nமாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது\nஎஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 15 வருட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஒபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் 13 வருடம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிப்போர்கள் எழுத்து தேர்வு, பர்சனல் இண்டர்வியூ, டாக்குமெண்ட் வெரிபிகேசனுக்கு பிறகு வேலைக்குவாய்ப்புக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதமிழ்நாடு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ லிங்கினை கொடுத்துள்ளோம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிக்கை இணைப்பை முழுவதுமாக படித்து விண்ணப்பிக்கலாம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை தேவையான தகவல்ள் மற்றும் சான்றிதழுடன் இணைத்து விண்ணப்பிக்கவும்.\nநம்பர் 138, கோவிந்தப்பா ரோடு,\nநம்பர்.2,7 - பீதாம்பீர் லேன்\nமும்பை பின் கோடு -400016\nகதவு எண் 29-2-5, ப்ர்ஸ்ட் ,\nராமந்தீர் ஸ்டீரிட், கோவிந்தர்பேட் , விஜைவாடா\nபாரதியார் யுனிவர்சிட்டியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்க\nவட இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.\nபொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/marq-by-flipkart-smart-tv-line-up-is-disrupting-the-indian-tv-market-020138.html", "date_download": "2019-05-22T15:32:21Z", "digest": "sha1:AU5IYJOMXUEM7FPF2MBX5YEZ57ESJHEU", "length": 24526, "nlines": 196, "source_domain": "tamil.gizbot.com", "title": "MarQ by Flipkart Smart TV line-up is disrupting the Indian TV market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n3 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n4 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n6 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nபிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். அன்மையில் பட்ஜெட் விலையில் பல்வேறு ஸ்மார்ட்டிவி மாடல்களை அறிமுகம் செய்தது அந்நிறுவனை, அவை உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் மார்கியூ டிவி மாடல்கள் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்துகிறது பிளிப்கார்ட் நிறுவனம்.\nலாஸ் வேகாஸில் இருக்கும ஒரு நுகர்வோர் எலக்ட்ரானிக் ஷோவில் (சிஇஎஸ்)2018-ல் தான் பிளிப்கார்ட் நிறுவனம் தனிப்பட்ட லேபிள் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களை வெளியிட்டுள்ளது, பின்பு பல்வேறு விலைகளின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்\nடிவிகள் வெளிவந்தாலும் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு தேவையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஅல்ட்ரா எச், முழு எச்டி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட அம்சங்களுடன் 24-இன்ச் முதல் 65-இன்ச் வரை பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவிகள் இப்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. பின்பு ரூ.7,799 முதல் ரூ.67,999 விலைகளில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்க முடியும். அறையில் சினிமா திரைப்பட அனுபவம் வழங்கும் அம்சத்தை கொண்டுள்ளது இந்த பிளிப்கார்ட் ஸ்மார்ட் டிவி மாடல்கள். சோனி, சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற பிராண்டுகளிலிருந்து ஸ்மார்ட் டிவி மாடல்களை ஒப்பிடும்போது பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களில்; சிறந்த திரை அனுபவம், எச்டிஆர் தொழில்நுட்பம், ஏ-பிளஸ் கிரெடு பேனல்கள், டால்பி டிஜிட்டல் சரவுண்ட் சவுண்ட், ஆண்ட்ராய்டு மென்பொருள் அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் தான் ஸ்மார்ட் டிவிகளை தயாரிக்கிறது பிளிப்கார்ட் நிறுவனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொறுத்தவரை சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் பிரீமியம் டிவி மாடல்கள் ஏ-பிளஸ் கிரேடு பேனல்களை பயன்படுத்துகிறது, இது 1.07 பில்லியன் வண்ணங்களைத் திரையில் கொண்டுவருகிறது, பின்பு துடிப்பான உள்ளடக்கத்திற்கு அனுப்புகிறது.\nகுறிப்பாக தியேட்டரில் பார்க்கும் ஓரு சிறந்த அனுபவத்தை தான் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் கொடுக்கிறது.\nஅன்மையில் வெளிவந்த 55-இன்ச் அல்ட்ரா எச் (4கே) எல்இடி மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல், எச்டிஆர் துல்லிய வண்ணம் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்த டிவி மாடல் 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அனுபவத்தைக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக 4கே அம்சம் இதில் இடம்பெற்றுள்ளதால் மகிவும் துல்லியமான காட்சிகளை அருமையாக பார்க்கமுடியும். பின்பு பல்வேறு இணைப்ப ஆதரவுகள் இவற்றுள் இடமபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடால்பி டிஜிட்டல் சவுண்ட் டெக்னாலஜி\nஒரு சினிமா பார்க்கும் அனுபவத்தை உருவாக்க ஒரு நல்ல ஆடியோ அம்சம் அவசியம், அதன்படி பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களிர் அதிநவீன ஆடியோ அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக 20வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த மார்கியூ டிவி மாடல்களில் அதிகமாக இடம்பெறுகிறது என்று தான் கூறவேண்டும். அதிவேக மற்றும் பல பரிமாண ஒலி உருவாக்கங்களை வழங்க டால்பி டிஜிட்டல் சவுண்ட் டெக்னாலஜிக்கு பொருத்தப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக அனைத்து பயனர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொதுவாக சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை வழங்குகிறது என்று தான் கூறவேண்டும், பின்பு பிளிப்கார்ட் மார்கியூ டிவி மாடல்கள் லினக்ஸ் ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் தான் அதிகமாக\nஇடமபெறுகிறது. ஆண்ட்ராய்ட இயங்குதளங்களில் நீங்கள் 43 அங்குல, 49-அங்குல, 55-அங்குல மற்றும் 65-அங்குல மாறுபட்ட அளவு மாறுபாடுகள் கொண்ட டிவி மாடல்களை தேர்வு செய்யலாம், இது பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கு, குறிப்பாக இவை ஸ்மார்ட் கூகுள் உதவியாளர் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள், லினக்ஸ் இயங்குதளத்தில் 32-அங்குல, 40-அங்குல, 43-அங்குல, 55-அங்குல மற்றும் 65-அங்குல திரை கொண்ட ஸ்மார்ட் டிவிகள் செயல்படுகிறது, மேலும் இவற்றை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nலினக்ஸ் ஒஎஸ் கொண்ட 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலும் வெளிவந்துள்ளது, இந்த மாடலின் எண் 55எச்எஸ்யுஎச்டி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை இந்த மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த மார்கியூ டிவி மாடல்களுக்கு என்றே பல்வேறு செயலிகள் இணையதளத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1500-க்கும் மேற்பட்ட டிவி செயலிகளை பயன்படுத்த முடியும். பின்பு இந்த டிவி மாடல்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அவ்வப்போது பிளிப்கார்ட் நிறவனம் வழங்கிவருகிறது.\n5-இன்ச் அல்ட்ரா எச் (4கே) எல்இடி மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 1.5ஜிபி ரேம் மற்றும் சக்திவாய்ந்த டூயல்-கோர் சிபயு ஆதரவு மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது, என்வே மிகவும் அருமையாக செயல்படும் இந்த டிவி மாடல். பின்பு 3எச்டிஎம் போர்ட், 2யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கும் மகிவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.\nபிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள பல்வேறு திரை விகிதங்களில் கிடைக்கிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி 55-இன்ச் யுஎச்டி ஸ்மார்ட் டிவி, 65-இன்ச் யுச்டி ஸ்மார்ட் டிவி, 49-இன்ச் யுச்டி ஸ்மார்ட் டிவி, 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி, போன்றவை ஆண்ட்ராய் இயங்குதளத்தில் வெளிவந்தவை. மேலும் லினக்ஸ் ஒஎஸ்-ல் இயங்ககூடிய ஸ்மார்ட் டிவிகள் 32-இன்ச் எச்டி ரெடி எல்இ டிவி, 40-இன்ச் எப்எச்டி எல்இடி டிவி, 43-இன்ச் எப்எச்டி எல்இடி டிவி, 55-இன்ச யுஎச்டி 4கே எல்இடி டிவி, 65-இன்ச் யுஎச்டி 4கே எல்இடி டிவி மாடல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n55-இன்ச் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை ரூ.35,999-விலையில் கிடைக்கிறது, மேலும் மற்ற நிறுவனங்களின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். பின்பு மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று தான் கூறவேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\nபதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/nearly-rs-91000-withdrawn-from-mans-mobile-wallet-service-centre-staff-019774.html", "date_download": "2019-05-22T15:06:39Z", "digest": "sha1:PW672TSCFQYHWYKTH4ETBNRCPZH4C35R", "length": 14167, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "உஷார் மக்களே: பேடியம் அக்கௌன்ட் இல் ரூ.90,000 திருடிய சேவை மைய ஊழியர் | Nearly Rs 91000 withdrawn from mans mobile wallet by service centre staff - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 hrs ago பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\n3 hrs ago இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.\n5 hrs ago ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n6 hrs ago நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉஷார் மக்களே: பேடியம் அக்கௌன்ட் இல் ரூ.90,000 திருடிய சேவை மைய ஊழியர்.\nநம்மில் பலரும் பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பண பரிமாற்ற செயலியை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம்.\nஇந்தச் செயலிகள் அனைத்தும் பாதுகாப்பானது என்று நம்பிப் பயன்படுத்தி வந்த நமக்கு, தற்பொழுது நடந்துள்ள ஒரு சம்பவம் சற்று ஏமாற்றத்தை வழங்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபழுதான ஒரு ஸ்மார்ட் போன்னை, சேவை மையத்தில் சரி செய்து வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட இடத்தில், அவரின் பேடியம் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டு சுமார் ரூ.90,000 வரை திருடப்பட்டுள்ளது. பழுதான மொபைல் போன்னை வைத்து இப்படிப்பட்ட மோசடி நடந்தேறியுள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.\nபுது டெல்லியைச் சேர்ந்த யூசுப் கரீம் என்ற 28 வயது நபர் தந்து மொபைல் போன்னை சர்வீஸ் செய்து வாங்குவதற்காகச் சேவை மையத்தில் கொடுத்திருக்கிறார். ஒரே நாளில் அவரின் மொபைல் போன் சரி செய்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாளே யூசுப் இன் பேடியம் அக்கௌன்ட்டை வேறு யாரோ லாகின் செய்துள்ளதாக ஈமெயில் தகவல் அவரின் ஸ்மார்ட் போனிற்கு வந்துள்ளது.\nஅடுத்த சிறு வினாடிகளில் யூசுப் இன் ஈமெயில் முகவரி மாற்றப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது, அதனைத் தொடர்ந்து சிறு வினாடியில் யூசுப் இன் மொபைலிற்கு அவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.19,999 வேறு ஒரு வாங்கி கண்ணகிக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஇதே போல் தொடர்ந்து அவரின் அக்கௌன்ட் இல் பணம் திருடப்பட்டிருக்கிறது. சேவை மையத்தில் மொபைல் போன் கொடுத்த பின்தான் இப்படி தனது அக்கௌன்ட் இல் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதாக யூசுப் அளித்த புகாரின் பெயரில் டெல்லி போலீஸ்விசாரணை தொடங்கியது.\nவிசாரணையின் முடிவில் சேவை மையத்தில் பணிபுரிந்த மொபைல் சர்வீஸ் மேன், யூசுப் இன் அக்கௌன்ட் விபரங்களை மாற்றி பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களை சேவை மையங்களில் கொடுக்கும் பொழுது உங்களின் மொபைல் வாலெட் விபரங்களை அழித்துவிட்டுக் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள்-பேஸ்புக் தளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53கோடி செலவு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-10-2018/38099/", "date_download": "2019-05-22T14:47:25Z", "digest": "sha1:M2V77TF7Y32GLLLVDHDHEWRZYBI7KNXT", "length": 14073, "nlines": 96, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 28/10/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 28/10/2018\nமேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\n என்ன சொல்கிறது மோடி ஜாதகம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,828)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,058)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/feb/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3094747.html", "date_download": "2019-05-22T15:13:55Z", "digest": "sha1:RVJLS4CYXDHH672WWP5LI4OTEPO5OTYY", "length": 7071, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கூலித்தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகூலித்தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது\nBy DIN | Published on : 13th February 2019 07:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகளிடம் தவறாக நடந்துகொண்ட கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.\nகோவை, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் சிறுமி அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தந்தை தன்னிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார்.\nஇதையடுத்து சிறுமியின் தாயார், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/01/4_10.html", "date_download": "2019-05-22T14:51:52Z", "digest": "sha1:GDFQLLZJFICDVHBD3EM57KK7YOO6D3RJ", "length": 6800, "nlines": 173, "source_domain": "www.padasalai.net", "title": "பெரம்பலுார் அருகே ஆசிரியரை தாக்கிய 4 பேர் கைது - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பெரம்பலுார் அருகே ஆசிரியரை தாக்கிய 4 பேர் கைது\nபெரம்பலுார் அருகே ஆசிரியரை தாக்கிய 4 பேர் கைது\nபெரம்பலுார் அருகே, ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவர் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் கிராம அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர், ரத்தினவேல், 54. இவர், நேற்று காலை பள்ளிக்கு தாமதமாக வந்த, ஆறாம் வகுப்பு மாணவன் வினோத்குமாரை, வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.\nஇதனால், ஆத்திரமடைந்த வினோத் குமாரின் தந்தை கணேசன், தன் உறவினர்களான, 20 - 25 வயதுடைய மூவருடன் பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ரத்தினவேலை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், 20 வயதுடயவர், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர். இதனால், மாணவ - மாணவியர் அலறியடித்து, வகுப்பறையை விட்டு வெளியில் ஓடினர்.சக ஆசிரியர்கள், ஆசிரியர் ரத்தினவேலை மீட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரத்தினவேல் கொடுத்த புகார்படி, பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து, கணேசன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.\n0 Comment to \" பெரம்பலுார் அருகே ஆசிரியரை தாக்கிய 4 பேர் கைது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=ni&name-meaning=&gender=All", "date_download": "2019-05-22T14:44:35Z", "digest": "sha1:LQZRLHHY2WQPXGVK4774WZWNYIM6XT5K", "length": 11755, "nlines": 326, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Ni : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/ottapidaram-news-XV68T6", "date_download": "2019-05-22T14:35:15Z", "digest": "sha1:HGRMVQ2MSESR54PKLKCQIXUXQX36V3NQ", "length": 17013, "nlines": 120, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வரலாறு ;மொத்த வாக்குச்சாவடிகள் 257 - Onetamil News", "raw_content": "\nஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வரலாறு ;மொத்த வாக்குச்சாவடிகள் 257\nஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வரலாறு ;மொத்த வாக்குச்சாவடிகள் 257\nஓட்டப்பிடாரம் 2019 ஏப்ரல் 21 ;தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, ஓட்டப்பிடாரம் ஆகும்.\nஓட்டப்பிடாரம் (Ottapidaram) என்பது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிற்றூராட்சி ஆகும். இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, \"கப்பலோட்டிய தமிழன்\" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் சைவ வெள்ளாளர் குலத்தை சார்ந்த வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்த ஊராகும். இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியானது..... மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசரடி, வலசமுத்திரம், சித்தலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், கெலசேகரநல்லூர், முறம்பன், ஓட்டநத்தம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி, கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்புலிங்காபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராமங்கள், உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், புதுக்கோட்டை செந்திலம்பண்ணை, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, இராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலையன்கரிசல், அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள், மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்),சங்கரப்பேரி மற்றும் அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்), ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம் செக்காரக்குடி, வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு போன்ற ஊர்கள் அடங்கும்.\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு ;\n2016 ஆர். சுந்தர்ராஜன் அதிமுக\n2011 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம்\n2006 P.மோகன் அதிமுக 39.34\n2001 A.சிவபெருமாள் அதிமுக 43.30\n1996 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 27.32\n1991 S.X.ராஜமன்னார் அதிமுக 66.28\n1989 M.முத்தய்யா திமுக 31.69\n1984 R.S.ஆறுமுகம் இ.தே.கா 67.89\n1980 M.அப்பாதுரை இந்திய கம்யூனிச கட்சி 52.11\n1977 O.S.வேலுச்சாமி இ.தே.கா 41.51\nவாக்காளர் எண்ணிக்கை ; தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,ஆண்கள் ;1,150,80,பெண்கள் 1,18,75 ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 65 வாக்குச்சாவடிகள்,கயத்தாறு தாலுகாவில் 9 வாக்குச்சாவடிகள்,திருவைகுண்டம் தாலுகாவில் 50 வாக்குச்சாவடிகள், தூத்துக்குடி தாலுகாவில் 133 வாக்குச்சாவடிகள் உள்ளன.\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவஞ்சலி\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நினைவஞ்சலி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தி.மு.க, ம.தி.மு.க., அ.ம.மு.க., நினைவஞ்சலி\nவிபத்துக்களை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைப்பு ;வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சமுகபணிகளில் சோலையப்ப ராஜா, செந்தில் முருகன்\nமனைவி ,பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்டிப்பு ; கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணி அமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி யிடம் புகார்\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/inside-boeing-787-dreamliner-worlds-private-boeing-dreamliner/", "date_download": "2019-05-22T15:48:53Z", "digest": "sha1:ZPSLHPLLNN5T6Q5WCML7LA2LHQ7EX7YT", "length": 9000, "nlines": 117, "source_domain": "www.sattrumun.com", "title": "Inside Boeing 787 Dreamliner the world’s only private Boeing Dreamliner", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nBoeing 787 Dreamliner என்பது உலகின் முதல் தனியார் போயிங் விமானம் ஆகும். உலகில் உள்ள விமானங்களில் மிகவும் லக்சரியான முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்த நேரத்தில் இதன் டிக்கட்டுகள் ஏலத்தின் மூலம் விற்கப்பட்டது. அதிக பட்சமாக ஒரு தொழில் அதிபர் சுமார் 21 லட்சம் ரூபாய்க்கு ஒரு டிக்கட்டை ஏலம் எடுத்துள்ளார். தற்போது இதன் 10 மணி நேர வாடகை கிட்டதட்ட 1.7 கோடி எனக் கூறப்படுகின்றது. சமீபத்தில் அந்த விமான நிறுவனம ஒரு\nசாம் என்ற Travel blogger ஐ தனது விமானத்திற்கு விருந்தாளியாக அழைத்தது. அவர் உள்ளே சென்று எடுத்த வீடியோவை தனது யுடுப் சேனில் பதவிவிட்டுள்ளார். 3 நாளில் கிட்ட தட்ட 2 மில்லியன் நபர்கள் இதை பார்த்துள்ளனர்.\nவீடியோ மனைவியின் பேச்சை கேட்டு தந்தையை இரக்கமின்ற தாக்கும் மகன்\nபஞ்சர் கடைக்கு அருகே நிற்பவர்கள் கவனம்குழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்\nஎக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய தந்தை\nகுழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி\nசெல்ஃபி மோகத்தால் உயிரை இழந்த பெண், 27 வது மாடி பால்கனியிலிந்து செல்ஃபி எடுத்த பெண் பலி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் காணொளி\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/21701", "date_download": "2019-05-22T15:27:04Z", "digest": "sha1:2CAM7LL4DDEIZ3W5274V6BOJBO4RCAHW", "length": 12995, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "2019 தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று – களத்தில் ராகுல்காந்தி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide2019 தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று – களத்தில் ராகுல்காந்தி\n/117 தொகுதிகள்2019 நாடாளுமன்றத் தேர்தல்3 ஆம் கட்ட வாக்குப் பதிவுகுஜராத்கேரளாராகுல்காந்தி\n2019 தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று – களத்தில் ராகுல்காந்தி\n2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஅதன்படி கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.\nஇதில் கர்நாடகாவை பொறுத்தவரை ஆந்திரா, மராட்டிய எல்லையோரத்தில் வரும் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 10 பெண்கள் உள்பட 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலத்தை சுமார் 2.43 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 28,022 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.\nமராட்டியத்தில் இன்றைய தேர்தலில் 249 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக சுமார் 2.58 கோடி பேர் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இன்றைய தேர்தலுக்காக மொத்தம் 28,691 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nகுஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா உள்பட மொத்தம் 370 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலத்தை சுமார் 4.51 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். இங்கு மொத்தம் 51,851 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇங்கு 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nகோவா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், இங்கு மொத்தம் 11,34,811 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்காக 1652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.\nஅசாமில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 4 தொகுதிகளில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாநிலத்தில் இன்றுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது.\nநாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் ஒடிசாவில் இன்று 6 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 42 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மொத்தம் 417 வேட்பாளர்கள் கோதாவில் இறங்கி உள்ளனர். இதற்காக 10,464 வாக்குச்சாவடி மையங்கள் தயாராக உள்ளன. மொத்தம் 92.56 லட்சம் வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.\nகேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனால் இந்தத் தொகுதி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.\nஇவ்வாறு 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுமாக மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர். இதில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.\nஇன்றைய தேர்தலுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் ஏற்கனவே முடித்து உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.\nTags:117 தொகுதிகள்2019 நாடாளுமன்றத் தேர்தல்3 ஆம் கட்ட வாக்குப் பதிவுகுஜராத்கேரளாராகுல்காந்தி\nகோஷ்டிப் பூசல் உச்சகட்டம் – வேட்பாளர்களை இறுதி செய்யமுடியாமல் அதிமுக தவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்\nதமிழகத்தைத் தமிழர்கள்தாம் ஆளவேண்டும் – ராகுல் பேச்சுக்குப் பெரும் வரவேற்பு\nரஜினி பலிகடா ஆகிறார் – வருந்தும் அரசியல் தலைவர்\n30 ஆயிரம்கோடி ஊழல் மோடி சிறைக்குச் செல்வது உறுதி – ராகுல்காந்தி திட்டவட்டம்\nமுந்திய பாஜக முழித்துக்கொண்ட காங்கிரசு – ராகுல் வருகை சுவாரசியம்\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/21855", "date_download": "2019-05-22T14:54:08Z", "digest": "sha1:MBBOK735XPWGXBODCRAPPEAD65DUCJO4", "length": 9862, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "51 தொகுதிகள் 5 ஆம் கட்டத் தேர்தல் – களத்தில் சோனியா ராகுல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide51 தொகுதிகள் 5 ஆம் கட்டத் தேர்தல் – களத்தில் சோனியா ராகுல்\n/2019 நாடாளுமன்றத் தேர்தல்ஐந்தாம் கட்டத் தேர்தல்சோனியா காந்திராகுல் காந்தி\n51 தொகுதிகள் 5 ஆம் கட்டத் தேர்தல் – களத்தில் சோனியா ராகுல்\nஇந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் 51 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இது 5 ஆம் கட்டத் தேர்தல்.\nமக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், ஏப்ரல் 11, 18, 23, 29 ஆம் தேதிகளில் 4 கட்டத் தேர்தல்கள் முடிந்தன. இதுவரை மொத்தம் 374 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்பட 7 மாநிலங்களில் 5 ஆம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.\nபீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 7 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.\nஇவற்றில் மொத்தம் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்துடன் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் தொகுதியில் 3 ஆம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.\nஇன்றைய தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் ராத்தோர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சர்கள் ஜெயந்த் சின்ஹா, அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.\nதேர்தல் நடக்க் 51 தொகுதிகளில், 4.63 கோடி ஆண் வாக்காளர்கள், 4.12 கோடி பெண் வாக்காளர்கள், 2,214 திருநங்கைகள் என மொத்தம் 8 கோடியே 77 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று, சுமார் 90,000 வாக்குச்சாடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குவங்கத்தில் கடந்த தேர்தல்களில் வன்முறை, கொலை போன்ற சம்பவங்கள் நடந்ததால், அம்மாநிலத்தின் 7 தொகுதிக்கான வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nTags:2019 நாடாளுமன்றத் தேர்தல்ஐந்தாம் கட்டத் தேர்தல்சோனியா காந்திராகுல் காந்தி\nதகுதிச் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் – ஐதராபாத் இடம் பிடித்தது எப்படி\nபெ.மணியரசன் போராட்ட எதிரொலி – மு.க.ஸ்டாலின் முக்கிய அறிக்கை\n2019 தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று – களத்தில் ராகுல்காந்தி\nதமிழகத்தைத் தமிழர்கள்தாம் ஆளவேண்டும் – ராகுல் பேச்சுக்குப் பெரும் வரவேற்பு\nரஜினி பலிகடா ஆகிறார் – வருந்தும் அரசியல் தலைவர்\n30 ஆயிரம்கோடி ஊழல் மோடி சிறைக்குச் செல்வது உறுதி – ராகுல்காந்தி திட்டவட்டம்\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/121803", "date_download": "2019-05-22T14:51:59Z", "digest": "sha1:L4MFU73ORIYK7VU56UQ646OS6OKOUZVH", "length": 5294, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 24-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\nசூர்யவம்சம் ஹிட் பட நடிகை இப்போது சீரியலில் என்ன செய்கிறார் தெரியுமா\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/complaint-box/73035-now-register-complaint-with-department-of-telecom-against-offensive-whatsapp-messages.html", "date_download": "2019-05-22T15:12:49Z", "digest": "sha1:WXSEH27ZJ2ATNNDQSU6R2W4RTPS7643G", "length": 18192, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "சமூகத்தளங்களில் வெறுப்புச் செய்திகளை பரப்புகிறார்களா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n சமூகத்தளங்களில் வெறுப்புச் செய்திகளை பரப்புகிறார்களா நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்\nசமூகத்தளங்களில் வெறுப்புச் செய்திகளை பரப்புகிறார்களா நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்\n உங்களுக்கு மிக மோசமான, வெறுப்பு உணர்வைத் தூண்டக் கூடிய, அல்லது நாட்டுக்கு எதிரான செய்திகளை பார்வர்ட் செய்கிறார்களா\nஇவ்வாறெல்லாம், தனிப்பட்ட வகையில் உங்களுக்கு மெசேஜ்கள் வருகின்றதா நீங்கள் இவற்றால் மனதளவில் பாதிக்கப் பட்டால் உடனே அந்த செய்திகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து குறிப்பிட்ட மொபைல் நம்பரையும் இணைத்து டெலிகாம் துறைக்கு புகார் அனுப்பலாம் நீங்கள் இவற்றால் மனதளவில் பாதிக்கப் பட்டால் உடனே அந்த செய்திகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து குறிப்பிட்ட மொபைல் நம்பரையும் இணைத்து டெலிகாம் துறைக்கு புகார் அனுப்பலாம் இதனை டெலிகாம் துறை அதிகாரி கூறியுள்ளார்.\nஇதுபோன்ற புகார்கள் எங்களுக்கு வரும் பொழுது அவற்றை நாங்கள் உன்னிப்பாக கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம் என்று தொலைதொடர்புத்துறை கட்டுப்பாட்டாளர் ஜோஷி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்\nஇவ்வாறு பொதுமக்களிடமிருந்து குறிப்பாக முக்கிய பிரமுகர்களிடம் இருந்தும் பல்வேறு பத்திரிகையாளர்களிடம் இருந்தும் புகார்களாக டெலிகாம் துறைக்கு வந்தன என்றும், இதையடுத்தே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.\nகடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் இத்தகைய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, இந்த ஆணையானது அனைத்து டெலிகாம் சேவை வழங்குபவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தவறான செய்திகளை எவரும் அளித்தாலும் பகிர்ந்தாலும், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தவறான செய்திகளை எவரும் அளித்தாலும் பகிர்ந்தாலும், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் வாடிக்கையாளர் நன்னடத்தை ஒப்பந்தத்திலிருந்து மீறியதற்காக அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது\nஎனவே, சோசியல் மீடியாவில் வெறுப்பு செய்திகள், போலியான மெசேஜ்கள், பாலியல் தொல்லைகள், மார்பிங் புகைப்படங்கள் அல்லது ஆபாச வீடியோக்களை அனுப்பி யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அந்தப் படத்தையும், அதை அனுப்பியவரின் மொபைல் எண்ணையும் [email protected] என்ற இ-மெயிலுக்கு அனுப்புங்கள்.\nமுந்தைய செய்திஇந்தியாதான் தாக்குதலே நடத்தலியே… பின்ன எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் மிஸ்டர் இம்ரான் கான்\nஅடுத்த செய்திநீர் மேலாண்மை திட்டத்துக்கு விருது பெற்ற நெல்லை ஆட்சியர்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..\nசேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/cricket/03/197329?ref=media-feed", "date_download": "2019-05-22T14:47:51Z", "digest": "sha1:HKN7XC3ZKZADVFYGKMHMFAZUL4TXQYHZ", "length": 9672, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அடித்து துவைத்த அவுஸ்திரேலிய வீரர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அடித்து துவைத்த அவுஸ்திரேலிய வீரர்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் பர்ன்ஸ், ஹெட் இருவரின் அபார சதத்தால் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 384 ஓட்டங்கள் குவித்துள்ளது.\nஅவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேன்பெர்ராவில் இன்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.\nஅதன்படி தொடக்க வீரர்களாக ஹாரிஸ் மற்றும் ஜோ பர்ன்ஸ் இருவரும் களமிறங்கினர். ஹாரிஸின் விக்கெட்டை பெர்னாண்டோ வீழ்த்தினார். அதன் பின்னர் வந்த கவாஜாவையும் அவர் 3 பந்துகளிலேயே அவுட் ஆக்கினார்.\nஅதனைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கருணரத்னே பந்துவீச்சில் டிக்வெல்லவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது களம் கண்ட டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸுடன் இணைந்து ரன் வேட்டையை தொடங்கினார்.\nஇந்த ஜோடி இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினர். பவுண்டரிகளாக விளாசிய பர்ன்ஸ்-ஹெட் இருவருமே சதத்தினை கடந்தனர். ஹெட்டிற்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் சதமாகும்.\nஇவர்களின் நிலையான ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை கடந்தது. இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் போராடிய நிலையில், அணியின் ஸ்கோர் 336 ஆக இருந்தபோது ஹெட்டின் விக்கெட்டை பெர்னாண்டோ வீழ்த்தினார்.\nஹெட் 204 பந்துகளில் 21 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 161 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் 87 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 384 ஓட்டங்கள் குவித்தது.\nஜோ பர்ன்ஸ் 172 ஓட்டங்களுடனும், பேட்டர்சன் 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-8", "date_download": "2019-05-22T14:49:29Z", "digest": "sha1:BRTTBQ7EHOZAUZNXTFFOCXVOEA7S2HPD", "length": 7514, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் 8", "raw_content": "\nதினமலர் – 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nவயிற்றை பற்றி பேசுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது விரக்தி தான் வருகிறது. இன்று தமிழ் நாட்டில் பெயரளவில் அதை பேசுவது ராம்தாஸ்கள் தான். அடிக்கடி கேள்விப்படுவதே நலத்திட்ட பார்வையில் லஞ்சம் தான். அதுவும் தாணுலிங்க நாடார் சொன்ன தலைக்கு ஒன்ணு ஓட்டுக்கு தான். ஆனால் அதுவே இன்று பொருளாதார பார்வையை சுத்தமாக அகற்றி விட்டது. விழைவு 2.5 லட்சம் கடன். இன்றைக்கும் அரசியல் ,சினிமா தரும் பொழுதுபோக்கை சுவாரஸ்யத்தை பொருளாதார பேச்சு உரையாடல்கள் தருவதில்லை. அதுவே பொருளாதார …\nTags: தினமலர், தினமலர் 8, வயிற்றைப்பற்றிப் பேசுங்கள்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155436-no-buses-for-coimbatore-to-nilgiris.html", "date_download": "2019-05-22T14:47:32Z", "digest": "sha1:RHTFX4H7TXKXWU3R3VP37X6A72H3YJUR", "length": 17927, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கோவையில் பேருந்துகள் இயங்கவில்லை - நீலகிரி செல்ல முடியாமல் கைகுழந்தையுடன் தவித்த மக்கள்! | No buses for Coimbatore to Nilgiris", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:37 (18/04/2019)\nகோவையில் பேருந்துகள் இயங்கவில்லை - நீலகிரி செல்ல முடியாமல் கைகுழந்தையுடன் தவித்த மக்கள்\nகோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு பேருந்துகள் கிடைக்காததால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\nதமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதையடுத்து, வெளியூர் மக்கள், தங்களது ஊருக்கு செல்வதற்காக நேற்று மாலை முதலே புறப்பட்டுச் சென்றனர். ஆனால், பேருந்துகள் கிடைக்காததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் கோவையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், தங்களது வாக்கை அளிப்பதற்காக, நேற்று முதல் சாய்பாபா கோயில் புதிய பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ஆனால், போதுமான பேருந்துகள் இயங்காததால், இரவு முதல் பலர் தங்களது கைக்குழந்தைகளுடன் காத்திருக்கின்றனர்.\nஇதுகுறித்து பேருந்துக்காகக் காத்திருந்தவர்களிடம் பேசியபோது, \"இரவு முதலே பேருந்துகள் வரவில்லை. இங்கிருந்து நீலகிரி செல்ல 4 மணி நேரமாகும். மேலும், அங்கிருந்து எங்களது கிராமங்களுக்குச் செல்லவும் தாமதமாகும். அரசுத் தரப்பில் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால், நாங்கள் எப்படி வாக்களிப்பது\" என்று கேள்வி எழுப்பினர்.\nஇது தொடர்பாக, நீலகிரி தி.மு.க வேட்பாளர் ராசா மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீலகிரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று ராசாமணி தெரிவித்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்\n' - ஸ்கூல் பியூனை நெகிழவைத்த ஆசிரியர்கள்\n`தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்' - என்ன காரணம் தெரியுமா\n`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்\n`தினகரன் பிரிக்கும் வாக்குகளைச் சரிக்கட்டுவோம்' - அமைச்சர் உதயகுமார் கணிப்பு\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஅடித்துக் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி - போலீஸ் விசாரணையில் தாய்\n`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/31381/", "date_download": "2019-05-22T14:59:16Z", "digest": "sha1:KXMPJMXEFFYOI4W4B3EQ257NX7NDFNBV", "length": 10945, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், மோகனூர், ஒருவந்தூரில் பதட்டம் – காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், மோகனூர், ஒருவந்தூரில் பதட்டம் – காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்:-\nநாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள, ஒருவந்தூர் காவிரி ஆற்றில் செயல்படும் மணல் குவாரியை மூட வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 448 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த குவாரியை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் போன்றன நடைபெற்ற போதும் தொடர்ந்தும் மணல் அள்ளப்பட்டு வருகிறது.\nபோராட்டத்தின் போது விவசாயி ஒருவர் மணல் குவாரியை மூட வலி யுறுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற றிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் தடுத்து நிறுத்தினர்.\nஒருவந்தூர் அரசு மணல் குவாரியை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும எனவும், மணல் குவாரியால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.\nஇதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட செல்ல.ராசாமணி உட்பட 448 பேரை காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nதமிழ்நாட்டின் ஆர். கே. நகர் தொகுதிக்கு தேர்தல் – சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்வு:-\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யப் போவதில்லை – விஜயதாச ராஜபக்ஸ\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlinetestgk.blogspot.com/2015/08/online-test-gk-tamil-in-tamil-9.html", "date_download": "2019-05-22T15:48:12Z", "digest": "sha1:UMBV427VUPAXDGBITFKLJZQCYARKRGMP", "length": 18521, "nlines": 242, "source_domain": "onlinetestgk.blogspot.com", "title": "ONLINE TEST GK IN TAMIL: ONLINE TEST GK (TAMIL) IN TAMIL 9", "raw_content": "\n× சந்திரகுப்த மவுரியர் காலம் காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.\n நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.\n தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.\n1. இலக்கிய மலர்கள் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : அ) மு.மு.இஸ்மாயில்\n2. பெண்ணின் பெருமை என்ற நூலை எழுதியவர்.\nஇ) வி.கல்யாண சுந்தர முதலியார்\nஈ) சுவாமிநாத அய்யர் உ.வே.\nANSWER : இ) வி.கல்யாண சுந்தர முதலியார்\n3. குறட்டைஒலி என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஆ) டாக்டர் மு.வ.\n4. மயிலும் மங்கையும் என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஈ) வேங்கடலட்சுமி\n5. முல்லைக் கொடியாள் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) விந்தன்\n6. பெரியபுராணம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) சேக்கிழார்\n7. பாபர் நாமா என்ற நூலை எழுதியவர்.\n8. விநோதரச மஞ்சரி என்ற சிறு கதையை எழுதியவர்.\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : அ) வீராசாமி செட்டியார்\n9. கோகிலாம்பாள் கடிதங்கள் என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஆ) மறைமலை அடிகள்\n10. கமலாம்பாள் சரித்திரம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : அ) ராஜம் ஐயர்\n11. துளசி மடம் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : ஆ) நா.பார்த்தசாரதி\n12. முள்ளில் ரோசா என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) ப. நீலகண்டன்\n13. பரமார்த்த குருகதை என்ற சிறு கதையை எழுதியவர்.\nANSWER : அ) வீரமாமுனிவர்\n14. ராமாயணம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) வால்மிகி\n15. ஒரே ஒரு புரட்சி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : அ) பிரேமா ஸ்ரீனிவாசன்\n16. நளவெண்பா என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) புகழேந்தி புலவர்\n17 குற்றாலக் குறவஞ்சி என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : ஆ) திருகூடராசப்பக் கவிராயர்\n18. வியாசர் விருந்து என்ற சிறுகதையை எழுதியவர்..\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : ஆ) இராஜாஜி\n19. சுந்தரி என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : அ) வ.இராமசாமி அய்யங்கார்\n20. சோழநிலா என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) மு.மேத்தா\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vallalarspace.com/Ramanujam", "date_download": "2019-05-22T15:09:03Z", "digest": "sha1:JQKBHSU3J44V6HPXPLX7PKIK56NBSF5P", "length": 5490, "nlines": 78, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - DAEIOU - தயவு", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\n திருவருட்பாவின் ஞான சரியை..முகப்புப் பக்கம்.\nஇந்தப் புத்தகம், ஜனவரி, 2010ல் முதற்பதிப்பு வெளியிடப்பட்டபோது இதன் விலை. ரூ.25/-\nசமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,\n98, நேரு தெரு, ஆழ்வார் திருநகர், சென்னை 600 087.\nசென்னை ஆழ்வார் திருநகர், திரு மு.பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்ட நூல் இதுவாகும். இதன் விலை (செப்டம்பர் 2011)ல் ரூ.50/- ஆகும்.\nசமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,\n98, நேரு தெரு, ஆழ்வார் திருநகர்,\n19.5.2019 சிவகங்கை மாவட்டம், மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில் சன்மார்க்க விழா நடைபெற்றது.\nஇன்று, 19.5.2019 ஞாயிறு அன்று, சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணியில் அமைந்துள்ள வள்ளலார் கோவிலில், மாதாந்திர சன்மார்க்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nசிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் மாதாந்திர சன்மார்க்க விழா கொண்டாடப்பட்டது. சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு திரு அருட்பா பாடல்களைப் பாடிப் பரவினர். கிராம ஏழை எளிய மக்களுக்கு, அன்னதானம் பாலிக்கப்பட்டது. திரு ஜெயராம், திருமதி வள்ளி, ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.evergreenmedia.in/kannatti-official-song-a-h-kaashif-nakul-abhyankar-shariq-hassan-bhavani-sre/", "date_download": "2019-05-22T15:06:34Z", "digest": "sha1:A2RD2UPST6PJKTZ7KTU2WVWJQOJGCFU5", "length": 8391, "nlines": 160, "source_domain": "www.evergreenmedia.in", "title": "Kannatti | Official Song | A H Kaashif | Nakul Abhyankar | Shariq Hassan | Bhavani Sre | Evergreen Media", "raw_content": "\nநடிகை பிரியங்கா சோப்ராவை தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சு செய்த யோகிபாபு ..\nதனது விளம்பரத்திற்காக மத நல்லிணக்கத்தையும் விட்டு வைக்காத நடிகை கஸ்தூரி\nஉதட்டை தடவி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை நிவேதா வீடியோ ..\nட்விட்டரில் குஷ்பூ வெளியிட்ட இரண்டு அழிகிய செல்வங்களின் புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்….\nவிரைவில் நயன்தாராவுக்கு டும் டும் டும் .. சந்தோஷத்தில் மிதக்கும் காதலன் \nபெண்களை மயக்கி வீடியோ எடுத்து உல்லாசம் .. மசாஜ் சென்டரில் நடந்த கொடூரம்…\nமனிதனையும் மிஞ்சும் அளவுக்கு சாமர்த்தியமாக திமிங்கலம் செய்த காரியம் \nவீட்டு உரிமையாளருடன் உல்லாசம் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த வீட்டு வேலைக்காரி ..\n150 ஹோமோ செக்ஸ் வெறியர்கள் \nவாய் வார்த்தை வினையாய் மாறியது .. விமான நிலையத்தில் வைத்து கனிமொழி கைது\nசதை.. சாராயம் என மெட்ராஸை கலங்கடித்த அக்யூஸ்ட் ஆட்டோ ஷங்கர் ட்ரைலர் இதோ\nவா வா பெண்ணே – காதல் ததும்பும் உறியடி-2வின் முதல் பாடல்\nஉனக்கு மட்டும் வாழைப்பழம் எனக்கு இதுவா குடைந்து எடுக்கும் 90ML சினேக் பீக் வீடியோ\nPrevious articleகாத்திருந்து காதலர்தினத்தில் உண்மையை உடைத்த நடிகர் ஆர்யா .. அதிர்ச்சியான ரசிகர்கள் ..\nNext articleஆண்மகன் என்றால் நடிகர் விஜய்தான் கவர்ச்சிப்புயல் சோனா பரபரப்பு பேட்டி\nசரிந்தது சர்க்கார் சாதனை.. வேதனையில் விஜய் ரசிகர்கள்..\nசின்மயின் மேலும் ஒரு ட்வீட் வலையில் சிக்கிக்கொண்ட பிரபலம் பிரஷாந்த்\nவாய் வார்த்தை வினையாய் மாறியது .. விமான நிலையத்தில் வைத்து கனிமொழி கைது\nசதை.. சாராயம் என மெட்ராஸை கலங்கடித்த அக்யூஸ்ட் ஆட்டோ ஷங்கர் ட்ரைலர் இதோ\nஅனைவரிடமும் மன்னிப்பு கேட்ட நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் கோலிவுட்டில் பரபரப்பு \nஒத்துழைக்காத மனைவி 16 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கேட்ட கணவன் கரணம் இதுதான் ..\nதோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்றுவிட்டு பரீட்சை எழுதப் போனவர்தான் எனது அப்பா\nதனது முதலிரவு படத்தை வெளியிட்ட சாயிஷா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் ..\nதெறிக்க விடுகிறது ப்ரேமோ வீடியோ… ரித்விகா கேட்கும் அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/157-need-verify/2014-04-15-08-23-04/3689-mubarak", "date_download": "2019-05-22T15:31:12Z", "digest": "sha1:HFFKGAF4DFVQOFKTLWCGRLJ64R7JO453", "length": 23589, "nlines": 292, "source_domain": "www.topelearn.com", "title": "முபாரக் டெக்ஸ்டைல்ஸ் இன் 3வது காட்சியறை வெகு விரைவில் மட்டக்களப்பில்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமுபாரக் டெக்ஸ்டைல்ஸ் இன் 3வது காட்சியறை வெகு விரைவில் மட்டக்களப்பில்\nஇலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின், நேத்ரா அலைவரிசை சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் ஒழுங்கு செய்திருந்த புத்தாண்டு விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வு நேற்று (14) இரவு மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.\nஇப்பரிசளிப்பு நிகழ்வில் மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ல்ஸ், முபாரக் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் எம்.எஸ்.எம்.முபாரக்,ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.\nஇதன்போது, இன்றைய விளையாட்டு விழாவில் பல்வேறு துறைகளில் திறமை காட்டிய வீரர்களுக்கான சான்றிதள்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.\nஇப்பரிசில்களுக்கான அனுசரணையை ,சாய்ந்தமருதில் இரு பெரும் காட்சியறைகளைக் கொண்ட ஜவுளிகளின் சாம்ராஜ்யம் முபாரக் டெக்ஸ்டைல்ஸ் வழங்கியிருந்தது.\nமுபாரக் டெக்ஸ்டைல்ஸ் இன் மூன்றாவது காட்சியறை வெகு விரைவில் மட்டக்களப்புக்கு மகுடம் சேர்க்கவுள்ளது குறிப் பிடத்தக்கது.\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nICC இன் விஷேட காரியாலயம் இலங்கையில்\nசர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் விஷேட காரியாலயம்\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள்\nஇன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுக\nகூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளம் உட்பட Chrom\nவாட்ஸ்அப் க்ரூபில் வீடியோ கால் வசதி விரைவில் அறிமுகம்.\nவாட்ஸ்அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் க்\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nபிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன்\nபிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன்: விஞ்ஞானிகள்\nவிரைவில் APPLE PAY வசதி\nஅப்பிள் நிறுவனமானது தனது பொருட்களை இலகுவாக கொள்வனவ\nமகளிர் தின Google இன் சிறப்பு Video\nஒவ்வொரு நிகழ்வையும் Google Search பக்கத்தில் டூடுள\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nவிரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி..\nஅப்பிள் நிறுவனமானது கடந்த வருட இறுதியில் 12 அங்குல\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nவிரைவில் அறிமுகமாகவுள்ள நவீன மியூசிக் பிளேயர்\nGeek Wave எனும் உயர் தரத்திலான ஒலியை பிறப்பிக்கக்க\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுக\nவிரைவில் அசத்த வருகிறது Windows 9\nகணனிப் பாவனையில் விண்டோஸ் இயங்குதளமானது உலகளாவிய ர\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nவிரைவில் உருகிவிடும் பப்பின் தீவு\nகடந்த 44,000 ஆண்டுகளில் இல்லாததவை விட ஆர்க்டிக் பக\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nபுதிய வசதிகளுடன் Skype இன் புதிய பதிப்பு\nஅப்பிள் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்த\nஹேம் பிரியர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்\nஅதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது\nBlackberry Z3 மிக விரைவில் அறிமுகம்\nவழமைக்கு மாறான வடிவமைப்புடன் Blackberry Z3 எனும் ப\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nசாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸின் கிளை நிறுவனம் ஒன்று மட்டக்களப்பில் திறந்து வ\nகிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சாய்ந்தமருது ம\nமட்டுமா நகரில் Esoft Metro Campus இன் 5வது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nEsoft Metro Campus இன் கல்முனை மற்றும் மட்டக்களப்\niOS சாதனங்களில் செயற்படக்கூடிய TwoDots Game இன் புதிய பதிப்பு அறிமுகம்\nஅப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ச\nLG G Watch விரைவில் அறிமுகமாகின்றது\nLG நிறுவனம் தனது புதிய G Watch எனும் ஸ்மார்ட் கடிக\n3வது சுற்றில் வீனஸ் அபாரம்\nடோக்கியோவில் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்\nSAMSUNG phone இன் குறியீட்டுகள்\n1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்\nTablet கணினிகளின் தொழில்நுட்ப புரட்சியின் பயனாக E-\nSamsung Galaxy S4 Mobile Phone விரைவில் அறிமுகமாகின்றது\nCell Phone உலகில் புரட்சியை ஏற்படுத்திவரும் Samsun\nInternet Explorer இன் புதிய பதிப்பான‌ 10.0 வெளியிடப்பட்டுள்ளது\nபிரபல இணைய உலாவிகளுள் ஒன்றானதும், மைக்ரோசொப்ட் நிற\nபயனர்களுக்கு Twitter இன் எச்சரிக்கை Password களை மாற்றி கொள்ளுங்கள்\nபிரபலமான சமூக இணையத்தளங்களில் வரிசையில் காணப்படும்\nFacebook Hand Phone கள் விரைவில் அறிமுகம்\nசமூக வலைத் தளங்கள் மத்தியில் ஒரு பில்லியனுக்கும் ம\nவெகு விரைவில் சந்தைக்கு வருகிறது Bluetooth-வுடன் கூடிய Tooth Brush\nBluetooth உதவியுடன் செயல்படும் Tooth Brush-ஷை அமெர\nProjector​ உடன் கூடிய Tablets மிக விரைவில் அறிமுகமாகிறது..\nமக்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கும் Tablet\nWindows 8 இன் முழுமையான பதிப்பு ஒக்டோபரில் வெளிவருகின்​றது\nஉலகளாவிய ரீதியில் அதிகளவு கணனிப்பாவனையாளர்களால் பய\nஎம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்\nமிக‌ விரைவில் வருகின்றது Facebook App Center\nபேஸ்புக் அப்ளிகேஷன்கள் குறித்து, அதன் பாவனையாளர்கள\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு விரைவில் வர இருக்கிறது\nஇன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்ட\nவிண்டோஸ் 8 இன் (Beta Version) சோதனை பதிப்பு வெளியீடு:-- Download செய்யலாம்\nபல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 8ன் சோதன\nஉடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம் 32 seconds ago\nபோனை சார்ஜ் செய்ய உதவும் தோல் பர்ஸ்\nதூக்கமின்மைக்கான‌ நிரந்தர தீர்வு 2 minutes ago\n முயற்சிகள் வெற்றி. 2 minutes ago\nபுற்றுநோயை தடுக்கும் கிரீன் டீ\nவாழைப்பழம் அதிகமாக உண்ணும் போது ஏற்படும் பக்கவிளைவுகள் 3 minutes ago\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம் 3 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/2016-10-15", "date_download": "2019-05-22T15:05:24Z", "digest": "sha1:JV76SK33PLU4YJ3JTBXYRWP5LRHPQTJM", "length": 17551, "nlines": 251, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகறுப்பு உடைகளுக்கு திடீர் தட்டுப்பாடு: விற்பனையாளர்களுக்கு அரசு விடுத்த கடும் எச்சரிக்கை\nயூன் மாதத்துடன் விடைபெறுகிறார் உசைன் போல்ட்\nஏனைய விளையாட்டுக்கள் October 15, 2016\nமந்திரவாதி என குற்றச்சாட்டு: சாலையின் நடுவில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை\nஒரு தட்டு உணவின் விலை ரூ.12,000: விருந்து வைத்து அமர்க்களப்படுத்திய முதலமைச்சர்\nWWE-ல் களமிறங்கவிருக்கும் இந்திய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 15, 2016\n இதுவரை 153 புறாக்கள் பறிமுதல்\nமத்திய அரசின் ஆபரஷேன் அப்பல்லோ: 27 பேர் கொண்ட குழுவின் கட்டுப்பாட்டில் ஜெ\nவாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி: உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்\nகனடா டொராண்டோவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துவிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசுவிஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய இந்தியர் கைது\nசுவிற்சர்லாந்து October 15, 2016\nவிமான விபத்தில் சிக்கி முன்னாள் முதலமைச்சர் மரணம்\nஇளவரசி டயானாவின் ரகசிய காதலன்\nபிங்க் நிறத்தில் ஜொலித்த துபாய் புர்ஜ் கலிபா நட்சத்திர ஹொட்டல்: காரணம் என்ன\nபெண்கள் சமையல் வேலைக்கு தான் தகுதியானவர்களா: ஜனாதிபதியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nமரியாதையை பணத்தால் வாங்க முடியுமா\nவாழ்க்கை முறை October 15, 2016\nசுவிஸ் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு இனிய செய்தி\nசுவிற்சர்லாந்து October 15, 2016\nஅப்பல்லோவில் நுழைய முயன்ற மர்ம கார்: யாருடையது\nசிற்ப கலையில் சிறந்து விளங்கும் கோவில்கள் இவைகள் தான்\nமதுபோதையில் 10 வயது சிறுவன் மீது கார் ஏற்றி கொன்ற முதியவர்\nசுவிற்சர்லாந்து October 15, 2016\nகோஹ்லி போல் தோன்றிய ரசிகர்: ஆச்சரியத்தில் உறைந்த விராட்: வியப்பூட்டும் வீடியோ\n200 நாடுகள் சேர்ந்து செய்த ஒப்பந்தம் என்ன\nமாணவியை மிருகத்தனமாக கொன்ற காவலர்: 21 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nபெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவது ஏன்\nபேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் ரூ.80 லட்சம் அபராதம்\n இரண்டு குழந்தையின் தாய் எடுத்த விபரீத முடிவு\nபுண்ணியம் தரும் பெருமாள் மாதம்\nஜெயலலிதாவுக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து உணவு\nபிரித்தானியாவில் இது சட்டப்படி குற்றமாகும்\nபோக்குவரத்து October 15, 2016\nசுற்றுலா பயணியை தாக்கி ரூ.80 லட்சம் மதிப்பிலான கடிகாரம் கொள்ளை\nமீன் உணவு பற்றிய சில உண்மைகள்\nவெளியானது ஜெயலலிதாவின் சி.டி ஸ்கேன் குறித்த தகவல்\nடிரம்ப் தகுதி பற்றி ஒபாமா கருத்து\n ஒரு பெண்ணின் கண்ணீர் கதை\nஆண்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய உணவுகள்\nமுதல்வருக்கும் பாகிஸ்தான் போராளிகளுக்கும் தொடர்பா.\nதண்டவாளத்தில் சிதைந்த நிலையில் முதியவரின் சடலம்: விபத்தா\nசுவிற்சர்லாந்து October 15, 2016\nயுவராசுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்\nகருணாநிதிக்கு சந்தேகப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது\nகூகுள் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல்\nரஞ்சி கிண்ணம்: சரித்திரம் படைத்த வீரர்கள்\nபிரித்தானிய பிரதமரை கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை செய்த ஆளுநர்\nபிரித்தானியா October 15, 2016\nவைரலாக பரவும் ஸ்லோ குக்கர் ஆட்டுக்கால் சூப்\nநாமல் ராஜபக்சவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபலம்\nஏனைய விளையாட்டுக்கள் October 15, 2016\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சனை எது: இதோ விரிவான பட்டியல்\nஅகதிகளின் செல்போன் மற்றும் காலணிகளை திருடும் பொலிஸ் அதிகாரிகள்\nபிரித்தானியா வெளியேறியதால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள்: ஒரு நாளைக்கு தொகை எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியா October 15, 2016\nயார் இந்த பாப் டிலான் நோபல் பரிசு நாயகனின் சாதனை பயணம்\nபேஸ்புக், கூகுளில் யாருக்கும் தெரியாமல் சீக்ரெட் பேசலாம் வாங்க\nஅப்துல் கலாம் பற்றிய சுவாரசிய தகவல்கள்\nசசிகலா என்னுடைய தாய்க்கு சமமானவர்: ஜெயலலிதாவின் நெகிழ்ச்சியான பேச்சு\nஇது கவர்ச்சியல்ல....கட்டுக்கோப்பான உடல்: உலகை கலக்கும் நாயகி\nராஜாத்தி அம்மாளை அப்பல்லோவுக்கு அனுப்ப தயங்கிய கருணாநிதி\nவட மாகாணத்தில் அரசாங்க உத்தியோகம் பெற வேண்டுமா\nவேலைவாய்ப்பு October 15, 2016\nசாம்சுங் திருப்பி அழைத்த Galaxy Note 7-ன் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nமனிதர்களின் குரலை கேட்கும் ஆற்றல் சிலந்திகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்\n15 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபர்: 23 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nதங்க நாணயத்தால் முகம் ஜொலி ஜொலிக்க வேண்டுமா\nஇன்று உங்களுக்கு நாள் எப்படி\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 8 இந்தியர்கள் கைது\nஆபாச சொல்லுக்கு புதிய அர்த்தம்: வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ\nபெண்கள் மீது நாட்டம் மிகுந்தவரா தாய்லாந்தின் புதிய மன்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/topic/women?q=video", "date_download": "2019-05-22T15:16:56Z", "digest": "sha1:NDDVE5RU6URQM2T6NWK2VW4XSIEHPDOC", "length": 19000, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "Women News in Tamil - Women Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய தமிழக பக்தை முயற்சி... மீண்டும் பரபரப்பு\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி செய்ததால், அங்கு மீண்டும் பரபரப்பு நிலவி...\nஆட்டோ டிரைவர் மேல் ஆசை.. இடைஞ்சலாக இருந்த கணவன், குழந்தைக்கு சமாதி கட்டிய தீபிகா-வீடியோ\nகாமம் கண்ணை மறைக்க குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்ற குன்றத்தூர் அபிராமியைப் பார்த்து தமிழகமே...\nகணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண்\nஈரோடு: தன் கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி, ராதாகிருஷ்ணன் என்பவன், தன்னை ஐந்து ம...\nWomen’s T20 Challenge மகளிர் டி20 இறுதிப் போட்டி கோப்பையை வென்றது சூப்பர்நோவாஸ் அணி-வீடியோ\nமகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில் வெலாசிட்டி அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி...\nபெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.4000 கோடி ஒதுக்குகிறது மத்திய அரசு\nசென்னை: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.4000 கோட...\nTeacher Bhagavan: ஆசிரியர் பகவான் மீது பெண் போலீசில் புகார்-வீடியோ\nதிருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக ஆசிரியர் பகவான் மீது பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nபெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்த இளைஞர்.. மனைவியின் சகோதரியுடன் மீண்டும் திருமணம்\nசேலம்: சேலத்தில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர், தற்போது அந்த ப...\nகைக்குழந்தையுடன் திருடிய 4 பெண்கள்.. மக்களிடம் சிக்கி சரமாரி தர்ம அடி\nகலர் கலர் புடவையை கட்டிக் கொண்டு, கையில் ஒரு கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறிய அந்த 4 பெண்களையும் பொதுமக்கள்...\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nடெல்லி: இந்திய ராணுவத்தில் சிப்பாய் வேலையில் பெண்கள் சேரலாம் என இந்திய ராணுவம் முதல் முதலாக ...\nகள்ளக்காதலுக்கு மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறியவன்\nகள்ளக்காதலுக்கு பெண் ஒப்புக் கொள்ளாததால் மனித வெடிகுண்டாக மாறி அந்த பெண்ணையும் கொன்று தானும் உடல் சிதறி இறந்த...\nசொத்து கேட்டு தகராறு.. காதல் மனைவியின் அத்தையை வெட்டிக்கொன்ற இளைஞர்\nதேனி: உத்தமபாளையம் அருகே சொத்தில் பங்கு கேட்டு காதல் மனைவியின் அத்தையை படுகொலை செய்த இளைஞரை ...\nமாணவியை மிரட்டி சீரழித்த இளைஞர்கள் கைது-வீடியோ\n\"என்கூட இருந்தது மாதிரியே என் நண்பனிடமும் ஜாலியா இரு.. இல்லாட்டி...\" என்று மாணவியை மிரட்டி கட்டாயப்படுத்திய...\nதாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண்\nசென்னை: தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண படுகாயங்களுடன் ...\nதங்க தமிழ்செல்வனுக்கும் விருப்பம்.. எப்ஐஆர் தகவலால் பரபரப்பு- வீடியோ\nதங்க தமிழ்ச்செல்வன் உன் மேல ரொம்ப ஆசைப்படுகிறார். அவரோடு நீ உறவு வெச்சிக்கோ..\nகதை கேளு.. கதை கேளு... 200ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு\nசென்னை: முதல் நாள் இரவில் குடித்துவிட்டு வரும் கணவர்களால் அடுத்த நாள் காலையில் வீட்டில் உலை ...\nசபரிமலையில் மீண்டும் சர்ச்சை… இரண்டு இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nதிருவனந்தபுரம்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயிலுக்கு வந்த ஆந்திராவை சேர...\n- ஆகர்ஷிணி சூரிய தந்தைபூமி தாய்நிலவு பிள்ளை ஒரு பெண்ணின் வாழ்வுகணவனாலோ மகனாலோஒளிபெறும் கால...\n- லதா சரவணன் பெண் இரண்டெழுத்து சொர்க்கம்.தாய், தோழி, மகள், சகோதரி எனஎத்தனையோ அவதாரங்கள் அ...\nவிழுப்புரம்.. காதலிகளைக் கொன்று வீடியோ எடுத்த கொடூரன்.. மனைவியிடம் காட்டி மகிழ்ந்த வக்கிரம்\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரும்பகை கிராமத்தில் தேவேந்திரன் எனும் ...\n‘ஆண்கள் வாடகைக்கு’... மன அழுத்தத்தில் உள்ள பெண்களுக்காக புதிய ஆப் அறிமுகம்\nமும்பை: மன அழுத்தத்தில் உள்ள பெண்கள், ஆண்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியையுடைய புதிய ...\nவட மாநிலங்களில்தான் பெண்கள் பலாத்காரம் அதிகம்.. நாராயணசாமி வேதனை\nபுதுச்சேரி: வட மாநிலங்களில்தான் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. அங்குதான் அதிக அளவில் பலாத்க...\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னை: டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களை குறித்து வைத்து விபசாரத்தில் ஈடுபட...\nகேரள அரசு சொல்லும் அந்த 51 பெண்களில் ஒருவர் \"ஆம்பளை\"யாமே.. பரபரப்பு தகவல்கள்\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் மாதவிடாய் வயதுடைய 51 பெண்கள் நுழைந்ததாக நீதிமன்றத்தில் கேரள அரச...\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற 2 பெண்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம்\nடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரு இளம் பெண்களுக்கு க...\nபெண்களுக்கு சம உரிமை.. கேரளத்துக்கு ஆதரவாக சென்னையிலும் வனிதா சுவர் \"கட்டிய\" பெண்கள்\nசென்னை: பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் மதில் என்ற மனித ச...\n18 படிகளில் ஏறாத பெண்கள்.. பின்புறமாக அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்த போலீஸ்\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த இரு பெண்களையும் 18 படிகளில் அழைத்து செல்லாமல் ...\nஆமாம்.. இரு பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது உண்மை.. கேரள முதல்வர் தகவல்\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது உண்மைதான் என கேரள முதல்வர் பினராயி விஜய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/parithi-ilam-valuthi-passes-away/37169/", "date_download": "2019-05-22T15:37:33Z", "digest": "sha1:UONYKOJDHIHLI3I26QFJNISAIWYV5A5V", "length": 6364, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி காலமானார் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி காலமானார்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் முன்னணி தலைவராக விளங்கியவர் பரிதி இளம் வழுதி. பல முறை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தார். 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் திமுகவில் இருந்தார் ., 6முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்\n1996 முதல் 2001ம் ஆண்டு வரை பேரவைத் துணைத் தலைவராக இருந்த அவர், 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.\nதிமுகவில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி, கடந்த 2013ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.\nசமீபகாலமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார்.\nஇந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மாரடைப்பால் காலமானார்.\n – தினகரன் திட்டம் என்ன\n’மேட்டர் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nஅமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,828)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,060)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/feb/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3094242.html", "date_download": "2019-05-22T15:04:44Z", "digest": "sha1:W2YOEWTWEZGMDB3DYUKKKUNVBCR3HA4G", "length": 8386, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nவாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு\nBy DIN | Published on : 12th February 2019 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோம்பூர் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.\nதருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோம்பூர் அருகே அரூர் }சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கல்லூரி மாணவர்கள் மூவர், ஒரே இருசக்கர வாகனத்தில் சேலத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.\nஅப்போது, சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கொட்டுக்காரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திருப்பதி மகன் அரவிந்தன் (19), குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருமலை மகன் ராஜேஷ் (19), பாவக்கல் அருகேயுள்ள கரியபெருமாள் வலசை கிராமத்தைச் சேர்ந்த பலராமன் மகன் நித்திஷ் (19) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇந்த மாணவர்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத லாரி மோதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் நடந்திருக்கலாம் என அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, சம்பவ இடத்தில் அரூர் டி.எஸ்.பி. ஏ.சி.செல்லப்பாண்டியன் விசாரணை மேற்கொண்டார்.\nகல்லூரி மாணவர்களின் சடலங்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13222955/1207423/milk-salesman-murder-case-life-imprisonment-for-youth.vpf", "date_download": "2019-05-22T15:36:52Z", "digest": "sha1:IJNTT43QOFJAYKS4BACINJLE5QZGN7UM", "length": 16073, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பால் வியாபாரி கொலை வழக்கு - வாலிபருக்கு ஆயுள் தண்டனை || milk salesman murder case life imprisonment for youth", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபால் வியாபாரி கொலை வழக்கு - வாலிபருக்கு ஆயுள் தண்டனை\nபதிவு: அக்டோபர் 13, 2018 22:29\nபால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\nபால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் தங்கசாலை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். விசைத்தறிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் ராமன் (வயது 23). தந்தை நடத்தி வந்த தறித்தொழிலை ராமன் கவனித்து வந்தார்.\nஇவர் வெண்ணந்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார். ஆனால் அந்த பெண் வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி செட்டிக்காட்டை சேர்ந்த பால் வியாபாரி சக்திவேலை (27) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமன், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு வெண்ணந்தூர் துளக்கன்காட்டில் தனியார் விவசாய நிலத்தில் சக்திவேலின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.\nஇது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அப்போதைய வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக நாமக்கல் மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா ஆஜராகி வாதாடினார்.\nசக்திவேல் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார். அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nகுற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவனை நீதிபதி விடுதலை செய்தார். இதையடுத்து ராமனை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nபிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி\nதேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 மணி நேரம் தாமதமாகும் - தேர்தல் ஆணையம்\nசுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nடாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேர் கைது\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை\nஇடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்\n6 மாதங்களுக்கு பிறகு, கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது பெருமாள் சிலை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/10/31_21.html", "date_download": "2019-05-22T15:11:58Z", "digest": "sha1:4UD4BQQH5IMW2TZIWIM6ICNJVTVNRG5L", "length": 7974, "nlines": 174, "source_domain": "www.padasalai.net", "title": "சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு\nசிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக். 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி வரை கல்வி பயிலும் சிறுபான்மையினரான கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு (புதியது மற்றும் புதுப்பித்தல்) விண்ணப்பிக்க கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக். 31 ஆம் தேதி வரையிலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களின் கீழ் அக். 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகையை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளமான இணையதள முகவரியில் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.\n0 Comment to \"சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/54-2019-02-15-13-55-21", "date_download": "2019-05-22T15:13:35Z", "digest": "sha1:DORGTRNKJAXGTNEHBIS3KJDBZGSZMDXH", "length": 10850, "nlines": 73, "source_domain": "bergentamilkat.com", "title": "வெரோனிக்கா", "raw_content": "\nயாப்புப் பொதுக்கூட்டம் - 26 வைகாசி 2019\nதிருத்தம் செய்யப்பட்ட பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய யாப்பின் முதல்வரைபுப் பிரதியைப் பெற்றுக்கொண்டு எதிர்வரும் 26ம் திகதி (14:30) நடைபெறும் யாப்புப் பொதுக்கூட்டத்தில் தங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்துமாறு அங்கத்தவர்களை கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n- பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (13 வைகாசி 2019)\n† விவிலிய பெண் முத்துக்கள்: வெரோனிக்கா †\nவிவிலிய பெண் முத்துக்கள் பதிவில் இன்று நாம் தியானிக்கப் போகிற பெண் மிகவும் முக்கிய மற்றும் சிறப்பு வாய்ந்தவர் ஆவார். இவரைப்பற்றி வேதாகமத்தில் அதிகமாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவர் செய்த விஷயத்தை எண்ணும் போதே கண்களில் நீர்த்துளிகள் சுரக்கின்றன.\nவெரோனிக்கா; இவர் கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி எருசலேமில் முதலாம் நுற்றாண்டில் வாழ்த்த ஓர் பரிசுத்தமான பெண். வெரோனிக்கா என்ற பெயருக்கு இலத்தீன் மொழியில் உண்மையின் உருவம் என்று பொருள். மாசிடோனியா மரபின்படி வெரோனிக்கா என்ற பெயருக்கு வெற்றியை சுதந்தரிப்பவர் என்று அர்த்தம்.\nசிலுவைப்பாதையின் போது படைவீரர்களின் இரக்கமற்ற கொடுஞ்செயலால் இயேசுவின் மென்மையான மலர் போன்ற முகத்தில்\nசெந்நிற வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அவர் கண்களில் இருந்து பாதைகள் மறைக்கப்பட்டு கால்கள் தடுமாறின. இயேசுவின் அந்நிலையை காண்போர்களின் இதயத்தில் மரணவலி இருந்தன. இந்நிலையில் ஆச்சரியமூட்டும் நிகழ்வு நடந்தது. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று பலரையும் விலக்கிவிட்டு பரிசேயர்கள், படைவீரர்கள், மறைநூல் அறிஞர்கள் என்று யாவரையும் பொருட்படுத்தாமல் இயேசுவின் அருகில் வந்து வெரோனிக்கா நின்றார். இயேசுவை கண்ட அவரின் கண்களில் இயேசுவின் மீது அவர் கொண்ட நிறைவாக அன்பு தெரிந்தது. எனது இயேசுவுக்கா இந்த நிலைமை என்று கூறியவாறே இயேசுவின் திருமுகத்தை துணியால் துடைக்கலனார்.\n21ஆம் நுற்றண்டிலே ஒரு பெண்ணால் அல்ல ஒரு சாதாரண எந்த மனிதனாலும் ஒரு அரசின் முடிவை எதிர்க்கவும் இயலாது, காவலர்களின் கெடுபிடிகளை தாங்கவும் இயலாது. ஆனால் வெரோனிக்கா தான் வாழ்த்த, பெண்கள் சமுதாயத்தில் பின்தங்கிய காலத்திலேயே யாரையும் பற்றியும் எண்ணாமல் எதற்கும் அஞ்சாமல், பிற்பகுதில் நடக்கக்கூடிய ஏளனங்களுக்கும் வேதனைகளுக்கும் இடம் கொடாமல் தனது வேதனை கலந்த அன்பை வாய் திறக்காமல் வெளிப்படுத்தினார். பாவிகளுக்கே வாரி வழங்கும் நம் இரக்கத்தின் சிகரமாகிய இயேசு பெருமான், அங்கும் ஓர் ஆச்சரியத்தை நிகழ்த்தினார். வெரோனிக்கா இயேசுவின் முகத்தை துடைத்த துணியில் அவருடைய மலர் திருவுருவம் படிந்தது. எத்துன்பத்தையும் பொருட்படுத்தாமல் வெரோனிக்கா செய்த அன்புச் செயலுக்கு இச்செயல் இயேசுவின் அன்புப் பரிசாக கிடைத்தது.\nஎன்றோ மானிடராய் அவதரித்து வாழ்த்து முடித்து இன்று நம் உள்ளங்களில் ஜீவிக்கின்ற இயேசுவின் உருவ முகத்தை இப்போது நாம் கண்டு பரவசப்படுவது இத்துணியால்தான். இரத்தக் கறைப் படிந்த இயேசுவின் முக உருவம் கொண்ட துணி இன்றளவும் பிரான்ஸ் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.\nவெரோனிக்கா யூத சமுதாயத்திலே ஒரு துணிச்சலான பெண். வெரோனிக்கா என்ற பெயர் விவிலியத்தில் நேரடியாக . குறிப்பிடப்படவில்லை. லூக் 8:43-48ல் 12 வருட காலமாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற ஒரு பெண் இயேசுவின் ஆடை விளிம்பை தொட்டவுடன் அவரின் வல்லமையினால் குணம் பெற்றார் என்பதை வாசிக்கிறோம். இப்பெண் வெரோனிக்காவாக இருக்கலாம் என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெரோனிக்கா இயேசுவின் இரத்தம் தோய்ந்த துணியை வைத்து திபேரிய பேரரசரை அவர் வியாதியில் இருந்து குணமாக்கினார் என நம்பப்படுகிறது.\nவெரோனிக்காவின் இந்த இரத்தம் தோய்ந்த முகத்தின் பயபக்தி மார்க்கங்களை திருத்தந்தை 13ம் சிங்கராயர் 1885ல் அலங்கரித்தார். அதே வருடம் ஜூலை 12ல் அவர் புனிதையாக பிரகடனப்படுத்தினார். வெரோனிக்காவைப் புனிதையாக பல அங்கிலிக்கன் சபைகளும் கிழக்கிந்தியா சபைகளும் அங்கீகரித்துள்ளன. பிப்ரவரி 4ம் நாள் அவரது திருநாளாக கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20180627/150081.html", "date_download": "2019-05-22T16:08:58Z", "digest": "sha1:YBIV6U7HQBNZILLPUKTQRHQHZK44LNVL", "length": 3700, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "ஆப்கான் அரசியல் வளர்ச்சிப் போக்கில் ஆக்கப்பூர்வ அறிகுறி - தமிழ்", "raw_content": "ஆப்கான் அரசியல் வளர்ச்சிப் போக்கில் ஆக்கப்பூர்வ அறிகுறி\nஐ.நா. தலைமைச் செயலாளரின் ஆப்கான் விவகாரத்துக்கான சிறப்பு பிரதிநிதி தடமிட்சி யமமொதொ 26ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பவையில் ஆப்கான் நிலைமை பற்றி பேசிய போது, ஆப்கான் அரசியல் வளர்ச்சிப் போக்கு ஆக்கப்பூர்வமாக முன்னேறி வருகிறது என்று தெரிவித்தார்.\nஆப்கான் தேசிய ஒற்றுமை அரசு கடந்த பிப்ரவரியில் முன்வைத்த முன்நிபந்தனையில்லாத அமைதிப் பேச்சுவார்த்தை, அந்நாட்டின் அமைதி வளர்ச்சிப் போக்கை நனவாக்குவதற்கு புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் ஆப்கானில் வரும் அக்டோபரில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அடுத்த வசந்தகாலத்தில் நடைபெறும் அரசுத்தலைவர் தேர்தலுக்காகவும் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.\nஇதனிடையே, ஆப்கான் அரசுடன் தலிபான் மீண்டும் போரிடத் துவங்கிய செயலுக்கு வருத்தமும், ஆப்கானின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி குறித்து கவலையும் அவர் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/11/facebook-groups.html", "date_download": "2019-05-22T15:38:19Z", "digest": "sha1:IW2QQDRWUVW6ZGOZPUDVOO2H3G2ZCQRV", "length": 17968, "nlines": 108, "source_domain": "www.karpom.com", "title": "பயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் - ஒரு பார்வை | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Facebook » பேஸ்புக் » பயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் - ஒரு பார்வை\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் - ஒரு பார்வை\nபேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக சில நல்ல குரூப்கள் இருக்கின்றன. நமக்கு பயனுள்ள பல விசயங்களை தருகின்றன. அவற்றை பற்றி பார்ப்போம் இன்று.\nஇதை பெயரே உங்களுக்கு இதன் அர்த்தங்களை சொல்லி விடும். இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் நுகர்வோரே, எப்போதும் ஏதோ ஒரு இடத்தில் நாம் கொடுக்கும் பணத்துக்கு உரிய சேவை நமக்கு கிடைப்பது இல்லை, அவற்றை எதிர்கொள்வது எப்படி என்ற தகவல்களை இந்த குரூப் மூலம் அறியலாம்.\nஉங்கள் பிரச்சினை என்ன என்பதை சொல்லி, அதை தீர்க்கும் வழியை இதில் கேட்கலாம். இதில் உங்கள் புகாரை தந்து விட்டு அவர்கள் அதை தீர்ப்பார்கள் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது, குழுமத்தில் உள்ள ஒவ்வொருவரும் வேறுபட்ட இடம், வேலைகளில் இருப்பவர்கள். உங்கள் பிரச்சினையை பொறுத்து இவர்கள் அதன் தீர்வுகளை ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ உதவி செய்வார்கள்.\nஉங்கள் பிரச்சினைக்கான தீர்வை நீங்களே பெற்றிருந்தால் அதையும் அங்கே பகிரலாம். முழுக்க முழுக்க உறுப்பினர்கள் தான் ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வுகளையும் அவர்கள் அனுபவத்தில் இருந்து சொல்கிறார்கள்.\nஇதன் முக்கிய நபர்கள் சுரேகா, கேபிள் ஷங்கர். கேட்டால் கிடைக்கும் மூலம் தீர்வு கிடைத்த சில பிரச்சினைகள் - இங்கே\nஅறிவியல் சம்பந்தப்பட்ட தகவல்களை படிக்க விரும்பினால் இது உங்களுக்கே உரியது. பெரும்பாலானவை தமிழில் இருப்பதால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.\nஎல்லோருக்கும் தேவைப்படும் தகவல்களை எளிய தமிழில் பகிரும் அருமையான குரூப் இது. எல்லாவற்றுக்கும் ஆங்கில மருந்துக்கடைகளை நோக்கி ஓடும் இன்றைய சூழ்நிலையில் அவற்றின் தேவை இன்றி பல நோய்களை கட்டுப்படுத்தும்/தீர்க்கும் வழிகளை சொல்லும் விதம் அருமை.\nசாப்பாடுப் பிரியர்களுக்கான அசத்தலான குரூப் இது. எந்த ஊரில் எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும். எந்த ஹோட்டலில் பிரச்சினைகள் என்று விவாதிக்கிறார்கள். அதே சமயம் உணவு வகைகள் குறித்த தகவல்களும் பரிமாறப்படுகின்றன.\nகட்டுரை, கவிதை, மருத்துவம், தத்துவம் என பல தகவல்களை தமிழில் தரும் அருமையான குழுமம் இது.\nதமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கான குழுமம் இது. தாங்கள் படித்த காமிக்களை பற்றி பகிர்ந்து அதை விவாதிக்கிறார்கள்.\nசிவகாசி துயர் துடைப்பு குழு\nபேஸ்புக்கில் இருப்பதே வெறும் வெட்டி அரட்டை என்பதை பொய்யாக்கிய ஒரு குழு. ஒரு கஷ்டம் என்று வந்தவுடன் எத்தனை நல்ல உள்ளங்கள் உதவி செய்தன என்பதை உணர்த்திய ஒரு குரூப். பல விமர்சனங்கள் வந்த போதும் அவற்றை எதிர்கொள்வதில் பல சிரமங்கள் வந்த போதிலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது தான், ஆனால் தோல்வி அடையவில்லை.\nசமூக சேவை செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய அத்தனை விசயங்களையும் ஒரு சில வாரங்களில் உணர்த்தியது. இப்போது இயங்காவிட்டாலும், நல்ல முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. [இதில் புதிதாக யாரும் இணைய வேண்டாம் என்பது அட்மின்களின் நிலைப்பாடு]\nஇவற்றில் இணைய குரூப் பெயருக்கு நேரே உள்ள Join என்பதை கிளிக் செய்யவும். குரூப் செட்டிங்க்ஸ் பொறுத்து உங்கள் இணைப்பு உறுதி செய்யப்படும்.\nஇதில் உள்ளவை நான் இணைந்துள்ள குரூப்கள், அவற்றின் செயல்பாடுகளை பொறுத்தே இங்கே பகிர்ந்துள்ளேன். இவற்றை போன்ற அல்லது இவற்றை விட நல்ல குரூப்கள் இருப்பின் அவற்றை கமெண்ட் பாக்ஸ் மூலம் தெரிவிக்கலாம்.\nகாமெடி கும்மி என்று பயனுள்ள க்ரூப் உள்ளது. அதை சேர்க்கலையா\nமன்னிக்கவும்,உங்கள் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். அது போல பின்னூட்டத்தை தவிர்க்கவும்.\nபயனுள்ள பதிவு சகோ இப்படியான குழுக்களை நிச்சயம் அறிமுகப்படுத்தவேண்டும் அதுதான் கடமை சகோ தொடர்ந்து நமக்கு தெரியப்படுத்துங்கள்\nவாழ்த்துக்கள் பிரபு நல்ல சிந்தனையோடு ஆரம்பிச்சு இருக்கீங்க.. கலக்குங்க.. சேர்ந்துடுரன்.. நன்றி..\nஅன்பின் பிரபு - நல்லதொரு அறிமுகம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபிளாக்கர்களுக்கென்றே தங்களுடைய பதிவை பகிர ஒரு குரூப் இருக்கு. ஒரு பிளாக்கரா இருந்துவிட்டு அதைப் பற்றிப் போடலை இந்த குரூப்ல எல்லோரையும் கோர்த்துவிடாமல் விருப்பப்பட்டவங்களை (முக்கியமா வலைதளத்தில் எழுதுபவர்கள் மட்டும்)மட்டுமே சேர்ப்பதால் அதிகம் உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன் அந்த குரூப் வெட்டி பிளாக்கர்\n\" கேட்டால் கிடைக்கும் ASK \" அருமை நண்பா நானும் எனது நண்பர்களிடம் சொல்லி சேர சொல்கிறேன் ... நல்ல முயற்சி \nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_106.html", "date_download": "2019-05-22T15:48:12Z", "digest": "sha1:UGWU2AKVFGNMNAGYMQ54RHWEBXXJCZRG", "length": 43308, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு பௌத்த தூபிகளில் ஏறுவது பற்றி, விளக்கங்கள் வழங்க வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு பௌத்த தூபிகளில் ஏறுவது பற்றி, விளக்கங்கள் வழங்க வேண்டும்\nமுஸ்லிம் மாணவர்கள், இளம் வாலிபர்கள் பௌத்த புராதன முக்கியவம் வாய்ந்த தூபிகளில் ஏறிப்படம் பிடித்தல் தொடர்பாக, ஜும்ஆப் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவேண்டும் என ஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.\nதுரதிருஷ்டவசமாக இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் சமயம் அடுத்த சமயத்தை மதித்து பேணி நடக்கின்ற மார்க்கமாகும். நாங்கள் அடுத்த மக்களின் கலாசாரப் பண்புகளையும் அடையாளங்களை புரிந்துணர்வுடன் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவெலம்பொட கதீஜதுல் குப்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் கல்லூரியின் பணிப்பாளர் ஏ. எம். எம். மன்சூர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:\nஇளம் வயதினர் ஏனைய சமய புனித ஸ்தலங்களுக்குச் சென்று அதில் ஏறிப் படம் எடுப்பது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். சில கைது செய்யப்பட்டு விடுதலையாகி இருக்கின்றார்கள் இது திட்டமிடப்பட்ட செயல் அல்ல.\nஎமது நாட்டைப் பொறுத்தவரையில்நாங்கள் சிறுபான்மையினமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே நாங்கள் பெரும்பான்மையின மக்களை மதித்து வாழக் கூடிய நிலையில் இருக்கின்றோம். மிக முக்கியமாக நாங்கள் புரிந்துணர்வுடன் நடத்தல் வேண்டும். எமது சிறார்களுக்கு பள்ளிவாசல் பாடசாலை மூலமாக அறிவுறுத்தல் விடுக்கப்பட வேண்டும்.\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகப் பின்புலத்துடன் தனித்துவமான ஆளுமையுடன் கொண்ட பெண்களை உருவாக்கி வழங்கும் ஒரு இலட்சியத்தின் வெளிப்பாடாக வெலம்பொட கதீஜதல் குப்ரா பெண்கள் கல்லூரி விளங்குகின்றது. சீரான பெண்கள் மூலம் சீரான சமூகம் என்ற எண்ணக் கருவை உருவாக்கக் கூடியதாக அரபு மகளிர் கல்லூரிகள் திகழுகின்றன. பேருவளை நளீமிய்யா போன்று இந்த கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியையும் நான் காணுகின்றேன்.\nகற்றதன் பின்னர் தான் பெற்ற கல்வியின் மூலம் தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பிரயோசமுள்ளவராக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அந்தக் கல்வியில் எந்தப் பிரயோசனமும் இல்லை. எதிர்காலத்தில் எமது சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் இந்த ஆலிமாமார்கள் தான் உள்ளனர். இன்று எமது நாட்டில் 450 க்கும் மேற்பட்ட அரபுக் கல்லூரிகள் இருந்த போதிலும் ஒரு சில அரபுக் கல்லூரிகளே பிரகாசிக்கின்றன. சில அரபுக் கல்லூரிகளுக்கு ஒழுங்கான பாடத் திட்டம் இல்லை. பல தரப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஒரு பொதுவான பாடத் திட்டத்தினை அமுல் படுத்தி ஒரு பொதுப் பரீட்சையொன்றை நடத்தி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சான்றிதழை வழங்க நடவடிக்கை மேற்கொள்கின்றோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.\nஇப்போது தூபிகளின் மீது ஏறி அவமதித்ததாக கூறி கைது செய்கிறார்கள், நாளை பௌத்த அடையாளங்களை தொட்டதாக கைது செய்வார்கள், பின்னர் கண்ணால் பார்த்து அவமதித்ததாக கூறி கைது செய்வார்கள், நீங்களெல்லாம் அதற்கெல்லாம் ஜால்றா போடுவீர்கள்.\nசரி இருக்கட்டும். எமது பள்ளிவாயல்கள் கொளுத்தப்பட்டனவே, உடைக்கப்பட்டனவே இவைகளுக்கு ஏன் சட்டம் பாயவில்லை இவை குற்றமில்லையோ நீங்கள்தானே அரசாங்கங்களுக்கு முட்டுக்கொடுக்கிறீர்கள். கேட்க மாட்டீர்களோ\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_78.html", "date_download": "2019-05-22T14:39:08Z", "digest": "sha1:A7E6I5BXFQY3FL2GSX27NXJI5XRZY3IS", "length": 8782, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் தவிசாளருக்கு எதிராக போர்க்கொடி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் தவிசாளருக்கு எதிராக போர்க்கொடி\nமண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் தவிசாளருக்கு எதிராக போர்க்கொடி\nமட்டக்களப்பு,மண்முனைபற்று பிரதேசசபையின் உறுப்பினர்கள் சிலர் இன்று முற்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை பிரதேசசபைக்கு முன்பாக மேற்கொண்டனர்.\nமண்முனைபற்று பிரதேசசபையின் தவிசாளர் தன்னிச்சையாக செயற்பட்டுவருவதுடன் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையிருந்துவருவதாக கூறி இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nஇன்று காலை விசேட கூட்டம் இருப்பதாக தமக்கு பிரதேசசபையினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பல்வேறு வேலைப்பழுவுக்கு மத்தியில் பிரதேசசபைக்கு தாங்கள் வருகைதந்தபோது குறித்த கூட்டம் பிற்போடப்பட்டதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக பிரதேசசபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.\nதவிசாளர் வேலைப்பழு காரணமாக கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாவிட்டால் பிரதி தவிசாளர் குறித்த கூட்டத்தினை நடாத்தியிருக்கஅனுமதிக்காமல் குறித்த கூட்டத்தினை தவிசாளர் தன்னிச்சையாக பிற்போட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.\nஇதுவரையில் வரவுசெலவுத்திட்டம் தயாரிப்பதற்கான எந்த நடவடிக்கையினையும் தவிசாளர் மேற்கொள்ளவில்லையெனவும் இன்றைய கூட்டத்தின்போது அது தொடர்பில் ஆராயவிருந்த நிலையிலேயே கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nதவிசாளரின் செயற்பாடுகள் காரணமாக மக்களுக்கான தேவையினை நிறைவேற்றமுடியாத நிலையிருந்துவருவதாகவும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.\nஇதில் மண்முனைப்பற்று பிரதேசபையின் பிரதி தவிசாளர் மா.சுந்தரலிங்கம் உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கத்திடம் கேட்டபோது,தவிசாளர் பதவிக்காக கடந்த காலத்தில் செயற்பட்டவர்கள் இன்று அதனை கைப்பற்றுவதற்காக இவ்வாறாக செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.\nபிரதேசபையின் உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே குறித்த கூட்டத்தினை பிற்போட்டதாக தெரிவித்த அவர், தான் எந்த செயற்பாட்டினை மேற்கொள்ளும்போது அனைவருடனும் கலந்தாலோசனை செய்தே மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.org/tamil/news-id-vishal-sunny-leone-16-11-1842897.htm", "date_download": "2019-05-22T15:37:15Z", "digest": "sha1:7W67P26Y65QEWCVSPGNIPM7CMFZVLPME", "length": 9626, "nlines": 124, "source_domain": "www.tamilstar.org", "title": "விஷால் படத்தில் சன்னி லியோன் - VishalSunny Leone - சன்னி லியோன் | Tamilstar.com |", "raw_content": "\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nஇந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள்.\nஅதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.\nஇந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள்.\nஅதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.\n▪ உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ\n▪ படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா\n▪ தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n▪ பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’\n▪ விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\n▪ சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்\n• விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்\n• தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி\n• யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n• உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n• மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/visvasam-release-date-famous-person-tweet/40790/", "date_download": "2019-05-22T14:54:02Z", "digest": "sha1:OWOVBXKC75AOBUGD6EXWJZFUQVPDYHUE", "length": 7067, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "விஸ்வாசம் டீசர் என்னைக்கு ரிலீஸ்? வெளியான முக்கியத் தகவல் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஸ்வாசம் டீசர் என்னைக்கு ரிலீஸ்\nவிஸ்வாசம் டீசர் என்னைக்கு ரிலீஸ்\nவிஸ்வாசம் படத்தின் டீசர் குறித்து சென்சார் போர்டில் பணிபுரியும் உமைர் சாந்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\n‘சிறுத்தை’ சிவா மற்றும் ‘தல’ அஜித் கூட்டணியில் உருவாகி வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்ற ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தினைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்து மாஸாக உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.\nகடந்த 25ம் தேதி விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்று, யூடியூபில் ஹிட் அடித்தது.\nரசிகர்கள் பலரும் இப்படத்தின் டீசர் எப்பொழுது வெளியாகும் என காத்துக்கொண்டிருக்கும் வேலையில் முக்கிய பிரபலம் ஒருவர் டிவீட் செய்துள்ளார். சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் உமைர் சாந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் டீசர் ரிலீசுக்கான நாள் உறுதியாகி விட்டது, விரைவில் டீசர் வெளியாகும் என குறியிட்டுள்ளார். இதனைப்பார்த்த தல ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.\n – தினகரன் திட்டம் என்ன\n’மேட்டர் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nஅமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,795)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,505)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,973)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,531)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,828)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,058)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/104593", "date_download": "2019-05-22T15:04:07Z", "digest": "sha1:BETDVGFUUX72RJWW7AG5CZ5E634FOEIC", "length": 14948, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருது விழா – இருகடிதங்கள்", "raw_content": "\n« சுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்\nரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி »\nவிருது விழா – இருகடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவை ஒட்டி நிகழும் விரிவான சந்திப்புகள் மற்றும் உரையாடல்களைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கோவையில் இருந்ததே இல்லை. இன்று எவ்வளவு பெரிய ஒரு சந்தர்ப்பம். இதை கோவையிலுள்ள மாணவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்களா கோவையிலுள்ள கல்லூரிகளுக்கு செய்திகள் அறிவிக்கப்படுகின்றனவா கோவையிலுள்ள கல்லூரிகளுக்கு செய்திகள் அறிவிக்கப்படுகின்றனவா அத்தனை வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் இது உதவியானது என்றாலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஊடகவியல் மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என நினைக்கிறேன். உங்கள் குறிப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்வதைப்பற்றிய செய்திகள் அனேகமாக இருப்பதில்லை. ஆகவே இந்தக்கடிதம்\nஇதெல்லாம் ஒருவகை பொதுப்புரிதல். மாணவர்களை அணுகியறிந்தால் அவர்களின் மனநிலை வேறு என்பதைக் காணமுடியும். அவர்கள் முழுக்கமுழுக்க மதிப்பெண் சார்ந்தே செயல்படும் மனநிலை கொண்டவர்கள். அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள். அவர்களின் ஆசிரியர்களும் அவ்வாறே.\nஆகவே அவர்களைப்பொறுத்தவரை இந்தவகையான விழாக்களில் கலந்துகொள்வதென்பது ஒருவகையான வகுப்பு, அதாவது வேலை. மதிப்பெண் இல்லாமல் கலந்துகொள்வது வீண். கல்லூரிகளில் இதேபோல விழாக்கள் நிகழ்கின்றன. அவற்றை மாணவர்கள் ஒருவகை வகுப்புகளாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அதில் சிலர் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டவும்கூடும். ஆனால் பொதுவாக ஆசிரியர்கள் ஊக்குவிக்காமல் அவர்கள் எதையும் வாசிப்பதில்லை, அறிந்துகொள்ள முயல்வதுமில்லை\nகோவையிலும் சூழ்ந்தும் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அனைத்திலும் தமிழ், ஆங்கில இலக்கியத்துறைகளும் ஊடகத்துறையும் உண்டு. அனைத்துக்கும் ஏழண்டுகளாக அழைப்பு அனுப்பப்படுகிறது. நாளிதழ் விளம்பரமும் கொடுக்கப்படுகிறது. இன்றுவரை எந்தக்கல்லூரியிலிருந்தும் ஆசிரியர்களோ மாணவர்களோ கலந்துகொண்டதாக நான் அறியவில்லை.நான் மாணவர்கள், ஆசிரியர்களை அறிவேன் என்பதனால் அந்த எதிர்பார்ப்பும் இல்லை.\nகோவையில் நிகழும் எந்த இலக்கிய, பண்பாட்டு நிகழ்ச்சிகளிலும் மாணவர்களைப் பார்க்கமுடியாது. இக்காரணத்தால்தான் நான் பொதுவாக கல்லூரிநிகழ்ச்சிகளைத் தவிர்க்கிறேன். அதைமீறிச் செல்லவேண்டுமென்றால் தமிழகத்தின் நட்சத்திரப்பேச்சாளர்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவேண்டும் என கோருகிறேன். அது அறக்கட்டளைக்கு. குறைந்தது அந்தப்பணமாவது இலக்கியத்திற்கு உதவட்டுமே.\nஆனால் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஓரிருவர், உதிரிகளாக. அவர்கள் ‘சாதாரண’ மாணவர்கள் அல்ல. மாணவர்களில் அவர்கள் சற்று மேலானவர்கள். சொந்தமான தேடலும் குழப்பங்களும் கொண்டவர்கள். ஆகவே கல்லூரிச்சூழலில் அவர்கள் ஒருவகை புறனடையாளர்கள். அவர்களை மற்ற ‘நல்ல’ மாணவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இலக்கியம் அவர்களுக்கானது. அவர்களே நாளைய படைப்பாளிகள்\nவிஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாவில் கலந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு ஏதாவது நிபந்தனைகள் உண்டா அதாவது எதையாவது வாசித்திருக்கவேண்டும் என்று\nஇதற்கு ஏதேனும் கட்டணங்கள் உண்டா\nநிபந்தனைகள் உண்டு. ஒன்று, இலக்கிய ஆர்வம் இருக்கவேண்டும். இரண்டு, செவிகொடுத்து கேட்கும் மனநிலை இருக்கவேண்டும். அவ்வளவுதான். பிற அனைத்தும் இலக்கிய உரையாடல்களில் பங்கெடுப்பதன் வழியாகவே அமைந்துவிடும்\nவிழாவில் கலந்துகொள்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. நன்கொடை உட்பட எந்தக் கட்டாயமும் இல்லை. தங்குமிடமும் உணவும் உண்டு.\nவிஷ்ணுபுரம் விழா 2016 ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்,\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 17\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_410.html", "date_download": "2019-05-22T15:32:47Z", "digest": "sha1:5MP7HHDHLIGQ3J3UNHMJKHB63MV7K6HN", "length": 10043, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல்\nமாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல்\nடிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தில், புதிய முறையை இந்திய மாணவர்கள் கண்டுபிடித்துஉள்ளனர். இதனால் நேரம் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. போக்குவரத்து அதிகம் நடைபெறும் மூன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் சந்திக்கும் இடங்களில், டிராபிக் சிக்னல்கள் உள்ளன. போக்குவரத்து தங்கு தடையின்றி செல்வதற்காக உருவாக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் போக்குவரத்து காவலர்கள் கை அசைவு மூலம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தானியங்கி டிராபிக் சிக்னல்கள் வந்துவிட்டன. அதிலேயே டைமர் பொருத்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு திசைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் செட் செய்யப்பட்டு, தானாகவே பச்சை மற்றும் சிவப்பு ஒளி விளக்குகள் மாற்றப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் தான், இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. புதிய தொழில்நுட்பம்தலைநகர் டில்லி அருகேயுள்ள சேட்டிலைட் நகரான குர்கானைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், புதிய டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது டைமர் மற்றும் கம்ப்யூட்டர் அல்காரிதம் பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்களில், ஒவ்வொரு திசைக்கும் எவ்வளவு நேரம் என்பது முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கும் அதன்படி பச்சை / சிவப்பு விளக்குகள் எரியும். இதன்படி, ஒரு திசையில் வாகனங்களே வராமல் இருந்தாலும், அப்பகுதிக்கான பச்சை விளக்கு, நேரம் முடியும் வரை எரியும். இதனால் நேரம் வீணாகிறது. மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தில், கேமரா மற்றும் மைக்ரோ கன்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு திசையிலும் எவ்வளவு வாகனங்கள் வருகிறது என்பதை கேமரா மூலம் படம் பிடித்து, சென்சார் மூலம் அப்படங்கள் உடனுக்குடன் மைக்ரோபிராசருக்கு செல்லும். அதற்கேற்றவாறு நேரமேலாண்மை தானாகவே கணக்கிடப்படுகிறது. இதனால் ஒரு திசையில் இருந்து அதிக வாகனங்கள் வந்தால், கூடுதல் நேரமும், மற்றொரு திசையில் வாகனங்கள் வருவது நின்றுவிட்டால், உடனடியாக சிவப்பு விளக்கு எரிந்து, அடுத்த திசைக்கான பச்சை விளக்கு எரிந்து விடும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் நேரம் மிச்சமாகிறது.\n20தற்போது பயன்பாட்டில் உள்ள டிராபிக் தொழில்நுட்பம் அமைக்க ரூ. 8 லட்சம் செலவாகிறது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே செலவாகும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்\n2 Responses to \"மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2016/11/09/1s172322.htm", "date_download": "2019-05-22T16:03:43Z", "digest": "sha1:U3RK4KN5BU7VP4BTA2N6MX5RKT5OVSVW", "length": 5031, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரிட்டனில் திபெத் சுற்றுலா பரப்புரை நடவடிக்கை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபிரிட்டனில் திபெத் சுற்றுலா பரப்புரை நடவடிக்கை\nசீனத் திபெத் சுற்றுலா வாரம் எனும் நடவடிக்கை 8ஆம் நாள் லண்டனில் துவங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணியர் விமானம், தொடர்வண்டி, வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் திபெத்துக்கு வருகை புரிந்து சுற்றுப் பயணம் மேற்கொள்வது வசதியாக இருப்பதாக சீனத் தேசிய சுற்றுலா பணியகத்தின் துணைத் தலைவர் வெய் ஹுங்டாவ் இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதி அளிக்கும் வகையில், வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட 22 சீன சுற்றுலா அலுவலகங்களில் திபெத் பற்றிய சுற்றுலா தகவல்களும் விநியோகிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/21704", "date_download": "2019-05-22T14:52:02Z", "digest": "sha1:2FHJQXY37HMPN7GLRCATPHWUTFHXLSVM", "length": 8207, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்\n/இலங்கைகுண்டு வெடிப்புகொழும்புசர்வதேச விசாரணைபழ.நெடுமாறன்பெளத்த பேரின வாதம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்….\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் 215 பேருக்கு மேல் உயிரிழந்த நிகழ்ச்சிகள் அதிர்ச்சியை அளித்திருக்கின்றன. கொழும்பு மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் நீர்கொழும்பு, மட்டகளப்பு ஆகிய பகுதிகளில் கிறிஸ்துவ தேவாலயங்களில் ஈஸ்டர் திருநாளில் திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து 10 நாட்களுக்கு முன்பாகவே இலங்கை காவல்துறைத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இலங்கை அரசு தவறியுள்ளது.\nஈழத் தமிழர்களையும், இஸ்லாமிய தமிழர்களையும் திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் இப்போது கிறிஸ்தவர்களுக்கும் எதிராகத் திரும்பியுள்ளனா் என்ற ஐயப்பாடு எழுகிறது. இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nகுண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அக்குடும்பத்தினருக்கு நிதிகள் மற்றும் உதவிகள் செய்ய சிங்கள அரசு முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nTags:இலங்கைகுண்டு வெடிப்புகொழும்புசர்வதேச விசாரணைபழ.நெடுமாறன்பெளத்த பேரின வாதம்\n2019 தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று – களத்தில் ராகுல்காந்தி\nஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\nமுஸ்லிம் பெண்கள் அணியும் பர்காவுக்கு தடை – பதட்டம் அதிகரிப்பு\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்\nஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\nகுண்டு வைத்தவர்களை கண்டுபிடித்தது சிங்கள காவல்துறை\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/09/30/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/20222?page=6", "date_download": "2019-05-22T14:50:00Z", "digest": "sha1:XLCHFNDBYOKJ5CQ3J2D4L4SYJ74AN3EE", "length": 13065, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "காஞ்சனா -3 இல் கதாநாயகி ஓவியா! | தினகரன்", "raw_content": "\nHome காஞ்சனா -3 இல் கதாநாயகி ஓவியா\nகாஞ்சனா -3 இல் கதாநாயகி ஓவியா\nபுதுச்சேரிப் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கைளயடுத்துபுதுச்சேரி பொலிஸ் நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.உள்துறை அமைச்சின் உத்தரவுக்கிணங்க இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப்பிரிவு பயங்கரவாதிகளின் நடமாட்டங்கள், நகர்வுகளை இங்கிருந்தவாறு அவதானிக்கும்...\nபுதுச்சேரிப் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nதேர்தல் திணைக்களத்தில் எதிர்க் கட்சிகள் முறைப்பாடு\nகருத்துக் கணிப்பன்றி வெறும் கருத்துத் திணிப்பே வௌியாகியுள்ளது\nராஜிவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nதமிழகத்தில் நூறு டிகிரி வெப்பநிலை தாக்கம்\nநடிகர் ராகவேந்திரா லோரன்ஸின் புதிய படமான 'காஞ்சனா - 3' இல் ஓவியா கதாநாயகியாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் லோரன்ஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா. நகைச்சுவை கலந்த பேய்ப் படமாக வெளிவந்த இதன் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் அதே வரிசையில் காஞ்சனா-2 படத்தினையும் லோரன்ஸ் எடுத்தார்.\nதற்பொழுது இந்த வரிசையில் காஞ்சனா-3 க்கான கதை மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் 'காஞ்சனா - 3' இல் ஓவியா கதாநாயகியாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 'பிக் பொஸ்' நிகழ்ச்சியில் கிடைத்த பெரும் புகழுக்குப் பிறகு நடிகை ஓவியா ஒப்பந்தமாகியிருக்கும் முதல் பெரிய படம் இது.\nநடிகர் ராகவேந்திரா லோரன்சுடன் ஓவியா இருக்கும் படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nராஜிவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 28 ஆவது வருட நினைவஞ்சலி...\nஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் அயர்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 72 ஓட்டங்கள்...\nகருத்துக் கணிப்பன்றி வெறும் கருத்துத் திணிப்பே வௌியாகியுள்ளது\n2016 இல் நடந்ததை போல் நிரூபிப்போம்தற்போது வெளிவந்துள்ளது...\nரியல் மட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மத்திய வரிசை வீரர் டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான...\nதமிழகத்தில் நூறு டிகிரி வெப்பநிலை தாக்கம்\n12 ஊர்களில் பெரும் பாதிப்புதமிழகத்தில் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி...\nதேர்தல் திணைக்களத்தில் எதிர்க் கட்சிகள் முறைப்பாடு\nவாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nசென்னை தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு அச்சுறுத்தல்\nசென்னை தலைமைத் தேர்தல் செயலகத்துக்கு இனந்தெரியாத சிலர் வெடிகுண்டு மிரட்டல்...\nபாதுகாப்பு தகவல்கள் தொடர்பில் சபாநாயகர் எம்.பிக்களுக்கு அறிவுரை\nபாதுகாப்பு தொடர்பில் தகவல்களை வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும்...\nசதுர்த்தி பி.இ. 02.41வரை பின்னர் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mission/mahabharatham", "date_download": "2019-05-22T15:39:07Z", "digest": "sha1:RXFRD7CXGPQUY75J76FZD3LSZH4XF64R", "length": 9371, "nlines": 192, "source_domain": "isha.sadhguru.org", "title": "Mahabharat", "raw_content": "\nமஹாபாரதம் என்பது வெறும் கதையாக மட்டும் இருப்பதல்ல, ஒரு மனிதன் அனுபவித்தில் உணரக்கூடிய ஆழம் மிக்க பரிமாணங்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என்பதை சத்குரு உணர்த்துகிறார்\n\"மகாபாரதம் - இணையற்ற மகா காவியம் (Mahabharat – Saga Non-pareil)\" என்ற 8-நாள் நிகழ்ச்சியில், மகாபாரதம் எனும் ஒப்பற்ற காவியத்தை ஞானியின் பார்வையில் உணர்ந்திட பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மகாபாரதத்தை வெறும் ஒரு கதையாக மட்டும் பாராமல், 'மனிதன்' என்பதன் ஆழத்தையும் அப்பரிமாணத்தின் விஸ்தாரத்தையும் நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அதை அணுகலாம் என்று சொல்கிறார் சத்குரு.\nசத்குரு: மகாபாரதத்தின் உணர்ச்சிப் பிழம்பில் ஆட்பட்டுள்ளோம். உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் 450 பேர் இந்தப் பிரம்மாண்ட காவியத்தில் பங்கேற்க வந்துள்ளனர். இது 5000 ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய கதைதான் எனினும், இன்றைய காலத்திற்கும் அபாரமாகப் பொருந்துகிறது. 100,000 க்கும் மேற்பட்ட பாடல்களில், சில ஆயிரம் கதாபாத்திரங்களை அவர்களின் பிறப்பில் இருந்து இறப்பு வரை இக்காவியம் சித்தரிக்கிறது. அம்மனிதர்களின் வெற்றிகள், இன்பம், துன்பம், முன்ஜென்மம் என அனைத்தையும் விரிவாக இக்கதை சொல்கிறது. இந்த 8 நாட்களில், இந்த மஹாகாவியத்தின் முழுக்கதையை நாம் பார்க்கப் போவதில்லை. மாறாக அக்காவியம் நமக்கு எப்படிப் பொருந்துமோ அவ்வாறு அதைப் பார்க்க இருக்கிறோம். விலகியிருந்து ஒரு பார்வையாளர் போல் இதை அணுகாமல், ஒரு பங்கேற்பாளராய் அதனூடே நாம் வாழ்ந்துணர்வதற்கும், 'மனிதன்' என்பதன் ஆழத்தையும், அப்பரிமாணத்தின் விஸ்தாரத்தையும் நாம் அறிந்துகொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.\nமுழு கட்டுரையையும் ஈஷா தமிழ் ப்ளாகில் படிக்கலாம்.\n யாருமே தியானம் செய்யமுடியாது. தியானம் செய்ய முயன்றவர்கள் பலர், அது மிகவும் கடினமானது என்றோ, செய்யமுடியாத ஒன்று என்றோ முடிவு செய்ததற்குக் காரணம், அவர்கள் தியானத்தை 'செய்ய' முயற்சித்ததுதான்.…\n'Be Part of Global Unity.' உலக அமைதி தினத்தின் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக ஐநாவின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 21ஆம் தேதியன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் நாள்முழுக்க கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. மத்திய டென்னஸியில்…\n21 நாட்கள் ஹட யோகா நிகழ்ச்சி\nஈஷாவின் புதிய 21நாட்கள் ஹடயோகா நிகழ்ச்சி, உங்களின் உடலியல் மண்டலத்திற்கு ஒரு அளப்பறிய துணையாக அமையும் தொன்மைவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த 5 வகையான பயிற்சிகள் ஆகும். உபயோகா என்பது 10 பயிற்சிகள் கொண்ட ஒருங்கிணைந்த பயிற்சி.…\nதியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட 14ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2013 ஜீன் 23ம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலக மதங்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் விதமாக “Universality of Religions” என்ற தலைப்பில் பல்வேறு மதங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/sg/ta/wisdom/video/bayam-yen-varugirathu", "date_download": "2019-05-22T15:01:53Z", "digest": "sha1:KTXILUHYL45YJA7PID3RAWHDJJ6P5GEI", "length": 6813, "nlines": 234, "source_domain": "isha.sadhguru.org", "title": "பயம் ஏன் வருகிறது? எப்படி தடுப்பது? | Isha Tamil Blog", "raw_content": "\n'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற பழமொழி பய உணர்வினால் ஒருவரின் கண்ணோட்டம் முழுவதுமே தவறாகிவிடுவதைக் காட்டுகிறது. பெரும்பாலானோருக்கு பயம் வாழ்க்கையின் வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மனதின் சமநிலைக்கும் பெரும்சவாலாக உள்ளது. இந்த பயம் ஏன் வருகிறது என்பதை வீடியோவில் கூறி தெளிவுபடுத்துகிறார் சத்குரு\nவிவசாயிகள் ஒன்றுசேர நல்ல தருணம்​ - விவசாயிகள் கூட்டமைப்பிற்கு வரிவிலக்கு\nவிவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு நல்ல விலைகிடைக்க என்ன செய்ய வேண்டும் மத்திய பட்ஜெட்டில் வழங்கப்பட்டிருக்கும் வரிவிலக்கு பற்றி கூற…\nபெண்கள் மீதான அத்துமீறல்களை எப்படி தடுப்பது\nபிரபல சினிமா நட்சத்திரம் ரக்குல் ப்ரீத் சிங் அவர்கள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்குவதுதான் தீர்வாக இருக்கும் என்று கூறி, இத…\nஓரினச்சேர்கை குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், Youth & Truth நிகழ்ச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் இதுகுறித்து சத்குருவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-05-22T15:03:43Z", "digest": "sha1:ET422XWDRMKP2A2ZS2AEGJT732UVX7YH", "length": 6155, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிரமன் (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலைமாமணி விக்கிரமன் (Kalaimamani Vikiraman), (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள்[1] தொடர்ந்து \"அமுதசுரபி\" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார்.[2]\nநக்கீரன் இதழுக்கு விக்கிரமன் அளித்த பேட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T14:35:02Z", "digest": "sha1:M6X6SVTI5TQKM5XSAZFDW3VWQ3PKPIIP", "length": 7599, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவட்டாறு ஆலயம்", "raw_content": "\nTag Archive: திருவட்டாறு ஆலயம்\nஎனக்கு ஆறு வயதாக இருக்கும்போது எனது தந்தை வழிப்பாட்டி லக்ஷ்மிக்குட்டி அம்மா திருவட்டாறு ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அங்குள்ள முகமண்டபத்தின் சிற்பங்கள் ஒவ்வொன்றையாக சுட்டிக் காட்டி அவற்றில் எதையெல்லாம் நான் ரசிக்கவேண்டுமென்று கற்பித்ததை நினைவு கூர்கிறேன். ஒற்றை விரல்காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘இறை ஒன்றே’ என்றும் மறுபக்கம் உள்ளே நான்குவிரல் காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘அது இங்குள்ளது’ என்றும் சொல்கிறார் என்று அவர் சொன்னது அப்போதிருந்த அவர்களுடைய முகபாவனையோடு இன்றும் நினைவில் இருக்கிறது. …\nTags: குடுமியான் மலை, சௌரமதம், திருவட்டாறு ஆலயம், நார்த்தா மலை, வழிகாட்டிகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nகாந்தியின் பிள்ளைகள் - 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.smtamilnovels.com/id-11/", "date_download": "2019-05-22T14:47:20Z", "digest": "sha1:IUNWYIS46LB2OK7SAK2UTQQKWRE5XDL5", "length": 54191, "nlines": 199, "source_domain": "www.smtamilnovels.com", "title": "id-11 - SM Tamil Novels", "raw_content": "\nவிந்தியா ஆதித்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.\nஅதே அறையில் இருந்த போதும் விந்தியா அவனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஆதித்தியா தான் பல பெண்களை நிராகரித்ததின் பலனாகவே விந்தியா தனக்கு வாய்த்திருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டான்.\nவிந்தியா ஹோட்டலுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருக்க ஆதித்தியாவும் எத்தனையோ விதமாய் அவள் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தான்.\n“ஏய்… நான் உன் கண்ணுக்கு தெரிகிறேனா இல்லையா… ஹாலோமேன் மாதிரி மறைஞ்சிட்டேனோ” என்று ஆதித்தியா கண்ணாடியை பார்த்து உடையைச் சரி செய்து கொண்டிருந்த விந்தியாவின் பின்னோடு நின்று கேட்டான்.\nஅவனின் எந்தச் செயலையும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தாள். விந்தியா தன் தோள் பையை மாட்டிக் கொண்டு அறைக்கு வெளியே செல்ல அவளின் முந்தானை மாட்டிக் கொண்ட உணர்வில் திரும்பி பார்த்தாள்.\nஇம்முறை அது ஆதித்தியாவின் கையில் சிக்கி கொண்டிருந்தது. அவள் எரிச்சலோடு முந்தானையை இழுக்க அவனின் பிடிப்பு இறுக்கமானது.\n“என் மேல உனக்கு கோபமாய் இருந்தால் இரண்டு அடி கூட அடிச்சிடுடி… இப்படியெல்லாம் பண்ணாதே… ஆனா கையாலதான் அடிக்கணும்” என்றான்.\nவிந்தியா இம்முறையும் அவன் பேச்சை கவனிக்காமல் புடவையை உதறிக் கொண்டு படிக்கெட்டுகளில் இறங்கி வர, ஹாலில் அமர்ந்திருந்த மாதவி, வருண், நந்தினியை பார்த்து சிலையாய் அங்கேயே நின்றுவிட்டாள்.\nபின்னோடு வந்த ஆதித்தியாவும் விந்தியாவின் அருகில் வந்து நின்றான். ஆதித்தியாவிற்கு வந்தவர்களைப் பார்த்தவுடன் கண்களில் குறும்புத்தனம் தெரிந்தது.\n“என்னோட குட் டைம்… உன்னோட பேட் டைம்” என்று சொல்லி விந்தியாவின் தோள்களை அணைத்தபடி அவளைக் கீழே அழைத்து வந்தான்.\nமாதவி புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க அவன் பிடியை விலக்கி விட முடியாமல் தவித்தபடி விந்தியா இறங்கி வந்தாள். அவர்களை நெருங்கியதும் அவன் பிடியிலிருந்து விலகி, மாதவியை அணைத்துக்கொண்டாள்.\nசண்முகம் வந்தவர்களுக்குக் காபி கொண்டு வந்தான்.\nவிந்தியாவின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கொண்டிருந்த ஆதியை பார்த்து,\n“உங்க பொண்ணோட கவனிப்பில் ரொம்ப நல்லா இருக்கேன்” என்றான்\nஎல்லோரின் முகமும் அவன் பதிலில் மலர்ந்தது விந்தியாவைத் தவிர. எல்லோரும் ஆதியை நலம் விசாரிக்க விந்தியா நந்தினியை பார்த்து,\n“என் தம்பி உன்னை நல்லா பாத்துக்கிறானா\n“ஏதோ பாத்துக்கிறாரு. ஆனா வார்த்தைக்கு வார்த்தை எது செய்தாலும் அக்கா இப்படி… அக்கா அப்படினு… ஓயாம அக்கா புராணம்தான்” என்றாள் நந்தினி. எல்லோரும் கலகலவென்று சிரித்தனர்.\nஇவர்கள் பேச்சு இப்படியே நீண்டு கொண்டிருக்க மாதவி திருநள்ளாறு போய்விட்டு வந்ததாகக் கூறி பிரசாதத்தை விந்தியாவிற்குக் கொடுத்து, வைத்துக் கொள்ளச் சொன்னாள்.\n“மாப்பிள்ளைக்கும் கொடு” என்றாள் மாதவி.\nவிந்தியா அவன் முகத்தைப் பார்க்காமல் ஆதித்தியாவிடம் நீட்ட அவன் நெற்றியை காண்பித்தபடி நின்றான்.\n“அக்கா… மாமா எத்தனை நேரம் குனிஞ்சிட்டு இருப்பாரு… அவர் நெற்றியில் வைத்து விடு” என்றான் வருண்.\nவிந்தியா வேறுவழியின்றி அவன் முகத்தைப் பார்த்து நெற்றியில் விபூதி இட்டு விட\n“பார்த்தியா… கடவுள் கூட என் பக்கம்தான் இருக்காரு” என்றான் ஆதி.\nவிந்தியா எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த முடியாமல் திரும்பிக்கொண்டாள்.\nமாதவி புறப்படுவதாகச் சொல்லவும், “அதெல்லாம் முடியாது… உங்க பொண்ணு கையால நீங்க சாப்பிட்டிட்டுதான் போகணும்”என்றான் ஆதி.\n“அய்யோ மாமா… இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்… அக்காவுக்கு சுட்டுப் போட்டாலும் சமையல் வராது” என்றான்.\n“இப்ப நீ இதை கண்டிப்பா சொல்லியே ஆகணுமா” என்றாள் விந்தியா கோபமாக.\n“உங்க அக்காவுக்குச் சமைக்கத்தானே தெரியாது… நல்லா பரிமாறத் தெரியும்ல”\n“அப்படின்னா ஓகே” என்றான் வருண்.\nமாதவி, “அக்காவை கேலி செய்யாதே” என்று வருணை அதட்டினாள்.\nஎல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க விந்தியா பரிமாறினாள்.\nஆதியின் சீண்டலையும் விந்தியாவின் ஊடலையும் நந்தினி ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்தாள். நந்தினி அது பற்றி விசாரிக்க விந்தியா எதுவுமில்லை என்று சிரித்து சமாளித்துவிட்டாள்.\nமாதவி விந்தியாவிடம் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு ஆதித்தியாவிடம் கண் கலங்கியபடி,\n உங்க பொண்ணை யாராவது பாத்துக்கணுமா அவளுக்கு தன்னைத் தானே பாத்துக்கிற தைரியம் நிறைய இருக்கு… என்னைதான் உங்க பொண்ணு கண்கலங்காம பாத்துக்கணும்” என்றதும் எல்லோரும் வயிறு குலுங்க சிரிக்க விந்தியா மட்டும் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.\n“ரொம்பக் கரெக்ட்” என்றாள் நந்தினி. அவர்களை வழி அனுப்பிவிட்டு விந்தியா கோபத்துடன் திரும்பினாள். ஆதித்தியா தயாராக, “திட்டணும்னு தோணல… கம்மான் திட்டு விந்தியா\nஅவள் திட்டப்போவதை கூட ரசிக்கக் காத்துக் கொண்டிருப்பவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் விந்தியா தன் பேக்கை மாட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு புறப்பட்டாள்.\nசமுத்திரன் தன்னுடைய வீட்டினுள் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்க சுபா அவனுக்குக் குடிக்கப் பால் எடுத்து வந்தாள். அங்கே சமுத்திரனின் செல்ஃபோன் ஒயாமல் அடித்துக் கொண்டிருக்க சுபா அதை எடுத்து அவனருகில் வைத்தாள்.\n“ஃபோன் அடிச்சிட்டே இருக்கே…” என்றாள்.\n நீ போ நான் பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஃபோனை கையில் எடுத்தான்.\nஅதில் வி. டி என்று குறியிட்டிருக்க சமுத்திரனின் முகத்தில் பயம் தோன்றியது. விருப்பமில்லாமல் மிரட்சியோடு அழைப்பை ஏற்றான்.\n“என்ன சமுத்திரா… ஃபோனை எடுக்க நேரமில்லையா இல்ல விருப்பமில்லையா\n“இல்ல சார்… எடுக்கக் கூடாதுன்னு இல்ல”\n“எடுத்தா என் கேள்விக்குப் பதில் சொல்லணுமே… அதானே” இதற்குச் சமுத்திரன் எந்தப் பதிலும் உரைக்கவில்லை.\n நேற்றிலிருந்து மனோஜோட முகமே சரியில்லையே…”\n“இல்ல சார்… எதுவும் நடக்கலையே” என்று சமுத்திரன் சொல்லும் போது அவன் நெற்றியில் வியர்வை துளிர்த்தது.\nஎதிர்புறத்தில் சிரிப்புச் சத்தம் கேட்டது.\n“என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்க எனக்கு நிறைய வழி இருக்கு… இருந்தும் நான் உன்னைக் கேட்கிறேனா அது நான் உன் மேல வைச்சிருக்கிற நம்பிக்கை” என்று அந்தக் கம்பீரமான குரல் சொல்ல அதற்கு மேல் எதையும் மறைக்காமல் சமுத்திரன் நடந்ததை உரைத்தான்.\nஅவன் சொல்லி முடித்த போது எதிர்புறத்தில் அமைதி நிலவியது. அந்த மெளனம் அவனுக்குள் பயத்தை ஏற்படுத்தியது.\nமீண்டும் அந்தக் குரல், “இந்த விஷயத்தை இப்போதைக்கு மனோஜை ஒத்திப்போட சொல்… எலக்ஷன் வர நேரம்” என்று அந்தக் குரல் சொன்னதும் சமுத்திரன் நிம்மதி அடைந்தவனாய் “சரி” என்றான்.\nஆனால் மனோஜ் இவன் சொல்வதை எடுத்துக்கொள்வானா என்பது சந்தேகம்தான். அவன் அத்தனை வெறியோடும் கோபத்தோடும் இருக்கிறான்.\nவிந்தியாவின் இந்தச் செயலால் ஆதித்தியாவிற்கு ஏதோ ஒரு ஆபத்து நேரிடப் போகிறதோ என சமுத்திரன் யூகித்திருந்தான்.\nசிவாவும் வேணுவும் ஒரு சீ ஷோர் ரெஸ்டிரான்டில் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்தபடி ஒரு பெண் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.\nஅவள் உடையும் நிறமும் நெற்றியின் வகுட்டில் நீட்டமான குங்குமம் வட நாட்டுக் கலாசாரத்தைப் பிரதிபலித்தது. மகிளாவிற்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்ததினால் சிவா அவளை ஆங்கிலத்திலேயே விசாரணையை நடத்தினான்.\nகேத்ரீனின் இறப்புக்கு முன்னர் வரையிலும் எங்கள் நட்பு நெருக்கத்தோடு இருந்ததாகக் கூறினாள். கேத்ரீனோடு மாதத்திற்கு இருமுறையாவது தங்குவேன் என்றாள்.\nஅவளின் லாக்கர் நம்பர் பற்றிக் கேட்டபோது தன்னிடம் இதுவரையிலும் அது பற்றிச் சொன்னதில்லை என்றாள். நிச்சயம் அந்த ரகசிய எண் ஏதோ ஒரு மறக்க முடியாத தேதியை குறிப்பது என்பதை மட்டும் கேத்ரீன் ஒருமுறை தெரிவித்ததாகக் கூறினாள்.\nசிவா ஏற்கனவே அந்த விஷயத்தை யூகித்து அவள் வாழ்கையின் முக்கியமான தேதிகளை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.\nஇதுவரையிலான விசாரணையில் அவர்களுக்கு புதிதான தகவல் கிடைக்கவில்லை.\nகடைசியாகக் கேத்ரீனின் வாழ்கையில் காதல் என்ற உறவை பற்றிக் கேட்க மகிளா ரொம்ப நேரம் யோசித்த பின் அவள் சில வருடங்களுக்கு முன்பு ஆதித்தியா என்பவனை காதலித்ததாகவும் கூறினாள்\n. இத்தனை நேரம் தடுமாற்றமே இன்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த சிவா லேசாகத் தயங்கியவனாய், “யார் அந்த ஆதித்தியா” என்றான். அவளோடு கல்லூரியில் படித்தவன் என்றும்… அது கிட்டதட்ட கேத்ரீனின் ஒரு தலை காதல் என்றும் சொன்னாள்.\nஅவர்கள் இருவருக்கும் இடையில் தீர்க்க முடியாத சண்டை ஏற்பட்டதால் இருவரும் சந்தித்துக் கொள்வதை நிறுத்திவிட்டதாக சொன்னாள்.\nதான் ஆதித்தியாவை ஒரே ஒரு முறைதான் பார்த்ததாகவும் இப்பொழுது அவன் முகம் தனக்கு நினைவில்லை என்றாள். ஆனால் ஆதித்தியாவிற்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை என்று அவள் இறுதியாகச் சொன்னபோது,வேணு குறுக்கிட்டு அது எங்கள் விசாரணையில் தெரியவரும் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.\nசிவா கேத்ரீனோடு கல்லூரியில் படித்தவர்களின் பட்டியல் ஒன்று அவனிடம் இருந்தது. அதை வேகமாய் புரட்டிப் பார்த்தான்.\nஆண்களின் வரிசையில் முதலிடத்திலேயே ஆதித்தியா என்ற பெயர் இருந்தது. அதற்குக் கீழே சன் ஆஃப் சந்திரகாந்த் என்று இருந்தது.\nவேணு ஆனந்த களிப்போடு, “கேத்ரீன் ஹோட்டல் ஆதித்தியாவில் தங்குவதற்கான காரணமா” என்று கேட்க சிவா பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. இந்த கேஸ் அவனின் நட்புக்கும் கடமைக்கும் இடையில் சிக்க வைக்கப் போகிறதோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.\nசிவா அன்றிரவு கலக்கத்தோடு விந்தியாவிற்கு தொடர்பு கொண்டான். அவனின் நம்பரை பார்த்ததும் விந்தியா ஆர்வத்துடன் எடுத்து பேசினாள்.\n“என்ன சிவா… எப்படிப் போயிட்டிருக்கு உன்னோட இன்வெஸ்டிகேஷன்\n“ம்… போயிட்டிருக்கு… நான் உன் கிட்ட சொன்ன வேலையை முடிச்சிட்டியா\n“செய்யாம இருப்பேனா… இட் இஸ் ஆல்மோஸ்ட் டன்” என்றாள்.\n“நீ வரும் போது அது உன் கையில இருக்கும்”\nசிவா சந்தோஷப்பட முடியாமல் அந்த ஆதாரத்தில் இருக்கப் போவது அவளின் வாழ்வுக்கு எதிரானதாக இருக்குமோ என்ற பதட்டமும், அதை தான் அவள் கையாலேயே பெறப் போகிறோம் என்ற துக்கமும் தொண்டையை அடைக்க சிவா சிறிது நேரம் மெளனமானான்.\nஅதே சமயத்தில் ஆதித்தியா அறைக்குள் நுழைய விந்தியா ஃபோனை காதில் வைத்துக் கொண்டு,\n“சிவா… சிவா… பேசுடா… ஏதாவது சிக்னல் பிராப்ளமா” என்று கேட்டு கொண்டிருந்தாள்.\nஆதித்தியாவிற்கு அவள் அழைத்துக் கொண்டிருந்த பெயர் எரிச்சல் மூட்டிய போதும் விந்தியாவிடம் ஏதோ பேச நினைத்து அவள் அருகில் வந்து நின்றான்.\nவிந்தியா முகத்தைத் திருப்பிக் கொள்ள, “நான் சொல்றதை நீ கேட்க மாட்டனு தெரியும். பட் ஐ நீட் டு டெல் யூ… கம்மிங் மன்டே என்னோட பர்த்டே. அன்னைக்கு உனக்காக ஸ்பெஷல் சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன்… அதைக் கேட்டதும் நிச்சயமா நீ சமாதானமாயிடுவ” என்று சொல்லிவிட்டு ஆதித்தியா அவளிடமிருந்து எந்தவொரு பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.\nசிவா ஃபோனில் ஆதியின் குரல் கேட்க அவன் சிந்தனையிலிருந்து மீண்டவனாய் கேட்டான்.\n“அது ஆதித்தியா குரல்தானே… அவன் இப்ப என்ன சொன்னான்\n“நத்திங்… கம்மிங் மன்டே அவரோட பர்த்டேவாம்… மிஞ்சிப் போனால் பார்ட்டி செலிபிரேட் பண்ணுவாங்க… வேற என்ன செய்யப் போறாங்க…” என்று விந்தியா பேசிக் கொண்டிருக்க சிவாவிற்கு லாக்கர் எண் பற்றிய நினைவு வந்தது.\nசிவா ஆதித்தியாவின் பிறந்த நாள் பற்றி கேட்டவுடன் லாக்கரின் ரகசிய எண்ணை பற்றி நினைவுக்கு வந்தது. விந்தாயாவிடம் ஏதோ காரணம் சொல்லி தொடர்பை துண்டித்து விட்டு, வேணுவிடம் இது பற்றி கூறினான்.\nஅடுத்த நாள் காலையில் லாயர் ஜானுடன் கேத்ரீனின் வீட்டுக்கு சென்றனர்.\nஇந்த முயற்சியும் தோல்வியுற்றால் பின் லாக்கரை திறக்க வேறு முறையைத்தான் பின்பற்ற வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்தனர்.\nகேத்ரீனின் அறைக்குள் நுழைந்ததும் சிவா சாவியைத் திறந்து அந்த நான்கு வரிசை எண்ணை சுழற்சியில் நேராக நிறுத்தியதும் லாக்கர் திறந்து கொண்டது.\nசிவா எதிர்பார்த்தது போல் லாக்கரின் உள்ளே முக்கியமான டாகுமென்ட் என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் அதிலிருந்த ஒரு பத்திரம் மட்டும் எல்லோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.\nநான்கு வருடங்களுக்கு முன்னர்க் கேத்ரீன் தன்னுடைய கம்பெனியின் சரிசமமான பங்குகளை ஆதித்தியாவின் பெயரில் மாற்றியிருக்கிறாள். அதில் அவளுடைய கையெழுத்து மட்டும் இருந்தது. அந்தப் பத்திரத்தை அவள் பதிவும் செய்யவில்லை.\nஇந்த விடை தெரியாத புதிரோடு கோவாவில் இருந்து புறப்பட சிவாவும், வேணுவும் ஆயுத்தமாகினர். கேத்ரீனின் மரணம் முதற்கொண்டு தொடர்ச்சியாய் உள்ள எல்லா கேள்விகளுக்கும் ஆதித்தியா மட்டுமே பதில் சொல்ல முடியும்.\nவிந்தியா தன் அறையில் கவனம் சிதறாமல் கூர்மையாய் யோசித்தபடி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, கதவை கூடத் தட்டாமல் மேனஜர் ரமேஷ் உள்ளே நுழைந்தான்.\nஅவரின் முகத்தில் பதட்டம் நிரம்பியிருக்க,\n“மேடம்… ஆதித்தியா சாருக்கு ஆக்ஸிடன்ட். சந்திரகாந்த் சாருக்கு இப்பதான் ஃபோன் வந்துச்சு” என்றார்.\nவிந்தியா என்ன செய்வதென்றே புரியாமல் அதிர்ச்சியானாள்.\nசந்திரகாந்தும் விந்தியாவும் காரில் புறப்பட இருவருமே பேசிக் கொள்ள வார்த்தைகள் இல்லாத மனநிலையில் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையின் உள்ளே நுழைந்ததும் சமுத்திரன் ஆதித்தியாவிற்கு சிகச்சை செய்யும் அறை வாசல்முன் நின்றிருந்தான்.\nசந்திரகாந்த் நேராகச் சமுத்திரனிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கத் தொடங்கினார். விந்தியா பின்னோடு அமைதியாய் நின்றாள்.\nவிந்தியாவின் மனம் ஆதித்தியாவின் நினைவுகளில் திளைக்க நேற்று அவன் தன்னிடம் பேச வந்த போது அவனை நிராகரித்ததை எண்ணி அவள் நெஞ்சம் வேதனையுற்றது.\nசமுத்திரன் ஆதித்தியா பைக் ரேஸில் கலந்து கொண்டதினால் ஏற்பட்ட விபத்து என சந்திரகாந்திடம் சொன்னதும் அவருக்கு அடங்கா கோபம் ஏற்பட்டது.\nஅதே நேரத்தில் ஆதிக்குச் சிகிச்சை செய்த டாக்டர் வெளியே வந்தார்.\n“நத்திங்… உடம்பில சின்னச் சின்ன ஸ்கராட்ச்… ரைட் லெக்கில் ஒரு ஹேர் லைன் ஃப்ராக்சர்… இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று சொல்லிவிட்டு டாக்டர் நர்ஸிடம் பேசியபடி மளமளவென நடந்து போய்விட்டார்.\nவிந்தியாவும் சந்திரகாந்த்தும் உள்ளே நுழைய சமுத்திரனும் பின்னோடு வந்தான். சந்திரகாந்த் ஆதித்தியாவிடம் அளவில்லா கோபத்தை வெளிப்படுத்தினார்.\n“உனக்கெல்லாம் பொறுப்பே வராதே. இப்படியே உறுப்புடாமத்தான் சுத்திட்டிருக்கப் போறியா உன்னைப் பத்தியும் யோசிக்க மாட்டிற… உன்னை நம்பி வந்த பொண்ணைப் பத்தியும் யோசிக்க மாட்டிற…\nநீ செய்யுற முட்டாள்தனத்தினால் ஏற்படப் போகும் பாதிப்பை பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா” என்று சந்திரகாந்த் நிறுத்தாமல் வசை பாட விந்தியா எப்படியோ இடைமறித்து அவர் பேச்சை நிறுத்தினாள்.\nசந்திரகாந்த் அறைக்கு வெளியே கோபமாய் சென்று விட அவரைச் சமாதானப் படுத்த சமுத்திரன் பின்னோடு ஓடினான்.\nஆதித்தியா ரொம்ப இயல்பாக, “மழை அடிச்சு ஒய்ந்த மாதிரி இருக்கு” என்றான்.\n“யாருடைய உணர்ச்சிகள் பத்தியும் கொஞ்சமும் கவலை இல்லையா உங்களுக்கு” என்று விந்தியா மனவேதனையோடு கேட்க…\n“கவலைப்படற மனுஷன்தான் இப்படி கத்திட்டு போவாரா\n“அவரோட கோபத்திலிருக்கிற பாசத்தைப் பத்தி புரிஞ்சிக்கவே மாட்டீங்களா\n“அத பத்தி எல்லாம் நீ பேசாதே… நீ என்னைக்காவது என்னைப் புரிஞ்சிக்கிட்டியா\n“நல்லாவே புரியுது… இதுதான் நீங்க தர ஸர்ப்ரைஸா\n“சத்தியமா இல்லை… நான் வேறெதோ நினைக்க அது வேறேதோ நடந்துடுச்சு”\n“இதுவரைக்கும் நான் நிறையப் பைக் ரேஸை ஓட்டிருக்கேன்… பட் அதெல்லாம் வெறும் எக்ஸைட்மென்டுக்கு. ஆனா திஸ் டைம்… என்னோட இன்வெஸ்மென்டுக்காக. வின் பண்ண பிறகு பைக்கோட ஸ்பீட குறைக்க முடியமா விழுந்துட்டேன்… சின்ன அடிதான். சைட்டுக்கான பணத்தை ரெடி பண்ணத்தான் இவ்வளவு ரிஸ்க்கும்” என்று ஆதித்தியா சொன்னது விந்தியாவிற்கு நெகழ்ச்சியாய் இருந்தது.\nகண்களில் கண்ணீர் நிரம்பியிருக்க வனிதாவும் வருணும் உள்ளே வந்தனர். விந்தியா மாதவியிடம் சொல்ல வேண்டாம் என்ற காரணத்தால் மாதவியுடன் நந்தினியை துணைக்கு விட்டுவிட்டு அவர்கள் இருவரும் ஆதித்தியாவை பார்க்க வந்தனர்.\n“இப்பதானே பார்த்தோம்… அதுக்குள்ள உங்களுக்கு இப்படி எல்லாம் நடந்து போச்சு” என்று வருண் சொல்லிக் கொண்டிருக்க வனிதா அக்காவின் கண்களில் நிரம்பிய நீரை கவனித்தாள்.\n“நீங்க ஏன் மாமா இப்படி இருக்கீங்க உங்களுக்கு அக்காவை கஷ்டப்படுத்தி பார்க்கிறதுல அப்படி என்ன சந்தோஷம் உங்களுக்கு அக்காவை கஷ்டப்படுத்தி பார்க்கிறதுல அப்படி என்ன சந்தோஷம் அக்கா எவ்வளவு தைரியமா இருப்பா தெரியுமா அக்கா எவ்வளவு தைரியமா இருப்பா தெரியுமா அவளை இப்படி வேதனைப்படுத்திப் பார்க்கிறீங்களே… நியாயமா அவளை இப்படி வேதனைப்படுத்திப் பார்க்கிறீங்களே… நியாயமா” என்று வனிதா ஆக்ரோஷமாய் பேச வருணும் விந்தியாவும் திகைத்து போய் நின்றனர்.\nவிந்தியா வனிதாவை வெளியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்த உள்ளே வருண் ஆதித்தியாவிடம் மன்னிப்பு கேட்டான்.\n“இட்ஸ் ஒகே வருண்… நான் தப்பா எடுத்துக்கல.. நமக்காகச சண்டை போடவும், நம்ம கூட சண்டை போடவும் இந்த மாதிரி கூடப் பிறந்தவங்க யாராவது இருக்கணும்” என்றான் பொறாமை தொனியில்.\nசிறிது நேரம் வருண் நடந்ததைப் பற்றி ஆதித்தியாவிடம் விசாரித்து விட்டு வனிதாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.\nவிந்தியா அவர்களை வழியனுப்ப செல்ல, சந்திரகாந்த் ஆதித்தியாவுடன் இரவு விந்தியாவை துணைக்கு இருக்க சொல்வதைப் பற்றி சமுத்திரனிடம் சொல்லவும் அவன் தானே துணைக்கு இருப்பதாகச் சொன்னான்.\n“முதலுக்கே மோசமா போச்சு…” என்று ஆதி புலம்பிவிட்டு சமுத்திரனை அருகில் அழைத்தான்.\n அந்த மனுஷனே எனக்கு நல்லது செஞ்சா கூட நீ குறுக்காலப் படுத்து தடுக்கிற” என்று ஆதி விந்தியாவை தங்க விடாமல் சமுத்திரன் தடுத்ததை ஏக்கத்தோடு வெளிப்படுத்தினான்.\n“இங்க விந்தியா இருந்து என்ன செய்யப் போறா\nநண்பனாய் இருந்த போதும் தன்னுடைய தவிப்பு புரியவில்லையே என்று ஆதித்தியா பொருமிக் கொண்டிருக்க விந்தியா அறைக்குள் நுழைந்தாள்.\n“ஆதியோட யாராவது ஒருத்தர்தான் ஸ்டே பண்ணனும் விந்தியா… சமுத்திரன் இருக்கிறானாம்… நாம போயிட்டு காலையில் வருவோம்” என்றார் சந்திரகாந்த்.\nவிந்தியா புருவத்தைச் சுருக்கி திமிராக சமுத்தினைப் பார்த்து, “நான் இருக்கும் போது நீங்க ஏன் ஸ்டே பண்ணனும் நான் பாத்துக்கிறேன்… நீங்க கிளம்புங்க சமுத்திரன்” என்றாள்.\nவிந்தியா யாரிடமும் அனுமதி கேட்காமல் தன் முடிவை சொல்லவும் சமுத்திரன், சந்திரகாந்த் இருவருக்கும் பேசவதற்கு ஒன்றுமில்லை. சந்திரகாந்த்துடன் பேசிக் கொண்டே கார்வரை வழியனுப்பிவிட்டு வர, சமுத்திரன் விந்தியாவை எதிர்பார்த்தபடி நின்றிருந்தான்.\n“நீங்களும் கிளம்புங்க சமுத்திரன்” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயற்சிக்க அவன் வழிவிடாமல் நின்று கொண்டிருந்தான்.\n“வழி விடுங்க…” என்றாள் விந்தியா அவனைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு.\n“நீ முதல வழி விட்டு ஆதியோட வாழ்கையிலிருந்து விலகி நில்… உன்னாலதான் அவனுக்கு இவ்வளவு பிரச்சனையும்” என்றான் சமுத்திரன்.\nவிந்தியா தன் கோபத்தை வெளியே காட்டாமல் லேசான புன்னகையோடு, “நிச்சயமா விலகிடுறேன்… ஆனா அதை நீ சொல்ல கூடாது… ஆதித்தியா சொல்லட்டும்” என்று சொல்லி விட்டு அவள் பார்த்த கோபமான பார்வையில் சமுத்திரனே அறை வாசலில் இருந்து நகர்ந்தான்.\nவிந்தியா உள்ளே செல்ல ஆதித்தியா ஒரு நர்ஸோடு ஆர்வமாய்ப் பேசிக் கொண்டிருந்தான். அந்த நர்ஸும் அவனோடு ரொம்ப பழகியதை போல் பேசி கொண்டிருந்தாள்.\nவிந்தியா தன் பொறுமை இழந்தவளாய், “சிஸ்டர்… நீங்க கவனிச்சிக்க இந்த ஒரு பேஷன்ட் மட்டும்தான் இருக்காரா” என்று கேட்கவும், அந்த நர்ஸ் விந்தியாவின் வார்த்தை புரிந்தவளாய் வெளியே சென்றாள்.\n“மத்தவங்க வேலையைக் கெடுப்பதுதான் உங்களோட ஓரே வேலையா” என்று விந்தியா கேட்க,\n“நீயும் என்கிட்ட சிரிச்சு பேசமாட்ட… மத்தவங்களையும் சிரிச்சு பேசவிட மாட்ட… சரியான லேடி ஹிட்லர்டி நீ” என்றான்.\n“நான் இருக்கிறது பிடிக்கலன்னா நான் கிளம்புறேன்… வீட்டுக்குப் போய் சண்முகம் அண்ணாவை அனுப்பிவைக்கிறேன்” என்று புறப்படச் சென்றவளின் கைகளை எட்டிப்பிடித்துக் கொண்டான்.\n“நில்லுடி… உன் பின்னாடி ஒடி வர நிலைமையிலயா நான் இருக்கேன்… கட்டுப்போட சொன்னா அந்த டாக்டர் பெரிய காம்பவுண்டே கட்டி வைச்சிருக்காரு… புரிஞ்சுக்கோடி” என்றான்.\nவிந்தியா அவன் பேசியதை கேட்டு அவளை அறியாமல் கலீர் என சிரித்து விட்டு அவன் புறம் திரும்பினாள். ஆதியின் பிடி அத்தனை அழுத்தமாகவும் இல்லை. இம்முறை விந்தியா அவன் பிடியை உதறிக் கொள்ளவும் இல்லை.\n“என் மேல காட்ட வெறுப்பையும் கோபத்தையும் தவிர வேறெதுவும் தோணலியா உனக்கு” என்றான் ஆதித்தியா.\n“உங்க மேல அன்பையும் பாசத்தையும் காட்ட லீனா முதல் இன்னைக்குப் பார்த்த நர்ஸ் வரைக்கும் ஏராளமானவங்க இருக்கும் போது, நான் எதுக்கு ஆதி பத்தோட பதினொன்றா\n“முதல் நாள் இரவில் நீ என்கிட்ட ஒண்ணு சொன்ன ஞாபகம் இருக்கா விந்தியா… நான் என்ன உங்க வாழ்கையோட முதலும் கடைசியுமான பெண்ணானு. நான் இப்ப சொல்றேன்… இந்த நிமஷத்தில் இருந்து நீ மட்டும்தான் என் வாழ்கையோட முதலும் கடைசியுமான பெண்… நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும்” என்றான்.\nஅவன் பிடியில் அவள் கை இருக்க ஆதியின் இந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வாள். அவளின் அமைதி அவனுக்குச் சாதகமாய் இருக்க அவன் மேலும் தொடர்ந்தான்.\n“ஒரே பெண்ணோட வாழும் வாழ்க்கை மோசமானதா இருக்கும்னு நினைச்சு காதல், கல்யாணம் இதை எல்லாம் வெறுத்திருக்கேன். ஆனா இப்போ சொல்றேன்… நீ ஒருத்தி என் வாழ்கையில் வராமல் இருந்திருந்தால் நான் எதுவுமே தெரியாதவனாய் அற்ப சந்தோஷங்களோடவே செத்திருப்பேன்” என்றான் உணர்வுகள் பொங்க.\nவிந்தியாவிற்கு அதற்கு மேல் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த முடியவில்லை. அவன் பிடியிலிருந்து தன் கைகளை விலக்கியபடி நகர்ந்து நின்றாள்.\n“போதும் ஆதி… இதுக்கு மேல ஒண்ணும் பேச வேண்டாமே” என்றாள்.\n“ஏன் விந்தியா… எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும்… நிறைய காதலிக்கணும்”\n“ஆதி… ப்ளீஸ்… நீங்க என்னை ரொம்ப இமோஷனலாக்கிறீங்க” என்றாள்.\n“நீ மறைச்சு வைச்சிருக்கிற காதல் வெளிப்பட்டு விடுமோனு பயமா இருக்கோ\n“நோ… உங்களைக் காயப்படுதிடுவேனோன்னு பயமா இருக்கு… உங்களவுக்கு நான் உங்களை நேசிக்க முடியுமானு சந்தேகமா இருக்கு…\nஎங்க அப்பாவோட மரணத்திற்குப் பிறகு நான் நிறையப் பொறுப்புகளைச் சுமக்க என்னை நானே இறுக்கமானவளாய் மாத்திக்கிட்டேன்…\nஇந்த வெறுப்பு, கோபம், திமிரு… எல்லாம் யாரும் என்னை நெருங்காம இருக்க எனக்கு நானே போட்டுகிட்ட கவசம். உங்க மனசில் இருப்பதை வெளிப்படையா நீங்க சொல்லிட்டீங்க… பட் என்னை ஏதோ தடுக்குது…\nநீங்க எனக்காக உங்கள மாத்திக்கிட்ட மாதிரி சட்டுனு என்னை மாத்திக்க முடியுமானு தெரியல… எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க… ப்ளீஸ் ஆதி” என்று விந்தியா தன் மனஇறுக்கத்தை ஆதியிடம் வெளிப்படுத்தினாள்.\nஆதித்தியா சிரித்தபடி, “நீ எனக்கு மனைவியா.. காதலியா எல்லாம் இருக்க வேண்டாம். நீ எப்பவும் அந்தத் திமிரு பிடிச்ச விந்தியாவாக இரு…\nஉன்னோட அந்த கேரக்டரைத்தான் நான் ரொம்ப அதிகமா நேசிக்கிறேன்… அந்த தலைவணங்காத விந்தியாவைத்தான் நான் காதலிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் காலில் வலியை உணர்ந்தவன் போல முகத்தைச் சுளித்தான்.\n” என்று பதறிக் கொண்டு அருகில் வந்தவளின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு குறும்புத்தனத்தோடு கண்ணடித்தான்.\n“நீ எவ்வளவு வேண்டுமானாலும் டைம் எடுத்துக்கோ… என்னை விட்டு தள்ளி மட்டும் போகாதே” என்றான் ஆதித்தியா.\nஅழகான அந்தக் காதல் பறவைகள் எதிர்காலக் கனவுகளோடு கட்டிய அந்தக் கூடு, வேரோடு பெயர்ந்து விழப் போகும் அந்த மரத்தில் எப்படி ஜனித்திருக்குமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prsamy.org/blog/2017/04/05/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T14:38:22Z", "digest": "sha1:VUXN5AUCBLNBGS3UIUN4EPS2SFMWXI6P", "length": 17845, "nlines": 131, "source_domain": "prsamy.org", "title": "இரட்டைப் பிறந்தநாள்கள் | பிரதிபலிப்புகள்", "raw_content": "\n« உடல்நலம் – எலுமிச்சை\nபாப் பெருமானாரின் திருவுடலைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் – பாகம் 1 »\nபஹாய் சமயத்தின் ஒன்பது முக்கிய புனித நாள்களுள், பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, அவருக்கு முன்னோடியாக விளங்கிய பாப் பெருமானார் இருவரின் பிறந்த நாள்களும் அடங்கும். இவ்வருடமான கி.பி. 2017 பஹாவுல்லாவின் பிறப்பு குறித்த 200-வது நினைவாண்டாகும். அதே போன்று கி.பி. 2019 பாப் பெருமானார் பிறப்பின் 200-வது நினைவாண்டாகும். இவ்விருவரின் பிறந்தநாள்களைப் பற்றி குறிப்பிடுகையில், அவை இரண்டும் ஒன்றே, அவை ஒன்றாகவே கொண்டாடப்பட வேண்டுமென பஹாவுல்லா வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய நாள்காட்டியைப் பின்பற்றிவந்த பஹாய்களுக்கு இதில் சிரமம் ஏதும் கிடையாது. ஏனெனில், பாப் பெருமானார் முஹாரம் முதல் நாள் பிறந்தார், பஹாவுல்லா முஹாரம் இரண்டாம் நாள் பிறந்தார். அப்பிறந்தநாள்கள் இரண்டையும் ஒன்றாக இரண்டுநாள்களுக்குக் கொண்டாடுவதில் பிரச்சினை கிடையாது. ஆனால், ஆங்கில நாள்காட்டியான, கிரெகோரிய நாள்காட்டியைப் பின்பற்றும் நாடுகளில் இந்த இரட்டைப் பிறந்தநாள்களை ஒன்றாகக் கொண்டாட இயலாது. ஏனெனில், பாப் பெருமானார் ஆங்கில நாள்காட்டிக்கு இணங்க அக்டோபர் 20-ஆம் தேதியும், பஹாவுல்லா நவம்பர் 12-தேதியும் பிறந்தனர். இதன் காரணமாகவே, சென்ற வருடம் (2015) வரை இவர்களின் பிறந்தநாள்கள் பெரும்பாலான நாடுகளில் வெவ்வேறாகக் கொண்டாடப்பட்டு வந்தும், பஹாய் உலகம் அது குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமலும் இருந்தது. ஆனால், சென்ற வருடம் பஹாய்களின் தலைமைத்துவமான உலக நீதிமன்றம், இதற்கு ஒரு தீர்வைக் கண்டது. அது என்னவென பார்ப்பதற்கு முன் அதற்கு முன்பாக பஹாய் பஞ்சாங்கம் குறித்த சில முக்கிய விஷயங்களைப் பரசீலிப்போமாக.\nபஹாய் நாள்கள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து அடுத்த நாள் சூரிய அஸ்தமனத்தோடு முடிகின்றன. ஆதலால் நாள்களின் ஆரம்பம் சூரிய அஸ்தமன நேரத்தைச் சார்ந்துள்ளன. நாளுக்கு நாள் இது சிறிது வேறுபடும்.\nபஹாய் வருடமானது தலா பத்தொன்பது நாள்கள் கொண்ட, பத்தொன்பது மாதங்கள் அடங்கிய, அல்லது 361 நாள்களையும், சில சந்திர வருட அம்சங்களையும் உள்ளடக்கிய சூர்ய அல்லது சௌர வருடமாகும். அதாவது, ஆங்கில கிரெகோரிய வருடத்தைப் போன்று அது 365.242 நாள்கள் கொண்டதாகும். (இஸ்லாமிய வருடத்திற்கு 354.37 நாள்கள் மட்டுமே) கூடுதலாக வரும் 4 நாள்கள் (சாதாரண வருடம்) அல்லது 5 நாள்கள் (லீப் வருடம்) பஹாய் வருடத்திற்குள் உபரி நாள்களாகச் சேர்க்கப்படுகின்றன. பஹாய் வாரங்கள் இப்போது இருப்பதைப் போன்று ஏழு நாள்கள் கொண்டவை. இவற்றுக்கும் மேற்பட்டு, 19 பஹாய் வருடங்கள் ஒரு ‘வஹீட்’ (unique) எனவும், பத்தொன்பது வஹீட்கள் ஒரு ‘குல்-இ-ஷே’ (All-things) எனவும் பாப் பெருமானார் வகுத்துள்ளார். பஹாய் சகாப்தம் ஆரம்பித்த கி.மு.1844 முதல் சென்ற வருடம் (2016) மார்ச் மாதம் வரை 9 வஹீட்கள் கழிந்துள்ளன.\nஅதிப் புனித நூலாகிய கித்தாப்-இ-அஃடாஸில் பஹாய் வருடப் பிறப்பு எப்பொழுது நிகழ வேண்டும் என்பதை பஹாவுல்லா வரையறுத்துள்ளார். பஹாய் வருடம் வெப்பமண்டல (Tropical) வருடமாகும். இது பூமி, சூரியன், இராசிகள் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. சூரியன் ஒவ்வொரு இராசியாகக் கடந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் அத்தருணம் பஹாய் வருடப் பிறப்பாகும். இந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாக நிகழ்ந்தாலும் அந்த நாளே வருடப் பிறப்பாகும் அல்லது அது சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நிமிடம் கழித்து நிகழ்ந்தால் அதற்கு அடுத்த நாளே புது வருடத்தின் முதல் நாளாகும். (இந்த நாளே ஆங்கிலத்தில் ‘Vernal Equinox’ எனவும் பஞ்சாங்கத்தில் ‘விஷுவ தினம்’ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது சம பகல், சம இரவு உடைய நாளும், இளவேனிற்காலத்தின் முதல் நாளும் ஆகும்.) இதன் காரணமாக, பஹாய் வருடப் பிறப்பானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம், தேதிகள் 19-லிருந்து 22 வரை இந்த விசுவ தின கணிப்பிற்கு ஏற்பவே நிகழும். (2017-இல் மார்ச் மாதம் 19-ஆம் தேதி சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து மார்ச் 20-ஆம் தேதி சுரிய அஸ்தமனம் வரை நவ்-ருஸ் (பஹாய் வருடப் பிறப்பு) கொண்டாடப்பட்டது.\nஇந்த விஷுவம் எப்பொழுது நேருகின்றது என்பது உலகின் வெவ்வேறு பகுதிகளில் அந்தந்த நேரத்திற்கு ஏற்பவே நிகழும். ஆதலால், பஹாய் தலைமைத்துவமான உலக நீதிமன்றம், விஷுவம் நிகழும் நேரத்தைக் குறிப்பதற்கு பஹாவுல்லாவின் பிறந்தகமான பாரசீகத்தின் தெஹரான் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆதலால், தெஹரான் நகரை மையமாக வைத்து, அதற்கு ஒப்ப விஷுவம் கணக்கிடப்படுகின்றது.\nஇப்பொழுது, இரட்டைப் பிறந்த நாள்களை ஒன்றென எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றிய பிரச்சினைக்கு வருவோம். பின்வரும் பொருண்மைகளைக் காண்போம்:\nஇரண்டு பிறந்தநாள்களும் ஒன்றே என பஹாவுல்லா கூறியுள்ளார்\nபஹாய் வருடம் சௌர (Solar) வருடமாகும்; புனித நாள்கள் இவ்வருடத்தின்படியே அனுசரிக்கப்படும்\nசௌர வருடத்திற்குள் சந்திர வருட அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும்\nஅப்துல்-பஹாவும், ஷோகி எஃபெண்டியும் இதற்கான தீர்வை உலக நீதிமன்றத்திடமே விட்டுவிட்டனர்.\nபாப் பெருமானார் அக்டோபர் 20-ஆம் தேதி பிறந்தார். இதற்கு சமமான இஸ்லாமிய தேதி முஹராம் முதல் நாளாகும். மேலும் சந்திர வருட கணக்கின்படி, மாதங்கள் அமாவாசையன்று (புது நிலவின் தோற்றம்) ஆரம்பிக்கின்றன. அப்படி பார்க்கும் போது பாப் பெருமானாரின் பிறப்பு அவ்வருட நவ்-ருஸ்-சிலிருந்து எட்டாவது அமாவாசையன்று நிகழந்தது. அதே போன்று பஹாவுல்லாவின் பிறப்பு முஹாரம் இரண்டாவது நாளில், நவ்-ருஸ்ஸிலிருந்து எட்டாவது அமாவாசைக்கு அடுத்த நாள் நிகழ்ந்தது. இரண்டு பிறந்த நாள்களும் ஒன்று மற்றதைத் தொடர்ந்து வருகின்றன. இப்பொழுது இரட்டைப் பிறந்தநாள்களின் சந்திர வருட அம்சங்களை சௌர வருடத்திற்குள் எவ்வாறு சேர்ப்பது:\nபாப் பெருமானாரும், பஹாவுல்லாவும் முறையே முஹாரம் முதல் நாளிலும் இரண்டாம் நாளிலும் பிறந்தனர்\nபிறப்புகள் நவ்-ருஸ்-சிலிருந்து எட்டாவது அமாவாசையன்றும் அதற்கு அடுத்த நாளும் நிகழ்ந்தன.\nபஹாய் வருடம் சௌர வருடமாகும்\nஇரட்டைப் புனிதநாள்கள் வருடத்திற்கு வருடம் எவ்வாறு மாறி வருகின்றன..\nமேற்கண்ட மூன்று பொருண்மைகளின் அடிப்படையில் உலக நீதிமன்றம் ஒரு தீர்மானத்திற்கு வந்தது. இஸ்லாமிய நாள்காட்டியின் முஹாரம் மாதத்தைக் கருத்தில் கொள்ளாமல், எட்டாவது அமாவாசைய மட்டும் கருத்தில் கொண்டு, நவ்-ருஸ்ஸிலிருந்து எட்டாவது அமாவாசை முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் இரட்டைப் பிறந்த நாள்கள் கொண்டாடப்படும் என உலக நீதிமன்றம் அறிவித்தது. இது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத மத்தியிலிருந்து நவம்பர் மாத மத்தி வரை மாறி மாறி வரும். சந்திர வருடம் சௌர வருடத்திற்கு சுமார் 10.9 நாள்கள் குறைவு என்பதே இதற்கான காரணமாகும். இதன் மூலமாக சௌர வருடத்தில் இரட்டைப் பிறந்த நாள்களின் சந்திர அம்சங்களை சிறிதும் இடையூறின்றி உலக நீதிமன்றம் இணத்து விட்டது.\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.evergreenmedia.in/disclaimer/", "date_download": "2019-05-22T15:27:22Z", "digest": "sha1:KNNZCL6MWVGOCFTZBT73QJXAKZMWHPEO", "length": 8285, "nlines": 120, "source_domain": "www.evergreenmedia.in", "title": "Disclaimer | Evergreen Media", "raw_content": "\nநடிகை பிரியங்கா சோப்ராவை தனது ட்விட்டர் பக்கத்தில் வச்சு செய்த யோகிபாபு ..\nதனது விளம்பரத்திற்காக மத நல்லிணக்கத்தையும் விட்டு வைக்காத நடிகை கஸ்தூரி\nஉதட்டை தடவி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை நிவேதா வீடியோ ..\nட்விட்டரில் குஷ்பூ வெளியிட்ட இரண்டு அழிகிய செல்வங்களின் புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்….\nவிரைவில் நயன்தாராவுக்கு டும் டும் டும் .. சந்தோஷத்தில் மிதக்கும் காதலன் \nபெண்களை மயக்கி வீடியோ எடுத்து உல்லாசம் .. மசாஜ் சென்டரில் நடந்த கொடூரம்…\nமனிதனையும் மிஞ்சும் அளவுக்கு சாமர்த்தியமாக திமிங்கலம் செய்த காரியம் \nவீட்டு உரிமையாளருடன் உல்லாசம் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த வீட்டு வேலைக்காரி ..\n150 ஹோமோ செக்ஸ் வெறியர்கள் \nவாய் வார்த்தை வினையாய் மாறியது .. விமான நிலையத்தில் வைத்து கனிமொழி கைது\nசதை.. சாராயம் என மெட்ராஸை கலங்கடித்த அக்யூஸ்ட் ஆட்டோ ஷங்கர் ட்ரைலர் இதோ\nவா வா பெண்ணே – காதல் ததும்பும் உறியடி-2வின் முதல் பாடல்\nஉனக்கு மட்டும் வாழைப்பழம் எனக்கு இதுவா குடைந்து எடுக்கும் 90ML சினேக் பீக் வீடியோ\nதனது முதலிரவு படத்தை வெளியிட்ட சாயிஷா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் ..\nதெறிக்க விடுகிறது ப்ரேமோ வீடியோ… ரித்விகா கேட்கும் அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-132/", "date_download": "2019-05-22T14:38:02Z", "digest": "sha1:OSUOK3GJCQKNIUKDSWGL23DVP4Y6QQCV", "length": 63817, "nlines": 150, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-132 – சொல்வனம்", "raw_content": "\nவளவ. துரையன் ஜூலை 15, 2015\n”சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத்திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்”\n“இல்ல கோவிந்து, அவங்க ரெண்டு பேரும்தான் வராங்களே\nகோவிந்தன் சிரித்துக் கொண்டே “இருந்தாலும் ஒரு எழுத்தாளரு, அதுவும் இலக்கியவாதி கூட வந்தா…\nசஞ்சாரம் – நாவல் விமர்சனம்\nசிவானந்தம் நீலகண்டன் ஜூலை 15, 2015\n800 வருடங்களுக்கு முன் மாலிக்கஃபூர் படையெடுத்து வந்தபோது அரட்டானம் என்ற கரிசல் கிராமத்தில் கோவிலைக் கொள்ளையடிக்கப் படைகளுடன் நுழைகிறான். ஊரே காலிசெய்து ஓடிவிட நாயனக்காரர் லட்சய்யா மட்டும் கோவிலில் நாதஸ்வரத்தை மெய்மறந்து வாசித்தபடி இருக்கிறார். தன் வாழ்நாளில் கேட்டறியாத அந்த இசை மாலிக்கஃபூரை மூச்சடைக்க வைக்கிறது. அவர் வாசிப்பில் கல்லால் செய்யப்பட்ட யானைச்சிலையும் காதை அசைப்பதைப் பார்த்து பிரமிக்கிறான். அவரைத் தன் எஜமான் அலா-உத்-தின் கில்ஜிக்குப் பரிசாக அளிக்க டெல்லிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். … நாவலில் வாசிக்கையில் எது வரலாறு எது புனைவு என்று பிரித்தறிவது கடினம். அசோகமித்திரன் சொன்னதுபோல் புனைவுகள் அரை நிஜங்களைக் கொண்டது. அரை நிஜங்கள் நிஜங்களாகாது. ஆனால் அவைகளே புனைவுகளுக்கு உயிரூட்டுகின்றன.\nபயனர் அனுபவம் – பயனர் ஆய்வுகள்\nசித்ரன் ரகுநாத் ஜூலை 15, 2015\nபயனர் எதிர்பார்ப்பதை சரியான வகையில் அவருக்கு அளிக்கவேண்டுமென்றால் அதற்கான பயனர் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் முடியாது. இந்த மாதிரி பயனர் ஆய்வுகளை மேற்கொள்ள பல வழிமுறைகள் இருக்கின்றன. எந்த வலைதள வடிவமைப்பிற்கு எந்த மாதிரியான பயனர் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை தெளிவாகச் சிந்தித்து பின்னர் அதனைப் பின்பற்றி அது நடத்தப்பட வேண்டும். சில பெரிய வியாபார நிறுவனங்கள் தங்களது வலைத்தள வடிவமைப்பை புதிதாக மாற்றும்போது இந்த மாதிரி பயனர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும்கூட அந்த வலைத்தளமானது ஒரு சரியான பயனர் அனுபவத்தைத் தராமல் தோல்வியடைந்துவிடுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.\nமதி ஜூலை 15, 2015\nவந்திறங்கிய முதல் நாள் வாட்டமாக ஒரு அறை தேடி அடைந்து கொள்ளவே சரியாகப் போய்விட்டது. மறுநாள் மதியமே முகூர்த்தம். மெட்ரோ வரைபடம் ஒன்றை வைத்துக் கொண்டு சுலபமாகக் காரியாலயத்தை அடைந்து விட்டேன். சரியாக என் உள்ளூர் நண்பரும் அவரின் குழுவோடு வந்து விட்டார். காரியாலய வாசலில் அகழி முதலைகளாகத் துப்பாக்கிகளோடு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளிப் பக்கத்திலேயே கோவில் வாசலில் தேங்காய் பொறுக்கும் கூட்டம் போல ஒவ்வொரு செய்திச் சேனலும் ஆண்டெனா வைத்த வண்டி ஒன்றோடு வரிசையாக நின்று கொண்டிருந்தது. பல முக்கிய இலாகாக்கள் இயங்கும் காரியாலயம் என்றாலும் வெளியில் இருந்து பார்க்க ரொம்பவே சாதுவாக இருந்தது. என் நண்பர் ஒரு துப்பாக்கி ஏந்திய முதலையிடம் …\nபிரான்சு: நிஜமும் நிழலும் – 2\nநாகரத்தினம் கிருஷ்ணா ஜூலை 15, 2015\nவீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் படியேறுகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ர வார்த்தை. இதொரு அடிப்படைப் பண்பு . இப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது:\nராமலக்ஷ்மி ஜூலை 15, 2015\nநெடு நிழல் துணை செல்ல\nதளர்வாக நடந்த பெரியவர் முகத்தில்\nஎமர்ஜென்சியின் கருப்பு தினங்களை நினைவுகூறல்\nபாஸ்டன் பாலா ஜூலை 15, 2015\n“இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார் தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா” இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இவ்வாறு கேட்டார்.\nபதிப்புக் குழு ஜூலை 15, 2015\nநூல் அறிமுகம் மற்றும் நாஞ்சில் நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா.\nபதிப்புக் குழு ஜூலை 15, 2015\nஇடம்: சிருஷ்டி மஹால் கங்கா யமுனா திரையரங்கு எதிரில், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் பில்டிங் டாடாபாத் 8வது வீதி கோவை – 641 012. நாள்: 18.07.2015 சனிக்கிழமை காலை 9:30 மணி\nபுறமறி அகம்: இன்ஸைட் அவுட் – ஹாலிவுட் படம்\nபரஞ்சோதி ஜூலை 15, 2015\nமஹாபாரதத்தில் போர்தான் மையத்தில் இருக்கிறது என்றாலும் அதற்குப் பீடிகை பலமாக இருக்கும். அந்தம் அத்தனை ருசியாக இராது. ஆனால் செம்புராணம் என்பதால், துவக்கம், இடைச் செடுக்கு, முடிச்சவிழ்ந்ததும் சோகம், புதுத் துவக்கத்திற்கான சுட்டல் என்று அமைப்பு. கரு என்றால் யுத்தமா கரு கதையில் process என்பது பேரியக்கத்தை கொடுக்கிறது, கொணர்கிறது, முடிவுக்கும் வழி சொல்கிறது. ஆனால் விதையும் வேறு, கனியும் வேறு, கனிக்குள் இருக்கும் வித்தும் வேறு. இழுபறியான போராட்டங்கள் வாழ்வே போன்ற சித்திரிப்பு. தீமைக்கும் ஒரு தர்க்கம் உண்டு; அது அ-தர்க்கம் அல்ல; ஆனால் விடாப்பிடிவாதத்தின் ஒரு கோணல், திருகல், திருகலை நேர் என்றே நினைக்க வைக்கும் பிரமை\nதமிழ் இசை மரபு – பகுதி 2\nவெங்கட் சாமிநாதன் ஜூலை 15, 2015\nசரித்திரத்தின் ஒரு சுருக்கமான, வேகப் பார்வையில், தொல்காப்பியர் காலத்திலிருந்து ஒரு தொடர்ந்த பிரவாஹத்தை நாம் பார்க்கிறோம். தொல்காப்பியம், ‘ஆற்றுப்படை” என்ற இலக்கிய வகையின் குணங்களைத் தொகுத்துக் கூறுகிறதென்றால் இந்த பிரவாஹம் கிருஸ்துவுக்கு எத்தனை நூற்றாண்டுகள் முற்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். தொல்காப்பியத்திலிருந்து 12 – ம் நூற்றாண்டின் பக்தி சகாப்தத்தின் முடிவு வரை, இடையில் அது கடந்த பக்தி சகாப்த சிலப்பதிகாரக்காலத்தில் இசையும் கவிதையும் ஒருங்கிணைந்தன: செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடம் கலை அமிழ்ந்தது. 12 – ம் நூற்றாண்டு வரையேனும், 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இது. சரித்திரத்தின் துவக்கத்திலிருந்து நூற்றாண்டுகளாய், இசையுடன் இணைந்த சாகித்யம், பொதுமக்களின் தளத்தில் அதன் மரபைத் தியாகம் செய்யாமல், தொடர்ந்திருப்பது நாம் அறிந்தவரையில் எங்குமே இணையில்லாத தமிழ்மண்ணுக்கே உரிய அதிசயமான நிகழ்வு.\nமௌனத் திரைப்படயியலின் வீழ்ச்சியின்பின் மாற்றுப் படங்களின் பிரக்ஞையின்மை\nஆதவன் கிருஷ்ணா ஜூலை 15, 2015\nபெர்க்மென், ஃபெலினி, ப்ரெஸ்ஸன், தார்க்கோவ்ஸ்கி முதல் இன்று வரையிலான அந்த பட்டியலிலுள்ள பெயர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கலைப் படங்கள் உருவான பிறகு சினிமா யதார்த்த வெளியை நம்பி இறங்கிய நேரத்தில் ஆங்காங்கு ஆவணப்பட திட்டங்களும் தோன்றி செயல்பட ஆரம்பித்தன. இதுதான் ஆவணப் படம் என்று தனித்து நிற்கும் அளவுக்கு அதன் பங்குகள் குறை சொல்ல முடியாதவை. அவை யதார்த்த சூழலை மட்டுமே சார்ந்தவை. அதன் பயன்பாடுகள் கருத்துச் செறிவை வெளிப்படுத்துபவையாகவும், அதிகம் சமூக தளத்துக்குள் அறியப்படாதவையாகவுமாக இருந்து வரும்.\nஆழ்கடல் படுகைகண்டஉயர்வுகண்டக்கடல் படுகைகண்டச்சரிவுலோமோனோஸோவ்Continental RiseContinental ShelfContinental SlopeLomonosov Ridge\nஎண்ணெய்யும் தண்ணீரும்: பன்னாட்டு பிரச்சினைகள்\nசுந்தர் வேதாந்தம் ஜூலை 15, 2015\nமிர் என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் அமைதி என்று அர்த்தம். மிர்-1 மற்றும் மிர்-2 என்று பெயரிடப்பட்ட அந்த இரு பெரிய ரஷ்ய நீர்மூழ்கி வாகனங்கள் சில வருடங்களுக்கு முன் சேர்ந்து செய்த குறும்பு நிச்சயம் உலக அமைதிக்காக இல்லை அவை இயங்குவதற்கு முன்னேற்படாக, முதலில் அணுசக்தி ஆற்றலில் இயங்கி ஆர்டிக் கடலில் உறைபனியை ஒரு பெரிய சதுர வடிவில், கடல் நீர் தெரியும் அளவுக்கு வெட்டித்தள்ளியது. 2007 ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஒரு வியாழக்கிழமை. அது ஒரு நல்ல நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மிர் நீர்மூழ்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக கடலுக்குள் இறக்கி விடப்பட்டன. சுமார் நாலேகால் கிலோமீட்டர் ஆழத்தை சென்றடைந்து, ஒரு வழியாக தரை தட்டியபின், வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ரோபாட் கரங்களின் உதவியுடன் ஒரு மீட்டர் உயரமுள்ள டைட்டேனியத்தால் செய்யப்பட்ட துருப்பிடிக்காத ரஷ்ய கொடியை அந்த நீர் மூழ்கிகள் கடலின் தரையில் நட்டன\nபதிப்புக் குழு ஜூலை 15, 2015\nசென்ஸஸ் ஆஃப் சினிமா ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியானாலும் ஃபிரெஞ்சுப் படங்களைப் பற்றிக் கூட பேசும் பத்திரிகை. அவர்களின் எழுபத்தைந்தாவது இதழை தடபுடலாக வெளியிட்டிருக்கிறார்கள். பாகுபலி எடுத்த ராஜமௌலி போல் ஹாலிவுட் மைக்கேல் பே குறித்த அலசல்களையும் போடுகிறார்கள். கேன்ஸ் திரைப்பட விழா குறித்தும் எழுதுகிறார்கள். புத்தக விமர்சனங்கள், நேர்காணல்கள், கருப்பு-வெள்ளை படங்கள், மாற்று சினிமா என எதையும் விட்டுவைக்காமல் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஏழைகள் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்\nவில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் ஜூலை 15, 2015\nகம்பளிச் சட்டையும் மிருதுவான தொப்பியும்\nசார்லியோடு சென்ற பயணங்கள் – அமெரிக்காவைத் தேடி\nஜான் ஸ்டைன்பெக் ஜூலை 15, 2015\nஇருக்கிற இடத்தில் நிலை கொள்ளாது போவது என்ற தொற்று நோய் ஒரு தறுதலை மனிதனைப் பீடிக்கத் துவங்கினால், இங்கே இருந்து தொலைந்து போகும் சாலை அகலமாகவும், நேரானதாகவும், இனிமையானதாகவும் தெரியத் துவங்கினால், அந்தப் பலிதானி முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், போவதற்கு ஒரு நல்ல, போதுமான காரணத்தைக் கண்டு பிடிப்பதைத்தான். செயல்திறன் உள்ள ஒரு ஓடுகாலிக்கு இது ஒன்றும் கஷ்டமானதே இல்லை. பயணம் திட்டமிடப்பட்டு, தேவையான உபகரணங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு, எல்லாம் செயல்படத்துவங்கிய பிறகு ஒரு புது விஷயம் நுழைகிறது, அது ஆளத் துவங்கி விடுகிறது. ஒரு யாத்திரை, சுற்றுலா…\nஎம்எஸ்வி – ஓர் அஞ்சலி\nவெ.சுரேஷ் ஜூலை 15, 2015\nஎழுபதுகளில் நான் மேலே சொன்ன கே பாலச்சந்தர் படங்களின் பாடல்களிலும் சரி, எம்ஜிஆர், சிவாஜி படப்பாடல்களிலும் சரி, எம்எஸ்வியின் இசையமைப்பில் செவ்வியல் தன்மை அதிகரித்து செமி-கிளாசிகல் என்று சொல்லக்கூடியப் பாடல்கள்தான் அதிகம் வந்தன. அபூர்வ ராகங்கள், மன்மத லீலை போன்ற படங்களின் பாடல்களும், எம்ஜிஆர் படங்களின், நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, இதுதான் முதல் ராத்திரி, என்ன சுகம் என்ன சுகம், கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் போன்ற பல பாடல்களும் செமி கிளாசிகல் என்ற வகையைச் சேர்ந்தவை. சிவாஜி படங்களிலும், அன்பு நடமாடும் கலைக் கூடமே, அம்மானை அழகு மிகு கண்மானை, செந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்று, காதல் ராஜ்ஜியம்,ஆகாயப் பந்தலிலே போன்ற பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்.\nஇந்தப் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் நுட்பமாக விவாதிக்கப்பட்டு ரசிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு நான் காணும் காரணம், அறுபதுகளில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை தமிழகத்தில் நிலவி வந்த கர்நாடக இசை மீதான ஒருவகை ஒவ்வாமையும் அலட்சியமும்தான். சற்றுத் துணிந்து சொல்வதானால், அறுபதுகளில் உச்சத்தை அடைந்த பார்ப்பன வெறுப்பின் ஒரு பகுதியாகவே கர்நாடக இசையும் ஒதுக்கி வைக்கப்பட்டது.\nபதிப்புக் குழு ஜூலை 15, 2015\nஇந்த இதழில் பல குறிப்புகளை யூரோஸீன் என்கிற வலைத்தளத்திலிருந்து எடுத்திருக்கிறோம். பல யூரோப்பிய நாடுகளின் கருத்து வளம் நிறைந்த பத்திரிகைகளின் கூட்டுச் சேமிப்பாக இந்தத் தளம் இயங்குகிறது. வாடிக்கையாக இந்தியரும், தமிழரும் அனேகமாக இங்கிலிஷ் பேசும் நாடுகளின் பத்திரிகைகளையோ, அல்லது அதிக பட்சமாக ஜெர்மன், ஃப்ரெஞ்சு, சில நேரம் ரஷ்யப் பத்திரிகைகளை மட்டும் பார்த்துப் பழகி இருப்போம்.\nஎமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்\nரா. கிரிதரன் ஜூலை 14, 2015\nபிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன். ஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார்.\nஅருணா ஸ்ரீனிவாசன் ஜூலை 12, 2015\nபசுமைக் கட்டிடங்கள் நிறைய எழும்ப ஊக்கமளிக்கும் வகையில் LEED எனப்படும் ( Leadership in Energy and Environmental Design ) விருது இந்திய Indian Green Building Council அளிக்கிறது. இந்தியாவில் பல மாநில அரசுகளும் இப்படிப்பட்ட பசுமைக் கட்டிடங்களுக்கு நிறைய ஊக்கமளிக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மழை நீர் சேமிப்பு கட்டிடங்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.iqraonlinebookshop.com/shop-by-category/translations.html", "date_download": "2019-05-22T14:43:31Z", "digest": "sha1:IGLTOFN25LSGKNOAJAEFN6U4Q7URH52P", "length": 7016, "nlines": 323, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Translations - Shop by Category", "raw_content": "\nசிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று\nசுபாஷிதம் - சமஸ்கிருத நன்மொழிகள்\nசாணக்கிய நீதி - அரசியலும் அந்தரங்கமும்\nகுஜராத் கோப்புகள் : மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்\nதுண்டிக்கப்பட்ட தலையின் கதை : உலகச் சிறுகதைகள்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nமால்கம் X : என் வாழ்க்கை (சுயசரிதை)\nகொற்கை : ஜோ டி குருஸ்\nக.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்\nகௌரி லங்கேஷ் : தெரிவுசெய்யப்பட்ட சொற்கள்\nரோசா லுக்சம்பர்க்: வாழ்வும் பணிகளும்\nபீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம்\nபோரும் வாழ்வும் (3 பாகங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://cinenxt.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-05-22T16:09:45Z", "digest": "sha1:3SCXP4FJJ4VM53OT3MKM2Z5MJO2O6P5P", "length": 13245, "nlines": 151, "source_domain": "cinenxt.com", "title": "விஜய்யை முந்தும் சூர்யா, சாதனை படைப்பாரா? | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nHome/கோலிவுட் செய்திகள்/விஜய்யை முந்தும் சூர்யா, சாதனை படைப்பாரா\nவிஜய்யை முந்தும் சூர்யா, சாதனை படைப்பாரா\nதமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள் விஜய், அஜித். ஆனால், கேரளாவில் ரஜினியை விட மிகப்பெரிய ரசிகர்களை கொண்டவர் விஜய் தான். அங்கு போட்டியே விஜய்-சூர்யா என்பது தான், ஆம், சூர்யாவிற்கும் கேரளாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.\nஇந்நிலையில் சர்கார் படத்தை விட எப்படியாவது அதிக திரையரங்குகளில் கேரளாவில் NGK படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றதாம். மேலும், படத்திற்கும் கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால், கண்டிப்பாக NGK வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2017/08/08/1s179576.htm", "date_download": "2019-05-22T16:09:45Z", "digest": "sha1:GVV3AV4ZE3RR7PWACWVMZSYRBR6LS3L7", "length": 5270, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவின் அந்நிய செலாவணி நிலைமை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனாவின் அந்நிய செலாவணி நிலைமை\nசீன மத்திய வங்கியின் 7ஆம் நாள் வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, ஜூலை திங்கள் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி அளவு, ஜூன் திங்களின் இறுதிகாலத்தில் இருந்ததை விட, 2390 கோடி அமெரிக்க டாலர் உயர்ந்துள்ளது. கடந்த 6 திங்கள்காலமாக இது தொடர்ந்து அதிகரித்துள்ளது, அதே நாள், சீனாவின் அந்நிய செலாவணி மேலாண்மை ஆணையம் வெளியிட்ட சர்வதேச வரவு செலவின் சரி சம நிலை பட்டியலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவில் நாடு கடந்த நிதி புழக்க நிலைமை சீராக மாறியுள்ளது.\nஇவ்வாண்டு முதல், சீனப் பொருளாதாரத்தின் சீரான, நிதானமான வளர்ச்சி போக்கு தொடரும். பொருளாதாரம் உயர் வேகத்தில் உயர்வதற்கான, மத்திய மற்றும் உயர் நிலை காரணிகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/Hiring", "date_download": "2019-05-22T15:18:42Z", "digest": "sha1:OHDWQPCCHYDNO3RKY3J4Z2MEAJDXDWPS", "length": 5444, "nlines": 68, "source_domain": "tamilmanam.net", "title": "Hiring", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு குறைபாடு\nஅண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பாதுகாக்க டைட்டான் செக்யூரிட்டி கீ என்னும் ...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் இங்கிலாந்து அணி குறித்த ஓர் ...\n - அநுசாஸனபர்வம் பகுதி – 72\nஅக்சயாத்ரி தி யை, அடகு கடையில்\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் ...\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nபுதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் தன் அனுபவத்தை ஊடகங்களில் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன் ...\nஇதே குறிச்சொல் : Hiring\n2019 தேர்தல் களம் Diversity & Inclusion Domains India May-22 Martyrs New Features News Uncategorized WordPress.com gadai bpkb mobil gadai bpkb motor home improvement அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சினிமா சுற்றுலா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரை விமர்சனம் தூத்துக்குடி தியாகிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவேந்தல் நையாண்டி பொது பொதுவானவை போலீசு அடக்குமுறை மக்கள் அதிகாரம் வரலாறு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95/", "date_download": "2019-05-22T16:02:14Z", "digest": "sha1:T6U2CMRLBPW2U44MMI3O4M64FARWTT3J", "length": 9327, "nlines": 102, "source_domain": "www.deepamtv.asia", "title": "பாராளுமன்ற தேர்தல்..தினகரனை பார்த்து பயந்து ஓடும் அதிமுக-திமுக! என்ன காரணம்?", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»பாராளுமன்ற தேர்தல்..தினகரனை பார்த்து பயந்து ஓடும் அதிமுக-திமுக\nபாராளுமன்ற தேர்தல்..தினகரனை பார்த்து பயந்து ஓடும் அதிமுக-திமுக\nதமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலால் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில், மதுரை மண்டலத்தில் தினகரனைப் பார்த்து திமுகவும், அதிமுகவும் பயப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 18-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.\nயாரு யாருக்கு எந்த எந்த தொகுதி என்ற பேச்சுவார்த்தையும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.\nஇந்நிலையில் மதுரை மண்டலத்தில் தினகரனைப் பார்த்து மிகப் பெரிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பயப்படுவதாக கூறப்படுகிறது.\nமதுரை மண்டலம் என்பது, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கியது.\nஇவை அனைத்திலும் கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதன்பிறகு, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பெருவாரியான சட்டசபை தொகுதிகளில் அதிமுகதான் வென்றது.\nஇப்படி அதிமுகவின் கோட்டையாக மதுரை இருக்கும் நிலையில் தான், திமுகவும், அதிமுகவும் மதுரை மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குதான் வாரி வழங்கியுள்ளன.\nஇதற்கு முக்கியமான காரணம், இங்கு தினகரன் ஆதிக்கம் இருப்பதுதான் என்கிறார்கள்.\nஅதிமுக பெருவாரியான செல்வாக்கை கொண்டுள்ள மதுரை மண்டலத்தில், இப்போது அதிமுகவின் முகமாக டிடிவி தினகரன் தான் அங்கிருக்கும் மக்களால் பார்க்கப்படுகின்றார்.\nதிமுக, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 5 தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது, .\nதிண்டுக்கல்லில் திமுக களமிறங்குகிறது. அதேநேரம், திண்டுக்கல்லை பாமகவிடம் கொடுத்துள்ள அதிமுக, பதிலாக தேனியில் களம் காண்கிறது.\nஅதேநேரம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை பாஜகவுக்கும், விருதுநகர் தொகுதியை தேமுதிகவுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளது அதிமுக.\nமதுரையில் அதிமுக களமிறங்குகிறது. இதனால் அதிமுகவின் கோட்டையான மதுரை மண்டலத்தில், வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது\nஎப்படியும், பெருவாரியான வாக்குகளை தினகரன் கட்சி வாங்கிவிடும் என்ற அச்சத்தால், இரு பெரும் திராவிட கட்சிகளுமே, தங்கள் கூட்டணி கட்சிகளை இங்கே பலிகடாவாக களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்\nஎந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழில் பெற்றுக்கொள்ள முடியும்\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2017/08/07-08-2017-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2019-05-22T15:48:04Z", "digest": "sha1:3IJNMNJFZJ4MTC6YK6ZLNEZKQ64BYZVM", "length": 11216, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "07-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n07-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n07-08-2017 இன்று கோயம்பத்தூர் ,நீலகிரி ,தேனி ,திண்டுக்கல் ,மதுரை ,சிவகங்கை ,திருநெல்வேலி ,இராமநாதபுரம் ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,சேலம் ,திருச்சி ,நாகப்பட்டினம் ,கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை ,தருமபுரி ,மதுரை ,விருதுநகர்,வேலூர் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர், கிருஷ்ணகிரி,பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n07-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ,பரமக்குடி ,கமுதி சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ,காரைக்குடி ,காளையர்கோயில் திண்டுக்கல் மாவட்டம் சின்னலாம்பட்டி ,கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் மேலும் மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n07-08-2017 இன்று தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ,கும்பகோணம் ,திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ,குடவாசல் ,நன்னிலம் ,அரியலூர் மாவட்டம் அரியலூர் ,ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n07-08-2017 இன்று புதுச்சேரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு உண்டு\n07-08-2017 இன்று நாகபட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு காரைக்கால் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.\n07-08-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் tamilnadu weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sairose.net/2011/08/blog-post.html", "date_download": "2019-05-22T16:00:48Z", "digest": "sha1:Q6NYSS67QOC3FBVDTNGFY2SNPKJV3VZ6", "length": 24949, "nlines": 152, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: அது வேற வாய்...இது நாற வாய்!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஅது வேற வாய்...இது நாற வாய்\nஒருவழியா வழக்கம்போலவே ஐயா மருத்துவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியிலேயிருந்து வெளியேறி வீர டயலாக்கா விட்டு காமெடிய ஸ்டார்ட் பண்ணிட்டாரு. அவருக்கு துணையா திருமாவளவனும் பொங்கியெழுந்து ஜிங்ஜாங் போடறத தொடங்கிட்டாரு. என்னவொரு கவலைன்னா இவங்கெல்லாம் தமிழ்நாட்டு ஜனங்க இன்னும் வாயில விரலை வச்சி சப்பிட்டிருப்பாங்கன்னு நெனச்சிக்கிட்டே அரசியல் நடத்துறத எப்போதான் நிறுத்துவாங்களோ தெரியலை.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு பின்னாடி டாஸ்மாக் கடையெல்லாம் அடிச்சி நொறுக்கிற போராட்டத்தை ஐயா அனொவ்ன்ஸ் பண்ணியிருக்காரு. நல்லவேளை சினிமா தியேட்டரை அடிச்சி நொறுக்குறதுன்னும், பொட்டிய தூக்குற போட்டி வைக்கிறதுன்னும் எந்த போராட்டத்தையும் அறிவிக்கலடா சாமின்னு சினிமாக்காரன்லாம் பெருமூச்சு விட்டுக்கலாம் ஐயா மருத்துவரே… பண்ணுறத உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம்தான் பண்ணனும்னு எதாவது ரூல்ஸ் இருக்கா ஐயா மருத்துவரே… பண்ணுறத உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம்தான் பண்ணனும்னு எதாவது ரூல்ஸ் இருக்கா ஏன் தேர்தலுக்கு முன்னாடியே அந்த வீரச்செயலை ஸ்டார்ட் பண்ணிப்பாக்கிற தில்லு இல்லையா உங்ககிட்ட ஏன் தேர்தலுக்கு முன்னாடியே அந்த வீரச்செயலை ஸ்டார்ட் பண்ணிப்பாக்கிற தில்லு இல்லையா உங்ககிட்ட... எப்படியிருக்கும்... சாராயமும், கறிச்சோறும் இல்லாம நான் கட்சி நடத்துறேன்னு எவனாவது சொன்னா பச்சப்புள்ளகூட பால்பாட்டில கீழே போட்டுட்டு சிரிக்காது 21ம் நூற்றாண்டுலயும் மதுவிலக்குன்னு சொல்லி இன்னமும் காமெடி பண்றதுல வடிவேலு, விவேக், சந்தானம்னு எல்லாரும் உங்ககிட்ட லைன் கட்டி பிச்சையெடுக்கலாம்.\nசரி இதுதான் இப்படின்னா இன்னைக்கு இன்னொரு பேச்சு பேசியிருக்கீங்க பாருங்க… அடேங்கப்பா அசத்திட்டீங்க போங்க இலங்கைத் தமிழர்களை காக்க தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகள் எல்லாம் எப்பவுமே எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனா பா.ம.க.தான் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுதுன்னு சொல்லியிருக்கீங்க. சூப்பரா சொன்னீங்கய்யா நீங்க… ஆனா எனக்கொரு சின்ன டவுட்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சட்டமன்ற தேர்தல்ல இலங்கைத் தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சியான தி.மு.க.வோட கூட்டு வச்சிக்கிட்டீங்களே… அது எதுக்குங்கய்யா இலங்கைத் தமிழர்களை காக்க தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகள் எல்லாம் எப்பவுமே எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனா பா.ம.க.தான் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுதுன்னு சொல்லியிருக்கீங்க. சூப்பரா சொன்னீங்கய்யா நீங்க… ஆனா எனக்கொரு சின்ன டவுட்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சட்டமன்ற தேர்தல்ல இலங்கைத் தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சியான தி.மு.க.வோட கூட்டு வச்சிக்கிட்டீங்களே… அது எதுக்குங்கய்யா தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சி கூட கூட்டு வச்சீங்கன்னா கூட பரவாயில்ல… ஆனா தமிழர்களை லட்சலட்சமா கொன்னு குவிக்கத் துணையாயிருந்த காங்கிரஸ் கட்சி இருந்த கூட்டணியில சேந்துக்கிட்டீங்களே… அதுக்கு பேருதான் அரசியலுங்களாய்யா\nஇன்னக்கி வெக்கமே படாம மறுபடியும் இலங்கைத்தமிழர்… அது இதுன்னு பேசுறீங்களே… தமிழ்நாட்டு மக்கள் என்ன உங்க கட்சிக்காரங்கன்னு நெனச்சிக்கிட்டீங்களா… நீங்க என்ன பண்ணாலும், என்ன பேசுனாலும் ஐயா சொல்றதுதான் சரின்னு சொல்ல நீங்க நெனச்சா தமிழர்களுக்கு எதிரான கட்சிகள் இருந்த கூட்டணியில சேர்ந்து எலெக்ஷன்ல நிப்பீங்க. அப்புறமா அந்த கூட்டணியிலயிருந்து வெளிய வந்துட்டு அவங்களையே குறை சொல்லுவீங்க. உங்க புள்ளைக்கு பதவி கிடைக்கனும்னா யார்கூட வேணும்னாலும் கூட்டணியை மாத்துறீங்க. அப்போ அற்ப அரசியலுக்காகவும், கட்சியை வளர்க்கவும் நீங்களும் எல்லாரையும் மாதிரி சாதாரண சாக்கடை அரசியல்தான் நடத்துறீங்கன்னு சொல்லலாமா, கூடாதுங்களாய்யா\nபயபுள்ளைக என்ன சொன்னாலும் நம்பாது போலயிருக்கே...\nஐயா, ரொம்ப நாளா உங்ககிட்ட கேக்கனும்னு ஒரு கேள்வி என் மண்டைக்குள்ளயே குடைஞ்சிட்டு நிக்கிது. கேக்கட்டுங்களா... இதுவரைக்கும் எத்தனை முறை தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்... இதுவரைக்கும் எத்தனை முறை தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்... எத்தனை முறை அ.தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்... எத்தனை முறை அ.தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்... எத்தனை முறை பல்டி அடிச்சிருக்கோம்னு உங்களுக்கே நினைவுயிருக்குமாய்யா... எத்தனை முறை பல்டி அடிச்சிருக்கோம்னு உங்களுக்கே நினைவுயிருக்குமாய்யா ‘’அது போன மாசம்… இது இந்த மாசம்’’னு சொல்ற ரேஞ்சுக்கு விட்டா மாசத்துக்கு ஒரு கட்சியோட கூட்டணி வைச்சிப்பீங்க போல ‘’அது போன மாசம்… இது இந்த மாசம்’’னு சொல்ற ரேஞ்சுக்கு விட்டா மாசத்துக்கு ஒரு கட்சியோட கூட்டணி வைச்சிப்பீங்க போல கலைஞர் ஈழத்தமிழர்களைக் காக்க எதுவும் செய்யலைன்றீங்க. கொஞ்ச நாள் கழிச்சு அவர் கூடவே கூட்டணி வைச்சிக்கிட்டு கலைஞர்தான் தமிழினப் பாதுகாவலர்ன்றீங்க… மறுபடியும் அவர்கிட்டயிருந்து பிரிஞ்சி வந்திட்டு அவரையே குறை சொல்றீங்க… ஒருவேளை இதையெல்லாம் உங்க கிட்ட யாராவது கேட்டா ‘’அது வேற வாய்… இது நாற வாய்’’னு வடிவேல் மாதிரியே பதில் சொல்லுவீங்களோ என்னவோ தெரியலை\nஅட நீங்கதான் இப்பிடின்னா… வீரத்திலகம் திருமா இருக்காரு பாருங்க… அவருதாங்க எதிர்காலத்துல உங்களுக்கு சரியான காமெடி போட்டியா இருப்பாரு போல இலங்கைத்தமிழர்னாரு... பொதுக்கூட்டம்னாரு… மாநாடுன்னாரு… அட பரவாயில்லைய்யா இவருன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே காங்கிரஸ் கூட்டணியிலேயே சேந்துக்கிட்டு பாராளுமன்ற தேர்தல்ல நின்னு எம்.பி.யாவும் ஆயிக்கிட்டாரு. எம்.பி. பதவியையும் விடாம கெட்டியா பிடிச்சிக்கிட்டு, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில இருந்துக்கிட்டே இலங்கைத் தமிழர்களுக்காக போராடுற சீனைப் போட்டுக்கிட்டேயிருக்காரு பாருங்க… அடேங்கப்பா அடுத்த ஆஸ்கார் அநேகமா இவருக்குத்தான் கொடுக்கனும்போல\nநம்பள காமெடி பீஸா ஆக்கிருவாங்க போலயிருக்கே...\nஇதுக்கெல்லாம் மேல அண்ணன் திருமா, மருத்துவரய்யா நீங்க என்ன சொன்னாலும் சரி… உடனே அதுக்கு ஜிங்ஜாங் போட்டு பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் இலங்கைத்தமிழர் விஷயத்தில் இணைந்து செயல்படும்னு இன்னமும் பேட்டி குடுத்துட்டேதான் இருக்காரு. அட இன்னமும் வீரத்தோட இன்னைக்கு இன்னொன்னு சொல்லியிருக்காரு பாருங்க… தேவைப்பட்டா இலங்கைத் தமிழர்களுக்காக அவரோட எம்.பி.பதவியையும் ராஜினாமா செய்யத்தயாராம். அப்பிடி ராஜினாமா செய்யுறதா இருந்தா எப்பவோ ராஜபக்சேவை சந்திக்க போன குழுவுல திருமாவும் போயிட்டு வெறுங்கைய வீசிட்டு வந்தாரே… அப்பவே பண்ணியிருக்கனும். அதவிட்டுட்டு இப்பவும் அதைச் சொல்லியே சீன் போட்டு அரசியல் நடத்துறதை அற்பப் புத்தின்றதா… இல்ல என்னன்றது தி.மு.க.வை துரோகின்னு சொன்னா உங்களையெல்லாம் நம்பிக்கை துரோகின்னு சொல்றதா\nராமதாஸ் எப்பவோ பல கூட்டணி மாறி மாறி தனக்கு கட்சியும், பதவியும், தன் மகனும்தான் முக்கியம்னு நிரூபிச்சிட்டாரு. ஆனா தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட இயக்கம் ஆரம்பிச்ச திருமாவும் இப்ப இலங்கைத்தமிழர் விஷயங்களில் தடுமாறி தனக்கு கட்சி அரசியல்தான் முக்கியம்னு நிரூபிக்க ஆரம்பிச்சிருக்காரு.\nமொத்தத்துல ஒன்னு மட்டும் நல்லா தெரியுது… இலங்கை தமிழர்களும், இடிந்து போன தமிழக தமிழர்களும், தமிழினம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலேயும் தமிழக அரசியல் கட்சிகள் எதையும் நம்பாம தமக்கான போராட்டங்களை தாமே முன்னெடுப்பது மட்டுமே அவர்களின் விடுதலை மற்றும் சமஉரிமைகளை பெறுவதற்கான ஒரே வழியாகும். தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லாத இனவுணர்வு ஒற்றுமைதான், இன்னைக்கி வரைக்கும் தனித்தமிழீழம் கிடைக்காததுக்கு ஒரு முக்கிய காரணாமாகும். மக்களை மாக்களாக்கும் சாக்கடை அரசியல் ஒழிந்து நாகரீக மற்றும் தன்னலமற்ற சேவை அரசியல் வர தமிழர்கள் நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் காத்திருப்பதோ தெரியவில்லை. அதுவரை இதுபோன்ற காமெடித்தலைவர்களையும், காட்சிகளையும் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதே நமது எழுதப்படாத தலைவிதியாகும். தொடர்ந்து பேசலாம்…\nஇனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம், இதை நிரூபிக்க தீக்குளிக்க தயார்... என்று மரு. ராம தாஸ் கூறியிருப்பதால் ரெடியாக ஒரு லிட்டர் பெட்ரோல் எடுத்து வைத்துள்ளேன்...\nதாசு கோமாளியையும் திருமா புளுகனையும் பிரிச்சி உலர்த்தி போட்டுயிருக்கிங்க\nநண்பர்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி....\n/மொத்தத்துல ஒன்னு மட்டும் நல்லா தெரியுது… இலங்கை தமிழர்களும், இடிந்து போன தமிழக தமிழர்களும், தமிழினம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலேயும் தமிழக அரசியல் கட்சிகள் எதையும் நம்பாம தமக்கான போராட்டங்களை தாமே முன்னெடுப்பது மட்டுமே அவர்களின் விடுதலை மற்றும் சமஉரிமைகளை பெறுவதற்கான ஒரே வழியாகும்/\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் – விநாயகர் விலங்குகள்\nவெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nவைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா\nஅது வேற வாய்...இது நாற வாய்\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpolice.news/2018/11/10/15806/", "date_download": "2019-05-22T14:46:14Z", "digest": "sha1:G34QBDA7ZXIRVMVVMZZQW4QZ6HPW4OMH", "length": 12042, "nlines": 160, "source_domain": "www.tnpolice.news", "title": "ஓசூரில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது – Police News Plus", "raw_content": "\nஓசூரில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் சூரி(38) என்பவர் கடந்த 19-9-2016 அன்று ஓசூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள நேரு நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.\nஇந்த கொலை தொடர்பாக ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடி கஜா என்கிற கஜேந்திரன் (28). மத்திகிரி பாபு (26), ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த சாஜித் பாஷா(24) உள்பட சிலரை ஓசூர் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ரவுடி கஜா, பாபு, சாஜிக்பாஷா ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.\nஇவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஓசூர் துணை காவல்துணை கண்காணிப்பாளர் திருமதி.மீனாட்சி, டவுன் காவல் ஆய்வாளர் திரு.லட்சுமணதாஸ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையை ஏற்று கஜா, பாபு, சாஜிக்பாஷா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.பிரபாகர் உத்தரவிட்டார்.\nPrevious தேனி மாவட்டத்தில் 24 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்\nNext கடலூர் மத்திய சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆய்வு\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nதமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறும் தேர்தல் DGP தகவல்\nதூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை முன்னெச்சரிகையாக போக்குவரத்து மாற்றம்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்டுகளுக்கு திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை\nசேலத்தில் காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/tamilnadu-news/71716-feb-23-24-voters-addition-will-be-done-before-election-said-satyaprata-sahoo.html", "date_download": "2019-05-22T15:36:19Z", "digest": "sha1:3J3O66C7CSHEHO6BVQU34CICEJUKNCNC", "length": 16618, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் 23, 24ம் தேதி சிறப்பு முகாம் - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் 23, 24ம் தேதி சிறப்பு முகாம்\nவாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் 23, 24ம் தேதி சிறப்பு முகாம்\nவாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக, தமிழகம் முழுவதும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பாக இருக்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப் பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர்.\nமேலும் வாக்காளர் பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 97 பேர் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் 23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுந்தைய செய்திகாஷ்மீர் தாக்குதலுக்கு ரஜினி, கமல் கண்டனம்\nஅடுத்த செய்திபாகிஸ்தானை தனிமைப்படுத்தும் செயலில் இந்தியா சீனா உள்ளிட்ட பி5 நாடுகளுக்கு விளக்கம்\nபின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..\nராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின் தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nதனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”\nமீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nயோகா போஸ் தரும் அமலா பால்\nபின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..\nராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின் தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை\nஅவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்\nதொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’\nதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nவாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது....\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஜீரணிக்க முடியாமல்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-aarathi-samarpikkum-murai", "date_download": "2019-05-22T14:56:25Z", "digest": "sha1:IY7PC7JLBSOCLQ4I6FML6FXUZQCJ3ROQ", "length": 18392, "nlines": 253, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,ஆரத்தி சமார்ப்பிக்கும் முறை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nசுவர்ணம் வெள்ளி செம்பு வெண்கலமென்னுமிவற்றுள் யாதானும் ஒன்றால் செய்யப்பட்டதாயும், இருபத்துநான்கு அங்குல அளவுள்ளதாயும், அல்லது அதற்குப் பாதியளவுள்ள தாயும், குறித்த அளவில் மூனறிலொரு பங்கு அளவுள்ளதும், ஐந்திலொரு பங்கு உயரமுடையதும், இரண்டு வால் நெல்லளவு உயரமுடைய பட்டிகையையுடையதுமான கர்ணிகையினால் சோபிக்கப்பட்டதாயும், அந்தக் கர்ணிகைக்கு வெளியில் எட்டுத் தளங்களுடன் கூடினதாயும், நான்கு பக்கங்களிலும் கர்ணிகை அளவான ஓஷ்டத்துடன் கூடினதாயும், நன்றாய் வட்டமான வடிவத்தையுடையதாயுமுள்ள பாத்திரத்தில், கர்ணிகையில் நடுவிலும் நான்கு பக்கங்களிலும் மாவினாலாவது இயல்பாகவாவது செய்யப்பட்ட தீபாசனங்களில் கருப்பூரம் முதலியவற்றாலாகிய திரியை வைத்து, ஒன்பது அல்லது ஐந்து தீபங்களும் அல்லது நடுவில் ஒரு தீபமும் ஏற்றி முக்காலியில் வைத்து, நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்தி செய்து, ஒன்பது தீபங்கள் ஏற்றியிருப்பின் நடுவில் சூரியனையும், நான்குதிக்குக்களில் குரு சுக்கிரன் புதன் சந்திரனென்னுமிவர்களையும், உபதிக்குக்களில் செவ்வாய் சனி இராகு கேது என்னுமிவர்களையும் ஐந்து தீபங்கள் ஏற்றியிருப்பின் நடுவில் அக்கினியையும், நான்கு திக்குக்களில் ஆகாசம் வாயு ஜலம் பிருதுவி யென்னுமிவற்றையும், ஒரு தீபம் ஏற்றியிருப்பின் அக்கினியையும் அருச்சிக்க வேண்டும்.\nஅல்லது ஒன்பது ஐந்து ஒன்று ஆகிய தீபங்களில் முறையே வாமை முதலிய ஒன்பது சத்திகளையும் பஞ்சப்பிரமமந்திரர்களையும் சிவனையும் அருச்சிக்க வேண்டும்.\nஇவ்வாறு சந்தனம் புஷ்பம் தூபம் தீபமென்னுமிவைகளால் அருச்சித்து அஸ்திர மந்திரத்தால் திக்குபந்தனம் செய்து தேனுமுத்திரை காட்டி இருகைகளாலும் எடுத்து ஈசுவரனுடைய சிரசு இருதயம் பாதமென்னுமிவைகளில் மூன்று முறை சுற்றிப் பூமியில் வைக்க வேண்டும்.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/535", "date_download": "2019-05-22T14:34:59Z", "digest": "sha1:FIMH75QDKACBT3IFSTCFY67PTI3F7TGP", "length": 18752, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதை,கென்வில்பர்-இரு கடிதங்கள்", "raw_content": "\n« மலையாள சினிமா ஒரு பட்டியல்\nஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம் »\nஆன்மீகம், கவிதை, வாசகர் கடிதம்\n‘மொத்த மொழியியலாலும் ஒரு கவிதையை முழுக்க வாசித்துவிடமுடியாது’ உங்கள் வரி. முழுமையறிவும் கென் வில்பரும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப்புரியவில்லை. கவிதையை வாசிப்பதற்கு மொழியியல்போன்ற அறிவுத்துறைகள் உதவாது என்கிறீர்களா\nஇரு நாட்டுப்புறக் கதைகள். இரண்டையும் ஏ.கே.ராமானுஜம் கவிதையாக எழுதியிருக்கிறார்.\nமுதல்கதை. மங்கோலியாவில் ஒரு மன்னன் இருந்தான். அவன் வேட்டைக்குப் போகும்போது ஒரு பறவையின் பாடலைக் கேட்டான். அந்த பாடல் அவனுக்கு வேண்டும்போலிருந்தது. அந்தப்பாடலுக்காக அந்தப் பறவை அவனுக்கு தேவையாயிற்று. அந்தப்பறவைக்காக அது இருந்த மரம் தேவையாயிற்று. அந்த மரத்துக்காக அது நின்ற மண். அந்த மண்ணுக்காக அந்தக் காடு. அந்தக் காட்டுக்காக அந்த நாடு. அந்த நாட்டுக்காக அங்குள்ள மக்கள் அவர்களுடைய உடைமைகள். அவர்களுக்காக அவர்களின் மொழியும் அவர்களின் பல்லாயிரம் கால வரலாறும் தேவைப்பட்டது. ஆகவே அவன் தன் ரதகஜதுரக பதாதிகளுடன் படைகொண்டுசென்றான். திரும்பிவரவேயில்லை\nகவிதையை அறிவுபூர்வமாக விளக்க வேண்டும் என்றால் அந்த அருவ அனுபவத்தில் தொடங்கி அது நின்றிருக்கும் மொத்தப் பண்பாட்டையும் வரலாற்றையும் பேசி முடிக்கவேண்டும். அப்போதும் மிச்சமிருக்கும்\nஇன்னொரு கதை. அங்குலப்புழு சுண்டி சுண்டி தெறித்து காட்டை அளந்துகொண்டிருப்பதைக் கண்டன பிற மிருகங்கள். எங்களையும் அளந்து சொல்லு என்று கேட்டன. அது எருமையின் கொம்பையும் யானையின் துதிக்கையையும் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தையும் அளந்து சொல்லியது. கலைமானின் சிக்கலான கொம்புகளையும் நரிவாலின் முடிகளையும்கூட அளந்து சொன்னது. ‘சரி என் பாட்டையும் கொஞ்சம் அளந்து சொல்’ என்றது குயில். குயில் பாட அங்குலப்புழு அளக்க ஆரம்பித்தது. குதித்து வளைந்து நெளிந்து இழுபட்டு சுருங்கி அது கடைசியில் இறந்தே போயிற்று.\nகவிதையை தர்க்கத்தால் மதிப்பிட்டுவிட முடியாது. கவிதைக்கு புறவய வாசிப்பே இல்லை. கவிதையின் மீதான வாசிப்பும் அருவமான தளத்திலேயே நிகழ்கிறது. நல்ல கவிதை விமரிசனம் என்பது அருவமான தளத்தில் வாசித்து மதிப்பிட்டதை தர்க்கபூர்வமாகப் பகிர்ந்துகொள்ள முனைவது மட்டுமே.\nஎப்படி இருக்கிறீர்கள். குடும்பத்தினர் நலமா அஜிதன் சைதன்யாவை நான் கேட்டதாகச் சொல்லவும்\nஉங்கள் இணையதளத்தில் மேலைச்சிந்தனையில் உள்ள இன்றைய போக்குகள் கவனப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் குறிப்பில் மாதவாச்சாரியரின் பெயர் விடுபட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டேன். [மாதவாச்சாரியாரின் சர்வ தர்சன சம்கிரஹம்] அவர் இந்திய சிந்தனையை அறிவார்ந்த முறையில் ஒருங்கிணைத்தார் என்று படுகிறது\nஇன்றைய நவீனசிந்தனைகள் [கல்வித்துறை வசதிக்காக] சிந்தனைகளை கூறுகளாக பிரிப்பதிலும் பயன்நோக்கம் கொண்ட முறைமைகளை உருவாக்குவதிலும் ஈடுபட்டிருக்கின்றன. கென் வில்பர் முன்வைக்கும் மெமிஸ் [Memes] கோட்பாட்டை கவனித்தால் நீங்கள் எளிமையாக அவரை நிராகரித்துவிடுவீர்கள். [மனித இனங்களை பிரித்து அடையாளபப்டுத்த பலவகை நிறங்களை பயன்படுத்தும் முறை]. கென் வில்பரும் அறிவை அடுக்குமுறையாக ஆக்கும் வழிமுறையையே நாடுகிறார். மெமிஸ் வரைபடத்தில் நாம் எங்கு பொருத்தப்படுவோம் என்று நோக்கும்போதே நாம் நிராகரிப்பை ஆரம்பித்துவிடுவோம். மேலைச்சிந்தனை விஷயங்களை தொகுத்துக்கொள்ளும் வழிமுறைக்குச் சிறந்த உதாரணம் அது.\nகென் வில்பர் முன்வைப்பது முழுமறுப்புவாதத்துக்கு எதிரான ஐரோப்பிய சிந்தனை மரபு ஒன்றை என்று சொல்லலாம். உதாரணமாக அவர் மனிதகுலத்துக்கு ஜார்ஜ் புஷ் கூட ஒரு பங்களிப்பை ஆறுகிறார் என்று சொல்கிறார்[ எனக்கு அதை உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை] அவர் யோகா நூலுக்கு எழுதிய ஒரு முன்னுரை [லியான் லிட்டில் எழுதிய நூல் என நினைக்கிறேன்] எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் கென் வில்பர் இந்திய சிந்தனை பற்றி எழுதிய பகுதிகள் ஏமாற்றமளிப்பவை. அவர் நிறைய படித்தவர் என்பது உண்மை. சிந்தனை ஒருங்கிணைவு பற்றிய அவரது முயற்சிகள் பெரிதும் கிறித்தவ தொனி கொண்டவை.இன்று ஏராளமான புதிய சிந்தனையாளர்கள் கென் வில்பரைப் பின்பற்றி செல்கிறார்கள். ஜெராட் டைமண்ட்[ Gerard Diamond] எழுதிய Guns. Germs and Steel ஒரு நல்ல உதாரணம்.\nஇந்தியச்சூழலில் அறிவை இணைத்து நோக்கும் முயற்சிகள் எப்போதும் உள்ளன. மிகச்சாதாரணமான தளத்தில்கூட நாம் அவற்றைக் காணலாம். உதாரணமாக 1950களில் பி.ஏ. ஆனர்ஸ் பாடத்திட்டத்தில் கலைகளையும் அறிவியலையும் இணைத்து பாடமாக வைத்திருந்தார்கள்.. அறிவில் உள்ள கறாரான துறைப்பிரிவினை எல்லாம் பிற்பாடு வந்ததே. எனக்கென்னவோ ‘அனைத்தையும் பற்றிய கோட்பாடு’ என்பதே [Theory of Ecerything] ஒருவகை அதிகபிரசங்கித்தனம் என்று படுகிறது\nபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\nTags: கவிதை, கென் வில்பர், வாசகர் கடிதம்\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\n[…] கவிதை,கென்வில்பர்-இரு கடிதங்கள் […]\nகொடிக்கால் அப்துல்லா - என் உரை\nதினமலர் - 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை\nஅச்சமும் , கும்பல் வன்முறையும் இந்திய குணமா \n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinenxt.com/category/kisu-kisu/", "date_download": "2019-05-22T16:04:01Z", "digest": "sha1:LOLSSCPCMOZCPS2GDIALZMHQEDXM3V3B", "length": 17875, "nlines": 178, "source_domain": "cinenxt.com", "title": "கிசு கிசு Archives | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபலரின் மனங்களை கொள்ளையடித்த NGK பாடல் செய்த மாஸான சாதனை\nஇளைய தளபதி விஜய் போல என் பிள்ளை வரவேண்டும் சொல்லி வளர்த்த பிரபல நடிகரின் அப்பா\nதளபதி-63ல் விஜய்யின் முழுப்பெயர் இது தான், அது தான் டைட்டிலும் கூட- சுவாரஸ்ய அப்டேட்\nரஜினி, விஜய்யை அடுத்து சூர்யாவுக்கே நடக்கும் ஸ்பெஷல் விஷயம்- கொண்டாட்ட செய்தி தான்\nபிரபல நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாகும் தேசிய விருது பெற்ற மிரட்டலான ஹீரோயின்\nவிஜய்யின் 63வது படத்தில் புதிதாக இணைந்துள்ள இளம் நடிகை- அடுத்த அப்டேட்\nதர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் என்ன வெளியான தகவல்- இப்படி ஒரு சுவாரஸ்யமா\nTik Tok-ல் மாஸ் காட்டிய விஜய், தனுஷ், இத்தனை கோடி பேரா\nசின்னத்திரை தாண்டி பிரபல தொகுப்பாளர் எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஏற்பார்களா\nதமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் கைக்கோர்க்கும் இசையமைப்பாளர்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோ. இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படம் முடிந்து நாம் முன்பே சொன்னது…\nசமீபத்தில் கிரிக்கெட் விளையாடிய நடிகை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். #Gossip சமீபத்தில் கிரிக்கெட் விளையாடிய நடிகை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக…\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைக்கு அவரது காதலர் புதியதாக தடை ஒன்றை போட்டு இருக்கிறாராம். நம்பர் ஒன் நடிகையும் இயக்குனரும் தீவிரமாக காதலித்து வருகிறார்களாம்.…\n முன்னணி இயக்குனரிடம் சிபாரிசு செய்த ரஜினி\nசௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார் முன்னணி இயக்குனரிடம் சிபாரிசு செய்த ரஜினி முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்த நிலையில் விசாகன் வணங்காமுடி என்பவரை தான் சௌந்தர்யா இரண்டாவது…\nரஜினியின் அடுத்தடுத்த இரண்டு படங்கள், இயக்குனர்கள் யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரபலம். இவருடைய படம் வருகின்றது என்றால் மொத்த இந்தியாவுமே காத்திருக்கும். அந்த வகையில் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில்…\nநடிகை ரெஜினாவின் காதலர் இவரா\nகேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக படங்களில் அதிக கவர்ச்சி காட்ட துவங்கியுள்ள அவருக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக…\nதிடீரென பல கோடிக்கு சம்பளத்தை ஏற்றிய பிரபல நடிகர்- உடனே இத்தனை கோடிக்கு ஏற்றுவதா\nதெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் படங்கள் நடிப்பதை தாண்டி தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து…\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருடன் சாய் பல்லவிக்கு திருமணமா\nசாய் பல்லவி ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிஸியாக…\nலவ் ரொமான்ஸ் ஹீரோ விஜய்க்கு இந்த நடிகையுடன் கல்யாணமாம்\nஅர்ஜூன் ரெட்டி படம் இன்னும் பலரின் மனங்களில் அலையடித்துக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றி பெற்றவர் விஜய் தேவரகொண்டா.கடந்த வருடம் வெளியான கீதா…\nபிரபல நடிகை சினிமாவில் இருந்து விலக முடிவா\nதமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாராம். #Gossip தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான…\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nபலரின் மனங்களை கொள்ளையடித்த NGK பாடல் செய்த மாஸான சாதனை\nஇளைய தளபதி விஜய் போல என் பிள்ளை வரவேண்டும் சொல்லி வளர்த்த பிரபல நடிகரின் அப்பா\nதளபதி-63ல் விஜய்யின் முழுப்பெயர் இது தான், அது தான் டைட்டிலும் கூட- சுவாரஸ்ய அப்டேட்\nரஜினி, விஜய்யை அடுத்து சூர்யாவுக்கே நடக்கும் ஸ்பெஷல் விஷயம்- கொண்டாட்ட செய்தி தான்\nபிரபல நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாகும் தேசிய விருது பெற்ற மிரட்டலான ஹீரோயின்\nஇளைய தளபதி விஜய் போல என் பிள்ளை வரவேண்டும் சொல்லி வளர்த்த பிரபல நடிகரின் அப்பா\nதளபதி-63ல் விஜய்யின் முழுப்பெயர் இது தான், அது தான் டைட்டிலும் கூட- சுவாரஸ்ய அப்டேட்\nரஜினி, விஜய்யை அடுத்து சூர்யாவுக்கே நடக்கும் ஸ்பெஷல் விஷயம்- கொண்டாட்ட செய்தி தான்\nபிரபல நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாகும் தேசிய விருது பெற்ற மிரட்டலான ஹீரோயின்\nவிஜய்யின் 63வது படத்தில் புதிதாக இணைந்துள்ள இளம் நடிகை- அடுத்த அப்டேட்\nதர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் என்ன வெளியான தகவல்- இப்படி ஒரு சுவாரஸ்யமா\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nபலரின் மனங்களை கொள்ளையடித்த NGK பாடல் செய்த மாஸான சாதனை\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-22T15:44:01Z", "digest": "sha1:ODORDL4EI5NMIFXF2AJQXL2B3UOBZEHX", "length": 3255, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | நானா படேகர் Archives | Cinesnacks.net", "raw_content": "\n“காலா வில்லன் என் மீது கை வைத்தார்” ; கதறும் விஷால் பட நடிகை »\nகாலா படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர்மீது சமீபத்திய ஒரு பேட்டியில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா.\nகாலா ; விமர்சனம் »\nஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது பர்க்கலாம்.\nமும்பை தாராவி பகுதி மக்களின்\nமிஸ்டர் லோக்கல் ; விமர்சனம்\nநட்புனா என்னனு தெரியுமா ; விமர்சனம்\nஎஸ்.ஜே.சூர்யாவின் திரையுலக பயணத்தின் திருப்புமுனையாக அமைந்த ‘மான்ஸ்டர்’\nஜிப்ஸி இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\n“இன்னொரு ஒத்த செருப்பு’க்காக காத்திருக்கிறேன்” ; கமல் கலாட்டா\nமிஸ்டர் லோக்கல் ; விமர்சனம்\nநட்புனா என்னனு தெரியுமா ; விமர்சனம்\nஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் & கேபிள் சங்கர் வெளியிட்ட 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlinetestgk.blogspot.com/2015/08/online-test-gk-gk-science-history-in.html", "date_download": "2019-05-22T15:13:24Z", "digest": "sha1:COVSWADN7VSSE2ZAG65P7DA4T4GL3TFS", "length": 18312, "nlines": 240, "source_domain": "onlinetestgk.blogspot.com", "title": "ONLINE TEST GK IN TAMIL: ONLINE TEST GK (GK SCIENCE HISTORY) IN TAMIL 27", "raw_content": "\n× சந்திரகுப்த மவுரியர் காலம் காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.\n நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.\n தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.\nஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன்\nஇ) பெண் இன ஹார்மோன்\nஈ) ஆண் இன ஹார்மோன்\nANSWER : ஈ) ஆண் இன ஹார்மோன்\nஅ) இயக்க நோய்க் காரணிகள்\nஆ) உயிரியல் நோய்க் காரணிகள்\nஇ) உயிரற்ற நோய்க் காரணிகள்\nஈ) வேதியியல் நோய்க் காரணிகள்\nANSWER : ஆ) உயிரியல் நோய்க் காரணிகள்\n3. இந்தியாவில் ஏற்பட்ட முதல் கர்நாடகப் போர் இதன் எதிரோலியாகும்.\nஈ) ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்\nANSWER : ஈ) ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்\n4. மௌரிய வம்சத்தின் கடைசி பேரரசர்..\nANSWER : இ) பிருகத்ரன்\n5. கதிர்வீச்சு தாக்கத்தை அளக்க உதவும் கருவியின் பெயர்.\nANSWER : இ) ரோடியோ மீட்டர்\n6. இந்திய அணுசக்தி கழகம் எங்குள்ளது.\n7. பட்டுத்துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n8. ஒரு கிலோகிராம் என்பது எவ்வளவு கிராம்\nஇ) ஊர்வன வகையைச் சார்ந்தது\nANSWER : ஆ) பாலூட்டி\n10. இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக பதவியேற்றவர்.\nANSWER : ஆ) ஏ.பி.ஜே.அப்துல கலாம்\n11. இளவரசர் சலீம் இவருக்குப்பின் பதவியேற்றார்.\n12. துருக்கியர்கள் கி.பி.1493ஆம் ஆண்டு கைப்பற்றிய இடம் ஹீரத்.\nANSWER : ஆ) கான்ஸ்டாண்டி நோபில்\n13. கோப்பிடல் கீழ்க்கண்டவற்றில் ஒரு முக்கிய அங்கம்.\nANSWER : அ) பதிவேடு வைத்திருத்தல்\n14. மிகப்பெரும் ஆற்றலாகக் கருதப்படுவது.\nANSWER : ஆ) வெப்ப ஆற்றல்\n15. கீழ்வருபவைகளில் காற்றினால் அதிவடைவது.\nANSWER : ஈ) புல்லாங்குழல்\nANSWER : அ) ஹெர்ட்ஸ்\n17 எலும்பு முறிவு, நுரையீரல் நோய்களைக் கண்டறிய உதவுவது.\nANSWER : ஆ) எக்ஸ் கதிர்கள்\n18. நர்மதை பள்ளத்தாக்கின் பக்கசுவர்கள் எனப்படுபவை.\nஇ) மேற்கு தொடர்ச்சி மலை\nANSWER : அ) விந்திய மலை\n19. மானவப் பீடபூமி எந்த வடிவமானது.\nANSWER : ஆ) முக்கோண\n20. தினப் பத்திரிகைகள் அதிகம் வெளிவரும் மாநிலம்.\nANSWER : ஆ) உத்திரப் பிரதேசம்\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nBotany Questions and Answers 1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது\n1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு. அ) உயிரியல் ஆ) எலக்ட்ரானிக்ஸ் இ) இயந்திரப் பிரிவு ஈ) மின் பொறியியல் CLICK BUTTON..... ANSW...\n1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால். அ) கால்சியம் ஆ) பாஸ்பேட் இ) இரும்பு ஈ) அயோடின் CLICK BUTTON..... ...\n1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி CLICK BUTTON..... ANSWER : அ. அய்ஹோல...\nTNPSC Tamil Model Questions-1 1.ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் திரு.வி.க சங்கராச்சாரியார் இராமலிங்க அட...\n1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண். அ) கர்ணம் மல்லேஸ்வரி ஆ) நீலிமா கோஸ் இ) மேரி டிசேளஸா ஈ) சுமிதா லதா...\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார். அ) இந்தியர்கள் ஆ) ஸ்பானிஷ்காரர்கள் இ) போர்த்துகீசியர்கள் ஈ) சீனர்கள் CLICK BUTTON..... ...\n1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர். அ) ராஜேந்திர பிரசாத் ஆ) தேஜ் பகதூர் சப்ரூ இ) சி.ராஜகோபாலாச்சாரி ஈ) ப...\n1. ஆத்மீக சபையை நிறுவியவர். அ) ராஜாராம் மோகன்ராய் ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி இ) ஆத்மராம் பாண்டுரங் ஈ) எம்.ஜி.ரானடே CLICK BUTTON......\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/28.html", "date_download": "2019-05-22T15:46:43Z", "digest": "sha1:5DDEKTQYJZAPUU6NGXKUXIVAMIYWLHQG", "length": 9148, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "மீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது", "raw_content": "\nமீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது\nமீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது | தமிழ்நாடு மீன்வள சார்நிலைப்பணியில் அடங்கிய மீன்வள உதவி ஆய்வாளர் (12 காலிப்பணியிடங்கள்) மற்றும் முதலாள் (கடல் சார்ந்தது) (4 காலிப்பணியிடங்கள்) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் 1,529 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 37 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விவரம் தேர்வாணைய இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28-ந்தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த தகவல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/10/Convert-a-PowerPoint-2010-Presentation-to-Video.html", "date_download": "2019-05-22T15:19:08Z", "digest": "sha1:IL3YKNL2MZFMRPAYOHO56TUFTPX6EKHZ", "length": 9203, "nlines": 64, "source_domain": "www.karpom.com", "title": "MS 2010 - இல் Power Point Presentation - ஐ வீடியோ ஆக Convert செய்வது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nMS Power Point மூலம் நாம் பல விதமான வேலைகளை செய்து வருகிறோம். சில சமயம் நாம் உருவாக்கும் Presentation - களை வீடியோ ஆக convert செய்யும் தேவை வரலாம்.\nMS Office 2003 மற்றும் 2007 பயன்படுத்துபவர்கள் இதை செய்ய வேறு ஏதேனும் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். இதற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. முக்கியமானவை Wondershare PPT to Video Converter, Xilisoft PPT to Video Converter.\nஇதே நீங்கள் MS Office 2010 பயன்படுத்தினால் இதை நேரடியாக செய்யலாம்.\n1. உங்கள் Presentation வேலைகளை முடித்த பின்னர் File மீது கிளிக் செய்யுங்கள்.\n2. இப்போது Save & Send என்பதில் Create a Video என்பதை கிளிக் செய்யுங்கள்.\n3. அடுத்து உங்கள் வீடியோ Quality தெரிவு செய்து Save செய்து விடவும்.\n4. இப்போது ஒரு Slide எவ்வளவு நேரம் என்று நீங்கள் Set செய்து விட்டு \"Create Video\" என்பதை கொடுத்தால் போது வீடியோவாக Save ஆகி விடும்.\nLabels: Computer Tricks, MS Office, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம்\nதமிழ் காமெடி உலகம் mod\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஎன்ன பார்மட்டில் சேவ் ஆகும்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.sattrumun.com/category/latest-tamil-news/latest-world-news/page/3/", "date_download": "2019-05-22T15:31:50Z", "digest": "sha1:PEDNMYFMKR6YUPBBTGEMJ2FSFQZIFWA4", "length": 4370, "nlines": 104, "source_domain": "www.sattrumun.com", "title": "World Archives - Page 3 of 5 - Latest News Breaking News", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/21707", "date_download": "2019-05-22T15:59:33Z", "digest": "sha1:2YAS26W7FH4PNQK5RNLFMS5DWNZTHJ2X", "length": 12466, "nlines": 110, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\nஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் விக்னேசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….\nபுனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயம் அடைந்து சிகிற்சை பெறுபவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம்.\nமட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நேற்று சென்று காயம் அடைந்து சிகிற்சை பெற்றுவரும் மக்களைப் பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். நேற்றைய பயங்கரவாத தாக்குதல் பல விடயங்களை உணர்த்தி இருக்கின்றன.\nஇன, மத ஏற்றத் தாழ்வுகள் இந்தத் தீவில் இருக்கும் போது அதனுடாக ஏற்படும் முரண் நிலைகளை சந்தர்ப்பவாத குழுக்களும் அந்நிய சக்திகளும் தமது நோக்கங்களை அடைவதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்த முயலுவார்கள்.\nஆகவே நிலையான சமாதான பூமியாக இத்தீவை மாற்றுவதற்கு எமது அரசியல் தலைவர்களும் புத்திஜீவிகளும் துணிச்சலுடன் முன்வர வேண்டும். எமது அரசியல் சாசனமுஞ் சட்டமும் சகல இன, மத சமூகங்களுக்கும் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் நல்கும் விதத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதன் அவசியத்தை இந்தத் தாக்குதல்கள் இன்று எமக்கு உணர்த்தியுள்ளன.\nதேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஒரு இனத்தை அடக்கியாள்வதற்காக இராணுவத்தை வடக்கில் நிலைநிறுத்தி வைத்திருக்காமல் நாட்டின் அனைத்து மக்களுக்குமான உண்மையான பாதுகாப்பை வலியுறுத்தும் விதத்தில் சீர்தூக்கிப்பார்த்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் தொகைக்கு ஏற்ப சகல மாகாணங்களுக்கும் இராணுவத்தைப் பரவலாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல்கள் வலியுறுத்துகின்றன.\n2009 க்கு பின்னர் இலங்கை ஊடாக அந்நிய சக்திகளின் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் இந்தத் தாக்குதல்கள் கோடிட்டு காட்டுகின்றன.\nஆகவே, இந்தியா தனது நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தனது பாதுகாப்பானது இலங்கைத் தீவின் உண்மையான அமைதியிலேயே தங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து மதச் சார்பற்ற, வடக்கு கிழக்கு இணைந்த, உச்ச அதிகாரம் கொண்ட ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்தி தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு முன்னின்று பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவுக்கு உணர்த்துகின்றன.\nஇந் நாட்டின் பெரும்பான்மையின மக்கள் தமது நண்பர்கள் யார் என்பதை அலசி ஆராய வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தையும் இந்தச் சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.\nகாட்டு மிராண்டித்தனமான இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களையும் அவர்களுக்கு உடந்தையாக நின்றவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டிக்க சகல தரப்பினரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஇந்தத் தாக்குதல்களில் காயப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் மருத்துவ மற்றும் முதலுதவி உதவிகள் மேலும் ஏனைய உதவிகள் செய்த மருத்துவர்கள், தாதிமார்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றேன்.\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nமுஸ்லிம் பெண்கள் அணியும் பர்காவுக்கு தடை – பதட்டம் அதிகரிப்பு\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்\nகுண்டு வைத்தவர்களை கண்டுபிடித்தது சிங்கள காவல்துறை\nசிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\n – கோமதி மாரிமுத்து கோபம்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\nமே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்\nஇறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா\nஉலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை\nநந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்\nபச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/node/4005", "date_download": "2019-05-22T15:28:48Z", "digest": "sha1:X7PRCQDAXVSNVCXRSH2MGGBP2J67NO76", "length": 13476, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "த்ரிஷாவுக்கு உதவிய கமல் | தினகரன்", "raw_content": "\nHome த்ரிஷாவுக்கு உதவிய கமல்\nஇயக்குனர் ப்ரெஸ்ஸோனின் படைப்பான பால்தசார் ஒரு கழுதையின் வாழ்வினைக் கூறும் புதிய அலை சினிமாவாகும். இத்திரைப்படத்தில் இரண்டு முக்கியமான விடயங்களை புகுத்தியிருக்கிறார் இயக்குனர். முதலாவது கழுதையின் வாழ்வு ரீதியான போராட்டங்களையும், கழுதையின் வாழ்வோடு மனித அவலங்களையும் பல கோணங்களில் சுட்டுகின்ற...\n‘தளபதி 63’ படத்தில் 16 நடிகைகள்\nநடிகர் கார்த்திக்குக்கு அக்காவாகும் அண்ணி ஜோதிகா\nதமிழில் காஞ்சனா; ஹிந்தியில் லக்‌ஷ்மி\nகமலுடன் த்ரிஷா இணைந்து நடித்துள்ள ~தூங்காவனம்' திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டிரைலருக்கு இரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nதூங்காவனம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய த்ரிஷா, 'இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் மிகுந்த சவால் நிறைந்தது. நான் நன்றாக நடிப்பதற்கு கமல் சார் எனக்கு மிகவும் உதவி செய்தார்.\nஅவர் வழிகாட்டுதலின்படிதான் நடித்தேன். தனிப்பட்ட முறையில் அவர் என் மீது அக்கறை எடுத்து சிறப்பாக நடிக்க வைத்தார். டப்பிங் நடந்த போது நான் ஏற்ற இறக்கத்துடன் சரியாக பேசுவதற்கு கமல் சார் ஊக்கம் அளித்தார்.\nஏற்கனவே, நான் கமல் சாருடன் நடித்த ~மன்மதன் அம்பு' படத்தில் டப்பிங் பேச முயற்சி செய்தேன். ஆனால் இந்த படத்தில் நான் எனது குரலில் டப்பிங் பேசுவதற்கு காரணமாக இருந்தவர் கமல் சார்தான்'' என்றார் மகிழ்ச்சியுடன்.\nகமலின் திரைக்கதையில் உருவாகி இருக்கும் தூங்காவனம் படத்தை கமலின் உதவியாளராக இருந்த ராNஜஷ் செல்வா இயக்கி இருக்கிறார். பிரகாஷ் ராஜ் , யு+கிசேது உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இதில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் கமல் தங்களுக்கு பல்வேறு விதங்களில் உதவியதாக கூறினார்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nராஜிவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 28 ஆவது வருட நினைவஞ்சலி...\nஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் அயர்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 72 ஓட்டங்கள்...\nகருத்துக் கணிப்பன்றி வெறும் கருத்துத் திணிப்பே வௌியாகியுள்ளது\n2016 இல் நடந்ததை போல் நிரூபிப்போம்தற்போது வெளிவந்துள்ளது...\nரியல் மட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மத்திய வரிசை வீரர் டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான...\nதமிழகத்தில் நூறு டிகிரி வெப்பநிலை தாக்கம்\n12 ஊர்களில் பெரும் பாதிப்புதமிழகத்தில் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி...\nதேர்தல் திணைக்களத்தில் எதிர்க் கட்சிகள் முறைப்பாடு\nவாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nசென்னை தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு அச்சுறுத்தல்\nசென்னை தலைமைத் தேர்தல் செயலகத்துக்கு இனந்தெரியாத சிலர் வெடிகுண்டு மிரட்டல்...\nபாதுகாப்பு தகவல்கள் தொடர்பில் சபாநாயகர் எம்.பிக்களுக்கு அறிவுரை\nபாதுகாப்பு தொடர்பில் தகவல்களை வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும்...\nசதுர்த்தி பி.இ. 02.41வரை பின்னர் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/5780-2016-06-22-15-37-09", "date_download": "2019-05-22T15:15:24Z", "digest": "sha1:KBGMDGMMTR2DBANBAYIGBA5K5BYCJ6QF", "length": 29914, "nlines": 324, "source_domain": "www.topelearn.com", "title": "உலகின் சக்திவாய்ந்த கணினி சீனாவில்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலகின் சக்திவாய்ந்த கணினி சீனாவில்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த சுப்பர்கணினிகளின் இறுதியான வரிசையில், சீனாவிலிருந்தான புதிய சுப்பர்கணினி முதலிடம் பிடித்துள்ளது. The 93 petaflop Sunway TaihuLight என்ற குறித்த புதிய சுப்பர் கணினியானது, சீனாவின் வூஷி நகரத்திலுள்ள தேசிய சுப்பர்கணினியியல் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.\nமேற்கூறப்பட்டுள்ள புதிய சுப்பர் கணினியானது, அதிகபட்சமாக, செக்கன் ஒன்றுக்கு 93,000 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த சுப்பர்கணினியானது, தற்போது வெளியிடப்பட்ட சுப்பர்கணினிகளின் வரிசைக்கு முந்தைய வரிசையில் முன்னணியில் இருந்த Tianhe-2 சுப்பர்கணினியை விட இரண்டு மடங்கு வேகமானது என்பதுடன் மூன்று மடங்கு செயல்திறன் வாய்ந்தது என சுப்பர்கணினிகளின் வரிசையை கடந்த திங்கட்கிழமை (20) வெளியிட்ட Top500 தெரிவித்துள்ளது. முந்தைய வரிசையில் முதலிடத்தில் இருந்த Tianhe-2வும் சீனாவையே சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கூறப்பட்ட சுப்பர்கணினியானது, மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு, வானிலை எதிர்வு கூறல், பாரிய தரவு ஆராய்ச்சி உள்ளிட்ட மென்பொருள்களை பிரதானமாகக் கொண்டிருக்கும் என, குறித்த புதிய சுப்பர்கணினி பற்றி Jack Dongarra எழுதிய பத்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சுப்பர் கணினியானது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 10.5 மில்லியன் processing coreகளையும் 40,960 nodeகளையும் கொண்டிருப்பதுடன், லினக்ஸினை தளமாகக் கொண்ட இயங்குதளத்தில் இயங்குகின்றது.\nசுப்பர்கணினிகளுக்கான வரிசைப்படுத்தல் ஆரம்பித்த பின்னர் முதற்தடவையாக, இந்த வரிசையில், அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது. முதல் 500 சுப்பர்கணினிகளின் வரிசையில், சீனா 167ஐக் கொண்டிருக்கையில், அமெரிக்கா 165யே கொண்டிருக்கிறது.\nமுதல் 10 இடங்களில், நான்கு சுப்பர் கணினிகளை அமெரிக்கா கொண்டிருக்கின்றபோதும் முதலிரண்டு இடங்களையும் சீனாவே கொண்டுள்ளது. முதல் 10இல், ஏனைய நான்கு இடங்களை, ஜப்பான், சுவிற்ஸர்லாந்து, ஜெர்மனி, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\nஉலகின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ஜோகோவிச்\nஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்த\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர் பும்ரா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும் வேகப்ப\nஉலகின் அதிவேக சூப்பர் கணினிகள்\nகணினி வகைகளுள் சூப்பர் கணினிகளே அதிக வினைத்திறன் க\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ர\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ம\n21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவ\nஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின்\nஉலகின் மிகநீண்ட கடல்வழிப் பாலம் திறந்துவைப்பு\nஉலகின் மிக நீண்ட கடல்வழி பாலம், சீனாவின் சுஹய் பகு\nகணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா\nகணினியால் உருவாகும் பாதிப்புகளில் இருந்து விடுபட\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்\nYahoo messenger சேவையை விரைவில் நிறுத்த உள்ளதாக\nஇஸ்லாம் உலகின் மாபெரும் மதங்களில் ஒன்று; ட்ரம்ப்\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலை­மை\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்...\nபெருவெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்\nஉலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன\nஉலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அ\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\n‘Iam waiting’ : கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறது உலகின் மிகப்பெரிய நாய்\nபிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட்\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nஉலகிலேயே உடற்பருமன் கூடிய சிறுவனாக இருக்கிறார் இந்\nசீனாவில் நாய் இறைச்சி விற்ற 22 பேருக்கு சிறை\nசீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 5000 கிலோகிராம் மேற்\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nசீனாவில் ருத்ரதாண்டவம் ஆடிய இயற்கை பேரழிவு:\nசீனாவில் ருத்ரதாண்டவம் ஆடிய இயற்கை பேரழிவு: பலி எண\nஉலகின் மெல்லிய மடிக்கணினி அறிமுகம்\nHP நிறுவனம் உலகின் மெல்லிய வடிவிலான HP Spectre 13\nஉலகின் சிறந்த தந்தை விருதை சுவீகரித்த அமெரிக்க குடிமகன்\nஅமெரிக்க நாட்டில் 8 வயது சிறுவனுக்கு தந்தையான நபர்\nஉலகின் வலிமை மிக்க பாட்டிக்கு வயது 80\nஅமெரிக்காவின் பால்ட்டிமோர் பகுதியில் குடியிருந்து\nஉலகின் பிரபலங்கள் மரணிக்கும் தருவாயில் கூறிய கடைசி வார்த்தைகள்\nமனிதர்கள் இறப்பதற்கு முன்னர் ஏதேனும் முக்கிய செய்த\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக ஏஞ்சலா மெர்கல்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக ஏஞ்சலா மெர்கல்\nஉலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்\nநியூயார்க்கில் கறுப்பு ஐஸ் க்ரீம் விற்பனைக்கு வந்த\nஉலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை சுவிட்சர்லாந்தில் திறப்பு\nசுவிட்சர்லாந்து: உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்ப\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்ரோபோ ஸ்மார்ட்போன் சந\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nசீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலி\nபெய்ஜிங் - சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பல\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nஉலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் கண்டுபிடிப்பு\nஉலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் கண்டுபிடிப்பு: வி\nஅமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன், உலகிலேய\nஉலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஏலத்தில்\nஉலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஒன்று துபாயில் இட\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுக\nஉலகின் வேகம் கூடிய இணைய உலாவி\nஇணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்\nவிண்டடோஸ் 8 இயங்குதள பயன்பாடு சீனாவில் தடை\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடான விண்டே\nஉலகின் முதலாவது நீர்கீழ் ரயில் சேவை துருக்கியில் ஆரம்பம்.\nதுருக்கி நாட்டின் பிரதான நுழைவாயில் பகுதியாக விளங்\nதனது 117 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் உலகின் வயதான பெண்\nஜப்பான் நாட்டின் ஒசாகா என்ற நகரை சேர்ந்த மிசாவோ ஒக\nஉலகின் மிகப்பெரிய சோலார் டெலஸ்கோப்\nசோலார் தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் மிகப்பெரி\nகணினி விசைப்பலகையில் மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை\nவிடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வத\nஉலகின் மிக‌ உயரமான நாய் இறந்தது\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உலகின் உயரமான\nசீனாவில் 5.0 ரிக்டர் அளவு நில அதிர்வு பதிவு\nசீனாவின் யோங்ஷான் நகரில் இன்று அதிகாலை நில அதிர்வு\nசீனாவில் நிலஅதிர்வு; பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசீனாவின் தென்மேற்கு பகுதியான யுவான் மாகாணத்தில் சக\nஉலகின் முதலாவது Wireless Scanner Mouse உருவாக்கம்\nஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to In\nசெயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதலாவது குழந்தை\nபிரித்தானியாவில், பிறந்து 13 நாட்கள் மாத்திரமேயான‌\nநவீன ரக கணினி மேசை உருவாக்கம்\nஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணனியானது பல்வ\nசீனாவில் பழமையான தேவாலயம் திட்டமிட்டு இடிப்பு\nசீனாவின் வென்ஜோ கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள 'கிழ\nசீனாவில் 2 கப்பல்கள் கடலில் மூழ்கியது; 25 பேர் மாயம்\nசீனா நாட்டு கடல் பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கி உண்ட\nசீனாவில் எண்ணெய் குழாய் வெடித்து விபத்து\nசீனாவின் கிழக்குப் பதியில் எண்ணெய் குழாய் வெடித்து\nதற்கொலை செய்து கொண்ட உலகின் முதலவது ரோபோ\nஅதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்த\nஉலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர்\nஉலகின் அதி நீளமாக நகங்களை கொண்ட பெண்ணை நீங்கள் இதற\nபாகிஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபாகிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து\nசீனாவில் ஞாயிற்றுக்கிழமை நிலக்கரி சுரங்கத்தில் ஏற்\nசீனாவில் சிறுவனின் கண்ணை நோண்டி எடுத்து சென்ற மர்ம கும்பல்\nசீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில\nசீனாவில் ஒரு மில்லியன் கரப்பான் பூச்சிகள் தப்பிசென்றன\nசீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நர்சரியொன்றில்\nசீனாவில் இமெயில் சேவைனை நிறுத்தியது Yahoo\nசீனாவில் இமெயில் சேவையை நிறுத்திக் கொள்வதாக Yahoo\nஉலகின் மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிட\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்...\nWorld Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார\nஉலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது\nபதிவின் தலைப்பை பார்த்ததும் ஆச்சர்யம் வரலாம் ஆனால்\nகணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா\nஉங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி\nஇவை தான் உலகிலேயே வேகமான மீன்கள். இந்த மீன்கள் கடல\nஉங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்… 23 seconds ago\nபயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ebay 29 seconds ago\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை 35 seconds ago\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nசாதனைகளை புதுப்பித்த கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டம் 1 minute ago\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nமலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன் 2 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/details.asp?id=25271", "date_download": "2019-05-22T15:05:03Z", "digest": "sha1:IKBRUAJ7ORBUMAYEKMMR2RJ2G6SEC2OM", "length": 15333, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமுகப்பு » ஆன்மிகம் » திருஞான சம்பந்தர்\nஆசிரியர் : முகிலை இராசபாண்டியன்\nபெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது.\nபாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர்.\nசைவத்தை வளர்த்தால் தமிழ் வளரும் என்னும் எண்ணத்தால் தொடர்ந்து சைவ சமயப் பணியைச் செய்து வந்தார் திருஞான சம்பந்தர். சமண சமயம் முதலான புறச்சமயங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட தன்மையுடன் இருந்த காரணத்தால் தான் அவற்றைப் புறக்கணித்தார். எளிய மொழிநடையில் இந்த நுால் அமைந்திருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/106606-tussle-between-hotel-owner-and-lawyer-customer-in-uttar-pradesh.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-05-22T15:39:26Z", "digest": "sha1:RLVSBH2PC4OCYJRK3OVFHXWKFRC7CPPV", "length": 17056, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "பிரியாணிக்காகத் தகராறு..! உத்தரப்பிரதேசத்தில் வழக்கறிஞருக்கு சரமாரி அடி | Tussle between Hotel owner and lawyer customer in Uttar Pradesh", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (02/11/2017)\n உத்தரப்பிரதேசத்தில் வழக்கறிஞருக்கு சரமாரி அடி\nஉத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணியை யார் முதலில் பெறுவது என்பதில் ஏற்பட்ட மோதலில், வழக்கறிஞருக்கும் அவருடைய நண்பருக்கும் பலத்த அடி விழுந்தது.\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யவ்ரத். இவர் தன் நண்பர் சதேந்திர சிங்குடன் லக்னோ பிரஸ் கிளப் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று மதிய உணவு சாப்பிடச் சென்றார். இருவரும் பிரியாணி ஆர்டர் செய்தனர். 10 நிமிடம் ஆகியும் பிரியாணி வரவில்லை. இதற்கிடையே இவர்களின் இருக்கைக்கு அருகே இன்னொரு கும்பல் பிரியாணி சாப்பிட அமர்ந்தது. ஹோட்டல் தொழிலாளி, சத்யவ்ரத் மற்றும் சதேந்திர சிங்குக்கு முதலில் பிரியாணி வழங்காமல், அவர்களுக்கு அருகே அமர்ந்தவர்களுக்கு பிரியாணி வழங்கினார்.\nஆத்திரம் அடைந்த சதேந்திர சிங், இதைத் தட்டிக் கேட்டார். இதனால் ஹோட்டல் தொழிலாளிக்கும் சத்யவ்ரத் மற்றும் சதேந்திர சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஹோட்டல் மேலாளர் உத்தம் சங்கருடன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, உத்தம் சங்கர் மற்றும் ஹோட்டல் தொழிலாளிகள் இணைந்து துப்பாக்கியின் பின்பகுதியால் சத்யவ்ரத் மற்றும் சதேந்திர சிங்கை தாக்கி ஹோட்டலை விட்டு வெளியே தள்ளினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\n`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\n`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்\n`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு\nஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iatrnew.org/conference-session.html", "date_download": "2019-05-22T15:24:49Z", "digest": "sha1:JDGTSR6BTATT5HI3H6WRGR5ZGQV53HSY", "length": 14914, "nlines": 211, "source_domain": "iatrnew.org", "title": "உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்", "raw_content": "\n2 Prof. K. Nedunchezhian ஆசீவகம் என்னும் அறிவியல்\n3 Dr. A. Manavazhahan சங்கத் தமிழரின் உளநோய் மருத்துவ மேலாண்மை\n4 Mr. C. Mahendran தமிழரின், தொன்மையான அறிவு கோட்பாடு\n2 Dr. Kalanidhi Bala. Sivakadadcham வள்ளுவர் காலத்து மருத்துவமரபு\n3 Dr.R. Santhanakrishanan திருக்குறளில் சட்டவியல் கூறுகள்\n4 Dr.Kartheges Ponniah மலாய்மொழி பந்தூன் கவிதைகளில் திருக்குறள் கருத்துகள்\n1 Dr.M.Bavani சங்கத் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் பானையோடுகளின் எழுத்துப்பொறிப்புகளும் காலமும் (அண்மைக்கால அகழாய்வுகளின் வழி)\n2 P.Pushparatnam இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்.\n3 Dr.G.Balaji கோட்டு வடிவ மீன் குறியீடுகளும் சிந்துவெளி நோக்கிய பாண்டியர்களின் புலம்பெயர்வும்\n4 Dr. Siva Ilango சிந்துவெளி - அவிழும் முடிச்சுகள்\n1 Dr.V.Kavitha ஒராவன் நாட்டார் கதைப் பாடல்களும் சங்க அகமரபுகளும் ஓர் ஒப்பீடு\n2 Mrs. Selvampikai அகநானூறு – மன்யோசுப் பாடல்களில் அகமாந்தர் கூற்றுக்கள் - ஓர் ஒப்பாய்வு\n3 M.Balasubramaniam தமிழ்த் திணையில் என்றும் உலக எதிர்காலத்திற்கான அறக்கோட்பாடு\n1 Dr R. Gurunathan தொல்காப்பியக் கவிதையியல்**- **சமஸ்கிருதம்**, **கிரேக்கம்** – **ஓர் ஒப்பு\n2 Manju Bashini, Kanniammal,Madan பகுப்பாய்விகளுக்கான தொல்காப்பிய விதிகளின் சீர்க்கோவைகள்\n3 T. Sethupandian லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம்\n4 Dr. S.Alagesan தொல்காப்பியம் – டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் எழுதிய ‘மலையாள மொழி இலக்கணம்’ -நூல்கள் - ஒப்பீடு\n1 Dr. T. Murugarathanam வள்ளுவர் முப்பாலில் ‘எழுபிறப்பு’ எழுப்பும் குழப்பம்\n2 Ponmuthu Shanmugam வள்ளுவமும் ஆசீவகமும் (மாந்தர் அறநூல், பண்பாட்டுக் கருவூலம், வாழ்க்கைநெறி, வழிகாட்டி)\n3 Dr V G Santhosam திருக்குறளும் வாழும் வழி முறைகளும்\n1 Dr. B. Raja பரதம் - தமிழர் கலையே\n2 Dr.S.Karpagam நாட்டியப் பார்வையில் சிலப்பதிகாரம்\n3 Dr. Sathiyavathi S குடுமியான்மலை தமிழிசைக் கல்வெட்டு\n4 Dr.P.K.Ponnusamy ஞானசம்பந்தரில் பாடல்களில் தாள இசைக்கூறுகள்\n1 Manju Bashini, Kanniammal,Madan தொல்காப்பிய விதிகளின்படி கணினியில் கூட்டுச்சொற்கள் பிரிப்பதற்கான சீர்க்கோவைகள்\n1 Saraswathy Vijayakumar தமிழர் கலைகளில் ஒப்பனைக்கலை (ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை)\n3 Peter Yeronimuse தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதென நினைத்தனளோ குறுந்தொகைப் பாடல்களை ஒரு கதைச்சொல்லும் பாணியில் வரிசைப் படுத்தியமைத்த‌ ஒரு காதல் புனைவு\n1 Dr. Manonmani Sanmugadas புறநானூற்றுப் பாடல்களும் யப்பானிய மன்யோசுப் புறப்பாடல்களும் – ஓர் ஒப்பாய்வு\n2 Prof. Dr. Shri Lakshmi ஆற்றுப்படை மரபும் - பன்முகநோக்கு\n1 Dr(Mrs)S.Kesavan சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூலில் அறிவியல் வெளிப்பாடுகள்\n2 Rev. Fr. Ruban Mariampillai தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப்பணி வழி தமிழ்ப்பணி\n3 Rev. Fr. Pavilu Christhu Nesaratnam தமிழியல் ஆய்வில் கமில் சுவலபில் அவா்களின் தனித்துவமான பங்களிப்பு\n2 Kumaran Subramanian மணிமேகலை உணர்த்தும் மனிதநேயம்\n3 Dr V. Sabapathy மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள்\n4 Dr. Rajeswari Karunakaran தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பழங்காலக் கல்வி நிலை\n1 Prof. Dr. Shri Lakshmi சங்க இலக்கியங்களில் கொண்டி மகளிர்\n3 Dr. A. Sanmugadas பாண்பாட்டு – ஒரு மதிப்பீடு\n4 Dr.P.Vellaichamy சங்க இலக்கியங்களும் வேளாண்மையில் நீர் மேலாண்மையும்\n1 Rev. Dr. Amudhan Adigal தமிழில் அச்சேறிய முதல் அகரமுதலி\n2 Dr.K.Subhashini ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள அரிய தமிழ் ஓலைச்சுவடிகள்\n3 K. Kavimani பழந்தமிழர் பண்பாட்டில் தோல் ஓவியத்தின் பயன்பாடு\n4 Dr. M. Krishnan அண்மைக்கால மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புலகப் போக்குகள்\n1 I. Susai தொல்காப்பிய இலக்கணக் கலைச்சொல் மொழிநிலை\n2 Dr. Mu. Ilangovan அடியார்க்குநல்லாரின் தொல்காப்பியப் புலமை\n4 Prof. V. Chockalingam, M.D., D.M. தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்\n© 2016 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1927", "date_download": "2019-05-22T14:42:20Z", "digest": "sha1:VR4GH2Q4GFBCYTDYOIUNTGHNOZO3EUM2", "length": 88571, "nlines": 751, "source_domain": "nellaieruvadi.com", "title": "யார் இந்துக்கள்??? தமிழர்கள் \"ஹிந்துக்களா??\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு..\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு..\nஹிந்துக்கள் என்னும் தனி அடையாளம்மே சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியின் பின் பகுதிகளில் தான் கொடுக்கப்பட்டது.. அதுவரை, இந்தியாவில், சைவர்கள், வைணவர்கள், ஆசிகம், சாகியம் என பல்வேறு பிரிவுகள், தனி தனியான வழிபாட்டு முறைகளை கொண்டிருந்தன.. தமிழகத்தில் அரசர்கள் எந்த பிரிவை பின்பற்றினாரோ, அதுவே அந்நேரத்தில் மக்களின் மதமாக விளங்கியது.. மூத்தோர் (குலதெய்வம், வீட்டு சாமி) வழிபாடு, வீரர்களின் நடுக்கல் வழிபாடு போன்றவைகளே முதலில் தமிழர்கள் மத்தியில் இருந்தது.. பின்னர், சமணம், பவுத்தம் போன்ற சமயங்கள் எழுச்சிபெற்ற காலங்களில், சைவம், வைணவம் போன்றவை, ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற சமய அடியார்களால் மீள்விக்கப்பட்டது.. அப்போதும், சைவம், வைணவம் என பிரிந்தே செயல்பட்டன.. இப்போதும், பெருமாளை கும்பிடும் வைதீக வைணவ பிரிவினர், சிவன் கோயில்களுக்கு செல்லமாட்ர்கள்.. இதிலும், துவைதம், உருவ வழிபாட்டை மறுக்கும் அத்வைதம், விசிட்டாத்துவைதம், வடகலை, தென்கலை என ஏகப்பட்ட பிரிவுகள்...\nபொதுவாக சைவ பிரிவு தமிழக மக்களிடைய பரவலாக ஊடுருவிய ஒன்றாக விளங்கியது.. பிராமணர்கள் அல்லாத பல்வேறு சைவ மடங்கள் இங்கு உண்டு.. தமிழ் சமூகம் எப்போது சனதான மனுதர்ம வைதீக வேத மதத்தை எதிர்த்தே வந்துள்ளது.. சைவ மடங்கள், சைவ சிந்தாந்த திருச்சபைகள், சித்தர்களின் மரபுகள், பட்டினத்தார் போன்ற துறவிகள், அருப்பெரும் சோதி வள்ளலாரரின் சன்மார்க்க சபை, முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர் என பல்வேறு காலகட்டங்களில் வைதீக வேத சனாதான மதத்தை, அதின் மக்களை பிரிக்கும், இழிவுபடுத்தும் கொள்கைகளை எதிர்த்து, சமதர்மம் பேசினார்கள்.. ஈழத்திலும் தமிழர்கள் சைவ மதத்தினர் என்றுதான் அடையாளபடுத்திகொண்டனர்..\nஆனால், பிற்காலத்தில், எதிர்ப்பவர்களையும் உள்வாங்கி, \"ஹிந்து\" என பொது அடையாளம் சனதான மதவாதிகளால் உருவாக்கப்பட்டது.. இந்திய அரசியல் சட்டத்திலும், யார் இந்துகள் என்னும் பிரிவில், யாரல்லாம் முகமதியர் இல்லையோ, கிருஸ்துவர் இல்லையோ, பார்சி இல்லையோ, யூதமதம் இல்லையோ, அவர்கள் எல்லாம் சட்டத்தின்படி இந்துக்கள்.. அதிலும் பவுத்த, சீக்கிய, சமணர் (ஜெயின்) கள், சட்டத்தின் படி இந்துக்கள், ஆனால், மதத்தின் படி இந்துக்கள் அல்ல.. (The Buddhists, Jains and Sikhs are explicitly included in the Hindus by law but separated from the Hindus by religion)\nஇப்படி பிராமணர்களின் மேலாதிகத்துக்காக, எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட, கலந்து கட்டப்பட்ட கதம்பம் தான் இப்போதைய ஹிந்து மதம்.. ஹிந்து மதத்தின் தேவ மொழி என சொல்லப்படும், பூஜைகள் & மந்திரங்கள், வேதங்கள் இருக்கும் மொழியான சமஸ்கிருதம் இருந்ததற்கான ஆதாரம் கிபி 4 நூற்றாண்டில் தான் உள்ளது.. ஆனால், திராவிட மொழியாகிய தமிழுக்கான ஆதாரம் கிமு 5 ஆம் நூற்றாண்டிலேயே உள்ளது.. மேலும், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பண்டைய தமிழ் சமூக வாழ்விட தொல்லியல் ஆய்வுகளில், எந்த ஒரு ஹிந்து கடவுள்களின் உருவங்களோ, வழிப்பட்டதற்கான ஆதாரங்களோ கிடைக்கவில்லை..\nசைவம் வேறு, வைணவம் வேறு. சித்தர் கர்ப்பிபதை பின்பற்றினால் வேதம் ஒழிய வேண்டும். வேதம் சொல்வதன் படி போனால் சித்தர்கள் அயோக்கியர்கள். அத்வைதம்படி போனால் எல்லாமும் சரியே. நிகிலிசம் சரி என்றால் எல்லாம் மாயையே. காளி நரபலிக்கும் கருப்பு வழிபாடுகளுக்கும். ஊர் சாமி கோயில்கள் பக்கத்து ஊரன் நம் ஊரை அடிக்க வந்த போது அவனை எதிர்த்த மாவீரர்களுக்கு உரியது. முருகன் தமிழ் கடவுள், வடநாட்டானுக்கு தெரியாது. வழிபட மாட்டான். அம்மன் வழிபாடு திராவிடரின் வழிபாடு. இத்தோடு உலகின் பண்டைய குடிகளில் காணப்படும் மூதாதையர் வழிபாடு, இயற்கையோடு ஒன்றிய குடிகள் இன்றும் கொண்டிருக்கும் இயற்கை சக்தி வழிபாடு, உலகத்தின் அனைத்து குடிகளிலும் இருந்த/இருக்கின்ற யோனி வழிபாடு, ஆண் குறி (லிங்கம் என்ற சொல் இன்றளவும் ஹிந்தியில் ஆண் குறியை குறிக்கும்) வழிபாடு. இன்னும் எத்தனையோ மார்க்கங்களும் இந்து மகாநதிக்கு அப்பால். இப்படி தான் இந்து மதம் என்ற பெயர் வந்தது.\nஆரியர்கள் திராவிடத்தில் ஊடுருவும் முன்னர் அம்மன் மற்றும் சைவ வழிபாடே பிரதானமாக இருந்தது. ஈழத்தில் சைவ மதம் என்று அழைக்கப்படுவதும் தமிழன் இராவணின் தெய்வமாக சிவபெருமான் இருந்ததும் கவனத்தில் எடுக்கவும். திராவிட வழிபாடுகள் எப்படி ஆரிய நோக்கில் வளைத்து ஒடிக்கப்பட்டு, ஆரிய கடவுள்களை திராவிடர்கள் வழிபடவும் ஆரிய பூசாரிகளை (பிராமணர்கள்) திராவிடர்கள் கொண்டாடும் நிலையும் உருவாக்கப்பட்டது என்பதை Dravidian Gods in Modern Hinduism by Wilber Theodore Elmore, என்ற ஆய்வு நூல் விவரிக்கிறது. இந்த ஆய்வு ஆந்திராவை மையமாக கொண்டது எனினும் தமிழரின் கிராமப்புற வழிபாட்டு முறைகள் அறிந்தவருக்கு ஒப்பிட கூடியதாகவே உள்ளது. மதத்தால் வேருன்றிய ஆரியம், வீரியம் கொண்டதும் வர்ணாசிரம முறை வளர்ந்ததும், இன்றளவும் ஆரியன் இராமன், தமிழன் இராவணனை கொன்றதை நாமே துதிப்பதும் விழா எடுப்பதும் என தமிழன் ஆரியனிடம் சமூக கலாச்சார தேசிய அடிமையாக இருப்பதும் காண கூடியதாக உள்ளது. ஹிந்து வெறியர்களுக்கு பணிய நேர்ந்தால் இராஜபக்சேயை நம் சந்ததியினர் கோயில் கட்டி கும்பிட்டு பிரபாகரன் பொம்மை எரித்து மே 18 ஐ விழாவாக கொண்டாடினாலும் ஆச்சர்யமில்லை. இராவணனுக்கும் இதுவே தான் நடந்தது.\nவட நாட்டு ஆரிய கடவுள்களான கிருஷ்ணர், ராமர் போன்றவர்களை, இங்கே உள்ள \"இந்து\" க்கள் கொண்டாடுகிறார்கள்... ஆனால், நமது தமிழ் கடவுள் முருகனை, வட நாட்டு \"ஹிந்து\"க்கள் கொண்டாடுகிறார்களா... இல்லையே..... விநாயகர் சதூர்தியை இங்கே கொண்டாடுகிறார்கள், அதே நேரத்தில் கந்த சஷ்டியை அவர்கள் கொண்டாடுகிறார்களா... இல்லையே..... விநாயகர் சதூர்தியை இங்கே கொண்டாடுகிறார்கள், அதே நேரத்தில் கந்த சஷ்டியை அவர்கள் கொண்டாடுகிறார்களா\nஆரியர்கள் இங்கே வந்த போது, அவர்களின் கடவுள்களும் கூடவே இங்கு பரவினர்...இங்கே இருந்து யாரும் அங்கே செல்லாததால், முருகர் போன்ற தமிழர் கடவுள்கள் அங்கே பரவவில்லை...அதே போல, இங்கே உள்ள ஆரிய பார்ப்பனர்கள், காவடி தூக்கி தமிழர் கடவுளான முருக வழிபாட்டை செய்வதில்லை..தை பூசம், ஆடி கிருத்திகை போன்ற பண்டிகைகளை, பிற தமிழர் கொண்டாடுவது போல, கொண்டாடுவதில்லை... அதே போல, தீ சட்டி ஏந்தி, அலகு குத்தி, அம்மன் வழிபாடும் அவர்கள் செய்வதில்லை...\nதமிழகத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் மலேசிய, மொரிஷியஸ், தென் ஆப்ரிக்கா, இலங்கை போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் கொண்டாடுவது முருகர் வழிப்பாடு மட்டுமே...ஈழத்தில் இருப்பவைகள் பெரும்பாலும் சைவ மற்றும் முருக வழிப்படு மட்டுமே...அங்கே ராமர், கிருஷ்ணர் வழிப்பாடு கிடையாது...\nதமிழர் வழிப்பாடு பெரும்பாலும் முருக வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு (அம்மன்), முனியன், மதுரை வீரன் போன்ற சிறு தெய்வ (நாட்டார் சாமிகள்), குல தெய்வ வழிப்பாடு ஆகும்...மற்றவைகள் எல்லாம், பிற்காலத்தில், ஆரியர் வருகைக்கு பின் வந்தவைகள் ஆகும்...முருகரும், பழங்கால தமிழ் அரசர் என்ற ஒரு கருத்தும் உண்டு....\nஇலங்கையில் ஆயிரகணக்கான தமிழ் இந்துக்கள் கொல்லபட்டார்களே, பல நூறு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டனவே... அப்போது இங்கே, இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யவில்லையே...ஒரு சிறு எதிர்ப்போ, போராட்டம்மோ எதுவும்மே செய்யவில்லையே.. குறைந்தபட்சம் அறிக்கையோ கூட இல்லையே.. அப்போ தமிழர்கள், ஹிந்துக்கள் இல்லையா ராஜபக்சவை யுத்தக்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது அப்படின்னு பிஜேபி ரவிசங்கர் பிரசாத் சொல்லவில்லையா...ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள் ராஜபக்சவை யுத்தக்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது அப்படின்னு பிஜேபி ரவிசங்கர் பிரசாத் சொல்லவில்லையா...ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள் அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை\" அப்படின்னு பிஜேபி சுஷ்மா சுவராஜ் சொல்லலையா... இங்கே ராஜபட்ச்வை அழைத்து விருந்து கொடுக்கவில்லையா அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை\" அப்படின்னு பிஜேபி சுஷ்மா சுவராஜ் சொல்லலையா... இங்கே ராஜபட்ச்வை அழைத்து விருந்து கொடுக்கவில்லையா அப்போது இந்த தமிழர்கள் இந்துக்கள் என்னும் உணர்வு எங்கேபோயிற்று\nஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழகத்தின் தனிப்பட்ட ஆன்மிக முறையை ஆரியம் அழிக்க முற்படுவதும் அதனை எதிர்த்து தமிழகம் போராடி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் வள்ளுவர் காலத்திலிருந்து வள்ளலார் காலம்வரை தொடர்ந்து, தற்போதும் நீடிக்கிறது. இந்து மதத்தை அமெரிக்காவரை பரப்பி புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தரிடமே, \"\"நாங்கள் இந்துக்களல்ல, திராவிடர்கள். எங்கள் சமய நெறிமுறை மாறுபட்டது''’என்று விளக்கம் சொன்ன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்ற திராவிட அரசியல் இயக்கத்துக்கு முற்பட்டவர்களும் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பலத்தில் தமிழ் மந்திரமான தேவாரம் ஒலிப்பதற்கு தடை போட்ட ஆரியத்தை எதிர்த்து முழங்கிய ஓதுவார் ஆறுமுகசாமி பக்கம் நின்று போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற திராவிட இயக்க அரசியலுக்குப் பின்னர் தோன்றிய முற்போக்கு அமைப்புகளும் உண்டு.\nதமிழ்ப் பண்பாட்டின் மீதான படையெடுப்பை ஆரியம் நேரடியாகவும் மேற்கொள்ளும், தனது கைக்கூலிகள் வழியாகவும் கையாளும். தமிழையே ஆயுதமாக ஏந்தி ஆரியத்தின் பிடியிலிருந்து இம்மண்ணில் ஆன்மிகத்தைக் காத்த அரசர்களும் புலவர்களும் உண்டு. அதற்காக உயிர்நீத்தவர்களும் உண்டு. கொலை செய்யப்பட்டவர்கள் உண்டு. கழுவில் ஏற்றப்பட்டவர்கள் ஏராளம்.\nவருணாசிரமக் கோட்பாட்டின் அடிப்படையில் பகவத்கீதையில் சொல்லப்படும் நான்கு வருணங்களைக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம்.\nவள்ளுவர் வகுத்த ‘\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம். இதனைத்தான் தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்கள், சமூகநீதி சக்திகள், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அமைப்புகள் உள்ளிட்டவையும் முன்னிறுத்துகின்றன.\n5/2/2019 8:34:28 AM ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1): புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n5/1/2019 4:01:09 PM ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1): புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n4/7/2019 10:39:15 AM குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n11/26/2018 5:55:42 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:54:21 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:53:24 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/17/2018 10:09:13 AM நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n11/17/2018 10:08:47 AM மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n10/13/2018 5:01:09 AM சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n5/15/2018 12:38:27 PM +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n3/1/2018 5:57:36 AM காவல்துறை நண்பனாபகைவனா \n3/1/2018 5:56:35 AM இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n3/1/2018 1:57:02 AM ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n2/28/2018 1:35:56 PM இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n2/28/2018 12:10:51 PM சிரியாவில் நடப்பது என்ன\n2/26/2018 4:53:07 AM சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n2/17/2018 2:03:42 AM இது பெரியாரின் மண் தான். peer\n2/5/2018 11:37:26 AM குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n2/5/2018 11:33:27 AM ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n2/5/2018 11:31:51 AM பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n2/5/2018 11:29:28 AM அனாதையாகஇறந்தவர்களைசகலமரியாதையுடன்அடக்கம்செய்யும்கோவைஇளைஞர்கள்... peer\n1/29/2018 3:08:22 AM மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n1/19/2018 2:54:46 AM துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n1/19/2018 2:44:22 AM தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n1/19/2018 2:43:29 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n1/19/2018 2:42:50 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n1/19/2018 2:38:36 AM சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n1/19/2018 2:14:25 AM தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n1/19/2018 2:12:03 AM யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n12/31/2017 8:54:34 AM மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n12/17/2017 6:43:51 AM எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n12/7/2017 11:07:52 PM தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n12/7/2017 10:38:06 PM பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n12/7/2017 10:33:27 PM டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n11/17/2017 5:40:24 AM சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n10/31/2017 1:49:35 PM அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n9/8/2017 1:59:12 AM “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n8/23/2017 12:56:01 AM முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n8/4/2017 1:10:13 PM குமரிக்கண்டம்_உண்மையா\n8/3/2017 10:38:17 PM இந்த நாட்டில்தான் நடக்கிறது\n8/1/2017 4:14:24 AM நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n7/30/2017 2:09:33 PM குமரிக்கண்டம்_உண்மையா\n7/28/2017 1:48:37 AM ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n7/27/2017 7:01:57 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/24/2017 11:25:14 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 9:09:02 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n7/22/2017 8:41:58 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 6:14:38 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n7/20/2017 4:12:28 AM தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n7/20/2017 2:44:01 AM குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n7/19/2017 4:11:50 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n7/10/2017 9:45:32 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n7/10/2017 7:58:37 AM தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n7/9/2017 2:11:07 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n7/2/2017 5:19:16 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n7/1/2017 9:00:53 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n6/28/2017 9:41:34 PM உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n6/28/2017 9:20:23 PM கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n6/15/2017 4:19:48 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n6/11/2017 4:39:02 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n6/11/2017 4:16:06 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n6/11/2017 8:15:25 AM அது உத்தமர்களின் காலம். peer\n5/30/2017 2:21:21 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n5/29/2017 4:57:53 AM அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n5/29/2017 4:50:14 AM என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n5/25/2017 5:55:51 AM மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n5/23/2017 1:33:37 PM நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n5/23/2017 1:26:28 PM நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n5/23/2017 1:23:51 PM விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n5/23/2017 1:22:50 PM ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n5/20/2017 5:12:22 AM தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n5/14/2017 1:37:56 PM இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n5/14/2017 1:33:34 PM இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n5/14/2017 1:29:13 PM நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n5/14/2017 1:22:29 PM இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n4/17/2017 1:20:47 PM 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n4/5/2017 2:54:11 AM 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n3/1/2017 1:06:57 PM நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n3/1/2017 1:05:56 PM ஒரு நீதிபதியின் கதி…\n3/1/2017 12:58:52 PM கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n1/21/2017 2:37:11 AM மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n1/20/2017 12:36:02 AM ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n1/19/2017 11:06:31 PM உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n1/14/2017 2:54:15 AM விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n1/14/2017 2:52:38 AM அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n1/14/2017 2:52:10 AM எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n1/14/2017 2:30:41 AM நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n12/28/2016 12:55:28 AM கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n12/3/2016 1:08:01 AM அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n11/27/2016 11:48:30 AM பக்கீர்மார்களைப் பற்றி peer\n11/19/2016 1:01:54 AM நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n11/19/2016 12:46:52 AM செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n11/19/2016 12:32:17 AM மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n11/19/2016 12:30:35 AM ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n11/19/2016 12:29:17 AM பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n11/5/2016 11:59:18 AM நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n11/5/2016 11:16:27 AM முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n11/5/2016 10:59:50 AM விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n11/4/2016 12:51:33 AM இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n11/4/2016 12:37:29 AM தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n10/29/2016 7:55:48 AM பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n10/29/2016 7:38:20 AM பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n10/29/2016 6:54:58 AM மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n10/29/2016 1:42:05 AM நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n10/11/2016 12:13:08 PM உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n10/11/2016 11:59:44 AM உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n10/11/2016 11:42:06 AM உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n10/11/2016 11:15:32 AM உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n10/9/2016 2:35:15 PM உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n10/9/2016 2:17:42 PM உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n10/7/2016 10:56:07 PM உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n10/7/2016 10:53:03 PM உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n10/7/2016 10:49:07 PM உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n9/29/2016 7:13:16 AM வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n9/25/2016 3:09:39 PM ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n9/25/2016 3:08:41 PM நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n9/25/2016 3:06:42 PM இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n9/24/2016 1:19:51 AM ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n9/24/2016 1:05:45 AM லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n9/16/2016 9:00:04 AM பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n9/6/2016 12:09:24 PM ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n8/31/2016 1:31:44 PM மீன் வாங்கப் போறீங்களா \n8/31/2016 1:09:41 PM நாம நம்மள மாத்திக்கணும்...\n8/19/2016 1:39:29 AM ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n8/19/2016 1:37:50 AM ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n8/19/2016 1:33:30 AM ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n8/19/2016 1:20:35 AM மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n6/24/2016 3:28:27 AM ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n5/13/2016 2:36:14 AM ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n5/4/2016 10:05:24 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n5/4/2016 10:04:54 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4/30/2016 1:58:38 AM வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n4/30/2016 1:57:56 AM இது சாப்பாட்டு தத்துவம்….\n4/30/2016 1:56:29 AM மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n4/30/2016 1:46:46 AM க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n4/30/2016 1:44:30 AM ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n4/30/2016 1:42:58 AM தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n4/13/2016 5:51:27 AM மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n2/20/2016 2:38:25 PM நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n1/16/2016 1:15:12 AM காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n1/16/2016 1:05:25 AM திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n1/16/2016 12:41:36 AM ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n1/13/2016 3:30:55 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n1/12/2016 2:19:32 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n1/10/2016 12:06:50 PM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n1/9/2016 7:53:30 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n1/9/2016 7:52:23 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n12/31/2015 1:07:30 AM யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n12/28/2015 12:06:05 AM அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n8/29/2015 4:47:25 AM ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n8/26/2015 12:42:06 AM \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n8/22/2015 10:43:33 AM உலக அதிசயங்கள் எது\n8/16/2015 1:43:34 AM கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n8/4/2015 12:26:27 PM ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n7/29/2015 8:27:19 AM ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n7/11/2015 6:21:10 AM பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n7/10/2015 12:58:57 PM இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n6/26/2015 3:07:55 AM முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n6/26/2015 3:06:06 AM வாழ்க்கை வாழ்வதற்கே \n6/26/2015 2:57:49 AM நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n6/24/2015 3:53:05 AM LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n6/24/2015 3:37:00 AM உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n5/13/2015 10:21:48 AM விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n3/7/2015 2:19:13 AM நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n3/7/2015 2:15:04 AM இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1/1/2015 6:55:21 AM மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n12/22/2014 2:38:27 AM மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n12/22/2014 2:28:15 AM ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n12/19/2014 1:53:58 AM தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n12/19/2014 1:24:58 AM அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n12/19/2014 1:17:25 AM வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n12/19/2014 1:12:51 AM மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n12/18/2014 9:29:07 AM சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n12/10/2014 1:17:39 AM ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n12/8/2014 8:27:08 AM வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n12/2/2014 10:20:31 PM வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n11/29/2014 6:15:27 AM கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/21/2014 2:35:30 PM வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n11/14/2014 8:59:43 PM இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n6/14/2014 7:22:45 AM பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n6/8/2014 2:38:32 AM உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n4/25/2014 12:20:46 AM அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n4/25/2014 12:05:18 AM 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n3/21/2014 11:52:56 PM கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n3/7/2014 6:18:54 AM பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n2/13/2014 1:28:16 AM பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n2/11/2014 5:03:09 AM பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n2/6/2014 11:24:57 PM முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n2/6/2014 9:03:30 AM பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n1/27/2014 2:47:20 AM முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n1/20/2014 11:06:59 AM நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n1/10/2014 10:51:06 PM ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n12/26/2013 9:11:42 PM இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n12/26/2013 9:10:17 PM உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n12/22/2013 10:00:26 PM ஹிந்து - குறித்து இஸ்லாம்\n12/22/2013 9:06:44 PM சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n12/22/2013 9:04:44 PM 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n11/24/2013 2:48:50 AM ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n11/20/2013 11:41:02 PM சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n10/9/2013 6:12:20 AM விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n9/24/2013 9:43:08 AM ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n9/24/2013 9:42:02 AM சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n9/21/2013 4:55:11 AM அதிர்ச்சி ரிப்போர்ட்\n9/21/2013 4:45:43 AM இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n9/17/2013 4:21:59 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n9/17/2013 4:16:25 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n9/10/2013 1:11:25 AM தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n9/10/2013 12:51:07 AM அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9/9/2013 8:05:23 AM பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n6/18/2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n5/25/2013 திருநெல்வேலி தமிழ் peer\n5/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/8/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/19/2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n3/19/2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n3/7/2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n2/28/2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n2/28/2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n2/26/2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n2/25/2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n1/31/2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n1/26/2013 புவி நிர்வாணம் peer\n1/21/2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n1/17/2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n1/17/2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n1/17/2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n11/13/2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n11/6/2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n11/1/2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n11/1/2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n9/16/2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n9/15/2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n7/16/2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n7/16/2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n5/24/2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n5/17/2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n5/8/2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5/5/2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n4/30/2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n4/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n4/24/2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n4/9/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n3/18/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n3/15/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n3/8/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n3/8/2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n3/4/2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3/4/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n2/25/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n1/25/2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n11/28/2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n11/22/2011 மின்சார மீன்கள் Hajas\n10/27/2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n10/27/2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n6/23/2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n6/23/2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n12/8/2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n12/7/2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n11/26/2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n11/26/2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n11/25/2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n11/25/2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n10/28/2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n10/27/2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n10/26/2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n10/21/2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n10/18/2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n10/2/2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n10/2/2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n10/2/2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n10/2/2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n9/25/2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n9/13/2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n8/12/2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n8/12/2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n8/11/2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n8/2/2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n7/12/2009 எண்ணங்களின் எழுச்சி peer\n7/12/2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n7/5/2009 மதுரை சாலைகள் ganik70\n7/1/2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n5/9/2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n5/9/2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n3/30/2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n3/25/2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n3/17/2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n1/19/2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n1/19/2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n1/6/2009  பெரியார் தந்த புத்தி போதும்\n1/3/2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n12/31/2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n11/23/2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n10/28/2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n10/8/2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n9/1/2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n9/1/2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n7/27/2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n7/27/2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n7/13/2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n6/28/2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n6/26/2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n6/8/2008 பள்ளி யந்திரம் peer\n4/13/2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n8/19/2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n3/24/2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/20656-six-persons-dead-during-vote.html", "date_download": "2019-05-22T14:47:14Z", "digest": "sha1:N4ZVVDZ2EFPSKLY4TEDTOEBRWRHHF5OX", "length": 7819, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "தமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nசென்னை (18 ஏப் 2019): தமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.\n« வாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர் எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்சாட்டு எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nஇலங்கை முஸ்லிம் கிராமத்தின் சோக கதை\nகோ பேக் அமித்ஷா - வன்முறையில் முடிந்த பேரணி\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை\nஅம்மா நாளிதழின் அசிங்கத்தக்க செயல்\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களு…\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nதுபாய் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்வு\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nஉ.பி அமைச்சரை நீக்கம் செய்து உத்தரவு\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி …\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/11/completely-remove-sweetim-from-firefox-chrome.html", "date_download": "2019-05-22T15:49:44Z", "digest": "sha1:UDTXVL4Q36TS62URJFR6ZAG2HX3XXW6S", "length": 12997, "nlines": 103, "source_domain": "www.karpom.com", "title": "SweetIM Toolbar ஐ Firefox, Chrome - இல் இருந்து நீக்குவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nSweetIM Toolbar ஐ Firefox, Chrome - இல் இருந்து நீக்குவது எப்படி\nசில இலவச மென்பொருட்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது நமக்கு வரும் இலவச இணைப்பு தான் SweetIM Toolbar. நமக்கு எது தேவையோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் தரும் இதை பலரும் விரும்ப மாட்டார்கள். இதை எப்படி நீக்குவது என்று இன்று பார்ப்போம்.\nமுதலில் Firefox Add-ons பகுதியில் இருந்து SweetIM Extension - ஐ நீக்கி விடுங்கள்.\nFirefox ஓபன் செய்து Help >> Restart with Add-ons Disabled மீது கிளிக் செய்து உடனே Restart என்பதை கிளிக் செய்யவும். இப்போது Firefox Safe Mode - இல் ஓபன் ஆகும். இப்போது கீழே உள்ளது போல Reset all user preferences to Firefox defaults என்பதை கிளிக் செய்து விட்டு Make Changes and Restart என்பதை தரவும்.\nஅவ்வளவு தான் இனி SweetIM Toolbar பிரச்சினை முடிந்தது. இதனுடன் இன்னும் சில தொல்லைகள் நீங்கள் வைத்து இருந்தால் அவையும் தீர்ந்துவிடும்.\n2. அதில் உள்ள Search பகுதியில் sweetIM என்பதை தரவும். இப்போது கீழே உள்ளது போல வரும்.\n3. இப்போது ஒவ்வொரு Preference Name மீதும் கிளிக் செய்து \"Reset\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇவற்றை முடித்த பின்பு Firefox - இல் SweetIM பிரச்சினை இருக்காது.\nChrome - ஐ ஓபன் செய்யும் வந்தால் நீக்கும் வழி இது. Wrench > Settings > On Startup என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅதில் SweetIM இருந்தால் நீக்கி விட்டு உங்களுக்கு விருப்பமானதை வைத்து விடுங்கள்.\nபுதிய Tab ஓபன் செய்யும் போது வந்தால், Wrench > Settings > Search > Manage search engines என்பதில் இருந்து SweetIM - ஐ நீக்கி விடுங்கள்.\nWrench > Settings > Appearance என்பதில் Show Home button என்பதை செக் செய்து உங்கள் முகப்பு பக்கத்தை மாற்றி விடுங்கள்.\nWrench > Settings > Extensions என்பதில் SweetIM சம்பந்தப்பட்ட அனைத்தையும் நீக்கி விடவும்.\nஅவ்வளவு தான் உங்கள் Chrome உலவியில் இருந்து SweetIM நீக்கப்பட்டு விட்டது.\nஉங்களுக்கு Babylon Toolbar பிரச்சினை இருந்தால்,\nBabylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி\nபயனுள்ள தகவல்... மிக்க நன்றி நண்பரே...\nபயனுள்ள தகவலை அறிந்துகொண்டோம் நன்றி.\nஇத தொல்லை உண்டு . இன்றே முயற்சிக்கிறேன். நன்றி\nஎன்னிடம் இருக்கும் blackberry storm2 9520 இல் skype, gtalk, google map இவை இரக்குமதி செய்ய என்ன செய்ய வேண்டும், மற்றய ச்மர்ட் போன் போல இல்லாமல் இதன் தள்த்தில் பல மென் பொருள்கள் வேலை செய்ய அனுமதி இல்லை என்கிறது என்ன செய்யலாம் ... உஙகளின் உதவி தேவை\nBlackberry மொபைல்களுக்கு நீங்கள் Blackberry App World (http://appworld.blackberry.com/) மூலமே Applications தரவிறக்கம் செய்ய முடியும். அங்கே என்ன உள்ளதோ அவற்றை மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும்.\nஎனக்கு BABYLON பிரச்னை இருந்தது இப்பொழுது சரியாகிவிட்டது நன்றி பிரபு\nமிக்க நன்றி நண்பா ....\nஅன்பின் பிரபு - தகவல பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_809.html", "date_download": "2019-05-22T15:01:46Z", "digest": "sha1:ANJEX25PSBXAV3FNQU5NEXZZFF2QNU7A", "length": 40202, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யார் இந்த பயங்கரவாதி..? வெளியாகியுள்ள சில புதிய தகவல்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n வெளியாகியுள்ள சில புதிய தகவல்கள்\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\nஒருபோதும் தனக்கு அறிமுகமானவர்களுடன் தீவிரவாத கருத்துக்களையோ, மதம் தொடர்பான கருத்துகளையோ பகிர்ந்து கொண்டிராத ஒரு நபர் எப்படி திடீரென 49 பேரைக் கொஞ்சமும் பதறாமல் கொலை செய்தார்\nஅவுஸ்திரேலியாவின் New South Walesஇலுள்ள Grafton என்னும் பகுதியில் வளர்ந்தவர் இந்த பிரெண்டன்.\nதன்னைக் குறித்து ஒரு சாதாரண வெள்ளையர் என்று கூறும் பிரெண்டன், ஒரு நடுத்தர, குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தில், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஆங்கில பூர்வீகம் கொண்டவர்.\nபிரெண்டனின் தந்தையான Rodney ஒரு விளையாட்டு வீரர். 49 வயது இருக்கும்போது புற்றுநோயால் அவர் இறந்துபோனார்.\nபிரெண்டனின் தாயும் சகோதரியும் இன்னும் அதே பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது. படிப்பில் பெரிய ஆர்வம் எதுவும் இல்லாத பிரெண்டன், டிஜிட்டல் கரன்சி ஒன்றில் முதலீடு செய்ததில் கிடைத்த பணத்தை வைத்து பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.\nகடுமையாகவும், ஒழுங்காகவும் உடற்பயிற்சி செய்யும் பிரெண்டன், பின்னர் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராகியிருக்கிறார்.\nஇந்த விவரங்களை தெரிவித்த அவரது உடற்பயிற்சி நிலைய மேலாளரான Tracey Gray என்பவர், அரசியல், மதம் தொடர்பாக எந்த விடயங்களையும் அவர் பேசியதில்லை என்கிறார்.\nஅதே நேரத்தில், அவர் பல நாடுகளுக்கு, அதுவும் முக்கியமாக ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ததாக தெரிவிக்கிறார் Tracey.\nஎன்னைப் பொருத்தவரை, அந்த பயணங்களின்போதுதான் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் அவர்.\nதனது முந்தைய பேஸ்புக் செய்தி ஒன்றில் தான் பாகிஸ்தான் சென்று வந்தது தொடர்பாக, பிரெண்டன், உலகிலேயே மிகவும் உண்மையான, இரக்க மனம் படைத்த மற்றும் விருந்துபசரணை செய்யும் மக்கள் பாகிஸ்தானியர்கள்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇலையுதிர் காலத்தில் hunza மற்றும் nagar பள்ளத்தாக்கின் அழகை அடித்துக் கொள்ளவே முடியாது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅப்படி பேசிய ஒருவர், எப்படி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கினார், எப்படி இத்தனை உயிர்களை கொல்லத்துணிந்தார் என்பது புரியவில்லை.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=12781", "date_download": "2019-05-22T15:31:22Z", "digest": "sha1:DLEMT2CGHY5ODM5PUBDBNUFXEIUNJSED", "length": 23711, "nlines": 145, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது\nஇராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது\nபிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழர்களுக்கு ‘கழுத்தை அறுப்பேன்’ என சைகை காண்பித்து அச்சுறுத்தல் விடும் செயலானது லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவின் கடமையுடன் தொடர்புடைய செயல் இல்லை என வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்று அறிவுத்துள்ளது.\nபிரியங்கா பெர்னாண்டோவுக்கு இராஜதந்திர அதிகாரம் உள்ளமையால் அவரை எந்தவித விசாரணைகளுக்கும் உட்படுத்த முடியாது என இலங்கை அரசு தொடர்ச்சியாக வாதாடி வந்த நிலையிலேயே நீதவான் நீதிமன்றம் இன்று இந்த முடிவை அறிவித்துள்ளது.\nஇதனால் பிரியங்க பெர்னாண்டோவிற்கு உள்ள இராஜதந்திர தந்திர முக்தி செல்லுபடியாகது எனவும் அவர் மீது வழக்கு தொடர்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதியால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nகொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக ICPPG யினால் தொடரப்பட்ட வழக்கில் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஅந்தவகையில் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர பாதுகாப்பு இருப்பதனால் அவரை எந்தவித விசாரணைகளுக்கும் உட்படுத்த முடியாது என்ற அவர் தரப்பினரது வாதம் தவறு என நிரூபிக்கப்பட்டதுடன் பெர்ணான்டோவிற்கு எதிராக முன்னரே மன்றில் நிரூபிக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களும் நீதிபதியினால் நீக்கப்படவில்லை.\nஇந்நிலையில், எதிர்வரும் 15 ஆம் தகிதி நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட வழக்கு நடவடிக்கைகள் வரை பிரியங்கா பெர்னாண்டோ குற்றவாளியாகவே இனங்காணப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு (2018) இலங்கையின் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியா கடமையாற்றி பிரியங்கா பெர்னாண்டோ, ஆரப்பாட்டக்காரர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் ஒன்றினை விடுத்திருந்தார்.\nஇதனையடுத்து அவரது குறித்த செயலுக்கு எதிராக இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) தொடரப்பட்ட வழக்கில் பிரியங்கா பெர்னாண்டோ மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இரண்டு நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டது.\nவெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றினால் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇதில் பிரியங்கா தரப்பிலிருந்து சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், குறித்த பிடியாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு அவருக்கிருந்த இராஜதந்திர பாதுகாப்பு சலுகைகளை காரணம் காட்டி வெளிநாட்டு அமைச்சினூடாக குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றிற்கு கொண்டு வந்தது.\nஅந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரியங்காவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிபதியினால் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு எதிரகா நிரூபிக்கப்பட்டிருந்த இரு குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்வில்லை.\nஇந்த வழக்கு விசாரணையின் போது பிரியங்கா தரப்பிலிருந்து சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர். இதன் போது குற்றச்சாட்டப்பட்டவர் தரப்பு நியாயங்களை மன்றிற்கு தெரிவிக்கும் படி நீதிபதி அவர்களை கோரிய போது அவற்றை சமர்ப்பிக்க அவர்கள் நீதிபதியிடம் கால அவகாசம் கோரியிருந்தனர். இதனையடுத்து குறித்த வழக்கினை மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு அதாவது இன்றைய தினம் நீதிபதி ஒத்திவைத்தார்.\nஇந்நிலையிலேயே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.\nவெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றின் இலக்கம் 01 அறையினில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரியங்கா பெர்னாண்டோ தரப்பிலிருந்து ஆஜரான சட்டத்தரணி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு இராஜதந்திர பாதுகாப்பு சலுகைகள் இருப்பதால் அவரை எந்தவிதமான விசாரணைகளுக்கு உட்படுத்த முடியாது என தெரிவித்ததுடன் அவருக்குள்ள உத்தியோகபூர்வ கடமைகளையும் பட்டியல் படுத்தி மன்றில் தெரிவித்தார்.\nஅதில் பிரதானமாக இலங்கை அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் செயற்படுபவர்கள் மற்றும் LTTE செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திற்கு அறிவிப்பது என்ற கடமையும் உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதன் போது குறுக்கிட்ட நீதிபதி குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோக பூர்வ கடமைகளில் எங்கேயாவது கொலை அச்சுறுத்தல் விடுக்கலாம் அல்லது அவ்வாறான சைகை காண்பிக்கலாம் என எழுதப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். இதன் போது மன்றின் பார்வையாளர் அரங்கில் சிரிப்பொலிகள் எழுந்ததை அவதானிக்க முடிந்தது.\nஇந்நிலையில் இராஜதந்திர சலுகை என்ற வாதம் தவறு என்பதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தொடர்பிலான வழக்கறிஞர்,\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு தற்போது இராஜதந்திர சலுகைகள் இல்லை என கூறினார். அதாவது, குறித்த குற்றச்செயலை புரியும் போது அவர்கள் கூறும்படியான பாதுகாப்பு சலுகைகள் அவருக்கு இருந்த போதிலும் தற்போது அவர் இலங்கை அரசால் மீளப் பெறப்பட்டுள்ளதால் அவருக்கான சலுகைகள் எதுவும் இல்லை எனவும் அதேவேளை பிரியங்கா பெர்னாண்டோ செய்த செயலானது (கழுத்தை அறுப்பேன் என்ற சைகை) அவரது உத்தியோக பூர்வ செயற்பாடுகளுக்கு உட்பட்டது அல்ல என்பதனையும் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில், இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான அமர்வில் இன்றை வழக்கின் இறுதி அறிக்கையை வாசித்த நீதிபதி அதில் பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பில் முன்வைக்கப்பட்ட இராஜதந்திர சலுகை அதிகாரம் செல்லுபடியாகது எனவும் அவர் மீது வழக்கு தொடர்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என அறிவித்தார்.\nஅதேவேளை, பிரியங்கா பெர்னாண்டோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அழைப்பாணை தொடர்பிலான விசாரணைகள் அடுத்தகட்ட அமர்வின் போது விசாரணைக்குட்படுத்தப்படும் என தெரிவித்து எதிர்வரும் 15 ஆம் திகதி வழக்கினை ஒத்திவைத்தார்.\nஇன்று நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ‘பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்’ என்ற கோசங்களை எழுப்பிய வாறு புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றின் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nICPPG யினால் தொடரப்பட்டுள்ள மேற்படி வழக்கின் சட்ட ஆலோசகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் இன்றைய வழக்கு விசாரணைகளின் முடிவில் நமது ஈழநாடு இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,\nPrevious articleதமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள்\nNext articleதிருகோணேஸ்வர சிவலிங்கத்தை உடைத்தது இலங்கை காவல்துறையே\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,903 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,534 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88&id=2010", "date_download": "2019-05-22T14:43:54Z", "digest": "sha1:2L4F2PZCWLKFM5652CXF3DZP5D6JHLK4", "length": 7159, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇறைச்சி சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nஇறைச்சி சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nஇறைச்சி சமைக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். எப்பிடி சமைக்க வேண்டும் எப்பிடி சாப்பிட வேண்டும் போன்ற விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nஇறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குழம்பு வடிவத்தில் எடுப்பது தான் நல்லது. அப்படி சாப்பிட்டால் அவற்றின் ஆற்றலை உடனடியாக நம் உடலில் சேரும்.\nகோழியை தோலுடன் சமைப்பதே சிறந்தது. நாட்டுக் கோழிக்கு, தோலுக்கும் சதைக்கும் இடையிலான கொழுப்புப் படிவம் மிக மெல்லியதாகவே இருக்கும். இது சமைக்கும்போது தனியாகத் திரளாமல் குழம்புடன் கலந்துவிடும். செரிமானத்திலும் தொல்லை தராது. செரிமானத்தில் தொல்லை தராத கொழுப்பு, உடலுக்கு நேரடியாக ஊக்கம் தருவதாகவே இருக்கும்.\nஇறைச்சி என்றாலே நன்றாக கழுவி குக்கரில் ஐந்தாறு விசில் வருகிற வரை நன்றாக வேக வைத்துவிட்டு மற்ற விஷயத்தை செய்வோம். இது தவறானது. அதிக அழுத்தத்தில் வேகும் உணவுப் பொருள் தனது சத்துக்களை இழக்க நேரிடும். அவற்றை உண்ணும் நமக்கும் செரிமானம் நடக்க தாமதமாகும். இறைச்சியை சமைக்க மண் பாத்திரத்தை தேர்வு செய்வது நல்லது. கூடுதலாக அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று மண் பாண்டத்தையே தேர்ந்தெடுங்கள். மண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுவதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது.\nஎந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது அதில் முக்கியமானது, இறந்த உடன் ரத்ததில் உள்ள செல்கள் உடனடியாக அழுகத் தொடங்கிடும். நீங்கள் வாங்கும் கறி ஃப்ரஷ்ஷானது தானா என்பதையும் அதிலிருக்கும் ரத்தத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஆடு வெட்டப்படும் போது அதிலிருந்து ரத்தம் முழுவதும் வடிந்துவிடும். இறைச்சியில் ரத்தம் நிற்காது.\nகறி வாங்கச் செல்லும் போது அதிகமாக இருக்கும் என்பதால் தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள். அதிக அசைவுகள் உள்ள தசைகள் கடினமானதாக இருக்கும். நெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி தசைகள் மென்மையானதாக இருக்கும் என்பதால் அவற்றை வாங்கலாம்.\nஉங்கள் மொபைலில் எத்தனை ஆப்ஸ் வரை இன்ஸ்டா...\nகண்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/feb/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-39-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3094716.html", "date_download": "2019-05-22T14:36:57Z", "digest": "sha1:KJKTD72MQW366Q3DWLWPKJK7MGGVQ2VZ", "length": 6812, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "சாராயம் விற்ற 39 பேர் கைது- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசாராயம் விற்ற 39 பேர் கைது\nBy DIN | Published on : 13th February 2019 06:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்ற 7 பெண்கள் உள்ளிட்ட 39 பேரை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nகீழ்வேளூர் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரின் உத்தரவின்பேரில், காவல் உதவி கண்காணிப்பாளர் வி. பத்ரிநாராயணன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், செந்தில்குமார், சுப்பிரமணியன், செல்வி, சிவராஜ் ஆகியோரது தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீஸார் கீழ்வேளூர் காவல் சரகத்துக்குள்பட்ட பெருங்கடம்பனூர், கோகூர், ஊர்குடி, தேவூர்உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டு, 7 பெண்கள் உள்ளிட்ட 39 பேரை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinenxt.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-22T16:05:52Z", "digest": "sha1:OUVW6L7YQGHVWXQ7RXZW2HXFXAZ7L6UJ", "length": 14775, "nlines": 155, "source_domain": "cinenxt.com", "title": "தொரட்டி", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nபி.மாரிமுத்து இயக்கத்தில் ஷமன்மித்ரூ – சத்யகலா நடிப்பில் ஆடுமேய்ப்பவர்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி உருவாகி இருக்கும் ‘தொரட்டி’ படத்தின் முன்னோட்டம்.\nஷமன் பிக்சர்ஸ் சார்பில் ‌ஷமன்மித்ரூ தயாரித்துள்ள படம் ‘தொரட்டி’. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியல் பற்றி சித்தரிக்கிறது.\nஇந்த படத்தில், புதுமுகம் ‌ஷமன்மித்ரூ நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சத்யகலா அறிமுகமாகிறார். இவர்களுடன் சுந்தர்ராஜ், ஜெயசீலன், முத்துராமன், அழகு, குமணன், ஜானகி, ஸ்டெல்லா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – குமார் ஸ்ரீதர், பாடல்கள் – சினேகன், இசை – வேத்சங்கர், பின்னணி இசை – ஜித்தின் ரோ‌ஷன், படத்தொகுப்பு – ஏ.எம்.ராஜா முகமது, வசனம், இயக்கம் – பி.மாரிமுத்து. படம் பற்றி இயக்குநர் கூறும் போது,\n“ ‘தொரட்டி’ என்பது கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தும் கருவி. நீண்ட கம்பு ஒன்றின் முனையில் சிறிய அரிவாள் ஒன்றை கட்டிவைத் திருப்பார்கள். இது ஆடுகளுக்கு இலை, தழைபறிக்க பயன்படும். தேவைப்படும் போது பாதுகாப்பு ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 1980-களில் விளை நிலைங்களில் ஆட்டுக்கிடை போட்டு பிழைப்பு நடத்திய, கீதாரி குடும்பங்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமே ‘தொரட்டி’.\nஆடு மேய்ப்பவர்களின் கண்ணீர் வாழ்க்கையின் பதிவு இது. இவர்களுக்குள் கொலை, கொள்ளை செய்யத்துணியும் ஒரு கருப்பு ஆட்டு கூட்டம் நுழைகிறது. இதனால் இயல்பான மனிதர்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை தெளிவாக படமாக்கி இருக்கிறோம்” என்றார்.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்\nமொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம் விஜய் 63 ல் நடக்குமா\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, இதோ புகைப்படம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர்- வெளியான ஆதாரம்\nபிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nபலரையும் கவர்ந்த நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி\nஅட… ‘சக் தே இந்தியா’ பெண்களா இது\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது\nஆலிஸின் 48 மணி நேர சவால்… இதுதான் இறுதி அத்தியாயமா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.deepamtv.asia/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-05-22T16:02:09Z", "digest": "sha1:FFB5H7VLKXSAVX5M7LZ73W3ENHGONYTK", "length": 5958, "nlines": 93, "source_domain": "www.deepamtv.asia", "title": "சூர்யாவுடன் சிறுத்தை சிவா படத்தில் இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா! சிவா இப்படியெல்லாம் செய்வாரா?", "raw_content": "\nYou are at:Home»சினிமா»சூர்யாவுடன் சிறுத்தை சிவா படத்தில் இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா\nசூர்யாவுடன் சிறுத்தை சிவா படத்தில் இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா\nசிறுத்தை படம் மூலம் தமிழில் முன்னணி இயக்குனர் ஆனவர் சிவா. அன்றிலிருந்து இவரை சிறுத்தை சிவா என்று தான் அழைத்து வந்தனர்.\nஇந்நிலையில் சிவா அதை தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார்.\nஇவர் அடுத்து சூர்யாவுடன் கைக்கோர்ப்பதாக சில தகவல்கள் வந்துள்ளது, இதுக்குறித்து நம் தளத்தில் கூட கூறியிருந்தோம்.\nஆனால், சிவா ஒரு கதையை லாக் செய்துவிட்டால், அதில் ஹீரோ தலையிடுவதை விரும்பவே மாட்டாராம், அவர் சொன்ன காட்சி, இடத்தில் தான் எடுக்க வேண்டும் என்று இருப்பாராம்.\nசூர்யா தன் படத்தில் அதிகம் தலையிடுவார் என்பதால், இந்த கூட்டணி எப்படி இணையும் என பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.\nவிஜய்-அட்லீ படத்தால் ஏமாற்றத்தில் பிரபல நடிகை- நடக்குமா\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ்- பிரச்சனைக்கான தீர்வு தெரியாமல் சோகத்தில் குடும்பம்\nஇவர்கள் இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர் டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்… வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=440", "date_download": "2019-05-22T15:18:59Z", "digest": "sha1:XS6UKJ5GDI2IKOKK5ID2NSW6GEG7RXRG", "length": 9892, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nடைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் தீ விபத்து\nடெல்லியில் இருக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியின் பஹதூர் ஷா சாஃபர் மா...\n28 ஆம் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்\nவங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊழிய உயர்வுக்கான நடவடிக்கைகளை ம...\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் விவசாய கிராமம் ஆகும். புதுக்கோட்டை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் ...\nதமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு\nதென் கடலோர தமிழகத்தில் நாளை (பிப்.27) மற்றும் நாளை மறுதினம் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ...\n‘என் தேசம் என் உரிமை’ புதிய கட்சி உதயம்\nசென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. அந்...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ...\nதேர்தல் கமிஷன் தீர்ப்பு சாதகமாகும் பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க., சசிகலா குடும்பத்தினரின் கைக்குள் சென்று விடக் கூடாது என்பதற்காக, பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள், டில்லி சென்று,...\nஅரசுத் திட்டங்களுக்கு ஜெ. பெயர் கூடாது: மு.க.ஸ்டாலின்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனி...\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்\nநியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கம் எனும் இடத்தில் அமைந்துள்ள நடைபாதை வளாகம் போல், இந்தப் பகுதியை மாற்ற நடவடி...\nரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு\nரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது கு...\nதிருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடி, விழா மேடையில் பேசிவிட்டு சென்ற பன்னீர்செல்வம் ஆதர...\nநடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு\nதமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, ஓபிஎஸ் அணி சசிகலா அணி என உடைந்ததை தொடர்ந்து சில எம்.பி., எம்.எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு...\nவறுமையில் தவிக்கும் பூலான்தேவியின் குடும்பம்\nஉ.பி.யின் ஜலோன் மாவட்டம், கால்பி பகுதியில் உள்ள பேமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பூலான் தேவி. இவர், இக்கிராமத்தின் உயர் சமூ...\nபாவனாவை படம் எடுத்து பணம் பறிக்க முயற்சி\nகடந்த 17-ம் தேதி நடிகை பாவனா காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டார். இதில் முக்கிய குற்ற வாளியான சுனில...\nபாஜக உதவியுடன் சமாஜ்வாதி வளர்ச்சியை தடுக்க மாயாவதி சதி\nபாஜக உதவியுடன் சமாஜ்வாதி கட்சியின் வளர்ச்சியை தடுக்க பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சதி செய்வதாக உத்தரப் பிரதேச முத...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/950.html", "date_download": "2019-05-22T15:46:52Z", "digest": "sha1:4FBAEU6CSZL7RFK3IFHTLZ4Y4FMZDWGO", "length": 10538, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.", "raw_content": "\nமின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.\nமின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்ய முடிவு | தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மின் வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து வரு கிறது. ஊழியர்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி 325 உதவி பொறி யாளர்கள், 300 தொழில்நுட்ப உதவி யாளர்கள், 250 இளநிலை உதவி யாளர்கள், 400 உதவியாளர்கள், 300 கணக்கீட்டாளர்கள் என, 1,925 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டார். இந்நிலையில், முதற்கட்டமாக 250 இளநிலை உதவியாளர்கள் - கணக்கு, 300 தொழில்நுட்ப உதவியாளர்கள், 400 உதவியாளர் கள் என 950 காலி பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பு வதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/2018/03/11-03-2018-a-new-low-pressure-formed-south-west-of-srilanka-in-indian-ocean-percipitaion-tamilnadu-puducherry.html", "date_download": "2019-05-22T14:50:31Z", "digest": "sha1:LSPBNWO37BRCM5FBLQYZBKNVXGKRMWWB", "length": 13567, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "11-03-2018 இன்று காலை இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை - இலங்கை மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் - மீனவர்களுக்கான எச்சரிக்கை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n11-03-2018 இன்று காலை இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை - இலங்கை மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் - மீனவர்களுக்கான எச்சரிக்கை\n11-03-2018 நேரம் காலை 10:30 மணி நாம் எதிர்பார்த்ததை விட முன்பாகவே இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை உருவானது இது இன்று மேலும் வலு பெற்று ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Well marked Low Pressure Area ) என்கிற நிலையை அடையலாம் 12-03-2018 (நாளை) அல்லது 13-03-2018 (நாளை மறுநாள்) நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல மாலத்தீவு அருகே இது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கலாம் பின்னர் அது வட - வட மேற்கு திசையில் அரபிக்கடல் பகுதியை நோக்கி நகர முற்படலாம். இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகளை தவிர வேறு எந்த விதமான பாதிப்புகளும் வாய்ப்புகள் கிடையாது மேலும் தற்போதைய இந்த சூழலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்க துளியும் வாய்ப்புகள் இல்லை.\nஅடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக செவ்வாய்க்கிழமை வரை வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களை சார்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்கையில் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளை சார்ந்த மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.தென் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் அந்த குறைந்த காற்றழுத்த தழுவு நிலையானது மேலும் வலுப்பெற வாய்ப்புகள் இருப்பதால் ஒரு சில இடங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம்.மன்னர் வளைகுடாவை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வரை காற்று வீசக்கூடும்.\nநான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்று தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான மழைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை.நாளை தமிழக தமிழக தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதன் பிறகான மழைக்கான வாய்ப்புகள் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்ததே.தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பாக இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் பதிவிடுகிறேன்.\n11-03-2018 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் indian ocean low pressure\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1351", "date_download": "2019-05-22T14:56:35Z", "digest": "sha1:XV2HXARQMKWRVGMDKXYVVC2QRIWZBJBV", "length": 9550, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்\nதேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்” யாக். 4:7\nசுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மகிழ்ச்சியும், சமாதானமும் இருக்கும். கீழ்ப்படிதலில்லாதபோது பரிசுத்தமும் இருக்காது. கீழ்ப்படியாமைக்கு முக்கிய காரணம் அகந்தையும், மேட்டிமையுமே. தேவனுக்குக் கீழ்ப்படிய நான் மனமற்றிருப்பது, அவருடைய அதிகாரத்திற்கு எதிர்த்து, அவருடைய ஞானத்தையும், மகத்துவத்தையும் மறுப்பதாகும். அவருடைய அன்பை மறுத்து அவருடைய வார்த்தையை அசட்டை செய்வதாகும். அவரால் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கு அடங்கி இருக்கும்பொழுது நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறோம். அவருக்குக் கீழ்ப்படியும் பொழுது அவர் தரும் அனைத்தையும் நாம் நன்றியறிதலோடு பெற்றுக்கொள்வோம்.\nதேவ அதிகாரம் என்று முத்திரை பெற்றுவருகிற எதற்கும் நாம் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில் நமக்கு இரட்சிப்பில்லை. இந்த நியாயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய பாதத்தில் பணிந்து தொழுது கொள்ள வேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில், அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தேவ கிருபையால் இரட்சிக்கப்படுதலுக்கும், அவருடைய வார்த்தையில் வளருவதற்கும் கீழ்படிதலே காரணம். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கட்டும் என்று எல்லாக் காரியங்களையும் அவருக்கு ஒப்படைத்து விடுவதற்கு நம்மில் கீழ்ப்படிதல் இருக்கவேண்டும். ஆத்துமாவே, நீ கீழ்ப்படிந்தால் பெலவானாயிருப்பாய். பரிசுத்தவானாய் இருப்பாய். உன் வாழ்க்கையிலும், மரண நேரத்திலும் தைரியசாலியாயிருப்பாய்.\nதயாளம், இரக்கம் நிறைந்தவர் கர்த்தர்\nதம் மக்களை ஒருபோதும் மறந்திடார்\nஅவருக்கே நான் என்றும் கீழ்ப்படிந்து\nஅவர் நாமம் போற்றித் துதிப்பேன்.\nPrevious articleஉமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்\nNext articleஎன்னைச் சோதித்துப் பாரும்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nமெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/108518", "date_download": "2019-05-22T14:50:15Z", "digest": "sha1:QRXBNCV5XX5KPQLTE747NKRVS4QQ3GSO", "length": 5291, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 26-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை\n12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..\nநடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது\nசூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\nசிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையால் அசத்தில் மக்கள்\nபிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் - கலக்கும் கமல்ஹாசன்\nசூர்யவம்சம் ஹிட் பட நடிகை இப்போது சீரியலில் என்ன செய்கிறார் தெரியுமா\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://janakikrishnan.wordpress.com/", "date_download": "2019-05-22T14:56:23Z", "digest": "sha1:54KHWJWZQ25W6LTLB6HP7A2XJTW7JJIH", "length": 959902, "nlines": 2830, "source_domain": "janakikrishnan.wordpress.com", "title": "Janakikrishnan's Blog | Just another WordPress.com weblog", "raw_content": "\nஸ்ரீமத் பகவத்கீதையை முதல் முறை படிக்கும் பொழுது தோன்றுவது – இது நமக்கில்லை, யாரோ போர்வீரனுக்கு, அல்லது சன்யாசிக்கு, அல்லது யோகம் பயிலும் மாணவனுக்கு, அல்லது நீயே எல்லாம் என்று வணங்கும் பக்தனுக்கு என்று தோன்றும். அன்றாட வாழ்க்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்பதே பெரும்பாலோர் நினைப்பது.\nஆனால், வயதான பிறகு படித்துக் கொள்ளலாம், வேதாந்தம் தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது பள்ளி நாட்களிலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல அறிவுரைகளை உள்ளடக்கியது.\nமுதன் முதல் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோர் சொல்லும் பயப்படாதே என்ற உபதேசம் – முரட்டு சிறுவர்களோ, சிறுமியோ, உன்னை படுத்தினால் பயப்படாதே, டீச்சரிடம் சொல்லு என்று சொல்லுகிறோமே-அத்துடன் யோசி, உனக்கு சரியென்று தோன்றினால் மட்டுமே செய் என்று கீதை உபதேசிக்கிறது.\nஎடுத்த காரியத்தை பாதியில் விடாதே, செய்வதை திருந்தச் செய் என்ற உபதேசம் அனைவருக்குமே.\nகுருவை அடைந்து, மரியாதையுடன் கற்றுக் கொள், கற்றதை மனனம் செய்து உருவேற்றிக் கொள் என்பது எல்லா மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும், தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ள முனையும் மற்றவர்களுக்கும் உரிய உபதேசம்.,\nசந்தேகப்பிராணியாக இருக்காதே, எதிலுமே சாதிக்க மாட்டாய் என்ற அறிவுரை., எது உன் வழி என்பதை தெரிந்து கொள்- அந்த பாடத்தை படி, உன் மனதுகுகந்த தொழிலை செய் என்று நாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறோமே, அதையே தான் கீதாசாரியனும் சொல்லியிருக்கிறார்.\nமன வலிமை பெற உடல் வலிமையும் தேவை என்பதை வலியுறுத்த யோக சாதனைகள்.\nபொதுவாக வாய் மொழியாக பேசுவதிலிருந்து எது நாகரீகம் என்பதையும், ,\nநம்பினோர் கைவிடப் படார் என்ற உறுதி மொழியும் நாம் அன்றாட வாழ்க்கையில் ,மனதில் கொள்ள வேண்டிய வழிமுறைகளே என்பது புரியும். .\nஸ்ரீ ஆதி சங்கராசார்யருடையது தான் முதன் முதல் பகவத் கீதைக்கு உரை என்று நமக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள். அவருடைய விளக்கங்கள் மூலம் – அவருடைய வார்த்தைகளிலேயே இந்த மாபெரும் காவ்யத்தை நாம் அறிந்து கொள்வோம்.\nயத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: |\nதத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர்மதிர்மம ||\nஇந்த ஸ்லோகத்துடன் கீதையை முடிக்கிறார். எந்த இடத்தில் யோகேஸ்வரனான க்ருஷ்ணன் இருக்கிறானோ, உடன் கையில் வில்லுடன் பார்த்தன் இருக்கிறானோ, அங்கு லக்ஷ்மி தேவி தானே வாஸம் செய்வாள். விஜயா-வெற்றியும் நிறைந்த செல்வ செழிப்பும், அழியாத நீதியும் என்றும் ஓங்கி விளங்கும்.\nஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |\nவ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |\nஅத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |\nஅம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||\nநமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||\nயேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||\nப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |\nஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத துஹே நம: ||\nஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |\nபார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||\nவஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nபீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |\nஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||\nஅஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,\nஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||\nபாராஶார்ய வச: ஸரோஜமமலம் கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||\nலோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |\nபூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||\nமூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |\nயத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||\nயம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||\nஅத்யாயம்-1 அர்ஜுன விஷாத யோகம்\nதுரியோதனன் முதலிய நூற்றுவரின் தந்தை த்ருதராஷ்டிரன். குரு குலத்து அரசன். அதனாலேயே அவன் வம்சத்தினர் கௌரவர்கள் என்று அறியப் பட்டார்கள். அவருடைய இளைய சகோதரன் பாண்டு. பாண்டுவின் மக்கள் ஐவர் பாண்டவர்கள். சகோதர்களுக்கிடையே நடந்த பூசல் வளர்ந்து யுத்தம் என்று முடிவாகி விட்டது.\nவேதவியாசர் எழுதிய பாரதத்தின் நடுவில் வரும் பகவத் கீதை ஒரு உபதேச நூல். யுத்தகளத்தின் நடுவில் ஸ்ரீ க்ருஷ்ணரால், அர்ஜுனனுக்குச் சொல்லப் படுகிறது. அதன் பிண்ணனியை முதல் அத்தியாயத்தில் காண்கிறோம். என்னதான் தந்தையாக மகனின் முடிவை, அவன் அரசனாக எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டாலும் த்ருதராஷ்டிரனின் மனம் தம்பி மகன் மற்றும் குலத்தின் மற்ற வாரிசுகளுக்காகவும் வருந்துகிறது. சஞ்சயன் கண் தெரியாத பேரரசருக்கு உற்ற துனைவன். அவருக்கு நடப்பதை நடந்தபடி சொல்ல என்றே வியாசர் அருள் செய்திருக்கிறார். அரண்மனையில் அரசனுக்கு அருகில் இருந்தபடியே யுத்தகளத்தில் நடப்பதை சஞ்சயன் காண்கிறான் – உடனுக்குடன் அரசருக்குத் தெரிவிக்கிறான்.\nகீதையின் ஆரம்பம் பேரரசர் த்ருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்கிறார்.\nயுத்தம் என்று முடிவு செய்து விட்டார்கள். இரு தரப்பினரும் யுத்த வெறி கொண்டு யுத்த களத்தில் வந்து சேர்ந்து விட்டார்கள். ஒரு தரப்பில் என் மக்கள், எதிரில் பண்டவர்கள் – இரு பக்கத்தினரும் என்ன செய்கிறார்கள், சஞ்சயா\nசஞ்சயன் பதில் சொல்கிறார். அரசே, தங்கள் மகன் துரியோதனன் பாண்டவர்களின் படை அணி வகுத்திருப்பதைப் பார்த்து விட்டு ஆசாரியர் த்ரோணரிடம் வருகிறான்.\nஅவரைப் பார்த்து, ஆசிரியரே, எதிர் அணியை பார்த்தீர்களா த்ருபதன் மகன் உங்கள் மாணவன் தானே த்ருபதன் மகன் உங்கள் மாணவன் தானே – அணி வகுத்திருக்கிறான் பாருங்கள். அந்த அணியில் சூரர்கள் நிறைய – பீமன், அர்ஜுனன் – இவ்விருவருக்கும் இணையான பல வீர்கள். மஹா ரதிகள் – என்ற முதன்மை வீர்கள், விராடன், த்ருபதன் , த்ருஷ்ட கேது, மற்றும் பலர். அனைவருமே நல்ல வீரர்கள். நம் தரப்பில் யர் யார் – சொல்லவா – அணி வகுத்திருக்கிறான் பாருங்கள். அந்த அணியில் சூரர்கள் நிறைய – பீமன், அர்ஜுனன் – இவ்விருவருக்கும் இணையான பல வீர்கள். மஹா ரதிகள் – என்ற முதன்மை வீர்கள், விராடன், த்ருபதன் , த்ருஷ்ட கேது, மற்றும் பலர். அனைவருமே நல்ல வீரர்கள். நம் தரப்பில் யர் யார் – சொல்லவா தாங்கள், பீஷ்மர், கர்ணன், மற்றும் பலர். அனைவருமே சிறந்த வீரர்கள். எனக்காக உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டர்கள்.\n(இந்த இடத்தில் விதி அவன் வார்த்தையில் விளையாடியதாக சொல்வார்கள். எனக்காக உயிரைக் கொடுப்பார்கள் என்று சொல்ல வந்தவன் – எனக்காக உயிரை விட்டவர்கள் என்று பொருள் படும்படி – த்யக்த ஜீவிதா: – உயிரை விட்டவர்கள் என்று சொல்லி விடுகிறான்.)\nபீஷ்மரின் தலைமையில் கூடிய நமது தரப்பில் வீர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது, பீமன் தலைமையில் அவர்கள் எண்ணிக்கை அதன் எதிரில் ஒன்றுமேயில்லை. எனவே ஆசிரியரே, வீரர்களே எந்த நிலையிலும் பீஷ்மரை காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.\nஅவன் மகிழ்ச்சியை மேலும் கூட்டுவது போல அதே சமயத்தில் குரு வம்சத்தின் பிதாமஹர் எனும் குல மூத்தவர், பீஷ்மர் சங்கத்தை எடுத்து ஊதினார். சிம்ஹ நாதம் போன்று ஒலித்த அந்த நாதத்தைத் தொடர்ந்து மற்றும் பலரின் சங்க நாதங்கள் ஒலிக்கத் தொடங்கின. பேரி எனும் வாத்யங்கள் முழங்கின. பணவான், கோமுகம் எனும் வாத்யங்களும் ஒலித்தன- ஒரே சமயத்தில் எழுந்த இரைச்சல்.\nஅதே சமயம் பாண்டவ வீரர்களும், க்ருஷ்ணரும் வெண் புரவிகளில் வருகிறார்கள். ஹ்ருஷீகேசன் -ஸ்ரீ க்ருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்பதையும், தனஞ்ஜயன் – அர்ஜுனன் அதே போல தன் தேவதத்தம் எனும் சங்கத்தையும் எடுத்து சங்க நாதம் செய்கிறான். ஒவ்வொருவரும் அவரவர் சங்கத்தை ஊதுகிறார்கள், பீமன் தன்னுடைய சங்கம் பௌன்ட்ரம் என்பதை ஊதுகிறான். , யுதிஷ்டிர் அனந்த விஜயம், நகுல சஹதேவர்கள், சுகோஷ, மணி புஷ்பகம் என்ற பெயர்களுடைய சங்கங்களை ஊதுகிறார்கள்.\nகாசி ராஜா, சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் அவர்கள் தர்ப்பில் உள்ள பெரும் வீர்கள் அனைவரும் தயார் என்பது போல தங்கள் சங்கங்களை ஊதுகிறார்கள். ஏக காலத்தில் எழுந்த ஒலி, தார்தராஷ்டிர்கள்- உங்கள் மைந்தர்களை நிலை குலைய செய்து விட்டது போலத் தோன்றுகிறது அரசே. கௌரவர்களின் தரப்பு வீரர்களை பார்த்தவாறு, தன் ரத சாரதியான க்ருஷ்ணரிடம், அர்ஜுனன் ஏதோ சொல்கிறான். அவனுடைய கொடியில் கபி-குரங்கு தெரிகிறது. (ஆஞ்சனேயர் கொடியில் அமர்ந்தாக பொருள்)\nயுத்தகளத்தின் நடுவில் நின்று எதிர் தரப்பினரை பார்த்த அர்ஜுனன் மனம் தடுமாறுகிறது – என்ன செய்யத் துணிந்தோம் – நம் பாட்டனாரும், சகோதர்களும், மாமன், மருமகன் போன்ற உறவினர்களும், குரு நாதர்களும் எதிர் தரப்பில்– இவர்களையா கொல்லத்துணிந்து போர் செய்யப் போகிறோம் – க்ருஷ்ணா , வேண்டாம் – என்னால் முடியாது என்று கண்ணீர் மல்க வேண்டியபடி தேர் தட்டில் அமர்ந்து விட்டான்.\nயுத்தகளத்தில் தன் படை வீரர்கள் எண்ணிக்கையில் எதிரி சேனையை விட அதிகமாக இருப்பதைக் கண்டு இறுமாப்பு கொள்கிறான் துரியோதனன். அதே காட்சியைக் காணும் பாண்டவ வீரன் பார்த்தனோ பதறுகிறான்.\nமனித மனத்தின் இரு எல்லைகள் இதுவே. ஒரே விஷயத்தை அல்லது செயலை பார்க்கும் இருவரின் கண்ணோட்டம் எவ்வாறு வேறு படுகிறது. இதுவே கீதை பிறக்க காரணமாக இருந்த குருக்ஷேத்ர யுத்த களம்.\nபீஷ்மர் சங்க நாதம் செய்து ஆரம்பித்து வைக்கிறார். மற்ற அனைவரும் தாங்களும் தயார் என்பது போல சங்கங்களை ஊதுகிறார்கள். அர்ஜுனன் ரதத்தை நடுவில் நிறுத்து, நான் யார் யார் , துரியோதனுக்காக யுத்தம் செய்ய வந்துள்ளார்கள் என்பதைப் பார்க்கிறேன் என்றான். ரத சாரதியாக வந்துள்ள க்ருஷ்ணனும் அவ்வாறே செய்கிறான்.\nசஞ்ஜயன் அரசருக்கு விவரிக்கிறான். அரசே, சாரதியும் அவ்வாறே பீஷ்ம துரோணர் மற்றும் கௌரவ சேனை நடுவில் ரதத்தை நிறுத்தினான். சுற்றிலும் இருப்பவர்கள் அனைவரும் உறவினர்களே – பாட்டனார், ஆசிரியர்கள், மாமன் மச்சான் உறவு முறை கொண்டவர்கள், சகோதரர்கள், நண்பர்கள், மகன், பேரன் என்று குலத்தின் இளையவர்கள், பெண் கொடுத்த சம்பந்திகள், அனைவருமே என் நலனில் கருத்துடையவர்கள். என் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்கள்.\nஇவர்கள் பேராசை, இந்த இழிந்த செயலைச் செய்யத் தூண்டுகிறது என்றால் நாமும் அதைச் செய்ய வேண்டுமா\nகுலம், அழியும். ஒரு குலம் அழிவதால் ஏற்படும் தோஷம், மித்ர துரோகம் என்பதை விடக் கொடியது. அண்டியவனை அழித்தல், நம்பினவனை கைவிடுதல் போன்ற பாபங்கள் இதற்கு எதிரில் ஒன்றுமேயில்லை எனும் அளவு கொடியது. நாம் இந்த பாபத்திலிருந்து எப்படி விடு படுவோம். என்ன செய்வோம் ஜனார்தனா குலமே அழியும் என்று அறிந்த பின் இந்த செயலை நாம் ஏன் செய்ய வேண்டும்.\nகுலம் அழிந்தால் குல தர்மம் அழியும். அதர்மம் தலை விரித்தாடும்.\nஇதனால் துன்பப்படப் போவது நம் குலப் பெண்களே. பாதுகாப்பின்றி பெண்கள் என்ன செய்வார்கள் பெண்களின் நிலை பரிதாபமாகும். இவர்களை அதர்மமாக பயன்படுத்தினால் குலம் என்று முழுதுமாக இருக்குமா பெண்களின் நிலை பரிதாபமாகும். இவர்களை அதர்மமாக பயன்படுத்தினால் குலம் என்று முழுதுமாக இருக்குமா வாரிசுகள் எப்படி வளரும் குடும்பம் என்ற ஒழுங்கை குலைத்து அழிப்பவனும், நரகத்துக்கே போவான். இப்படி முறையற்ற ஒரு நிலையை அடைந்தவர்களும் என்ன செய்வார்கள் அவர்களும் நிரந்தரமாக நரகத்துக்கு சமமான வாழ்வையே வாழ்வார்கள்.\nகாலம் காலமாக வந்த மனித தர்மம் அழியும். பித்ருக்களுக்கு – முன்னோர்களுக்கு பிண்டம் போடுவது நிற்கும். (நீரளிப்பது) நிற்கும். அவர்கள் தவிப்பார்கள். ஜாதி தர்மாவது, குல தர்மமாவது, எதுவுமே இருக்காது.\n(வ்ருஷ்ணி வம்சத்தில் வந்தவனே – வார்ஷ்ணேயா கோகுலத்தில் பெண்களை கம்ச ராஜா வருத்தியதை நீ அறிவாய். தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ, மற்றவர்களுக்கோ எதுவும் மீதி வைக்காமல் கோகுலத்து பெண்கள் மதுரா அரசனான கம்சனுக்கே கோகுலத்து பசுக்கள் மூலம் கிடைத்த பால் முதலான அனைத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது. கம்சனிடம் இருந்த பயத்தால் அவர்கள் தொடர்ந்து பால் தயிர், வெண்ணெய் முதலியவைகளை மதுரா கொண்டு சென்றனர். அதைத் தடுக்கவே. வெண்ணெய் உண்பவனாக மற்ற கோகுலத்து சிறுவர், சிறுமியர்களையும் கூட்டி வெண்ணெயை அபகரித்தாய்.\nகோகுலத்துப் பெண்களை கம்சனின் அரச குலத்தோர், சிறுமை செய்வதை தடுத்தவன் நீ. அந்த வகையில் பெண்கள் உரிமை என்பதை முதன் முதலில் பேசியவனும் நீயே. எனவே குலம் அழிந்து போவதால் பெண்கள் துன்பமடைய பொறுப்பாயா)\nஅஹோ – (அலறுகிறான்) – பெரும் பழிச் செயலை செய்வோமா ராஜ்ய சுகம் அவ்வளவு பெரிதா ராஜ்ய சுகம் அவ்வளவு பெரிதா என்ன பேராசை தன் மக்களை அழித்து அரசனாவோமா\nஇப்படி பலவும் எண்ணிய அர்ஜுனன் என் தேகம் நடுங்குகிறது. இவர்களைக் கொன்று நான் வெற்றியைக் கொண்டாடுவேனா என்னால் முடியாது என்று சொல்லியபடி ரத தட்டில் அமர்ந்து விட்டான்.\nஎனக்கு வெற்றி வேண்டாம். நாம் இந்த வெற்றியை எப்படி கொண்டாடுவோம். நாம் பெற்ற வெற்றியை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், சம்பந்திகள், இளையவர்கள் அனைவரும் எதிர் தர்ப்பில். இவர்களைக் கொன்று நான் எதை சாதிக்கப் போகிறேன். இதனால் என் குலமே அழியும்.. பிழைத்தவர்கள் மத்தியில் என்ன பேச்சு இருக்கும். என்னை தூற்றுவார்கள். வேண்டாம். யாராவது அம்பெய்தி என்னை கொன்று விட்டால், நான் மகிழ்வேன்.\nஇவ்வாறு சொன்னவன், தன் வில்லை கீழே வத்து விட்டு ரதத் தட்டில் அமர்ந்து விட்டான்.\n(இது வரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்யா எனப்படும் பகுதியில், யோக சாஸ்திரத்தில் க்ருஷ்ண அர்ஜுன சம்வாதம் -சம்பாஷனை – எனும் முதலாவது அத்யாயம்)\nஸ்ரீமத் பகவத் கீதை-அத்யாயம் 2– சாங்க்ய யோகம்\nஅரசே, இப்படி தன் மக்கள், என்று கருணையால் கண்களில் நீர் பெருக மனம் வாடும் அர்ஜுனனைப் பார்த்து மதுசூதனன் ஏதோ சொல்கிறான். இருவரும் பேசுவதை கேட்டு, அட்சரம் பிறளாமல் அரசரிடம் தெரிவிக்கிறான்.\n(சஞ்சயன் த்ருதராஷ்ட்ர ராஜாவுக்கு நடந்ததை நடந்த படி சொல்லும் தகுதியை பெற வியாசர் அருளால் அதற்கான விசேஷ கண் பார்வையை பெற்றவர்.)\nஎப்படி நான் பீஷ்மர் பேரில் அம்பை விடுவேன் துரோணர் எனக்கு வில் வித்தயை கற்பித்தவர். அவர் மேல் தான் எப்படி என் அம்பை செலுத்துவேன் துரோணர் எனக்கு வில் வித்தயை கற்பித்தவர். அவர் மேல் தான் எப்படி என் அம்பை செலுத்துவேன் இவர்கள் என் மதிப்புக்குரியவர்கள் க்ருஷ்ணா – இப்படி என் குரு, பாட்டனார் இவர்களைக் கொன்று நான் என்ன நன்மையை அடைவேன் இவர்கள் என் மதிப்புக்குரியவர்கள் க்ருஷ்ணா – இப்படி என் குரு, பாட்டனார் இவர்களைக் கொன்று நான் என்ன நன்மையை அடைவேன் இவர்கள் அடிபட்டு ரத்தம் சொட்ட இருக்கும் பொழுது நான் நிம்மதியாக சாப்பிடவா முடியும் இவர்கள் அடிபட்டு ரத்தம் சொட்ட இருக்கும் பொழுது நான் நிம்மதியாக சாப்பிடவா முடியும் இதில் யார் ஜயிப்போம், யார் தோற்போம் என்றும் தெரியாது. எவரின்றி நாம் வாழவே விரும்ப மாட்டோமோ அவர்கள் தான் யுத்த களத்தில் எதிரில் நிற்கிறார்கள். என் மனம் நடுங்குகிறது, செய்வதறியாது தவிக்கிறேன். க்ருஷ்ணா இதில் யார் ஜயிப்போம், யார் தோற்போம் என்றும் தெரியாது. எவரின்றி நாம் வாழவே விரும்ப மாட்டோமோ அவர்கள் தான் யுத்த களத்தில் எதிரில் நிற்கிறார்கள். என் மனம் நடுங்குகிறது, செய்வதறியாது தவிக்கிறேன். க்ருஷ்ணா நீ தான் சொல், நான் என்ன செய்ய நீ தான் சொல், நான் என்ன செய்ய இதில் எதில் நன்மை, உன் சிஷ்யனாக இருந்து கேட்கிறேன். எனக்கு கட்டளை இடு.\nஇப்படித்தான் ராஜ்யம் பெற வேண்டுமா என் மனமே வருந்தி தவிக்க, எனக்கு துளிக் கூட சம்மதமில்லாமல் ஒரு செயலைச் செய்து, எதிரிகள் இல்லாமல் தேவ ராஜ்யமே கிடைத்தால் கூட நான் எப்படி மகிழ்ந்து இருப்பேன்.\n இப்படி சொன்னவன், நான் சண்டை போட மாட்டேன் என்று சொல்லி விட்டு, மௌனமாக இருந்து விட்டான். அவனைப் பார்த்து, பாட்டனார் முதல் சகலரும் எதிரி தரப்பில் உள்ளது தெரிந்தது தானே, கண் எதிரில் காணும் போது தடுமாறுவது சகஜம் தான் என்று நினைத்தோ, சற்றே சிரித்தபடி, இரு சேனைகளுக்கும் இடையில் நின்றபடி ஹ்ரிஷீகேசன் பதில் சொல்கிறார்.\nகுழம்பிய மனதுடன் அமர்ந்துவிட்ட அர்ஜுனுக்கு கண்ணன் சமாதானம் செய்கிறார். வேண்டாத விஷயங்களை நினைத்து, தேவையற்ற வருத்தம் அடைகிறாய். பெரிய அறிவாளி போல வேறு பேசுகிறாய்.\nசங்கர பாஷ்யம் : இந்த குழப்பம் துரோணருக்கும், பீஷ்மருக்கும் கூட வர வேண்டிய குழப்பம் தானே. அவர்களும் தான் உன் குருவும், பாட்டனாரும் ஆவர். எடுத்து வளர்த்த குழந்தைகளை எதிர்த்து நிற்கிறோமே என்று அவர்கள் வருந்தவில்லை. ஏன் தெரியுமா இருவருமே ஆத்ம ஞானம் அடைந்து ப்ரும்ம தன்மையை அடைந்து விட்டவர்கள். உலகியலில் உள்ள இன்ப துன்பங்களை கடந்து விட்டவர்கள்.\nநீ இந்த சமயம் பின் வாங்குவது உன் குலத்திற்கும் அழகல்ல, யுத்தத்தில் மரணமடைந்து பெறும் ஸ்வர்கமும் கிடைக்காது, உனக்கு புகழும் தராது. உயிருடன் இருப்பவன், மரணமடைந்தவன் என்று, விஷயம் அறிந்தவர்கள் கவலைப் படுவதில்லை.\nஇதற்கு முன் நான் இருந்தேனா நீ தான் இருந்தாயா, அல்லது இந்த வீரர்கள், தலைவர்கள் இருந்தார்களா நீ தான் இருந்தாயா, அல்லது இந்த வீரர்கள், தலைவர்கள் இருந்தார்களா நாம் அனைவருமே இன்னும் வரும்காலத்திலும் இருப்போமா\nபிறந்த அனைவரும், குழந்தை பருவம், இளமை, முதுமை என்று மாறுவது போலவே அடுத்த நிலையாக உடலைத் துறந்து செல்வதும் இயற்கையே. குழந்தையாக இருந்த உடலா தற்சமயம் உள்ளது \nநடுக்கும் குளிர், வாட்டும் கோடைக் காலம், இவை சரீரத்தை பாதிக்கின்றன. சுக துக்கங்கள் மனதை வருத்துகின்றன. வருவதும் மறைவதுமாக இருக்கும் இது போன்ற இரு எதிர் நிலைகள், இவைகள் நிரந்தரமல்ல. போகிற போக்கில் நம் மேல் படும் தொடு உணர்வே – அதற்கு மேல் அவை நிரந்தரமல்ல. இந்த உணர்வை இயல்பு என்று எண்ணி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே நன்று. இவ்விரண்டு விதமான தன்மைகளிலும் சமமாக இருப்பவன் – அதாவது துக்கம் என்று ஒரேயடியாக வருந்தாமலும், சுகம் என்பதில் ஒரேயடியாக திளைக்காமலும் இருப்பவன்- அமரத்வம் அடைகிறான்.\nஅது எப்படி சாத்யம் என்பதை விளக்குகிறார் ஸ்ரீ சங்கரர் தன் பாஷ்யத்தில். உண்மையில் இவைகள் – குளிர், அல்லது வெப்பம் எனும் உணர்வுகள் மற்றொன்றின் வெளிப்பாடே – நமது மனம் உணர்ந்து நாம் அனுபவிப்பது. ஒருவருக்கு குளிர் மற்றொருவருக்கு அதே அளவு பாதிக்காமல் இருக்கலாம். வெப்பம் என்று உணர்வதை மற்றொருவர் சுகமாக நினைக்கலாம். எனவே இதன் அடிப்படை வேறு.\nசுகம், துக்கம் என்று நீ அனுபவிப்பதும் அவ்வாறே. இதுவும் எல்லோருக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. அவரவர் மனப் பான்மையை, சந்தர்பத்தை பொறுத்து சுகம் என்றோ, துக்கம் என்றோ அனுபவிக்கிறார்கள்.\nஇதற்கு உதாரணமாக கயிற்றில் பாம்பை காண்பதை சொல்கிறார்கள். இருட்டில் கயிறு பாம்பாக தோற்றமளிக்கிறது. அதைக் கண்டு ஏற்படும் பயம் உண்மை. அதுவே வெளிச்சத்தில் கயிறு என்று தெரிந்தவுடன் வரும் மன அமைதியும் உண்மையே. கயிறு இருக்கிறது. அதைக் கண்டு மிரண்ட பாம்பு இல்லை. ஆனால் பாம்பு என்ற நினைவு இருந்தவரை அனுபவித்த பயம் உண்மையே. எனவே நமது அறிவு ஒரு எல்லைகுட்பட்டதே. உண்மை தெரிந்து ஆஹா , வெறும் கயிறு, இதைப் பார்த்தா பயந்தோம் என்ற அறிவு- ஞானம் வரும்போது சாதாரண மனிதன் அடையும் நிம்மதியை, உலகையே வெறும் தோற்றமே எனக் காணும் பேறு பெற்ற ஞானிகள் , அடைகிறார்கள். அவர்களே அமரத்வத்தை அடைகிறார்கள்.)\nஇது சற்று கடினமான அர்த்தம் கொண்ட ஸ்லோகம். நம் அறிவுக்கு புலனாவது ஒன்று. அதன் இயல்பான நிலை ஒன்று. இரண்டையும் அறிந்தவர்கள் தத்வ தர்சிகள் – அதாவது உண்மையான ஞானத்தை அடைந்தவர்கள்.\nஇவையனைத்தயும் படைத்தும், செலுத்தியும் வருவது- ஒரு சக்தி – ப்ரும்மம் -அது அழியாதது என்று அறிவாய்.\nகுழம்பாதே, உலகில் பிறந்த உயிரினங்கள் ஒரு நாள் மறையத்தான் வேண்டும். இது தான் இயற்கை என்பதை அறியாதவனா நீ. நீ அழிக்கப் போவது உடலையே. அதனுள் உறையும் ஆத்மா அழிவில்லாதது. அதனால் தயக்கம் எதுவுமின்றி போர் செய். எழுந்திரு.\nஅழிப்பவன் தான் அழித்து விட்டதாக சொல்வதும் அவன் உடலையே, , அழிபவனும் உடலைத் தான் விடுகிறான்., ஆத்மா விடுதலை அடைகிறது. காலம் அதை அழிக்காது அடிபட்டாலும் உடல் வலி அதற்கு இல்லை. ஆத்மா அழியாதது – பிறவியற்றது, என்றும் உள்ளது எனும் பொழுது எவரும் கொலை செய்வதும் இல்லை, கொலை செய்யப்படுபவனும் இல்லை.\nகுழந்தை பருவம், யௌவனம், முதுமை என்று மாறும் உடல், காலம் வரும் பொழுது இந்த உடலையே தியாகம் செய்து விடுகிறது. பழைய நைந்த ஆடைகளை மனிதன் களைவது போல நைந்த உடலை துறந்து விட்டு புது உடலை கண்டடைகிறது. நீ கொல்லப் போவதாக நினைத்து கலங்குகிறாயே அது அந்த ஜீவனின் உடலையே – அதன் ஆத்மா விடுதலை பெற்று விடுகிறது. பரமாத்மாவுடன் இரண்டற கலந்து விடுகிறது. பரமாத்மாவின் அம்சமே ஜீவன்களில் ஆத்மாவாக உள்ளது.\nஅக்னியோ, வாயுவோ, அல்லது மற்ற இயற்கை சீற்றங்களோ அதை வாட்டாது. கத்தி முதலான ஆயுதங்களால் பாதிக்கப்படாது. உடலில் படும் காயங்கள் ஆத்மாவை பாதிக்காது.\nஅதனால் ஜீவன்களின் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாம் செய்யக் கூடியதும் எதுவும் இல்லை. இதை உணர்ந்து க்ஷத்திரியனாக, யுத்தம் செய்ய வந்தாய், அதைச் செய்.\nபிறக்கும் முன் என்னவாக இருந்தோம் தெரியாது, இறந்த பின் என்னவாக ஆவோம் – அதுவும் தெரியாது. இடைப் பட்ட இந்த நிகழ் காலத்தையே நாம் அறிகிறோம்.\nஏதோ எண்ணி கலங்கி செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால் உன் கடமையை மறந்தவனாகிறாய். க்ஷத்திரியனாக உனது கடமை – அதை செய்து தான் ஆகவேண்டும். மிஞ்சிப் போனால் என்ன நடக்கப் போகிறது ஜயித்தால் ராஜ்யத்தை திரும்ப பெறுவாய் – தோற்றால் யுத்தத்தில் உயிரை விட்டு வீர சுவர்கம் அடைவாய். யுத்தம் செய்து மரணம் அடைவது க்ஷத்திரியர்களுக்கு உகந்ததே. பற்றின்றி உன் கடமையை செய், நமக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது வரை தான் நமது பொறுப்பு – பலன் என்ன என்று முன் கூட்டியே எதிர் பார்த்தால் , அது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம் – அதுவும் யுத்தம் செய்யும்போது வெற்றி தோல்வி இரு சாராருக்கும் பொதுவே.\nஇவ்வளவு தூரம் வந்து விட்டு யுத்தம் செய்ய மறுத்தால் கோழை என்று தூற்றுவார்கள். மரணத்தை விட கொடியது அது. மதிப்போடு வாழ்ந்தவனுக்கு இந்த இகழ்ச்சி பொறுக்க முடியாது. பயந்து ஓடி விட்டான் என்பர். தேவையா இந்த கெட்ட பெயர்\nசுகம், துக்கம், லாபம் நஷ்டம் என்ற கணக்கெல்லாம் வேண்டாம். யுத்தம் செய்ய வந்தாய், அதை முழு மனதோடு செய்.\nஇது வரை சொன்னது சாங்க்யம் எனும் யோக முறையில் பர தத்வத்தை புரிந்து கொள்வது. அதுவே புத்தி யோகம் – . புத்தி அல்லது ஞானம்.\nமனதில் சஞ்சலம் வரும். அதில் கட்டுபடாதே. பயப்படாதே. உழைப்பு தான் மன குழப்பத்தை தீர்க்கும். புத்தி யோகம் அதாவது செய்யும் செயலில் ஈடுபாடு- மோக்ஷத்துக்கு வழி காட்டும். இதில் நஷ்டம் எதுவுமில்லை. முதல் காரியமாக பயம் போகும், மனதில் தெளிவு உண்டாகும். குரு நந்தனா யோக சாதனையே பரமானந்தத்தைத் தரும். பலவிதமான வழிகள், கொள்கைகள், மோக்ஷத்துக்கு வழி காட்டுவதாக சொல்லும். அவை நம்பத் தகுந்ததல்ல.\nபதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப் பட்டு இனிமையான வார்த்தைகளால், வேதமே ஆனாலும் அதன் உட்பொருளை அறியாமல் கண் முன் தெரியும் இந்த உலகமே உண்மை என்பர். சுக துக்கங்கள் வினைப் பயனே – வினை அல்லது ஒருவனின் கர்மாவே பலன் அளிக்க வல்லது. நல் வினையின் பயன் ஸ்வர்கமே என்பர். இது அவர்களின் அறிவின் எல்லை என்று கொள்ளலாம். இவர்களுக்கு சாதனையில் மனம் செல்லாது.\nஅறிவு என்றும் உடன் இருப்பது. திருட்டு போகாது. எதிர் காற்று வந்து அடித்துக் கொண்டு போகாது. (இந்த கஷ்டங்கள் விவசாயிகள் அனுபவிப்பது- விளைந்த பயிரை முழுவதுமாக அறுவடை செய்யும் முன் இந்த இடையூறுகளை அனுபவிக்கிறார்கள்)\nவேதம் மூன்று குணங்களைப் பற்றி பேசுகிறது. ப்ரும்ம ஞானம் இந்த மூன்றையும் விடச் சொல்கிறது. (மூன்று குணங்கள்- சத்வ, ரஜஸ், தமஸ் என்பவை) உடல் சம்பந்தமான அனுபவங்களை தாண்டி வா. அவைகள் க்ஷண நேர அனுபவங்களே – ஒரே நிலையில் மனதைக் கட்டுப் படுத்தி என்றும் உண்மையாக, நேர்மையாக இரு.\nஅடுத்த ஸ்லோகமும் கடினமானதாகத் தோன்றியது. காஞ்சி மஹா ஸ்வாமிகளின் விளக்கம் தெளிவாக புரிய வைத்தது.\nவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது அல்லது மிகப் பெரிய நீர் நிலை, அதில் தளும்ப நீர். அதன் அருகில், சிறு குளம்- ‘உதபானே ‘என்பதற்கு குறைவான நீர் கொள்ளும் ஒரு பாத்திரம்- குளமாகவும் இருக்கலாம் அல்லது கையில் வைத்திருக்கும் குடம் நீராகவும் இருக்கலாம்.\nசுற்றிலும் நீர் நிறைந்துள்ள இடத்தில் கையிலுள்ள குடம் நீருக்கு என்ன மதிப்பு அல்லது பயன். குடிக்கலாம் என்று கொண்டாலும், அதே நீர் தான் இதிலும். அந்த அளவே வேத சாஸ்திர விற்பன்னர்களின் அறிவு ப்ரும்ம ஞானத்தின் முன்.\nயாவானர்த்த உதபானே சர்வத: ஸம்ப்லுதோதகே |\nதாவான் சர்வேஷு வேதேஷு ப்ராம்மணஸ்ய விஜானத: ||\nச.பா: வெள்ளம் பெருக்கெடுத்து வரும் பொழுது, நீருக்காக அதன் அருகில் குளம், கிணறு வெட்டுவோம் என்று முனைய மாட்டார்கள். ராஜ்யத்தையே வெற்றி கொள்ள புறப்படும் அரசன், ஒரு துண்டு நிலத்துக்கு ஆசைப் பட மாட்டான். அதே போல ப்ரும்ம ஞானம் பெற விரும்பும் சாதகன், சாதனையின் நடுவில் பெறும் சிறு நன்மைகளை பொருட்படுத்தக் கூடாது,\nவேதம் படித்தவனும் அந்த கல்வியில் கரை கண்டவனே. அவர்கள் கர்ம காண்டமான – யாக யக்ஞங்களை வலியுறுத்துகிறார்கள். ஸ்வர்கம் அடையலாம் என்பது இதன் பலன் – பலனை எண்ணியே இந்த யாக யக்ஞங்களை செய்கிறார்கள். அதுவும் அத்யாவசியமான செயலே. அது பல வழிகளில் ஒரு வழியே. அதன் மூலமும் என்னை அடையலாம் என்கிறார்.\nச,பா: செயல்களின் பலன் அவித்யை அல்லது அறியாமையை அகற்றும் அவ்வளவே. ஒருமுறை செய்த செயலின் நினைவு, எதிர்பார்ப்பு, அதில் கிடைத்த பலன் , தவறுகள், திருத்த வேண்டியவை எவை என்ற விவரங்களே அனுபவம் என்பது. ஒவ்வொருமுறையும் இந்த அனுபவம் செயலை இன்னும் மேம்படுத்திச் செய்ய உதவும்.\nஅடுத்த ஸ்லோகம் பலனையே எண்ணி செயல்களைச் செய்யாதே.\nகர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன |\nமா கர்மபலஹேதுர்பூ: மா தே சங்கோஸ்து அகர்மணே ||\nசாதாரணமாக நாம் விரும்பும் செயல்களைச் செய்யும் பொழுதே, அதைச் செய்வது வரை தான் ஒருவன் தன் மனம் விரும்பியபடி செய்யலாம். அதன் முடிவு எப்படி வரும் என்பதை ஓரளவுக்கு மேல் அனுமானிக்க முடியாது. அதிகமான பலனை எதிர்பார்த்து கிடைக்கவில்லையெனில் ஏமாற்றமும், மன சோர்வும் தான் மிஞ்சும். அதற்காக செய்யவே வேண்டாம் என்று விடவும் முடியாது.\nமனமார்ந்த நம்பிக்கையுடனும், நல்லெண்ணத்துடனும் விதி முறைகளை அனுசரித்து நேர்மையாக உன் கடமையைச் செய். தனஞ்ஜயா வெற்றியா தோல்வியா என்ற கவலை இல்லாமல் யோகத்தில் இருந்து செய். இந்த இரண்டையும் வெற்றி அல்லது தோல்வி- சமமாக பார்ப்பது யோகம் -devotion- அல்லது ஈடுபாடு எனப்படும்.\nதொலை நோக்கோடு பார். புத்தியை பயன்படுத்தி எது தேவை எது தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்.\nஉயிரினங்கள் பிழைத்திருக்கவும், கவலையின்றி வாழவும் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு யாக யக்ஞங்கள் செய்யப் படுகின்றன. இதனால் மனித குலம் பெறும் நன்மையும் அளவில்லாதது.\nஇந்த ஸ்வர்கம் எனும் ஆசை கூட இல்லாமல் நீ உன் கடமையைச் செய். எந்த சபலத்துக்கும் நீ காரணமாக இருக்காதே. கடமையை செய்யாமல் இருக்கவே வேண்டாம்.\nசெயல் நன்மையாக முடிந்ததா, தவறா என்று யோசிக்காதே. இந்த இரண்டும் பாதிக்காத மன நிலை தான் யோகியுடையது. தனஞ்ஜயா கடமையை செய்யும் வரை தான் உனக்கு அதனுடன் உள்ள தொடர்பு. அதனால் யோகியாக செயல் படு.\n செய்வன திருந்தச் செய் – அவ்வளவே. ஞானத்தை அடைந்தவன் வினைப் பயன் என்ற ஒன்றை நம்புவதில்லை. அவர்களுடைய நாட்டம் பரப்ரும்மத்தை அறிவதே. பிறவி எனும் பெருங்கடலை கடப்பதேயாகும்.\nஇதுவரை நீ அறிந்ததிலும், செயல்களிலும் அலுப்பு தட்டும் பொழுது அடுத்து என்ன என்று யோசிப்பாய். இன்னமும் நாம் அறியாதது உள்ளது என்று உணர்வாய். ஆத்ம விசாரம் – தான் யார் நான் என்பது என்ன என்று யோசிக்கத் துவங்குவாய். ஆழ்ந்து ஆராயத் தொடங்குவாய். வாழ்வில் இது நாள் வரை செய்த எதுவும் முழு திருப்தியை தராத நிலையில் என்ன செய்தால் மன சாந்தி கிடைக்கும் என்ற எண்ணம் வரும். திடமான மனதுடன் சாதனை செய்யும் யோகிகள் போல ஆவாய். தியானத்தில் மனம் அமைதி அடையும்.\n தியானத்தில் மனதொன்றி இருப்பது எப்படி சாத்யம் அதன் பொருட்டு என்ன விதிகள், நியமங்கள் உள்ளன அதன் பொருட்டு என்ன விதிகள், நியமங்கள் உள்ளன ஸ்தித தீ: -அசையாத மனதுடையவர் என்று சொல்லப்படும் சாதகன் அந்த சமமான மன நிலையை எப்படி அடைகிறான் ஸ்தித தீ: -அசையாத மனதுடையவர் என்று சொல்லப்படும் சாதகன் அந்த சமமான மன நிலையை எப்படி அடைகிறான் அதனால் அவர் பெறுவது என்ன\nதனக்கென்று எந்த ஆசையும் இன்றி, அனைத்தையும் துறந்தவன். தன்னிடம் இருப்பதிலேயே திருப்தி அடைபவன். அவனே ஸ்தித ப்ரக்ஞன்.\nதுக்கம் என்று அவன் மனம் வருந்தாது. சுகம் என்று துள்ளி குதிக்கவும் மாட்டான். ஆசை, பயம், க்ரோதம் போன்றவை அவனை அலைக்கழிக்க விட மாட்டான். அவனே திட மனத்தினன்- ஸ்தித தீ:\nஅனைவரிடமும் ஒரே விதமான சினேக பாவத்துடன் இருப்பவன். அந்தந்த நேரங்களின் சுபமோ, சுபம் அல்லாததோ அப்படியே ஏற்றுக் கொள்வான். யாரையும் வெறுக்க மாட்டான். எவரையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கவும் மாட்டான்.\nஆமை தன் அங்கங்களை சுருக்கிக் கொள்வது போல தன் புலன்களை அடக்கிக் கொள்வான்.\nஆகாரத்தை விட்டு, விரதம் இருக்கும் மனிதர்கள் கூட அந்த ஆகாரத்தின் வாசனையை மறக்க முடியாது, மறப்பதும் இல்லை. விரதம் முடிந்தவுடன் அதே, முன் சுவைத்த ருசியான உணவுகளைத் தான் தேடுவார்கள். ப்ரும்ம ஞானம் அடைந்த பெரியவர்கள், அந்த வாசனையையும் துறந்தவர்கள்.\nபுலன்கள் அனுபவிப்பதை துறப்பது என்பது எளிதல்ல. கௌந்தேயா முயன்று தோற்றவர்களே அதிகம். உலக விஷயங்களில் பற்று அதிக சக்தியுடன் மனிதனை மாற்றக் கூடியது. அதை வெல்வது என்பது மிக் கடினம்.\n(ப்ரும்ம ஞானம் என்பது அஹம் ப்ரும்மாஸ்மி – அந்த ப்ரும்மும் நானே என்ற மனப் பக்குவத்தை அடைந்தவர்கள். உலக ஆசையை அறவே விட்டவர்கள். அவர்களால் என்ன லாபம் அந்த மனப் பக்குவத்தை அடைந்தவர்கள், மற்ற சாதாரண ஜனங்கள் போலவே தோற்றத்தில் இருந்தாலும் உலக நன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருப்பர். இது பற்றியும் பின்னால் விவரமாக சொல்கிறார் பகவான்.)\nஇதையும் என்னிடத்தில் நம்பிக்கை வைத்தவன் சாதிக்கிறான். மன அடக்கம் உள்ளவனே புலன்களையும் அடக்குகிறான். அவன் புத்தி தான் ஸ்திரமானது என்கிறோம்.\nஅதில் என்ன தப்பு என்று கேட்கிறாயா உலகில் பிறந்தவர்கள் கண் பார்ப்பதையும், காதுகள் கேட்பதையும், வாய் ருசியை விரும்புவதையும் ஏன் மறுக்க வேண்டும்\nஇது ஒருமுறை அனுபவித்தால் அடங்காது. மேலும் மேலும் ஆசையை வளர்க்கும். கிடைக்காத பொழுது கோபத்தைக் கிளறும். கோபம் தாபத்தை கொடுக்கும். புத்தி அதே நிலையில் இருந்தாலும் மேற்கொண்டு அறிவு வளர்ச்சியோ, சாதனைகளோ செய்ய முடியாது. அதனால் தான் நிம்மதி வேண்டுமானால், ஆசையை அடக்கு என்று சொல்கிறோம்.\nசாந்தமாக இருந்து சிந்திப்பவன் புத்தி நல்ல வேலை செய்யும். அவனால் பல காரியங்களை உலக நன்மைக்காக செய்ய முடியும். அதுவே தன்னிஷ்டப்படி நடப்பவன், தன் சுகங்களையே பெரிதாக நினைப்பவன் செய்ய நினைத்தாலும் நற்காரியங்களை செய்ய விடாமல், காற்று வீசும் போக்கில் செல்லும் ஓடம் போல ஆவான்.\nயா நிசா சர்வ பூதானாம் தஸ்யாம் ஜாக்ரதி ஸம்யமீ |\nயஸ்யாம் ஜாக்ரதி பூதானி சா நிசா பஸ்யதோ முனே: ||\nஉயிரினங்கள் அனைத்தும் உறங்கும் இரவு, தன்னை உணர்ந்த முனிவனுக்கு பகல். அவை விழித்திருக்கும் நேரம் அவனுக்கு இரவு.\nச.பா: இரவு இயல்பாகவே தாமஸம் என்னும் அறியாமை. அதனால் பொருள்களை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. அறிவு உள்ளவன், அந்த இருட்டிலும் கண்டு கொள்கிறான். மிகப் பெரிய உண்மை- பர ப்ரும்மம் என்பது இருட்டுக்கு உதாரணமாக சொல்லப் படுகிறது. இது சாதாரணமாக இருளில்- அறியாமையில் மூழ்கி இருப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் ப்ரும்ம ஞானி அறிகிறான் அதாவது விழித்திருக்கிறான்- எனவே அது அவனுக்கு பகல். .\nஅறியாமையில் மூழ்கி இருப்பவன் இருளில் இருப்பவன். அதே நேரம் மெய்யறிவு அடைந்தவன் அந்த இருளில் வாடுவதில்லை. உலக இயலில், பொருள் ஈட்டுவதிலும், சிற்றின்பங்களிலும் ஈடுபடுபவன், விழித்திருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் நாட்டம் இல்லாத மெய்யறிவுடையவன் இருளில் இருக்கிறான்.\nஅது எப்படி என்றால், மேலும் மேலும் நீர் வந்து நிரம்பிக் கொண்டிருக்கும் சமுத்திரம் அசைவற்று அவைகளை ஏற்றுக் கொள்கிறது. அதே போல காமங்கள்-ஆசைகள் மற்றும் தேவைகள் அந்த ஞானியிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அவனிடம் அடங்கி விடுகிறது. சாதாரண மனிதர்கள் அதில் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். தான் என்ற அகங்காரம் இன்றி உலகில் இயல்பாக நடந்து கொண்டிருக்கும் சாதகன் தான் மெய்யறிவை பெற்று சாந்தமாக இருக்கிறான்.\n இது தான் ப்ரும்ம ஞானம் அதாவது மெய்யறிவு, அதை அடைந்தவன் எப்பொழும் ஆனந்தமாக இருப்பான். துன்பம் அவனை அணுகாது. வாழ்வின் இறுதி காலத்திலும் ப்ரும்ம நிர்வாணம் எனும் நிலையை அடைகிறான்.\n(இது வரை ப்ரும்ம வித்யா எனப்படும் உபனிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், க்ருஷ்ண அர்ஜுன சம்வாதம் -சம்பாஷனை – என்பதில் சாங்க்ய யோகம் எனும் இரண்டாவது அத்யாயம்)\nபரமார்தம் என்றால் என்ன – க்ருஷ்ணா விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும் விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும் நீயே என் குரு – உபதேசம் செய் எனவும்,\nஸ்ரீ க்ருஷ்ணர் விவரமாக சொல்கிறார். உன்னையே உணர்ந்து கொள் – அதற்கான தகுதியை பெற புலன்களை அடக்குவதே முதல் படி. உலகில் பிறவி எடுத்தவன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு – அதை சரிவர செய்ய வேண்டும். அதிலும் பலனை நினைக்காமல் செய்வதே நன்மை தரும் – அதன் பின் சாதகனாக ஒருவன் எப்படி இருப்பான் என்பதை விவரிக்கிறார்.\nஆசை, பயம், கோபம், இவற்றை விட வேண்டும். புலன்களை அடக்கி மனதை ஸ்திரமாக கட்டுக்குள் வைத்திருப்பான் – என்று “ஸ்தித தீ: “ என்று சாதகணை வர்ணிக்கிறார்.\nபயப்படாதே, எடுத்த காரியத்தில் பின் வாங்காதே – என்பது தான் இரண்டாவது அத்தியாயத்தின் சாரம்.\nசாஸ்திரங்களிலும் மற்றும் வழக்கில் உள்ளதுமான பல கடமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் ஒரு கடமை உள்ளது கடமையை ஏன் செய்ய வேண்டும் மனிதனின் வாழ்வின் தேவைகள் பல – அதை நிறைவேற்ற உழைக்க வேண்டியது பொதுவானது. அது தவிர, தன் நலன், சமூக நலன், தேசத்தின் நலன், தெய்வ , முன்னோர்கள் – இவர்களுக்கு செய்ய வேண்டியவை இவைகளும் கடமைகளே. இது தவிர ஆத்யாத்மிகமாக , யோக சாதனைகள் செய்வதும் , அறிவை வளர்த்துக் கொள்வதும் ஒரு சிலரேனும் ஏற்று செய்ய வேண்டியுள்ளது. அதன் பொருட்டு சாமான்ய கடமைகளை விட்டு தவம் செய்வது, சன்யாசம் மேற்கொள்வது போன்றவைகளும் அவசியமாகிறது. இரண்டுமே யோகம் – முனைந்து செய்யப் படுவதே. இவையே, கர்ம யோகம் என்றும், ஞான அல்லது சன்யாச யோகம் என்றும் சொல்லப்படுகின்றன.\nஇந்த இடத்தில் அர்ஜுனன் தன் சந்தேகத்தை கேட்கிறான்.\nஇந்த இரண்டில் எது உயர்ந்தது தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா, அல்லது தன் அறிவின் மேம்பாட்டுக்காக ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா, அல்லது தன் அறிவின் மேம்பாட்டுக்காக ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா ஏதோ ஒன்றை நான் ஏற்று நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல் – என் மனம் குழம்பி இருக்கும் நிலையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் .\nஎன்னைப் பொறுத்தவரை , இந்த உலகில் இரண்டு விதமாகவும் பகவானை அல்லது பரப்ரும்மத்தை அடையலாம். ஒன்று சாங்க்யம் என்ற ஞானம் மற்றொன்று கர்மம் அல்லது செயல், கடமையைச் செய்தல் – இரண்டுமே நல்ல வழிகளே. ஞான மார்கத்தில் செல்பவர்கள் சாங்கயம் என்ற சாதனைகளைச் செய்து ஞானம் பெறட்டும். யோகிகள் கடமையைச் செய்து அதே ஞானத்தை அடைந்து தன்னையறிவார்கள். தன்னையறிவது, என்பது தான் ப்ரும்ம நிலை. தத்வமஸி என்ற வேத வாக்யம்.\nசங்கர பாஷ்யம்: ஞானம் கடமையை செய்வதை விட உயர்ந்தது, என்று அர்ஜுனன் நினைப்பது போல இந்த கேள்வி உள்ளது. சன்யாசிகளுக்குத் தான் ஞான யோகம் என்பதும் பொதுவான எண்ணம். ஆனால் பகவான் அப்படியல்ல எங்கிறார். இரண்டு வித்தியாசமான மனோ பாவம் கொண்ட மனிதர்களுக்கு இரண்டு விதமாக வழிகள் உள்ளதாகச் சொல்கிறார். அர்ஜுனனை கடமையைச் செய் என்றும், யுத்தம் செய் என்றும் வற்புறுத்திச் சொன்னவர், அதற்கு எதிராக ஒன்றைச் சொல்வதால் அர்ஜுனன் விளக்கம் கேட்கிறான். இரண்டு எதிரெதிரான வழிகள், ஒரு மனிதனால் இரண்டையும் கை கொள்ள முடியாது என்பது தெளிவு. நான் எதைத் தேர்ந்தெடுப்பது வழிகள் வெவ்வேறானதால் சென்றடையும் இலக்கும் வேறு என்றாகிறது. கடமையைச் செய்து, அனுபவம் பெற்று ஞானம் அடைந்து பெறும் நன்மையை, ஞானம் பெற சாதனைகள் செய்தும் அடையலாம்,. முதலாவது சுற்று வழி, இரண்டாவது நேர் வழி. ஆனால் முதலாவது எளிது, இரண்டாவது கடினம்.\nஇதை அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.\nஎந்த கடமையையும் செய்யவே ஆரம்பிக்காமலும், நான் சன்யாசி என்று மட்டும் சொல்லிக் கொள்வதாலும், ஒருவன் சித்தியை அடைய முடியாது.\nச.பா: கர்மா என்று இங்கு சொல்லப் படுவது வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட யாகம் முதலானவை. முன் பிறவியில் செய்த பாபங்களைத் தொலைக்கவும், மனதை தூய்மையாக்கிக் கொள்ளவும் இவைகளைச் செய் என்று வேத சாஸ்திரங்கள் வகுத்துள்ள நெறிகளே இவை. மனம் தூய்மையானால் தெளிவான புரிதலும், அதைத் தொடர்ந்து நல்ல குணங்களும், அறிவும் வரும்.\nஇந்த கர்மாக்கள் சன்யாசிக்கு இல்லை. அதனால் சன்யாசி நைஷ்கர்ம்யன் – கர்மா என்ற பந்தம் இல்லாதவன் என்கிறார்கள். அதைத் தான் ‘கர்மணாமனாரம்பாத் ‘ எந்த செயலையும் செய்யவே ஆரம்பிக்காமல், நான் கர்ம பந்தத்தை தொலைத்து விட்டேன் என்பது அபத்தம் என்கிறார்.\nஒரு க்ஷண நேரம் கூட ஏதாவது செய்யாமல் மனிதன், மற்ற உயிரனங்கள் இருப்பதில்லை. அவனவன், அதனதன் இயல்பு படி ஏதோ செய்து கொண்டேயிருப்பதை அறிவோம்.\nகர்மேந்திரியங்கள்- அவயவங்கள், கண் முதலானவை இவற்றை அடக்கி விட்டு மனதால் நினைத்துக் கொண்டே இருந்தால் அவன் செய்வது மித்யாசாரம்- ஏமாற்று வேலை எங்கிறார்.உண்மையாக செய்பவன் முதலில் மனதை அடக்க வேண்டும்.\nஉலகில் வாழவே, ஏதோ செய்து தான் ஆக வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தனக்கு முடிந்தை செய்வதே நன்று. யாக யக்ஞங்கள் செய்வது ஒரு பக்கம்- அதை வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் செய்வார்கள். மற்றபடி சாதாரண மக்கள் செய்ய வேண்டியதும் சில உண்டு. ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதி யக்ஞங்களை செய்து தேவதைகளை திருப்தி செய்யுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டு இஷ்ட காமங்களை அனுபவியுங்கள் என்றார். யாக யக்ஞங்கள் மூலம் தேவதைகள் மகிழ்ச்சியடைவார்கள். மழை பொழிவது, கால் நடைகள் பெருகுவது, பயிர் செழிப்பது போன்ற செயல்கள் தேவதைகள் அருளால் நடப்பது. இவைகளைப் பெற்றுக் கொண்டு தன் பங்கு செயலை- யாகத்தில் தேவதைகளை அழைத்து ஹவிஸ் என்பதைத் தருவதும், அதை அக்னி கொண்டு அவர்களிடம் சேர்ப்பிக்கும் என்பதும் யாகத்தில் ஹோமம் செய்வதன் பொருள். – செய்யாமல் விடுபவனை திருடன் என்கிறார்.\nயாகத்தில் தேவதைகளுக்கு ஹவிஸ், மற்ற ஜீவன்களுக்கு அன்ன தானம் முதலியவை செய்து மீந்ததைத் தான் கர்த்தாவான வேத வித்துக்கள் உண்பார்கள். அதனால் அவர்கள் தூய்மையாகிறார்கள். அதுவே, தன் பொருட்டு மட்டும் சமைத்து உண்பவன், பாபத்தை உண்பவனாகிறான்.\nஅடுத்து உலகமே ஒரு சக்கரமாகவும், அது சுழலுவதையும் விளக்குகிறார்.\nஅன்னம் – உணவே ஜீவன்களை வாழ வைக்கிறது. அன்னம் மழையினால் பெறப் படுகிறது. மழை வர யக்ஞங்கள் செய்யப் படுகின்றன- யக்ஞம் கர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ளது -கர்மா ப்ரும்மத்தில், ப்ரும்ம அக்ஷர சம்பவம் – இந்த சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது.\nஇந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். வேத வித்துக்களான அறிஞர்கள் மட்டுமன்றி, அனைவருமே இந்த சுழற்சியை பாதுகாக்கின்றனர். ஆத்மாவை அறிந்தவன், தனக்குள்ளேயே வாழ்பவன். அவனுக்குத் தான் செயல் என்று எதுவுமில்லை. அப்படி இருப்பவன் சன்யாசி அல்லது சாங்க்யன். எந்த செயலிலும் அவனுக்கு நாட்டமில்லை, பெறும் பலனும் இல்லை. எதைச் செய்யாமல் விடினும் நஷ்டமுமில்லை. நீ இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அதனால் பற்றின்றி உன் செயலை செய். பற்றின்றி செயல்களைச் செய்தும் நல்ல கதியை அடையலாம். அப்படி சித்தி அடைந்தவர்கள் ஜனகர் போன்றவர்கள். ராஜரிஷி என்று அழைக்கப்படுபவர். தன் கடமையை விடாமல் செய்து மேன்மையடைந்தவர்கள் அவரைப் போன்றே வேறு சிலரும் உண்டு.\nச.பா: ஜனகர் ஏன் தன் கடமையை விடாமல் செய்தார், ப்ரும்மத்வம் எனும் மேல் படியை அடைய முயற்சிக்கவில்லை என்பதற்கு, சாந்தோக்ய உபனிஷதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்ரீ சங்கரர்.\nஜனகர் போன்ற அறிஞர், நான்காவது வர்ணமான சன்யாசத்தை மேற்கொள்ள முடியாது. (பால்யம், யௌவனம், க்ருஹஸ்தம், சன்யாசம் என்ற நான்கு). க்ஷத்ரியர்களுக்கு அதற்கான ஒப்புதல் கிடையாது. ப்ராரப்த கர்மா-முன் வினை தான் ஒரு ஜீவனின் பிறப்பை நிச்சயிக்கிறது. அவருடைய முன் வினை காரணமாக ,க்ஷத்திரியனாக பிறந்தவர் அதே முன்வினையில் செய்த நற்காரியங்களின் பலனாகவோ, சாதனைகளாலோ ஞானத்துடன் பிறந்தவர். செய்யும் செயலை திருந்தச் செய்து தன் கடமையை செய்யும் பொழுதே அந்தராத்மா சுத்தமாக. ஆத்ம விசாரமும் செய்து வந்திருந்தவர். கடமையை அவர் விட்டால், மற்ற பிரஜைகளும் அவரை பின்பற்றுவர். அதனால் அவர் ப்ரும்மத்வம் என்ற அமரத்வம் அடையா விட்டாலும் மோக்ஷம் அடைவதில் தடங்கல் எதுவுமில்லை.\n நீயும் க்ஷத்ரியன் – அதனால் எந்த காரணம் கொண்டும் ப்ரஜா ரக்ஷணம் என்ற செயலை விட முடியாது.\nஅரசனாக, அல்லது எதோ ஒரு துறையில் ஸ்ரேஷ்டனாக – முன்னிலையில் இருப்பவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதைப் பார்த்து சாதாரண ஜனங்கள் பின் பற்றுவார்கள். அவன் இது ப்ரமாணம்- இது நம்பத்தகுந்தது என்றால் அவர்களும் நம்புவார்கள்.\n எனக்கு மூவுலகிலும் ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை. இது வரை கிடைக்கப் பெறாததை இனி பெற வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனாலும் நான் கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன், செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.\nநான் எதுவும் செய்யாமல் விட்டால், உலகத்தார் என்னைப் பார்த்து பின்பற்றுவார்கள். உலகமே அழியும். உலகம் நிர்மூலமாக நானே காரணமாவேன்.\nஒரு விஷயத்தில் பற்று வைத்து உண்மையாக அதை நல்ல முறையில் செய்ய முயலும் சாதாரண மனிதனைப் போலவே சாதகனாக ஞான மார்கத்தில் உள்ளவனும் அந்த செயலைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் எதை எண்ணி செய்கிறானோ அந்த பற்றுதல், சுய நலம் இல்லாமல் செய்ய வேண்டும். அதனால் என்ன லாபம் என்றால், உலகத்தில் நன்மை பெருகும்.\nஇப்படி ஒரு முனைப்போடு செய்து காட்டினால், அதை பின் பற்றும் மற்றவர்கள் அதன் மதிப்பை உணர்வார்கள். இதில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதும் தேவையில்லை. கடமையை செய்வார்கள் என்பதே பெரிய பலன். இயல்பாக செய்யும் செயல்களையும் கூட அக்ஞானி தான் செய்தேன் என்று சொல்லிக் கொள்வான். தத்வம் அறிந்தவர்கள், குணங்கள் (சத்வ, ரஜஸ், தமஸ்), குணங்கள், செயலை ஊக்குவிக்கின்றன, ஏதோ தானே செய்தாகச் சொல்கிறான் என்று அதை பொருட்படுத்துவதும் இல்லை.\nஇயல்பாக பிறவியில் வரும் குணம் சத்வமோ, ராஜஸமோ, தாமஸமோ அதற்கேற்ப அவனவன் செயல் இருக்கும். முற்றும் அறிந்தவனுக்கு அதன் பலா பலன் அல்லது உயர்வு, தாழ்வு தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது.\nஎன்னிடத்தில் உன் செயல்களை முழுவதுமாக ஒப்படைத்து விடு. நான் சேதனன், பரம் பொருள் என்னை ஆட்டுவிக்கிறது, என்ற அத்யாத்ம எண்ணத்துடன், யுத்தத்தைச் செய். எந்த பயமும், தயக்கமும் வேண்டாம்.\nஇது தான் என்னுடைய கொள்கை. இதை அறிந்து பின் பற்றுபவர்களும் நல்ல கதியை அடைவார்கள். சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். அதுவன்றி, இதில் குற்றம் காண்பவர்கள், என் கொள்கையை ஏற்காதவர்கள், ஞானமும் பெறாமல், மூடனாக, அழிவார்கள்.\nஞானியானாலும் பிறந்த பிறப்புக்கு ஏற்றவாறு செயல்களைச் செய்கிறான். அவனை நிர்பந்தித்து என்ன பயன் தன் போக்கில் இயற்கையை அடைகிறான்.\nச.பா: பிறப்பிலேயே அதனதன் இயல்பு தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அதன்படி தான் நடக்கும் என்றால், மனித முயற்சி என்பதும், சாதனைகளும் என்ன பலன் தரும் இந்த கேள்விக்கு அடுத்த ஸ்லோகத்தில் பகவான் பதில் சொல்கிறார்.\nவிருப்பும், வெறுப்பும் புலன்கள் மூலமே உணரப் படுகின்றன, செயல்களில் வெளிப்படுகின்றன, இவை தான் முதல் எதிரி, இதை அடக்க பழக வேண்டும்.\nச.பா: இந்த இரண்டு இடையூறுகளையும் அடக்கியவனே, அடுத்து என்ன என்று அறிய முயலுவான். அந்த சமயம் குரு உபதேசமும், சுய கட்டுப்பாடும் அவனை உயர்த்தும். விருப்பும், வெறுப்பும் அதைச் சார்ந்த கோபமும், லோபமும் ஒவ்வொன்றாக கழண்டு போக அவனுக்கு உபதேசத்தின் பலன் மனதில் உறைக்கும். நடுவழியில் எதிர்படும் திருடன் போல நன்மையை நோக்கிச் செல்லும் மனிதனின் சாதனையில் இந்த இரண்டு குணங்களும் எதிரில் வரும். அதைத் தவிர்த்து மேற் கொண்டு செல்ல மனோதிடம் வேண்டும். இந்த மனோ திடம் வரும் வரை இயல்பான ஆசை, மற்ற உலகியல் ஈர்ப்புகள், தர்மம் என்பதை தவறாக புரிந்து கொள்வது, எதையோ பின்பற்றி, தன் தர்மத்தை விடுவது போன்ற இடையூறுகள் வரும்.\nதனக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது தான் தர்மம். பர தர்மம் – மற்றவர்கள் நன்மையை பெறுகிறார்களே, நாமும் அதை பின் பற்றுவோம் என்று வழி மாறிச் சென்றால் நன்மையைத் தராது. தன் கடமையை செய்து அதில் மரணமே வந்தாலும் நல்லது, மற்றவனின் தர்மத்தை அனுசரிப்பது அதை விட அதிக துன்பம் தரும்.\nஅர்ஜுனன் கேட்கிறான்: பாபம் செய் என்று தூண்டுவது யார் அல்லது எது பலமாக இழுத்து பாப காரியத்தில் ஈடுபடுத்துகிறதே ஏதோ ஒரு சக்தி, அது என்ன\nஸ்ரீ க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்: இதோ, காமம் அதாவது ஆசை, என்ற ஒன்று க்ரோதம் – ஆத்திரம் என்ற ஒன்று- இவை போதாதா மனிதனை பாபம் செய்யத் தூண்ட இரண்டுமே ரஜோ குணத்தில் பிறந்தவை. இவைகளுக்கு தீனி போட்டு கட்டுப் படியாகாது – திருப்தியே அடையாத குணங்கள். பெரும் தீமையே உருவானவை. முதல் எதிரி இவை தான்.\nச.பா: உலகில் எல்லா தீமைகளுக்கும் காரணம் ஆசை தான். ஆசை நிறைவேறவில்லையெனில் கோபமாக, க்ரோதமாக மாறுகிறது. வாஸ்தவத்தில் ரஜோ குணம் செயலில் ஈடுபடத் தேவையே. ஆசையின்றி ஒரு செயலும் துவங்கப் பட மாட்டாது. அதிகமாகும் பொழுது ஆசையே விபரீதமாகிறது.\nபுகை மண்டி இருக்கும் இடத்தில் அக்னி இருப்பது முதலில் தெரியாது. அருகில் செல்லச் செல்ல புகை விலகி அக்னி கண்ணுக்குத் தெரியும். அதே போல புழுதி படிந்த கண்ணாடி அதன் குணம் தெரியாமல் புழுதி மறைக்கும் – சுத்தம் செய்தால் கண்ணாடி நம்மை ப்ரதி பலிக்கும். கருவை காக்கும் கருப்பை இயற்கை அளித்த பாதுகாப்பு. இவைகளை முதன் முறை காணும் பொழுது தென்படவில்லை.\nஇதம் ஆவ்ருதம்- இது சூழப் பட்டுள்ளது – இந்த ‘இதம்’ என்ற சொல் குறிப்பது என்ன\nஅறிவுள்ளவன் இதை புரிந்து கொள்வான்- தன்னை ஆட்டுவிப்பது ஆசையே என்பதை. சாதாரண மனிதர்கள் உணர மாட்டார்கள். ஆசைப் பட்டு ஒரு பொருள் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சியே பொதுவாக அனைவரும் அறிவோம். அடுத்த கட்டமாக பேராசை தான் கெடுதல் என்று சொல்வோம். ஆனால், ஆசையை கட்டுப் படுத்த நினைக்கும் சாதகனுக்கு ஆரம்பத்திலேயே இதன் தன்மை தெரிந்து விடும்.\nஆசை மறைத்திருப்பது அறிவை. ஞானம் சுலபமாக அடைய முடியாதது. பிறவியிலேயே ஓரளவு ஞானம் உள்ளவர்கள் உடனே தன்னை சுதாகரித்துக் கொள்வர்.\nஇதன் அடிப்படையாக அல்லது இருப்பிடமாக உள்ளவை புலன்கள், மனம், புத்தி. புகை போல சூழ்ந்துள்ளவை. எனவே, பரத குலத்து வீரனே, முதலில் இந்த இந்திரியங்களை கட்டுபடுத்து. இவைகள் தான் ஞானம், அதற்கு மேல் விக்ஞானம் என்பதை நாசம் செய்யும் இடர்.\nஇந்திரியங்கள் அதாவது புலன்கள் ஐந்தும், கேட்பது போன்ற உணர்வுகள், பௌதிகமான உடலை விட நுணுக்கமானவை. உடல் இயங்குவதை விட வேகமாகவும் பரவலாகவும் இயங்கக் கூடியவை. இதை விட அதிக நுணுக்கமானது மனம். எண்ணம், நினைவாற்றல், விருப்பு வெறுப்புகள் மனதின் கட்டுப் பாட்டில் உள்ளன. மனதில் சந்தேகங்கள், தவறுகள், ஆசைகள் ஏற்படலாம். மனதையும் ஆட்டி வைப்பது புத்தி. புத்தி தீர்மானமாக ஒரு வழியைச் சொல்லும். புத்தியைக் காட்டிலும் அதிக வல்லமையுடையது மனிதனது சரீரத்திலேயே உறையும் பரம் பொருளின் அம்சமான ஆத்மா.\nஇவ்வாறாக, வரிசையாக புத்தியின் தன்மையை உணர்ந்து, ஆத்ம சக்தியை உணர்ந்து கொள். பிறகு எதிரியான ஆசைகள் போன்றவைகளை முறியடிப்பாய்.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையில் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் கர்ம யோகம் என்ற மூன்றாவது அத்யாயம்).\nபரமார்தம் என்றால் என்ன – க்ருஷ்ணா விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும் விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும் நீயே என் குரு – உபதேசம் செய் எனவும்,\nஸ்ரீ க்ருஷ்ணர் விவரமாக சொல்கிறார். உன்னையே உணர்ந்து கொள் – அதற்கான தகுதியை பெற புலன்களை அடக்குவதே முதல் படி. உலகில் பிறவி எடுத்தவன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு – அதை சரிவர செய்ய வேண்டும். அதிலும் பலனை நினைக்காமல் செய்வதே நன்மை தரும் – அதன் பின் சாதகனாக ஒருவன் எப்படி இருப்பான் என்பதை விவரிக்கிறார்.\nஆசை, பயம், கோபம், இவற்றை விட வேண்டும். புலன்களை அடக்கி மனதை ஸ்திரமாக கட்டுக்குள் வைத்திருப்பான் – என்று “ஸ்தித தீ: “ என்று சாதகணை வர்ணிக்கிறார்.\nபயப்படாதே, எடுத்த காரியத்தில் பின் வாங்காதே – என்பது தான் இரண்டாவது அத்தியாயத்தின் சாரம்.\nசாஸ்திரங்களிலும் மற்றும் வழக்கில் உள்ளதுமான பல கடமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் ஒரு கடமை உள்ளது கடமையை ஏன் செய்ய வேண்டும் மனிதனின் வாழ்வின் தேவைகள் பல – அதை நிறைவேற்ற உழைக்க வேண்டியது பொதுவானது. அது தவிர, தன் நலன், சமூக நலன், தேசத்தின் நலன், தெய்வ , முன்னோர்கள் – இவர்களுக்கு செய்ய வேண்டியவை இவைகளும் கடமைகளே. இது தவிர ஆத்யாத்மிகமாக , யோக சாதனைகள் செய்வதும் , அறிவை வளர்த்துக் கொள்வதும் ஒரு சிலரேனும் ஏற்று செய்ய வேண்டியுள்ளது. அதன் பொருட்டு சாமான்ய கடமைகளை விட்டு தவம் செய்வது, சன்யாசம் மேற்கொள்வது போன்றவைகளும் அவசியமாகிறது. இரண்டுமே யோகம் – முனைந்து செய்யப் படுவதே. இவையே, கர்ம யோகம் என்றும், ஞான அல்லது சன்யாச யோகம் என்றும் சொல்லப்படுகின்றன.\nஇந்த இடத்தில் அர்ஜுனன் தன் சந்தேகத்தை கேட்கிறான்.\nஇந்த இரண்டில் எது உயர்ந்தது தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா, அல்லது தன் அறிவின் மேம்பாட்டுக்காக ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா, அல்லது தன் அறிவின் மேம்பாட்டுக்காக ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா ஏதோ ஒன்றை நான் ஏற்று நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல் – என் மனம் குழம்பி இருக்கும் நிலையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் .\nஎன்னைப் பொறுத்தவரை , இந்த உலகில் இரண்டு விதமாகவும் பகவானை அல்லது பரப்ரும்மத்தை அடையலாம். ஒன்று சாங்க்யம் என்ற ஞானம் மற்றொன்று கர்மம் அல்லது செயல், கடமையைச் செய்தல் – இரண்டுமே நல்ல வழிகளே. ஞான மார்கத்தில் செல்பவர்கள் சாங்கயம் என்ற சாதனைகளைச் செய்து ஞானம் பெறட்டும். யோகிகள் கடமையைச் செய்து அதே ஞானத்தை அடைந்து தன்னையறிவார்கள். தன்னையறிவது, என்பது தான் ப்ரும்ம நிலை. தத்வமஸி என்ற வேத வாக்யம்.\nசங்கர பாஷ்யம்: ஞானம் கடமையை செய்வதை விட உயர்ந்தது, என்று அர்ஜுனன் நினைப்பது போல இந்த கேள்வி உள்ளது. சன்யாசிகளுக்குத் தான் ஞான யோகம் என்பதும் பொதுவான எண்ணம். ஆனால் பகவான் அப்படியல்ல எங்கிறார். இரண்டு வித்தியாசமான மனோ பாவம் கொண்ட மனிதர்களுக்கு இரண்டு விதமாக வழிகள் உள்ளதாகச் சொல்கிறார். அர்ஜுனனை கடமையைச் செய் என்றும், யுத்தம் செய் என்றும் வற்புறுத்திச் சொன்னவர், அதற்கு எதிராக ஒன்றைச் சொல்வதால் அர்ஜுனன் விளக்கம் கேட்கிறான். இரண்டு எதிரெதிரான வழிகள், ஒரு மனிதனால் இரண்டையும் கை கொள்ள முடியாது என்பது தெளிவு. நான் எதைத் தேர்ந்தெடுப்பது வழிகள் வெவ்வேறானதால் சென்றடையும் இலக்கும் வேறு என்றாகிறது. கடமையைச் செய்து, அனுபவம் பெற்று ஞானம் அடைந்து பெறும் நன்மையை, ஞானம் பெற சாதனைகள் செய்தும் அடையலாம்,. முதலாவது சுற்று வழி, இரண்டாவது நேர் வழி. ஆனால் முதலாவது எளிது, இரண்டாவது கடினம்.\nஇதை அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.\nஎந்த கடமையையும் செய்யவே ஆரம்பிக்காமலும், நான் சன்யாசி என்று மட்டும் சொல்லிக் கொள்வதாலும், ஒருவன் சித்தியை அடைய முடியாது.\nச.பா: கர்மா என்று இங்கு சொல்லப் படுவது வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட யாகம் முதலானவை. முன் பிறவியில் செய்த பாபங்களைத் தொலைக்கவும், மனதை தூய்மையாக்கிக் கொள்ளவும் இவைகளைச் செய் என்று வேத சாஸ்திரங்கள் வகுத்துள்ள நெறிகளே இவை. மனம் தூய்மையானால் தெளிவான புரிதலும், அதைத் தொடர்ந்து நல்ல குணங்களும், அறிவும் வரும்.\nஇந்த கர்மாக்கள் சன்யாசிக்கு இல்லை. அதனால் சன்யாசி நைஷ்கர்ம்யன் – கர்மா என்ற பந்தம் இல்லாதவன் என்கிறார்கள். அதைத் தான் ‘கர்மணாமனாரம்பாத் ‘ எந்த செயலையும் செய்யவே ஆரம்பிக்காமல், நான் கர்ம பந்தத்தை தொலைத்து விட்டேன் என்பது அபத்தம் என்கிறார்.\nஒரு க்ஷண நேரம் கூட ஏதாவது செய்யாமல் மனிதன், மற்ற உயிரனங்கள் இருப்பதில்லை. அவனவன், அதனதன் இயல்பு படி ஏதோ செய்து கொண்டேயிருப்பதை அறிவோம்.\nகர்மேந்திரியங்கள்- அவயவங்கள், கண் முதலானவை இவற்றை அடக்கி விட்டு மனதால் நினைத்துக் கொண்டே இருந்தால் அவன் செய்வது மித்யாசாரம்- ஏமாற்று வேலை எங்கிறார்.உண்மையாக செய்பவன் முதலில் மனதை அடக்க வேண்டும்.\nஉலகில் வாழவே, ஏதோ செய்து தான் ஆக வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தனக்கு முடிந்தை செய்வதே நன்று. யாக யக்ஞங்கள் செய்வது ஒரு பக்கம்- அதை வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் செய்வார்கள். மற்றபடி சாதாரண மக்கள் செய்ய வேண்டியதும் சில உண்டு. ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதி யக்ஞங்களை செய்து தேவதைகளை திருப்தி செய்யுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டு இஷ்ட காமங்களை அனுபவியுங்கள் என்றார். யாக யக்ஞங்கள் மூலம் தேவதைகள் மகிழ்ச்சியடைவார்கள். மழை பொழிவது, கால் நடைகள் பெருகுவது, பயிர் செழிப்பது போன்ற செயல்கள் தேவதைகள் அருளால் நடப்பது. இவைகளைப் பெற்றுக் கொண்டு தன் பங்கு செயலை- யாகத்தில் தேவதைகளை அழைத்து ஹவிஸ் என்பதைத் தருவதும், அதை அக்னி கொண்டு அவர்களிடம் சேர்ப்பிக்கும் என்பதும் யாகத்தில் ஹோமம் செய்வதன் பொருள். – செய்யாமல் விடுபவனை திருடன் என்கிறார்.\nயாகத்தில் தேவதைகளுக்கு ஹவிஸ், மற்ற ஜீவன்களுக்கு அன்ன தானம் முதலியவை செய்து மீந்ததைத் தான் கர்த்தாவான வேத வித்துக்கள் உண்பார்கள். அதனால் அவர்கள் தூய்மையாகிறார்கள். அதுவே, தன் பொருட்டு மட்டும் சமைத்து உண்பவன், பாபத்தை உண்பவனாகிறான்.\nஅடுத்து உலகமே ஒரு சக்கரமாகவும், அது சுழலுவதையும் விளக்குகிறார்.\nஅன்னம் – உணவே ஜீவன்களை வாழ வைக்கிறது. அன்னம் மழையினால் பெறப் படுகிறது. மழை வர யக்ஞங்கள் செய்யப் படுகின்றன- யக்ஞம் கர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ளது -கர்மா ப்ரும்மத்தில், ப்ரும்ம அக்ஷர சம்பவம் – இந்த சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது.\nஇந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். வேத வித்துக்களான அறிஞர்கள் மட்டுமன்றி, அனைவருமே இந்த சுழற்சியை பாதுகாக்கின்றனர். ஆத்மாவை அறிந்தவன், தனக்குள்ளேயே வாழ்பவன். அவனுக்குத் தான் செயல் என்று எதுவுமில்லை. அப்படி இருப்பவன் சன்யாசி அல்லது சாங்க்யன். எந்த செயலிலும் அவனுக்கு நாட்டமில்லை, பெறும் பலனும் இல்லை. எதைச் செய்யாமல் விடினும் நஷ்டமுமில்லை. நீ இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அதனால் பற்றின்றி உன் செயலை செய். பற்றின்றி செயல்களைச் செய்தும் நல்ல கதியை அடையலாம். அப்படி சித்தி அடைந்தவர்கள் ஜனகர் போன்றவர்கள். ராஜரிஷி என்று அழைக்கப்படுபவர். தன் கடமையை விடாமல் செய்து மேன்மையடைந்தவர்கள் அவரைப் போன்றே வேறு சிலரும் உண்டு.\nச.பா: ஜனகர் ஏன் தன் கடமையை விடாமல் செய்தார், ப்ரும்மத்வம் எனும் மேல் படியை அடைய முயற்சிக்கவில்லை என்பதற்கு, சாந்தோக்ய உபனிஷதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்ரீ சங்கரர்.\nஜனகர் போன்ற அறிஞர், நான்காவது வர்ணமான சன்யாசத்தை மேற்கொள்ள முடியாது. (பால்யம், யௌவனம், க்ருஹஸ்தம், சன்யாசம் என்ற நான்கு). க்ஷத்ரியர்களுக்கு அதற்கான ஒப்புதல் கிடையாது. ப்ராரப்த கர்மா-முன் வினை தான் ஒரு ஜீவனின் பிறப்பை நிச்சயிக்கிறது. அவருடைய முன் வினை காரணமாக ,க்ஷத்திரியனாக பிறந்தவர் அதே முன்வினையில் செய்த நற்காரியங்களின் பலனாகவோ, சாதனைகளாலோ ஞானத்துடன் பிறந்தவர். செய்யும் செயலை திருந்தச் செய்து தன் கடமையை செய்யும் பொழுதே அந்தராத்மா சுத்தமாக. ஆத்ம விசாரமும் செய்து வந்திருந்தவர். கடமையை அவர் விட்டால், மற்ற பிரஜைகளும் அவரை பின்பற்றுவர். அதனால் அவர் ப்ரும்மத்வம் என்ற அமரத்வம் அடையா விட்டாலும் மோக்ஷம் அடைவதில் தடங்கல் எதுவுமில்லை.\n நீயும் க்ஷத்ரியன் – அதனால் எந்த காரணம் கொண்டும் ப்ரஜா ரக்ஷணம் என்ற செயலை விட முடியாது.\nஅரசனாக, அல்லது எதோ ஒரு துறையில் ஸ்ரேஷ்டனாக – முன்னிலையில் இருப்பவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதைப் பார்த்து சாதாரண ஜனங்கள் பின் பற்றுவார்கள். அவன் இது ப்ரமாணம்- இது நம்பத்தகுந்தது என்றால் அவர்களும் நம்புவார்கள்.\n எனக்கு மூவுலகிலும் ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை. இது வரை கிடைக்கப் பெறாததை இனி பெற வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனாலும் நான் கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன், செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.\nநான் எதுவும் செய்யாமல் விட்டால், உலகத்தார் என்னைப் பார்த்து பின்பற்றுவார்கள். உலகமே அழியும். உலகம் நிர்மூலமாக நானே காரணமாவேன்.\nஒரு விஷயத்தில் பற்று வைத்து உண்மையாக அதை நல்ல முறையில் செய்ய முயலும் சாதாரண மனிதனைப் போலவே சாதகனாக ஞான மார்கத்தில் உள்ளவனும் அந்த செயலைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் எதை எண்ணி செய்கிறானோ அந்த பற்றுதல், சுய நலம் இல்லாமல் செய்ய வேண்டும். அதனால் என்ன லாபம் என்றால், உலகத்தில் நன்மை பெருகும்.\nஇப்படி ஒரு முனைப்போடு செய்து காட்டினால், அதை பின் பற்றும் மற்றவர்கள் அதன் மதிப்பை உணர்வார்கள். இதில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதும் தேவையில்லை. கடமையை செய்வார்கள் என்பதே பெரிய பலன். இயல்பாக செய்யும் செயல்களையும் கூட அக்ஞானி தான் செய்தேன் என்று சொல்லிக் கொள்வான். தத்வம் அறிந்தவர்கள், குணங்கள் (சத்வ, ரஜஸ், தமஸ்), குணங்கள், செயலை ஊக்குவிக்கின்றன, ஏதோ தானே செய்தாகச் சொல்கிறான் என்று அதை பொருட்படுத்துவதும் இல்லை.\nஇயல்பாக பிறவியில் வரும் குணம் சத்வமோ, ராஜஸமோ, தாமஸமோ அதற்கேற்ப அவனவன் செயல் இருக்கும். முற்றும் அறிந்தவனுக்கு அதன் பலா பலன் அல்லது உயர்வு, தாழ்வு தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது.\nஎன்னிடத்தில் உன் செயல்களை முழுவதுமாக ஒப்படைத்து விடு. நான் சேதனன், பரம் பொருள் என்னை ஆட்டுவிக்கிறது, என்ற அத்யாத்ம எண்ணத்துடன், யுத்தத்தைச் செய். எந்த பயமும், தயக்கமும் வேண்டாம்.\nஇது தான் என்னுடைய கொள்கை. இதை அறிந்து பின் பற்றுபவர்களும் நல்ல கதியை அடைவார்கள். சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். அதுவன்றி, இதில் குற்றம் காண்பவர்கள், என் கொள்கையை ஏற்காதவர்கள், ஞானமும் பெறாமல், மூடனாக, அழிவார்கள்.\nஞானியானாலும் பிறந்த பிறப்புக்கு ஏற்றவாறு செயல்களைச் செய்கிறான். அவனை நிர்பந்தித்து என்ன பயன் தன் போக்கில் இயற்கையை அடைகிறான்.\nச.பா: பிறப்பிலேயே அதனதன் இயல்பு தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அதன்படி தான் நடக்கும் என்றால், மனித முயற்சி என்பதும், சாதனைகளும் என்ன பலன் தரும் இந்த கேள்விக்கு அடுத்த ஸ்லோகத்தில் பகவான் பதில் சொல்கிறார்.\nவிருப்பும், வெறுப்பும் புலன்கள் மூலமே உணரப் படுகின்றன, செயல்களில் வெளிப்படுகின்றன, இவை தான் முதல் எதிரி, இதை அடக்க பழக வேண்டும்.\nச.பா: இந்த இரண்டு இடையூறுகளையும் அடக்கியவனே, அடுத்து என்ன என்று அறிய முயலுவான். அந்த சமயம் குரு உபதேசமும், சுய கட்டுப்பாடும் அவனை உயர்த்தும். விருப்பும், வெறுப்பும் அதைச் சார்ந்த கோபமும், லோபமும் ஒவ்வொன்றாக கழண்டு போக அவனுக்கு உபதேசத்தின் பலன் மனதில் உறைக்கும். நடுவழியில் எதிர்படும் திருடன் போல நன்மையை நோக்கிச் செல்லும் மனிதனின் சாதனையில் இந்த இரண்டு குணங்களும் எதிரில் வரும். அதைத் தவிர்த்து மேற் கொண்டு செல்ல மனோதிடம் வேண்டும். இந்த மனோ திடம் வரும் வரை இயல்பான ஆசை, மற்ற உலகியல் ஈர்ப்புகள், தர்மம் என்பதை தவறாக புரிந்து கொள்வது, எதையோ பின்பற்றி, தன் தர்மத்தை விடுவது போன்ற இடையூறுகள் வரும்.\nதனக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது தான் தர்மம். பர தர்மம் – மற்றவர்கள் நன்மையை பெறுகிறார்களே, நாமும் அதை பின் பற்றுவோம் என்று வழி மாறிச் சென்றால் நன்மையைத் தராது. தன் கடமையை செய்து அதில் மரணமே வந்தாலும் நல்லது, மற்றவனின் தர்மத்தை அனுசரிப்பது அதை விட அதிக துன்பம் தரும்.\nஅர்ஜுனன் கேட்கிறான்: பாபம் செய் என்று தூண்டுவது யார் அல்லது எது பலமாக இழுத்து பாப காரியத்தில் ஈடுபடுத்துகிறதே ஏதோ ஒரு சக்தி, அது என்ன\nஸ்ரீ க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்: இதோ, காமம் அதாவது ஆசை, என்ற ஒன்று க்ரோதம் – ஆத்திரம் என்ற ஒன்று- இவை போதாதா மனிதனை பாபம் செய்யத் தூண்ட இரண்டுமே ரஜோ குணத்தில் பிறந்தவை. இவைகளுக்கு தீனி போட்டு கட்டுப் படியாகாது – திருப்தியே அடையாத குணங்கள். பெரும் தீமையே உருவானவை. முதல் எதிரி இவை தான்.\nச.பா: உலகில் எல்லா தீமைகளுக்கும் காரணம் ஆசை தான். ஆசை நிறைவேறவில்லையெனில் கோபமாக, க்ரோதமாக மாறுகிறது. வாஸ்தவத்தில் ரஜோ குணம் செயலில் ஈடுபடத் தேவையே. ஆசையின்றி ஒரு செயலும் துவங்கப் பட மாட்டாது. அதிகமாகும் பொழுது ஆசையே விபரீதமாகிறது.\nபுகை மண்டி இருக்கும் இடத்தில் அக்னி இருப்பது முதலில் தெரியாது. அருகில் செல்லச் செல்ல புகை விலகி அக்னி கண்ணுக்குத் தெரியும். அதே போல புழுதி படிந்த கண்ணாடி அதன் குணம் தெரியாமல் புழுதி மறைக்கும் – சுத்தம் செய்தால் கண்ணாடி நம்மை ப்ரதி பலிக்கும். கருவை காக்கும் கருப்பை இயற்கை அளித்த பாதுகாப்பு. இவைகளை முதன் முறை காணும் பொழுது தென்படவில்லை.\nஇதம் ஆவ்ருதம்- இது சூழப் பட்டுள்ளது – இந்த ‘இதம்’ என்ற சொல் குறிப்பது என்ன\nஅறிவுள்ளவன் இதை புரிந்து கொள்வான்- தன்னை ஆட்டுவிப்பது ஆசையே என்பதை. சாதாரண மனிதர்கள் உணர மாட்டார்கள். ஆசைப் பட்டு ஒரு பொருள் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சியே பொதுவாக அனைவரும் அறிவோம். அடுத்த கட்டமாக பேராசை தான் கெடுதல் என்று சொல்வோம். ஆனால், ஆசையை கட்டுப் படுத்த நினைக்கும் சாதகனுக்கு ஆரம்பத்திலேயே இதன் தன்மை தெரிந்து விடும்.\nஆசை மறைத்திருப்பது அறிவை. ஞானம் சுலபமாக அடைய முடியாதது. பிறவியிலேயே ஓரளவு ஞானம் உள்ளவர்கள் உடனே தன்னை சுதாகரித்துக் கொள்வர்.\nஇதன் அடிப்படையாக அல்லது இருப்பிடமாக உள்ளவை புலன்கள், மனம், புத்தி. புகை போல சூழ்ந்துள்ளவை. எனவே, பரத குலத்து வீரனே, முதலில் இந்த இந்திரியங்களை கட்டுபடுத்து. இவைகள் தான் ஞானம், அதற்கு மேல் விக்ஞானம் என்பதை நாசம் செய்யும் இடர்.\nஇந்திரியங்கள் அதாவது புலன்கள் ஐந்தும், கேட்பது போன்ற உணர்வுகள், பௌதிகமான உடலை விட நுணுக்கமானவை. உடல் இயங்குவதை விட வேகமாகவும் பரவலாகவும் இயங்கக் கூடியவை. இதை விட அதிக நுணுக்கமானது மனம். எண்ணம், நினைவாற்றல், விருப்பு வெறுப்புகள் மனதின் கட்டுப் பாட்டில் உள்ளன. மனதில் சந்தேகங்கள், தவறுகள், ஆசைகள் ஏற்படலாம். மனதையும் ஆட்டி வைப்பது புத்தி. புத்தி தீர்மானமாக ஒரு வழியைச் சொல்லும். புத்தியைக் காட்டிலும் அதிக வல்லமையுடையது மனிதனது சரீரத்திலேயே உறையும் பரம் பொருளின் அம்சமான ஆத்மா.\nஇவ்வாறாக, வரிசையாக புத்தியின் தன்மையை உணர்ந்து, ஆத்ம சக்தியை உணர்ந்து கொள். பிறகு எதிரியான ஆசைகள் போன்றவைகளை முறியடிப்பாய்.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையில் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் கர்ம யோகம் என்ற மூன்றாவது அத்யாயம்).\nஅத்யாயம் -4 ஞான கர்ம சன்யாச யோகம்\nஸ்ரீ பகவான் தொடர்ந்தார் :-\nஇந்த யோகம் என்று இதுவரை நான் சொன்னதை ராஜ ரிஷிகள் அறிவார்கள். பரம்பரையாக வந்த ஞானம் இது. முதன் முதலில் நான் விவஸ்வான் என்னும் பெயர் பெற்ற சூரியனுக்கு உபதேசித்தேன். அவர் மனுவுக்கு சொன்னார். மனு இக்ஷ்வாகு அரசனுக்கு சொன்னார். காலக்ரமத்தில் பல யோக முறைகள் அழிந்து விட்டன. அதையே முன் விவஸ்வானுக்கு சொன்னபடி இன்று உனக்கு சொல்கிறேன். நீ என் பக்தன், சகா – நன்பன் என்பதால். உத்தமமான இந்த யோகம் பரம ரகஸ்யமாக காப்பாற்றப் பட்டு வந்துஇருக்கிறது. -1\nஅர்ஜுனனுக்கு சந்தேகம். கேட்கும் அனைவருக்குமே வரக் கூடியது தான்.நீ பிறந்து வளர்ந்தது வேறு யுகத்தில், விவஸ்வான் இருந்து கேட்டதாகச் சொல்கிறாய். அவருடைய காலம் வேறு – இது எப்படி சாத்தியம்\n(நான் அறிந்தவரை நீ வசுதேவரின் மகனாக சமீபத்தில் வந்தவன். விவஸ்வானுடைய காலமோ சிருஷ்டி ஆரம்பத்தில் என்று கேட்டிருக்கிறோம். வாசுதேவனாக அவதரித்தவன் பர ப்ரும்மமே என்பதை அறியாத நிலையில் வரும் சந்தேகமே )\nஸ்ரீ பகவான் பொறுமையாக பதில் சொல்கிறார்.\nபல ஜன்மங்கள், பிறவிகள் கடந்து விட்டன அர்ஜுனா எனக்கும், உனக்கும் தான். அவை அனைத்தையும் நான் அறிவேன். ஆனால் நீ அறிய மாட்டாய். -3\nநான் அஜன் – அதாவது பிறவி அற்றவன். அழிவில்லாத பரமாத்மா. ஜீவன் களின் ஈஸ்வரன். இந்த உருவை நானே ஏற்றுக் கொண்டு என் மாயா சக்தியால், சம்பவாமி – தோன்றுகிறேன். -4\nயதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத |\nஅப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம். ||\nபரித்ராணாய சாதூனாம் வினாஸாய ச துஷ்க்ருதாம் |\nதர்ம ஸம்ஸ்தாபனாய ஸ்ம்பவாமி யுகே யுகே||\nஇந்த இரண்டு ஸ்லோகங்களும் ப்ரசித்தமானது.\nதர்மத்திற்கு புறம்பாக உலகில் ஜனங்களின் நடத்தையோ, அல்லது தீய செயல்கள் அதிகமாகி கஷ்டங்கள் அதிகமானாலோ, நான் அவதரிக்கிறேன். (என்னை நானே சிருஷ்டி செய்து கொள்கிறேன்)\nதீய செயல்கள் செய்பவரும் உலகில் பிறந்தவர்களே. அவர்களால் அவதிப் படுபவர்கள் சாதுக்களே. அவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள். அவர்களை காக்க நான் வருவேன். யுகம் யுகமாக நான் அவதரித்து தர்மத்தை ஸ்தாபனம் செய்கிறேன்.\nஇப்படி நான் அவதரிப்பதை புரிந்துகொண்டவர்கள் – என் மாயை அது என்பதை அறிவார்கள். இவ்வாறு , என் செயல்களையும், என்னையும் தெளிவாக தெரிந்து கொண்டவர்கள் இந்த ஜன்மத்தில் மரணம் அடைந்தபின் திரும்ப பிறப்பதில்லை. மறுபிறவி எனும் பந்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள்.\nஆசை, பயம், க்ரோதம் இவைகளை விட்டவர்கள் என் நினைவாகவே இருந்து, என்னையே உபாசித்து வருபவர்கள் பலர். தவம் செய்வதிலும், ஞானம் பெறவுமே காலத்தை செலவழித்தவர்கள். இந்த ஞானமும், தவமும் அவர்களை பரிசுத்தமாக ஆக்கி விடுகிறது. எனக்கு சமமாக ஆகி விடுகிறார்கள்.\n(ஞானம் பெறுவது தான் மோக்ஷம் பெற வழி. ப்ரும்மத்தை உணர்வது தான் சாதகனின் தவம். யோக சாதனைகளைச் செய்து நானே ப்ரும்மம்- அஹம் ப்ரும்மாஸ்மி என்ற நிலையை அடைகிறார்கள். )\nஏதோ சிலருக்குத் தான் உன் அருள் கிடைக்குமா அதற்கு பதிலாக அடுத்த ஸ்லோகம்.\nயோ யதா பஜந்தே மாம் தான்ஸ் ததைவ பஜாம்யஹம் |\nமம வர்த்மானு வர்த்தந்தே மனுஷ்யா: பார்த சர்வஸ: ||\n என்னை யார் எப்படி நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அதே விதத்த்தில் தென்படுவேன். நான் செய்வதை மனிதர்கள் அப்படியே அனுசரிக்கிறார்கள். வேண்டுபவர்களுக்கு தேவையானதை நான் தருகிறேன்.\nதேவதைகளை திருப்தி செய்தால் தேவையானதை பெறலாம் என்று ஜனங்கள் யாகம் செய்கிறார்கள். மனித உலகில் கர்ம பலன் சீக்கிரமே கிடைத்து விடும் என்பது நடைமுறை.\n(முன்னால் பரஸ்பரம் உதவி செய்து கொண்டு க்ஷேமத்தை அடைவீர்கள் என்று ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் சொன்னார் என்று பார்த்தோம்)\nநான்கு வர்ணங்கள் என்று ஏற்பாடு செய்தும் நானே அதை தவிர்த்ததும் நானே. பிறவி குணம், செயல் இவைகளின் அடிப்படையில் நான் இந்த பாகுபாட்டை செய்தேன். அவ்யயன் -நான் – எனக்குத் தோற்றமோ, முடிவோ கிடையாது. தேவைகளும் இல்லை. மற்ற உலகங்களில் இல்லாத இந்த வர்ண பிரிவினை , மனிதனின் இயல்பின் அடிப்படையில் அமைப்பது அவசியம் ஆயிற்று.\nகர்மா அல்லது வினைப் பயன் என்னை பாதிக்காது. வினையின் பலனில் எனக்கு அக்கறையும் இல்லை. இதை உணர்ந்தவர்கள் என்னை அறிந்தவர்கள். எனவே அவர்களும் வினைப் பயனால் பாதிக்கப் படுவதில்லை..\nஇப்படி என்னை அறிந்தவர்களும் யாகம் முதலான கர்மாக்களை விடாமல் செய்தனர். மோக்ஷத்தை விரும்பி செய்தனர். நீயும் அந்த பெரியவர்களையே பின் பற்றி உன் கடமையைச் செய்.\nஎது கர்மா- (கடமை) எது அகர்மா (எந்த செயல் பயனற்றது) என்பதை தீர்மானிக்க முடியவில்லை. பல அறிஞர்களும் ஆராய்ந்து தெ3ளிவாக எதுவும் சொல்லவில்லை.\nஅதனால் எது கர்மா அல்லது கடமை. எது தேவையற்றது. செய்யக் கூடாதது எது இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த கர்மா என்பது பல விதமாக விளக்கப்பட்டிருக்கின்றன.\nகடமையை செய்யும் பொழுதே, தேவையற்றதை அறிந்து விலக்குபவனை புத்திசாலி எனலாம்.\n(ஓருவருக்கு அவசியமாக தோன்றும் செயல் மற்றவருக்கு தேவையே இல்லாமல் இருக்கலாம். இதை நாம் பொதுவாக உலகில் பார்க்கிறோம். அவரவர் அளவில் அந்த செயலின் நன்மையோ தீமையோ அனுபவிக்கிறார். அதன் பொருட்டு வருந்துவதோ, மகிழ்வதோ அந்த ஒருவரின் செயல். லாபமோ நஷ்டமோ. அவரது தனிப்பட்ட அனுபவம். அப்படி இருக்க எதை குறிப்பிட்டு நல்ல செயல் என்றும் தீய செயல் என்றும் பெயரிட்டு அழைப்பது. இந்த விவாதம் முடிவில்லாதது.)\nஅடுத்த ஸ்லோகத்தில் ஓரளவு பதில் சொல்கிறார்.\nஎவனுடைய செயலில் சுய நலம் இல்லையோ, ஆசைகளோ பெரிய எதிர்பார்ப்புகளோ இல்லையோ, தனது அறிவால் , சாதனையால், மேம்பட்டு கடமையை கடமைக்காக மட்டுமே செய்கிறானோ, அவன் ஞானி, பண்டிதன் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.\nஅவன் நித்ய திருப்தன், எப்பொழும் திருப்தியாக இருப்பான். பந்தங்கள் எதுவும் இல்லாமல், செயல்களை செய்யும் பொழுதே அதன் பலனில் பற்றில்லாமல் செய்வதால், எதுவுமே செய்யாதவன் போல கவலையற்று இருப்பான்.\n(அலட்டிக் கொள்ளாமல் அனாயாஸமாக பெரும் செயல்களைச் செய்பவன் பொதுவாக போற்றப்படுகிறான்)\nஇந்த நிலையை அடைந்த ஞானி தன் உடலைக் காக்க அவசியமானதை மட்டுமே செய்வான். ஏனெனில் ஞானி என்பவன் நித்ய திருப்தன்- தன்னிடம் உள்ளதில் எப்பொழும் திருப்தியாக, ஆனந்தமாக இருப்பவன் – புதிதாக எந்த தேவையும் இல்லாதவன். எந்த கட்டுப்பாடும் இல்லாததால் தேவைகளும் இல்லை. அவன் தன் உடலை பாதுகாக்க வேண்டி செய்யும் தேவையான குறைந்த பக்ஷ செயல்களால் பாதிக்கப்படுவதில்லை.\n( சங்கர பாஷ்யம்: கேள்வி -1\nஇந்த பதிலால் என்ன பெறுகிறோம். சரீரத்தால், உடலால் செய்யும் செயல்கள் ஞானியை பாதிப்பதில்லை – செயல்கள் அதன் விளைவை ஏற்படுத்தியே தீரும் என்ற சாஸ்திர வாக்கியங்கள் என்னாகும்\nஉடல் உழைப்பு மட்டும் – சாரீரம் கேவலம் – என்றால் எந்த செயலையும் – அது தர்மமோ, அதர்மமோ – செய்யலாமா உடல் தானே செய்கிறது என்பது எந்த விதத்தில் சரியானது\nஅவன் செயலால் ஏற்படும் தீமையோ, நன்மையோ, அவனை மட்டுமா, மற்றவர்களையும் தானே பாதிக்கும்.\nச.பா: விளக்கம். உயிர் வாழ்வதற்கு தேவையான குறைந்த பக்ஷ செயல்கள் –\nநான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் மனம், சொல், உடல் இவைகளால் மற்ற செயல்களை செய்தும், தனக்காக செய்வது உடலைப் பேணுவது மட்டுமே. என்று இருப்பவன்- ஞானி.\nமுன்னமே சொன்னபடி அவன் செயல்கள் சமூகத்துக்கு தேவையும் ஆகும். சன்யாசி என்று வீட்டை தியாகம் செய்த பின், தான் உண்ணவும் உடுக்கவும் , தங்கவும் ஏதோ செய்து தானே ஆக வேண்டும். அதைத் தான் சாரீரம் கேவலம் – என்று சொல்கிறார்.\n22) கிடைத்ததில் திருப்திடைவது மட்டுமில்லாமல் இந்த வரை கிடைத்ததே என்று மகிழ்கிறான் ஞானி. விருப்பு வெறுப்பு இல்லாமல், பேராசையோ, பொறாமையோ இன்றி, செயல்களால் கிடைக்கும் பலன் எவ்வாறு இருந்தாலும், வெற்றியோ, தோல்வியோ, அதற்காக அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து செய்பவன், அதனால் அவனை வினைப் பயன் என்பது வாட்டாது.\n23) ஞானி யாகம் முதலிய கர்மாக்களைச் செய்யும் பொழுதும் பற்றின்றி செய்கிறான். அவன் மனம், வாக்கு, காயம் என்று மூன்றும் ஒருமித்து, ஞானத்திலேயே அமைகிறது. அதனாலும் வினைப் பயன் அவனை அண்டாது.\n24) ப்ரும்மார்ப்பணம் ப்ரும்மாக்னௌ ப்ரும்மஹவிர் ப்ரும்மணா ஹுதம் | ப்ரும்மைவ தேன கந்தவ்யம் ப்ரும்ம கர்ம சமாதினா ||\nஞானியானவன் தானே ப்ரும்மமும் என்பதை உணர்ந்தவன். அவன் செய்வதும் (யாகம் முதலான கர்மாவும்) ப்ரும்மத்துக்கே அர்ப்பணம். ப்ரும்மமே அக்னி, அதில் போடப்பட்ட ஹவிஸ், (பொருட்கள்) முதலானவைகளும் ப்ரும்மமே. செய்யும் கர்த்தாவும் ப்ரும்மாவே. அவன் அடைந்திருப்பதும் ப்ரும்ம கர்ம சமாதி என்ற நிலை. அவனது லட்சியமும் ப்ரும்மத்தை அடைவதே.\nச.பா: முன் சொன்ன ஸ்லோகங்களில் ஞானியை வினைப் பயன் அண்டாது என்றவர் ஞானி என்பவன் யார் என்பதை விளக்கும் வகையில் ப்ரும்ம ஞானம் அடைந்தவன் செய்யும் செயல்கள் தான் அவனை பாதிக்காது என்று சொல்கிறார்.\nசாதாரண ஜனங்கள் ஹோமத்தில் இடுவது வெள்ளி என்றோ, முத்து என்றோ (வெண்மை நிறம் காரணமாக) நினைப்பது உண்மையில் கடவுள் சிருஷ்டியில் ஒன்றே, அதன் அடிப்படை ப்ரும்ம தத்வமே. ஏனெனில் நிலம் நீர்,வாயு, அக்னி, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களும் ப்ரும்மமே.\nயாகம், ஹோமம் முதலானவை என்று மட்டுமல்ல விக்ரஹத்தில் ஆவாஹனம் செய்து பூஜிப்பது, தெய்வ காரியங்கள் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை அனைத்துமே இந்த ஸ்லோகத்தால் பர ப்ரும்மம் , பரமாத்மா பரதத்வம் என்ற வார்த்தைகளால் வர்ணிக்கப் படுபவையே.\n24) இதன் அடுத்த நிலையே ஆத்ம சமர்ப்பணம் என்றும் தான் என்றும் நான் என்றும் நினைப்பதை தியாகம் செய்வதே –\nசிலர் யாக ஹோமாதிகளில் தெய்வத்துக்கு சமர்ப்பணம் என்ற எண்ணத்துடன் செய்கின்றனர். மற்றும் சிலர் தான் என்ற உணர்வையே ஆஹுதியாக ப்ரும்மாக்னியில் சமர்ப்பிக்கின்றனர்.\n(ப்ரும்மம், ப்ரும்ம ஞானம், புத்தி, பரமானந்தம் என்பவை நம் அறிவுக்கு எட்டும் விதமாக விவரமாக பல அறிஞர்களால் பலவிதமாக நிரூபிக்கப் பட்டுள்ளன. ஸ்ரீ சங்கரே பல மேற்கோள்களை காட்டியிருக்கிறார்.\nபலவிதமான தளைகளுடன் உள்ள ஆத்மா, எந்த வித தளையும் இல்லாத பரப்ரும்மத்தின் ஒரு அம்சமேயாகும்.\nகாஞ்சி பெரியவர் ஸ்ரீ பரமாசார்யர்கள் குறிப்பிடும் பொழுது இந்த நிலை லட்சத்தில் கோடியில் ஒருவருக்குத் தான் கை கூடும்- ஆனால் அந்த ஒரு ஞானி மூலம் லோகமே க்ஷேமத்தை அடையும் என்பார். )\n25) யாக கர்மாக்களைச் செய்பவர்கள் பொதுவாக தெய்வ காரியமாக நினைத்து பொருட்களை தியாகம் செய்கின்றனர். ப்ரும்ம ஞானம் அடைய விரும்புபவர் தன் நான் என்ற எண்ணத்தையே தியாகம் செய்கின்றனர்.\nசங்கர .பாஷ்யம்: ப்ரும்மத்தை அறிவது எளிதல்ல. இது அல்ல , இது அல்ல என்று விலக்கி விலக்கி ஒரு சித்தாந்தம் – நேதி நேதி ( नेति, नेति – न इति ) என்றே சொல்லி கடைசியில் கண்டு கொள்வது. இதற்கான சாஸ்திர அறிவும், அனுபவ அறிவும் , குரு அருளும் உள்ளவர்களே உணர முடியும். உபனிஷத்துக்கள் பல கதைகள் மூலமாக சொல்கின்றன.\n26) செவி முதலான புலன் களை (ஐந்து- மற்றவை கண், நாசி, வாய், தோல்) ஸம்யமம் – அடக்கம் என்ற குணத்தால் ஜயிக்கிறார் – சப்தம் முதலான – புலன் களின் வேலையான ஒலியை கேட்டல், பார்த்தல், நுகர்தல், வாய் – ருசியை அறிதல், தொடு உணர்ச்சி இந்த செயல்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஜயிக்கிறார்.\n27) இந்த புலன் களின் செயலையும், ப்ராணன் என்ற உயிரின் ஓட்டத்தையுமே (உடலின் இயக்கமான ப்ராண வாயு சுருங்குவதும், விரிவதுமான செயல்) ஆத்ம சம்யமம்- தன்னடக்கம் – இதுவும் ஒரு யோக சாதனையே. – மனதை தன் வசத்தில் வைத்திருத்தல் – என்பதே அக்னியாக அதில் ஆஹுதி செய்கின்றனர் கரைத்து விடுகின்றனர். இதற்கு அவனுடைய ஞானம் அல்லது அறிவு, விளக்குத் திரி எரிய உதவும் எண்ணெய் போல உதவியாக இருக்கிறது.\n(தன்னடக்கம், மனதை தன் வசத்தில் வைத்திருத்தல் என்பது யோக சாதனையின் பலனாக பெறக் கூடியது. இந்த சாதகன் தன் புலன்களை அடக்குவதோடு, ப்ராணனையும் சமன்வயப் படுத்திக் கொள்கிறான். மூச்சை அடக்கி ப்ராணாயாமம் செய்து சித்திகளை அடைகிறான்)\n28) யாகம் செய்வோர் பல வகையினர். வசதியற்றவர்களுக்கு பொருள் தானம் செய்வோர் சிலர். தவம் செய்பவர், ப்ராணாயாம், ப்ரத்யாஹாரம் என்ற யோக சாதனைகளைச் செய்பவர், சாஸ்திரங்களைப் படித்து அதன் படி கர்மாக்களைச் செய்பவர் சிலர்.\nஇது தவிர ஸ்வாத்யாயம் – தன்னை அறிதல் என்ற ஞானத்தை அறிய செய்யும் யாகம். இந்த யாகத்தை செய்பவர் விரதங்களை, யாகத்தின் கட்டுப் பாடுகளை அறிந்து முழுமையாக அனுசரிப்பர்.\nஎந்த செயலானாலும், ஈடுபாட்டுடன் செய்வது ஒரு யாகமே என்பது பொருள்.\n29) ப்ராணாயாமம் செய்வதில் பல வகை. சிலர் ப்ராணனை பூரகம் – உள் இழுத்து நிரப்புதல் என்ற முறையிலும், சிலர் ரேசகம் – முற்றிலும் வெளியேற்றி வெற்றிடமாக்குதல் என்ற முறையிலும், சிலர் கும்பகம் என்ற முறையில் ஒரு பக்க நாசி துவாரத்தை மூடி, மற்ற நாசித் துவாரம் வழியாக வெளிக் காற்றை உள்ளே செலுத்தி , முடிந்தவரை உள்ளேயே நிறுத்திக் கொண்டு பின் மற்றொரு நாசி த்வாரம் வழியாக வெளியேற்றுதல் –\n30) மற்றும் சிலர் ஆகார நியமங்களை அனுசரிக்கின்றனர். ப்ராணாயமம் செய்கின்றனர்/ இவர்கள் எல்லோருமே யாக நியமங்களை அறிந்து செய்தவர்கள், அதனால் தூய்மை அடைந்தவர்கள்.\n31) யாகத்தில் செலவிட்டது போக மிச்சத்தை தான் அனுபவிப்பவர்கள். இவர்கள் பழமையான ப்ரும்ம பதத்தை அடைகின்றனர். இடையிடையில் ப்ரஸாதம் – யாகத்தில் அர்ப்பணம் செய்த மீதி உணவு முதலியவை – இது தான் அம்ருதம் என்று உட்கொள்கின்றனர்.\n32) இவ்வாறு பலவிதமாக யாக யக்ஞங்கள் ப்ரும்மா அறிவித்தார். இவை எல்லாமே கர்மா எனும் வகையைச் சேர்ந்தது. வேதத்தில் சொல்லப்பட்டவையே. இந்த செயல்களே சம்சார பந்தத்தை விட்டு வெளி வர, தன்னை அறிய உதவும்.\n33) தானம் முதலானவைகளை விட ஞானம் சிறந்து. எதைச் செய்தாலும் அது முடிவில் ஞானத்தில் கொண்டு சேர்க்கும்.\n34) நல்ல குருவை நாடி, அவருக்கு பணிவிடை செய்து, பணிந்து குறைவின்றி அவரிடம் பாடம் கேள். தத்வ தரிசிகளான ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள்.\nதத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன சேவயா |\nஉபதேக்‌ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ தரிசின: ||\n(இது ஒரு நல்ல ஸ்லோகம். மாணவர் ஆசிரியரிடம் எப்படி பாடம் கேட்க வேண்டும் – என்பதை விளக்கும். எந்த காலத்துக்கும், எந்த கலையை கற்கவும் பொதுவானது)\n35) பேரறிஞர்களிடம் உடனிருந்து கல்வி கற்பதில் பல நன்மைகள். எதைக் கற்றால் உன் மனக் குழப்பம் தீருமோ அதை அறிவாய். அதன் பின் நீ உலகை காண்பதே மாறும். ஜீவன்கள் அனைத்தும் உன் அந்தராத்மாவில் உறையும் பர ப்ரும்மே -என்று உணர்வாய். அதன் பின் என்னைத் தெரிந்து கொள்வாய்.\nச.பா: அவர்கள் உபதேசிப்பதை சிரத்தையாக கேட்டு. அதில் உன் மனதில் தோன்றும் வினாக்களை வெளிப் படுத்தி உடனுக்குடன் தெளிவு படுத்திக் கொள்ளலாம். முடிவில் நீயே அது – ப்ரும்மா முதல் புல் பூண்டு வரை உன்னில் உறையும் ஆத்ம தத்வமே, – பரமாத்மாவே – அந்த பரமாத்மாவும் தானே என்று அறிவாய் – அதன் பின் என்னையும் அறிவாய் – அனைத்தும் வாசுதேவனான நானே – என்பதை தெரிந்து கொள்வாய்.\n36) இந்த ஞானம் உன்னை எல்லா விதமான பாப எண்ணங்களில் இருந்தும் காக்கும். பாப செயல்களின் பலன் என்று நீ நினைப்பதில் இருந்தும் விடுவிக்கும். படகில் ஏறி பெரிய கடலைக் கடப்பது போல சம்சார சாகரத்தை கடந்து செல்வாய்.\n37) விறகு முதலான எரியக் கூடிய பொருட்களை அக்னி எரித்து அழிப்பது போல ஞானம் என்ற அக்னி உன் வினைப் பயன்களை எரித்து அழித்து விடும்.\nச.பா: வினைப் பயன்கள் – முன்வினை, இப்பிறவியில் செய்பவை இன்னும் அறியாமையால் செய்யக் கூடியவை அனைத்தையுமே ஞானம் என்ற அக்னி அழித்து சாம்பலாக்கி விடும்.\n38) ஞானத்துக்கு சமமான பவித்ரமானது மற்றொன்று இல்லை. இதை நீ செய்யும் சாதனைகள் மூலமாக உணர்ந்து கொள்வாய்.\n39) இந்த ஞானம் யாருக்கு கிடைக்கும் – சிரத்தையுள்ளவன் அடைவான். இந்த ஞானம் பெறுவதே குறிக்கோளாக புலனடக்கம் முதலான சாதனைகளைச் செய்பவன் அடைவான். அப்படி ஞானம் அடைந்து விட்டான் என்பது அவன் அடையும் பெரும் அமைதியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.\nச.பா: – குரு க்ருபையாலும், தன் முயற்சியாலும் ஞானம் அடைந்தவன் அமைதியாகி விடுவான். அதன் பின் குருவுக்கு பணிவிடை போன்ற செயல்களின் தேவை கூட இருப்பதில்லை. மோக்ஷம் அடைகிறான்.\n(ஞானியானவன் மற்ற உயிர்களிடம் அன்பாகவும், மனிதர்களுக்கு வழி காட்டியாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு உள்ளதே,\nஅவனுக்கு செயல்கள் தேவையில்லை என்றால் அவன் ஞானத்தால் உலகுக்கு என்ன நன்மை இந்த கேள்விக்கு வரும் அத்யாயங்களில் பதில் சொல்கிறார். )\n40) நம்பிக்கை இல்லாதவன், அறியாமையில் மூழ்கி இருப்பவன், எதிலும் சந்தேகம் கொள்பவன், அழிவான். அவனுக்கு இந்த உலகிலும் நன்மை இல்லை, பரலோகத்திலும் இடம் இல்லை.\n41) உன் செயல்களை யோகத்தில் ஈடுபடுத்து. உனக்கு வரும் சந்தேகங்களை ஞானம்- அறிவினால் தெளிவாக்கிக் கொள். இவ்வாறு ஆத்மாவை அறிந்து கொண்டவனை வினைகள், வினைப் பயன்கள் தொடராது என்பது நிச்சயம்.\n42) உன் மனதில் எழும் இந்த சஞ்சலமும், குழப்பமும் அறியாமையால் வருவதே. ஞானம் எனும் வாளினால் இந்த சந்தேகங்களை வெட்டி வீழ்த்தி எழுந்திரு. யோக மார்கத்தை கை கொள்வாய். வீரனாக எழுவாய் பாரதா.\nச.பா: ஆத்மன: என்ற சொல்லால் இதுவரை சொன்ன ஆத்ம ஞானம், தான் என்ற அறிவு என்பதையே குறிப்பிடுகிறார்.\n(இதுவரை ஸ்ரீமத் பகவத்கீதா என்ற உபனிஷத்தில், ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் அர்ஜு னனுக்கும் இடையிலான சம்பாஷணையில் ஞான, கர்ம, சன்யாச யோகம் என்ற நாலாவது அத்தியாயம்)\nஅத்யாயம் -5 கர்ம சன்யாச யோகம்\nசங்கர பாஷ்யம்: கேள்வியும் பதிலும்.\nசென்ற அத்யாயத்தில் ஸ்ரீ பகவான் விவரமாக ஞானமே உயர்ந்தது என்றும், மோக்ஷம் பெற ஞானமே வழி என்றும் நிறையவே சொன்னார். திடீரென்று நினைத்து கொண்டவர் போல கேள்வி கேட்கும் அர்ஜுனனின் தற்கால நிலையை நினைத்தவர் போல -போர் முனையில் நிற்பவன், மனம் குழம்பி இருப்பவன் – இவனிடத்தில் மன அடக்கமோ, துறவோ சொல்லி பயனில்லை என்பது போல அடுத்த விஷயமாக குருவின் அவசியமும், செயல் என்பதன் அவசியமும் பற்றிச் சொல்கிறார். கர்ம யோகி ஆகச் சொல்கிறார். செயலில் ஈடுபாடும், துறவும் இரு வேறு நிலைகள்.\nஎனவே இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே அர்ஜுனனின் கேள்வி,\n, முதன் முதல் யோகம் பற்றி அறிபவன், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் இரண்டில் எது நல்லது என்று தெரிந்தால் தானே தொடர்ந்து அந்தந்த யோக மார்கத்தில் முன்னேற முடியும்.\nஸன்யாசம் என்றும், கர்மா- செயல் என்றும் சொன்னாய், பின் யோகம் என்றும் சொல்கிறாய். இவற்றில் எது நல்லது. தீர்மானமாகச் சொல்லு. எதை அனுசரிப்பதால் எனக்கு நன்மை \nஈடுபாட்டுடன் கடமையை செய்யவா, அல்லது புலனடக்கி துறவு கொள்வதா\nஸன்யாசம், கடமையைச் செய்தல் இரண்டுமே நல்லதே – இரண்டு வழியிலும் மோக்ஷத்தை அடையலாம். ஆனால் கடமையை விட்டு துறவு கொள்வதை விட ஈடுபாட்டுடன் செயலை, கடமையை செய்வதே உயர்ந்தது.\nச.பா: சன்யாசம், கர்ம யோகம் இரண்டும் வெவ்வேறு மன நிலையில் , சூழ் நிலையில் உள்ள மனிதர்களுக்காக ஏற்பட்டது. உண்மையில் இரு முனைகளில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள்- இந்த இரண்டு கொள்கைகளும் அவ்வாறே தனித் தனியாகவே நடைமுறையில் சாத்தியமாகும். எனவே அவற்றின் லட்சியமும், முடிவும் வெவ்வேறாகவே இருக்க முடியும். இரு வழியும் மோக்ஷத்தை தரும் என்பது எப்படி சரியாகும்.\nசாங்க்யம் ஞானம் = கர்ம யோகம் – இரண்டும் வெவ்வேறு என்று பண்டிதர்கள், அறிஞர்கள் சொல்வதில்லை. சிலரே, சிறுவர்கள் போல இந்த பேத உணர்வை கொண்டுள்ளார்கள். யோக முறைகள் இரண்டிலும் ஒரு யோகத்தில் சிறப்பாக பயின்று முழுமையாக அறிந்தவன் இரு வகை யோகங்களின் பலனையும் அடைகிறான். அல்லது இரண்டின் முடிவான நிலையை அடைகிறான். செல்லும் வழி தான் வேறு. லட்சிய சித்தி ஒன்றே.\nச.பா: இது வரை ஞான யோகம் என்று சொல்லி வந்தவர் இப்பொழுது சாங்க்யம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்.\nஅர்ஜுனன் பொதுவான சன்யாசம், கடமை என்று பேசினான். பகவான் சொல்லும் பொழுது அதன் சிறப்புகளை விளக்கும் சாங்க்யம், யோக என்ற சொற்களைச் சொல்கிறார். சாங்க்யம்- ஞானம் என்றும் யோக என்பது கர்ம யோகம் – செயல்-கடமை என்றும் தெரிந்து கொள்ளலாம்.\nஇதற்கு பதில் சொல்வது போலவே, பகவான் தொடர்கிறார்.\nசாங்க்யம் என்பதில் அடையும் பலனை யோக முறையிலும் அடையலாம். இரண்டும் ஒரே பலனைப் பெற இரு வழிகள் என்று அறிவதே அறிவுடையவன் செயல்.\nச.பா: சாங்க்யர்கள் என்பவர்கள் உலகைத் துறந்தவர்கள். ஞானம் பெறுவதே அவர்கள் குறிக்கோள். சாங்க்யம் என்பது கணக்கு என்று பொருளுடையது. ஆராய்ச்சி செய்பவர்கள் என்றும் சொல்லலாம். அவர்கள் தன் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவது என்பதே மோக்ஷம். இந்த நிலையை கடமையைச் செய்து, யாக யக்ஞங்களைச் செய்யும் கர்ம யோகியும் அடைகிறான்.\n(அது ஒரு சுற்று வழி என்று வேண்டுமானால் சொல்லலாம். தொடர்ந்து செய்வதால் பெறும் அனுபவம், அதன் கஷ்ட நஷ்டங்களை அறிந்து முன்னேற வேண்டும். செயலில் இருந்து அதன் பல நெளிவு, சுளிவுகளை அறிந்து கொள்கிறான் – அனுபவம் தந்த பாடம் – அதே காரியமாக ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு சற்றும் இளைத்ததல்ல என்று நாம் நடை முறையில் பார்க்கிறோம்).\nசன்யாசம் என்பது சுலபமல்ல. சாதனைகள் செய்த முனிவர்கள் அறிவார்கள். யாக காரியங்களை வேதம் சொல்லும் முறையில் இடைவிடாது செய்து பக்குவப் பட்டவர்கள் தியாகம் என்பதை அனுபவ பூர்வமாக செய்கிறார்கள். அவர்கள் கூட பலகாலம் முயன்ற பிறகே சன்யாசம் என்பதை முழுமையாக அறிகிறார்கள்.\nச.பா: ந்யாசம் என்பது ப்ரும்மமே – அதில் சம் – முழுமையாக மனம் ஒன்றுவது. ஈஸ்வர தியானமாக யாகங்கள் செய்பவர்கள் நாளா வட்டத்தில் எந்த விருப்பமும் இல்லாமல் யாகம் யாகத்திற்காகவே என்ற உணர்வோடு செய்கிறார்கள். மனனம் – இடைவிடாது சிந்திப்பவர்கள் என்பதால் முனி எனப் படுபவர்கள்- உயர்ந்த ஞானமாகிய ப்ரும்ம வித்தையை தியானம் செய்து அதே நினைவாக மனனம் செய்து உணர்வது பரப்ரும்ம தத்வம்.\nசன்-நியாசம் என்பது ப்ரும்மமே என்பது ஸ்ருதி என்ற வேத வாக்யம். அனைத்துக்கும் அப்பாற்பட்ட , அனைத்துக்கும் காரணமான பரப்ரும்மம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்படும் பரம் பொருள். சன்யாசத்தின் பயன் இந்த அறிவே.\nயோக சாதனையை செய்யும் முனிவன் உண்மையான பக்தியுடன், ஈடுபாட்டுடன் கடமையை செய்து ப்ரும்மத்தை அறிகிறான். எனவே கர்ம யோகம் சிறந்தது என்றேன் – என்று பகவான் சொல்கிறார்.\nஇவ்வகையில் யோக சித்தி அடைந்தவர்கள் சுத்தமான ஆத்மாக்கள். புலனடக்கம் கொண்டவர்கள். எல்லா உயிரினங்களிலும் தன்னையே காணும் அளவுக்கு சித்தி பெற்றவர்கள். இவர்கள் செயலில்- கர்மாவில் உழன்றாலும் களங்கம் இவர்களை அண்டாது. வினைப் பயன் தொடராது.\nச.பா: யோகி தன்னை அறிந்து கொள்வதோடு, உலகில் புல் பூண்டு முதல் ப்ரும்மா வரை ஒரே பரப்ரும்மத்தின் அம்சமே என்பதை மனப் பூர்வமாக நம்புகிறான். உலகில் மற்றோருக்கு உதவும் வழிகாட்டியாக இருப்பான்.\n7.&8 எதுவுமே செய்ய மாட்டேன் என்று என்று ஒருவன் இருக்க முடியுமா அதே தான் ஞானம் அடைந்தவனும் உலகில் இருக்கும் வரை, பஸ்யன்- பார்த்துக் கொண்டும், ஸ்ருண்வன் – கேட்டுக் கொண்டும், ஸப்ருஸன், தொடுதலும் , ஜிக்ரண் – முகர்ந்தும், அஸ்னன் – உண்பதும், கச்சன். நடந்து போய்க் கொண்டும், ஸ்வஸன், மூச்சு விட்டுக் கொண்டும், ஸ்வபன்- தூங்கியும், ப்ரலபன்- ஏதேதோ பேசியும், விஸ்ருஜன்- விட்டும், க்ருஹ்ணன்- பிடித்தும், கண் இமைகளை மூடியும், திறந்தும் – இந்த செயல்களை செய்யத் தான் வேண்டும். இவை இந்திரியங்களின் செயல்பாடுகள். ஆனால் சாதாரண மக்கள் இவைகளையே பெரிதாக நினைக்கும் பொழுது, ஞானி, இது இவைகளின் நியமிக்கப் பட்ட செயல்- செய்கின்றன என்று தான் ஒதுங்கி நின்று கவனிப்பான்.\nச.பா: கானல் நீரைக் கண்டவன், மறுமுறை அதனருகில் நீர் அருந்த செல்ல மாட்டான். அது போலவே யோகிகள் இந்த புலன்கள் பற்றி அறிந்த பின் அதன் செயலில் மயங்க மாட்டார்கள்..\nஇது போல கர்ம மார்கத்தில் செல்பவர்கள், சுற்றம், முதலிய எந்த தளையிலும் கட்டுப் படாமல், தாமரை இலைத் தண்ணீரைப் போல ஒதுங்கியே இருப்பர். பாபம் இவர்கள் மேல் படியாது.\nஉடலால், வாக்கினால், மனதால் நினைத்து செய்யும் செயல்களை இவர்களும் செய்வார்கள், ஆனால் தனித்தே இருப்பர். பார்த்தும், கேட்டும், புலன்களை பயன் படுத்துவதும் தன் ஆத்மாவை பரிசுத்தம் செய்யும் விதமாகவே இருக்கும்.\nஇப்படி யோகிகள் செயல்களை செய்யும் பொழுதும் பலனை எண்ணாமல் செய்வதால் சாந்தமாக இருப்பார்கள். அதுவே மற்ற சாதாரண ஜனங்கள் பலனைப் பற்றியே எண்ணிச் செய்வதால் கட்டுப் படுகிறார்கள்.\nச.பா: ஈஸ்வரார்ப்பணம் என்று எண்ணி செய்வதற்கும், நான் செய்கிறேன் என்று செய்வதற்குமான வித்தியாசம் இதுவே. செயலில் நேர்மை, புதியன தெரிந்து கொள்வது, அப்படி பெறும் அறிவையே பெரிதாக நினைப்பது இவை உயர்ந்த குணங்கள். இதைச் செய்வதால் பெறும் லாபத்தையே எண்ணி இருப்பவன் கட்டுப் படுகிறான்.\n(பலே சக்தோ நிபத்யதே – பலனில் கண் வைத்தால் கட்டுப்படுவாய் என்பது ஒரு நல்ல உபதேசம். இதையே தமிழில் பேராசை பெரு நஷ்டம் என்றனர். )\nமனம் தான் ஆசைக்கும் மற்ற லௌகிகமான பற்றுதல்களுக்கும் காரணம். மனதை அடக்கியவனே உண்மையில் பற்றைத் துறந்தவன். அவன் தன் உடலால் தானும் எதுவும் செய்வது இல்லை மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை.\nச.பா: உண்மையான துறவி மனதளவிலும் சன்யாசம்- துறவை ஏற்க வேண்டும். அவன் செய்யும் செயல்கள் , மற்றவர்களைக் கொண்டு செய்விக்கும் செயல்கள் அவனளவில் சுக துக்கங்களுக்கு காரணமாகாது.\nசிருஷ்டி செய்யும் பொழுதே, இப்படி ஒருவன் செய்பவன், இது இவன் கடமை என்று பகவான் திட்டமிட்டு செய்யவில்லை. வினைப் பயன், என்பதும் அதனால் ஏற்படும் சுக துக்கங்கள் முதலிலேயே தீர்மானிக்கப் பட்டதுமல்ல. இயற்கையில் செயலுக்கும், பலனுக்கும் உள்ள சம்பந்தம் அதனதன் இயல்பே.\nப்ரபுவான பகவான் யாரையும் பாபியாக, குற்றம் செய்தவனாக பிறக்கச் செய்வதில்லை. அல்லது யாருக்கும் பாபம் பிறப்பினால் வருவதல்ல. ஒருவனுடைய சுக்ருதம் – நல்ல செயல் என்பதும் உடன் பிறப்பதல்ல. அக்ஞானம்- அறியாமை என்பதில் மூழ்கி இருக்கும் ஜீவன்கள் – அதனாலேயே மோஹத்தை அடைகிறார்கள்.\nச.பா: நீ சுகமாக இரு, நீ கஷ்டத்தை அனுபவி என்று திட்டமிட்டு சிருஷ்டியை பகவான் செய்வதில்லை. அக்ஞானம்- அறியாமை கண்களை மறைக்கிறது. அதனால் ஒரு தவறு, அதன் மேல் மற்றொன்று என்று தொடர்ந்து செய்து மோக வசம் சிக்குகின்றன ஜீவன்கள்.\nஒரு சிலர் அறிவினால், தங்கள் அறியாமையை போக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆதித்யன் இருளை ஒழித்து ஒளியைத் தருவது போல ஞானம்- அறிவு ப்ரகாசத்தை கொடுக்கிறது.\nஇப்படி புத்தியுடையவர்கள் ஒன்றேயான பரம் பொருளை கண்டு கொள்கிறார்கள். மனப் பூர்வமாக நம்புகிறார்கள். மாற்று எண்ணம் இன்றி அதனிடம் பணிகிறார்கள் (நிஷ்டா: -ஸ்திரமாக இருத்தல்) அதுவே தியானமாக, ததாத்மா , தானும் அதே ஆத்மா என்ற உணர்வோடு இருந்து, ஞான ஒளியினால் பரிசுத்தமாகி மறு பிறவியற்ற நிலையை அடைகிறார்கள்.\n(எப்படி இது சாத்தியம். ஜீவன்களைச் சூழ்ந்த அறியாமை அவர்களுக்கும் தானே. இது அக்ஞானம் இது அறிவு என்று எப்படி தெரிந்து கொள்வார்கள். அவர்கள் ஞானம்- அறிவை கண்டு கொண்டவர்கள் என்பதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள்\nஇதற்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்:\n18) கல்வியில் சிறந்த அறிஞர்கள், வினயம் உடைய பெரியவர்கள், ப்ராம்மணனோ, பசுவோ, யானையோ, திரியும் நாயோ, அந்த நாயையே தின்னும் வேடன் போன்றவர்களோ, அவர்கள் பார்வையில் ஒன்றே. அவர்களே பண்டிதர்கள்.\n19) இவர்களுடனே இருந்து பழகுபவர்கள் கூட இந்த தன்மையை உணர முடியாது. எல்லோரிடமும் சகஜமாக நடந்து கொள்வதில் நட்பும் அன்பும் வெளிப்படும். ப்ரும்மம் களங்கமற்றது. அந்த ப்ரும்மா என்ற பாவத்திலேயே இருப்பவர்கள்.\n20) வெளிப்படையாக மற்றவர்கள் காண்பது சுகம் என்று துள்ளி குதிக்காமலும், துக்கம் என்று வீழ்ந்து விடாமல் இருப்பதுமான பண்பு. எதிலும் தங்கள் ஸ்திர புத்தியை இழக்காமல், கலங்காத தன்மையுடன் இருப்பதற்கு காரணம் அந்த ப்ரும்மத்தில் கலந்திருப்பதே.\nசாதாரண ஜனங்கள் உலகியலில் அடையும் மகிழ்ச்சியை இவர்கள் ப்ரும்மத்தை தேடுவதில் அடைகிறார்கள். ப்ரும்ம ஞானம் என்பதே பேரானந்தம். இந்த சாதனையில் ஈடுபடும் யோகிகள் உலகியல் வாழ்க்கையில், நாட்டம் இல்லாமல் அதைக் கடந்து சென்று, இந்த பேரானந்தத்தை பெற்ற பின் அதன் (உலகியல் இன்பங்கள்) தேவையே இல்லாமல் ஆகி விடுகிறது.\nச.பா: அந்த:கரணம் அதாவது ஆத்மா. ஸப்தம் முதலான புலனால் அறிந்து கொள்வதையும் அதன் மூலம் பெறும் உணர்வையும் அந்த:கரணம் – மனசாட்சி அல்லது ஆத்மா அனுபவிப்பதில்லை. அதைத் தாண்டி தன் லட்சியமான ப்ரும்மானந்தத்தை தேடுபவன் சாதகன் – அவனுக்கு இந்த சுகங்கள் பொருட்டல்ல.\n22.ஸ்பர்ஸம் முதலான புலன்களால் பெறும் சுகம் முடிவில் துக்கத்தையே கொடுக்கும். ஆரம்பத்தில் சுகமாகவும், போகப் போக வேறு விதமாகவும் ஆகும். எனவே புத்திமான்களான பெரியவர்கள் இதில் லயிப்பதில்லை.\nதன் அத்யாத்ம தேடலுக்கு ஊறு விளைவிக்கும் இந்த உணர்ச்சிகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு கை விட்டவன் சம்சாரத்தில் சாரம் இல்லை என்கிறான். அத்யாத்ம வழியில் செல்பவன் தன்னடக்கம் கொள்கிறான். இந்த உலகிலேயே, தன் வாழ் நாளிலேயே காமம், க்ரோதம் இவைகளை அடக்கியவன் தான் யோகி அவன் தான் சுகி- சுகமாக இருப்பவன்.\nதன்னுள் ஆத்மாவைத் தேடி கண்டு கொண்ட பின் ப்ரும்ம ஜோதி என்பதை காண முடிகிறது. இதற்கு அடுத்த நிலை ப்ரும்மமே ஆவது. ப்ரும்ம நிர்வாணம் என்பது இதுவே.\nஇந்த நிலையை ரிஷிகள் தவம் செய்து அடைந்துள்ளனர். மாசில்லாத மனதுடன், சுகம் துக்கம் போன்ற இரட்டைகளிலிருந்து விடுபடுகிறார்கள். பாரபக்ஷம் இல்லாமல் ஜீவன் கள் அனைத்தையும் நேசிக்க இவர்களால் முடிகிறது.\n26, ஆசை, கோபம் இல்லாமல் இருப்பதால் இந்த யதி-ரிஷிகள், தங்களைச் சுற்றி இருக்கும் பொதுவான விஷயங்களிலேயே பேரானந்தம் அனுபவிக்கிறார்கள்.\nஅடுத்து தியானம் செய்வது எப்படி என்பதை விளக்குகிறார்.\n& 28) புற உலகை நினைக்காமல், புருவங்களூக்கு இடையில் பார்வையை இறுத்தி, ப்ராணன், அபானங்களை சமமாக இருக்கச் செய்து, நாசி துவாரங்களின் வழியே மூச்சை முறையாக செலுத்தி, சீராக மூச்சை விட்டு, ஐந்து இந்திரியங்கள், மனம், புத்தி இவற்றின் செயலை கட்டுப்படுத்தி, வேறு எதையும் எண்ணாமல், இடையில் தோன்றும் காமம், க்ரோதம் முதலியவைகளுக்கு இடம் கொடுக்காமல், ஒரே தியானமாக சாதனை செய்ய வேண்டும். இப்படி செய்பவன் எப்பொழுதும் சுதந்திரனாக இருக்கிறான். நாளடைவில் (பர வாசு தேவனான) என்னை யார் என்று அறிகிறான்.\n29) போக்தாரம் யக்ஞ தபசாம் சர்வலோக மஹேஸ்வரம் | சுஹ்ருதம் சர்வ பூதானாம் க்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி ||\nசர்வ லோக மஹேஸ்வரன் நானே. யக்ஞம் தவம் இவைகளின் உட்பொருளும் நானே. யாகங்களில் ஹோமம் செய்யப்படும் பொருள்கள் என்னையே வந்தடைகின்றன. எல்லா உயிர்களுக்கும் நண்பன் நானே. இவ்வாறு என்னை அறியும் யோகிகளும் தவம் செய்யும் ரிஷிகளும் நிறைவான மன சாந்தியை அடைகிறார்கள்.\n(இது வரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷணையில், கர்ம சன்யாச யோகம் என்ற ஐந்தாவது அத்தியாயம்).\nஅத்யாயம்-6 ஆத்ம சம்யம யோகம்\nமுன் அத்யாயத்தில் சொன்ன தியான யோகம் மேலும் விவரமாக சொல்லப் படுகிறது.\nசங்கர பாஷ்யம் : த்யானம் செய்வதன் மூலம் தன்னை அறிவது என்பது ஒரு வழி. க்ருஹஸ்தன் – இல்லறத்தான் தன் கடமைகளை செய்வதன் மூலமே நல்ல கதியை அடைகிறான் என்று சொன்ன பின் அவனுக்கு தியானம் எதற்கு\nகடமையை செய்பவன் அதன் மூலமே உயர் கதியை அடைவான் என்பதில் மாற்றமில்லை. அதற்கு மேலும் இல்லறத்தான் ஒருவன் தன்னை மேம்படுத்திக் கொள்ள தியானம் உதவும். தியானத்தால் உடலும் உள்ளமும் உறுதியாகும் என்பது அதன் பலன்.\nதொடர்ந்து அக்னிஹோத்ரம் முதலான கடமைகளை முறையாக செய்து வரும் பொழுது அதன் பலனில் பற்று விடுபடுகிறது என்று பார்த்தோம். வேத மந்திரங்களும் சாஸ்திரங்களும் சொல்லும் பல பல செயல்களை அப்படியே ஏற்று செய்யும் க்ருஹஸ்தர்கள், அதற்கான பலனை பெற வேண்டும். பகவான் அதை மறுக்கவில்லை. அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணவன் போல சித்த சுத்திக்கு தியானம் என்று சங்கர பாஷ்யம் சொல்கிறது.\n(செய்யும் தொழிலே தெய்வம் என்று பாரதியார் சொன்னது கடமையைச் செய் என்று பகவான் சொன்னதும் ஒன்றே. அந்த முறையில் இல்லறத்தான் அற வாழ்க்கையை மேற்கொண்டு நல்லறம் நடத்தி வரும் பொழுது அவனும் ஞானியும் ஒன்று என்றார். இந்த கருத்தையே நமது புராணங்களும், இதிகாசங்களும் கூட வலியுறுத்துகின்றன. இப்பொழுது தியானம் என்பது பற்றி விவரிக்கிறார். )\nமுதல் ஸ்லோகம் இதையே சொல்கிறது. எந்த செயலும் செய்யாமல் இருப்பவனோ, அக்னி ஹோத்ரம் முதலிய தெய்வ காரியங்களை செய்யாமல் சன்யாசி என்று சொல்லிக் கொள்பவனோ கர்ம யோகி என்றோ சன்யாசியோ ஆக மாட்டார்கள்.\nபற்றின்றி செய் என்றால், அதனால் என்ன பயன், நான் செய்யாமலே இருக்கிறேன், அதனால் எதிலும் எனக்கு பற்றில்லை என்று வாதம் செய்பவன்,\nசன்யாசிக்கு அக்னி காரியம் இல்லை- நான் அந்த அக்னி காரியம் முதலான பந்தங்களை விட்டு விட்டேன் அதனால் நான் சன்யாசி, என்பவனோ,\nஉண்மையில் சன்யாசியுமல்ல, கர்ம யோகியுமல்ல.\nசன்யாசம் என்று எதை சொல்கிறோமோ அதுவே யோகம். பாண்டவா, இதை எண்ணி செய்கிறேன், எனக்கு இந்த பலனைக் கொடு என்று சங்கல்பம் செய்து தான் வேத பாராயணமோ, பூஜையோ, யாகம் முதலிய செயல்களோ- செய்யப் படுகின்றன. உலக க்ஷேமத்திற்காக எனும் பொழுதும் சங்கல்பம் உண்டு. செயல் தான் தியான யோகத்திற்கு முதல் படி.\nயோகம் என்பதை தெரிந்து கொள்ளவே கடமை அல்லது செயல்- கர்மாவை தெரிந்துகொள்ள வேண்டும். சாதனை என்ற படிகளில் ஏற கர்ம யோகம் காரணமாக இருக்கும். அதுவே அந்த யோக நிலையை எட்டி விட்டவனுக்கு அடக்கம் காரணமாக சொல்லப் படுகிறது.\nயோக நிலையை எட்டி விட்டவன் என்பவன் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார். புலன் அடக்கியவன், எந்த செயலையும் சுய நலமாக செய்யாதவன், சங்கல்பம்- தேவை எதுவும் இல்லாதவன் யோக நிலையில் ஏறி விட்டவன் எனப்படுகிறான்.\nச.பா: தான் எதுவாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான். அதை அனுசரித்து அவன் செயல்கள் இருக்கும் என்று உபநிஷத்.\n(உலகியல் படி யோசித்து பார்த்தாலும் இதுவே சரி. உபநிஷத் வாக்கியம் அதிக பொருத்தமாக தெரிகிறது.)\nசங்கல்பமே இல்லை என்றால் ஏன் செயலை செய்கிறான். எண்ணங்களே இல்லையென்றால், அடுத்து என்ன செய்வது என்று ஏன் யோசிக்கிறான். ஒரு பொருளில் ஈடுபாடு தான் அதை பெற வழிகளைத் தேடும், அதை அடைய முயற்சிகளைச் செய்யும். எந்த பொருளும் தேவை இல்லாதவன் வாழ் நாளில் என்ன சாதிப்பான்\nமிக விரிவாக இதற்கு சமாதானம் தரப் பட்டுள்ளது.\nஇது ஒரு நல்ல ஸ்லோகம். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்.\nஉத்தரேதாத்மனா ஆத்மானம் -நாத்மானமவசாதயேத் | ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ||\nதன்னைத் தானே தான் உயர்த்திக் கொள்ள வேண்டும் தான் எதை சாதிக்க நினைக்கிறானோ, அந்த வழியில் முன்னேற தடைகளை களைந்து செல்ல உத்ஸாகம் வரும். தன்னை குறையுள்ளவனாக நினைத்து கலங்க கூடாது. தானே தான் தனக்கு நண்பன். பந்து. தானே தனக்கு எதிரியாவதும் உண்டு.\nச.பா: கடலில் மூழ்கியவன் கரையேற முயல்வது போல மனிதன் சம்சார கடலைக் கடக்க தானாகவே உகந்த வழியை தேந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇப்படி தானே நண்பன், பந்து-உறவினன் என்று சொன்னபின் அந்த நண்பன் அல்லது உறவினன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். சம்சாரக் கடலைக் கடக்க உதவும் நண்பன்வெளியாளாக இருந்தாலும் சரி தானேயானாலும், தன் ஆத்மாவை தானே ஜயித்தவனாக இருக்க வேண்டும். தன்னையறிந்த யோகி. அப்படியின்றி தன்னையறியாதவன் தான் தனக்கே எதிரி.\n(தானே தனக்கு உதவி என்றாலும், தன்னையறியாதவரை குரு என்று ஒருவரை நாடி, யோக சாதனைகளைக் கற்றுக் கொள்வதே நல்லது. அறியாமல் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதைத் தவிர தனியாக இருந்து பெறும் நண்மை எதுவும் இல்லை.)\nபனி, வெய்யில் என்று அந்தந்த பருவ காலத்தில் அதிக குளிரோ, உஷ்ணமோ உடலை வாட்டுவதைப் போல சுக துக்கங்கள் மனிதனை வாட்டுகின்றன. அதைவிட அதிகமாக மனதை, மற்றவர்கள் செய்யும்மான, அவமானங்கள் அலைக்கழிக்கின்றன. மான- மதிப்பை பெறும் பொழுது மகிழ்ச்சியும், அவமானத்தால் வருத்தமும் தவிர்க்கமுடியாத உணர்வுகள்.\nஇந்த உடலை பாதிக்கும் சீதோஷ்ணமோ, மனதை பாதிக்கும் மான அவமானங்களோ யோகி எனும் நிலையை அடைந்த சாதகனை வருத்தாது. அப்படி உள்ள சாதகனே\nஜிதாத்மா- தன்னையறிந்தவன் – தன் ஆத்ம சக்தியை உணர்ந்தவன் -அமைதியாக இருப்பான். ப்ரசாந்தாத்மா. ஏனெனில், அவனிடத்தில் பரமாத்மா உள் உறைகிறார்.\n(இது ஒரு அழகான ஸ்லோகம். நடு நடுவில் பகவான், தான் யார் என்பதை கோடி காட்டி தெரிவிக்கும் விதமாக இப்படி ஒரு வார்த்தையால் விளக்கி விடுகிறார். ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஜிதாத்மா – பரமாத்மா என்ற சொற்கள் அமைந்திருப்பது அழகு.\nதியானம் பற்றி சொல்ல வந்தவர், தானே தனக்கு எல்லாம் என்று எண்ணி இறுமாந்து இருக்க விடாமல், தன்னையறிந்தவனுக்குத் தான் அது – தானே தனக்கு பந்து என்றார். அப்படி தன்னையறிந்தவன் என்ன உயர்வு என்ற கேள்விக்கு பதிலாக அவனிடத்தில் பரமாத்மாவாக (தானே) உறைகிறா(றே)ன் என்கிறார்.\nஅப்படி தனியாக இருக்கும் தகுதி பெற்ற சாதகன், ஞானம், அறிவதிலும், மேன்மேலும் தன் அறிவை வ்ருத்தி செய்து கொள்வதிலும் கவனமாக இருப்பான். அவன் தனிமையில் இருந்தாலும், புலன் அடக்கியவன் . அவனுக்கு காஞ்சனம் எனும் தங்கமோ, ஓட்டாஞ்சில்லோ ஒன்றுதான்.\nசினேகிதன், நண்பன் (சுஹ்ருத்- மனதுக்குகந்த நண்பன் என்றும் மித்ரன்- நண்பன் என்றும் பொருள்) உதாசீனம் செய்பவன், மதிப்பவன், நடு நிலையாக இருப்பவன், விரோதம் பாராட்டுபவன், பந்து, உறவினன், சாதுவோ, பாபியோ, எல்லோரிடமும் சமமாக இருப்பவன்- அப்படிப் பட்டவன் தான் சிறப்பிக்கப் படுகிறான்.\nசன்யாசி என்றும் யோகி என்றும் சிறப்பித்துச் சொல்லும் சாதகன் தனிமையில் தன் சாதனையை செய்கிறான். குறைந்த பக்ஷ வாழ்வாதாரங்களேபோதும் என்று தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழ்கிறான்.\n11.சுத்தமான இடத்தில் அதிக உயரமும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாமல் தனக்கு உகந்த திடமான ஆசனத்தில், துணியோ, மான் முதலிய மிருகங்களின் தோலோ, வெறும் குசம் எனும் புல்லோ விரிப்பாகக் கொண்டு, தியானம் செய்ய வேண்டும்.\nமனதை ஒருமுகப் படுத்தி, புத்தி அலைபாயாமல், வசதியாக அமர்ந்து தியானத்தை ஆத்ம சுத்திக்காக செய்ய வேண்டும்.\nஉடல் நேர்க் கோட்டில் இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து கழுத்தின் மேல் தன் தலை நேராக இருக்க, சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தாமல், தன் நாசி நுனியையே பார்த்தபடி அசையாமல்\nசாந்தமான ஆத்மா, பயம் இன்றி, ப்ரும்மசாரி விரதம் மேற்கொண்டவனாக, என்னிடத்தில் மனதை வைத்தவனாக, என்னையே தியானம் செய்தபடி அமர்ந்து யோக சாதனையை செய்ய வேண்டும்.\nஇப்படி மனப் பூர்வமாக என்னையே நினைத்து, யோக சாதனையை விடாமல், செய்பவன் என்னையே அடைகிறான்.\nஅதிகமாக உண்பவனுக்கும் யோகம் கை வராது. பட்டினி கிடப்பவனும் யோக சாதனையை முனைப்புடன் செய்ய முடியாது. கனவுலகிலேயே இருப்பவனோ, தூக்கத்தையே விட்டவனோகூட யோக சாதனையில் வெற்றி பெற முடியாது.\nயோக சாதனையே கஷ்டமானது தான். சுலபமாகதேர்ச்சி பெற முடியாது. ஆகவே, அளவாக உண்டு, அளவாக உறங்கி. உடலை அளவுக்கதிகமாக போஷிக்கவும் வேண்டாம், வருத்தவும் வேண்டாம். இப்படி சாதனையை செய்பவனுக்கு யோகம் துன்பத்தை விலக்கி மகிழ்ச்சியையே அளிக்கும்.\nயோகி சாதனையை செய்யும் நிலையை, காற்று இல்லாத இடத்தில் விளக்கு ஒரே நிலையில் ஆடாது அசையாது எரிவதைப் போல என்று உவமானம் சொல்கிறார்.\nஇப்படி யோக சாதனையை முறையாக செய்தால் மனம் ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையைப் பெறும். இயல்பான பார்வை முதலானவைகளே கூர்மையாகும். தன்னுள் உறையும் ஆத்மசக்தியை உணர்ந்து மகிழ்ச்சி கொள்வான். பேரானந்தம் என்பது இதுவே.\n& 21. எண்ணங்கள் சீராக இருக்கும். தன் ஆத்மாவை அறிந்ததால் மனம் விருப்பு வெறுப்புகள் அற்று எப்பொழும் மகிழ்ச்சியான நிலை எய்தும். பேரானந்தம் கை கூடிய பின் வேறு தேவைகள் ஏது செயலிலும், வாக்கிலும் உறுதியாக இருக்க இயலும். பெரிய இழப்புகளோ, துக்கமோ அசைக்க முடியாது.\n22 & 23.24. உலகியலின் அல்ப சந்தோஷங்களைத் துறந்து – யோகம்- என்ற சொல்லின் பொருள் இணைத்தல்- இங்கு அதுவே விடுவித்துக் கொண்டு என்ற பொருளில் உலகியலில் நாட்டம் கொள்ளாமல், பேரின்பத்தோடு இணையச் சொல்லப் படுகிறது.\nசஞ்சலமான மனதின் கட்டுப்பாட்டில் இருந்து விலக விலக, புத்தியை தன் பக்கமாக ஆத்ம விசாரம் செய்ய பயன்படுத்துவது எளிது. மெள்ள மெள்ள இந்த மாற்றம் நிகழும். புத்தியால் த்ருதி – உறுதி – (அனுமனின் குணங்களில் ஒன்று) இழுத்து பிடித்து தன் வசம் ஆக்கிக் கொண்ட பின், பிற சிந்தனைகள் தானே விட்டுப் போகும்.\nஇவ்வளவு சிரமப் பட்டு அடைந்த ஸ்திரமான மன நிலையை காப்பாற்றிக் கொள்ளவும் வேண்டும். அதனால் சாதனைகளை விடாமல் செய்தபடி மனதை எங்கும் அலைய விடாமல் தன் வசத்திலேயே வைத்திருக்க வேண்டும்.\nப்ர சாந்தம் – அத்யந்த சாந்தமான மனதை அடைந்தவனை, யோக மார்கத்திலேயே இருப்பவனை, அந்த யோகி தற்சமயம் சாந்த ரஜஸ் – ரஜஸ் என்ற குணத்திலிருந்து விடுபட்டவன். (ரஜோ குணம் துடிப்பான செயல்களுக்கு ஆதாரம் என்பதோடு காம, க்ரோதங்களுக்கும் காரணம்) அதனால் காமக் குரோதங்கள் அடங்கி விலகி விட்டன. அகல்மஷம் – மாசுகள் இல்லாதவன்,ப்ரும்ம பூதம்- தானே ப்ரும்மம் என்று உணர்ந்தவன். – இப்படிப் பட்டவனை, எல்லா உத்தமமான சுகங்களும் தேடி வரும்.\nப்ரும்ம ஞானம் அடைந்தவன் கவலையின்றி சதா ஆனந்தமாகவே இருப்பான்.\nஎல்லா உயிர்களிலும் தன்னைக் காண்பான். தன்னில் மற்ற உயிர்கள் அனைத்தும் உள்ளன என அறிவான். அனைத்தையும் சமமாகநினைப்பான்.\nயோ மாம் பஸ்யதி சர்வத்ர, சர்வம் ச மயி பஸ்யதி |\nதஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி, ஸ ச மே ந ப்ரணஸ்யதி ||\nஇது போல எவன் என்னையே எங்கும் காண்கிறானோ, உலகனைத்திலும் என்னைக் காண்கிறானோ, அவனுக்கு நான் என்றும் உடனிருப்பேன். அவனும் என் மீதான அன்பை அல்லது நம்பிக்கையை விட மாட்டான். அழிவின்றி இந்த பந்தம் தொடரும்.\nஎல்லா பூத- பிறப்பையடைந்த ஜீவன்களிலும் என்னையே காண்பவன், எந்த இடத்தில் வசித்தாலும் என்னிடத்தில் இருக்கிறான்.\n காணும் உயிர்கள் அனைத்தையும், தன்னுடன் ஒப்பிட்டுதன்னைப் போலவே இருப்பதாக கண்டு கொள்பவன் – அடுத்தவர்களின் சுகமோ, துக்கமோ, தானும் அதே போல உணருபவன் யாரோ, அந்த யோகி சிறந்தவன்.\nஇதுவரை கேட்டு வந்த அர்ஜுனுக்கு சந்தேகம் வருகிறது.\n இது வரை நீ விவரித்த யோகம் – நடை முறையில் சாத்யமா மனதை அடக்குவது மிக கஷ்டமான செயல் அல்லவா மனதை அடக்குவது மிக கஷ்டமான செயல் அல்லவா\n சஞ்சலம் கொண்ட மனதை கட்டுபடுத்துவது காற்றை அடக்குவது போல – அடங்குமா முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.\nஸ்ரீ பகவான் பதில் சொல்கிறார்.\nசந்தேகமில்லாமல் இது கஷ்டமான செயலே. மனதைக் கட்டுப்படுத்துவது சுலபமல்ல. மஹாபாஹோ என்று அர்ஜுனனை அழைத்து (பலசாலியே, உன்னால் முடியாதா என்பது போல ) பயிற்சியாலும், வைராக்யத்தாலும் மனம் அடங்கும். முயன்று பார்.\n(பயிற்சி என்பது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப நினைத்தும், செய்தும் அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுதலாகும். இதில் வைராக்யம் என்பது அப்படி செய்யும் பொழுது அலுப்போ சலிப்போ வந்தாலும் தன் பயிற்சியை விடாது செய்யத் தேவையான மன திடம்)\nவிடா முயற்சியின்றி யோகம் வராது. வழக்கமான சில செயல்களை விடுவதால் அன்றாட தேவைகளுக்கு உழைக்க முடியாமல் போகலாம். அந்த சமயம் தேவைகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும். இப்படி சிரமப் பட்டு தான் தன் இலக்கை அடைய முடியும். இப்படி உழைப்பவனுக்கு சுலபமாக யோகசித்தி அமையும் என்பதே என் கருத்து.\n37. அர்ஜுனுனக்கு சந்தேகம் : இப்படி சிரமப் பட்டு தியாகங்கள் செய்தும், சித்தி கிடைக்கவில்லை, என்றால் என்ன செய்வது. அந்த சாதகன் பாதி கிணற்றைக் கடந்தவன் போல அழிவானா (சின்னாப்ரமிவ – வானம் இடிந்து விழுந்து போல என்று பதத்தின் பொருள்- தமிழில் இதற்கான பழமொழி இது) இதுவரை கடை பிடித்த சாஸ்திர சம்மதமான செயல்களிலும் இனி இடம் இல்லை. யோகம் சலித்து விட்டது. உலகில் என்ன செய்வான் காலமும் கடந்து, யோகம் சித்தி என்று எண்ணி செலவழித்த உடல் உழைப்பும் வீண் என்றால் வாழ்க்கையே வீண் தானா\n நீ தான் இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் வேண்டும். நான் வேறு யாரிடம் போவேன்.\nஸ்ரீ க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்.\n (அர்ஜுனனின் பெயர்) – இந்த உலகிலும் சரி, மறு உலகிலும் சரி அவனுக்கு துன்பமே வராது. நல்ல செயலைச் செய்பவன் என்றுமே கஷ்டப் பட மாட்டான்.\nநல்ல இடத்தில் பிறப்பான். புண்யம் செய்து நற்கதி அடைந்தவர்கள் நட்பு கிடைக்கும். நீண்ட காலம் நல்ல படியாக வாழ்வான்.\n(‘ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் கச்சதி’ – न हि कल्याणकृत् कस्श्चित् दुर्गतिम् तात गच्छति || – நன்மை தரும் செயல்களைச் செய்பவன் என்றும் துன்பத்தையடைய மாட்டான்)\nஇது ஒரு நல்ல ஸ்லோகம். தனக்குரிய அந்தஸ்தை பெறவில்லை என்பதற்காக செய்து வரும் நற்செயல்களில் கவனம் குறைவது இயல்பு. அப்படிப் பட்டவர்களை உத்ஸாகப் படுத்தும் )\nஅல்லது புத்திமான்கள் நிறைந்த குடும்பத்தில் பிறப்பான். இம்மாதிரி பிறப்பு அமைவதும் அரிதே. அந்த சூழ்நிலையில் முன் பிறப்பின் விட்ட குறையாக அவனது ஆர்வம் சாதனையில் செல்லும். முன் பிறவியில் செய்த பயிற்சிகள் கை கொடுக்கும். அவனே அறியாமல் விட்ட இடத்திலிருந்து தொடருவது போல அவனது சாதனைகள் எளிதாக இருக்கும்.\nச.பா: பிறப்பிலேயே அமைந்த அதீத அறிவும், திறனும் சரியான வழி நடத்தல் இல்லையெனில் அதர்மமாக கூட போகும் வாய்ப்பு உள்ளது. அந்த சமயம், ப்ரும்மம் என்ற சொல் காதில் விழுந்தாலே போதும், பழைய சாதனையின் பலம் அவன் அதர்மத்தில் செல்லாமல் நல்வழிப் படுத்தும்.\nஅவனது தேடல் ப்ரும்ம வித்தையாகவே இருப்பதால், முந்தைய பல பிறவிகளில் செய்த முயற்சிகள் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவே மிகச் சிறந்த சாதகனாக உயர்வான்.\nஏதோ ஒரு பலனைக் கருதியோ, கருதாமலோ தவம் செய்பவன் சிறந்தவன். ஞானம் தான் பெரிது என்பவன் ஒரு படி மேல். கர்ம மார்கி- அல்லது யாகாதி காரியங்களை நியமத்துடன் செய்பவன் அதை விட மேல். அதையும் விட யோகி சிறந்தவன் என்பது என் கருத்து. எனவே, அர்ஜுனா\nஅதிலும் யோகியானவன் எவன் என்னிடம் சிரத்தையுடன் பூஜித்து,என்னிடத்திலேயே முழுமையாக நம்பிக்கையுடன் இருக்கிறானோ, அவன் மிகச் சிறந்த யோகி என்று நான் ஏற்கிறேன்.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தை என்ற யோக சாஸ்திரத்தில், க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஆத்ம சம்யம யோகம் என்ற ஆறாவது அத்தியாயம் )\nஅத்யாயம் 7 – ஞான விக்ஞான யோகம்\nஸ்ரீ பகவான் க்ருஷ்ணர் தானே பேசிக் கொள்வது போல அர்ஜுனன் எதுவும் கேட்காமலே\n1.என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள், யோக மார்கத்தில் முயற்சியுடையார், என்னையே நம்பி இருப்பவர், அவர்கள் என்னை எப்படி, எந்த விதமாக அறிகிறார்கள் என்று சொல்கிறேன், கேள்,\nஅதைப் பற்றி முழுவதுமாக இப்பொழுது உனக்கு சொல்லப் போகிறேன். இதைக் கேட்டபின் உன் சந்தேகங்கள் தீரும். அதன் பின் நீ அறிய வேண்டியது எதுவும் இருக்காது.\nபல்லாயிரக் கணக்கான மனிதர்களில் ஒரு சிலரே என்னை அறிய முயற்சிக்கின்றனர். அவர்களிலும் ஒரு சிலரே என்னை உணர்ந்து கொள்கிறார்கள்.\nபூமிராபோரனலோவாயு: கம் மனோ புத்திரேவ ச | அஹங்காரம் இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா || (1)\nநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் என்ற எட்டும் என் ப்ருக்ருதியே.\nபஞ்ச தன்மாத்ரங்கள் என்ற இந்த பஞ்ச பூதங்கள், எண்ணங்களைக் கொண்ட மனது, அறிவு- புத்தி, அஹங்காரம் தான் எனும் உணர்வு.\nஇவை எட்டும் நானே, அல்லது என்னிலிருந்து தோன்றியவையே.\nஇதைத்தவிர இன்னொன்று உண்டு. மஹா பாஹோ\nஇதனால் உலகில் உயிர்த் தத்துவம் தோன்றியது, வளர்ந்து நிலைத்து இருக்கிறது.\nஇந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தாயின் கருவிலிருந்து வெளிப்படுவதே என்று அறிந்திருப்பாய். அதன் மூலம்-அடிப்படை நானே. அதன் வளர்ச்சியும், இருப்பும், பின் அழிவதும் என் செயலே.\nஎன்னிலிருந்து மாறுபட்ட பொருள் எதுவுமே அண்ட சராசரங்களிலும் இல்லை. உயர் மணிகளை உள் இருந்து இணைத்து மாலையாக்கும் நூல் அல்லது கயிறு போன்று இந்த சராசரங்களை ஒன்றாக இருக்கும்படி கட்டி வைத்திருக்கிறேன்.\nகௌந்தேயா, மேலும் கேள்: நானே\nதண்ணிரில் சுவையாக இருப்பவன் , சந்திர சூரியர்களின் ஒளியாக இருப்பவன், வேத மந்திரங்களில் பிரணவமாக, ஆகாயத்தில் ஒலியாக, மனிதர்களில் சக்தியாக,\nபூமியில் உள்ள புண்யமான வாசனையாக, நெருப்பில் (விபாவசு) – உஷ்ணமாக, ஒளியாக, உயிர்களில் ஜீவனாக, தவம் செய்பவர்களின் தவமாக,\nஅழியாத, பரம்பரையான அனைத்திற்கும் தாவர, ஜங்கம – எனும் அசையும் அசையா பொருட்களின் பீஜம் – விதையாக, நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள். பார்த்தா புத்திமான் என்பவர்களின் புத்தியாக, தேஜஸ்வி- ஆற்றலுடையவனின் ஆற்றலாக,\nபலசாலி என்பவனின் பலமாக, இதிலும் ஆசையோ, ஈடுபாடோ அன்றி இருப்பவன், தர்ம சம்மதமான ஜீவன்களின் காமமாக, இவை தவிர,\nபரதர்ஷப, (பரத வம்சத்து அரசர்களுள் காளைக்கு சமமான வீரனே) உலகில் சாத்விகமான பாவங்கள், ராஜஸ, தாமஸ எனும் குணங்கள், இவை என்னிடமிருந்தே பிறந்தவை. என்னிடமிருந்து தோன்றியவை என்பதால் நான் அதனிலும் இருப்பதாக எண்ணாதே. அவை தான் என்னிடம் அடங்கும். நான் குணங்களுக்கு அப்பாற்பட்டவனே.\nஇந்த உலகை இயக்குவதே இந்த மூன்று குணங்களும் தான். இந்த முக்குணங்களும் தெய்வீகமானவை. அறியாதவர்கள் உலகம் தன்னாலேயே இயங்கும் – இயற்கையில் உள்ள பரிணாம வளர்ச்சியே என்பர். இந்த பரணாம வளர்ச்சிக்கும் ஆதாரமான பர தத்வம் நான் என்பதை உணர்ந்து கொள். அவர்கள் அறிவை மறைப்பதும் மாயையே. என்னையே நம்பி வணங்குபவர்கள் தான் இந்த மாயயை கடந்து செல்வர்.\n(மம மாயா துரத்யயா – என் மாயை – அதை சாதாரணமாக கடக்க இயலாது. இதையே தேவி மாஹாத்ம்யம்-\nஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஸா | பலாதாக்ருஷ்ய மோஹாய – மஹா மாயா ப்ரயச்சதி || ஞானியேயானாலும் பகவதியான இந்த தேவி. பலவந்தமாக அவர்களின் மனதை அபகரித்து தன் மாயையிடம் கொடுத்து விடுவாள்)\nஅதில் என்ன கஷ்டம், உன்னை நம்பி பயனை அடையலாமே என்றால், அதற்கு பதில் சொல்வது போல பகவான் தொடருகிறார்.\nஅது அவ்வளவு சுலபமல்ல. அதமன் எனும் படியான பிறவிகள் என்னை வணங்குவதில்லை. அவர்கள் மூடர்களாய் அசுரத் தன்மையை அடைந்து விடுகிறார்கள். யார் இவ்வாறு இருப்பவர்கள் என்று பார்த்தால் துஷ்க்ருதின: – தவறான. பிறருக்குத் துன்பம் விளைவிப்பதான செயல்களை செய்தவர்கள், ஓரளவு ஞானம் உள்ளவர்களும், என்னை அறிவதில்லை. மாயை அவர்கள் ஞானத்தை அபகரித்து விடுகிறது .\nசுக்ருதின: – நற்செயல்களை செய்தவர்களும் நான்கு விதமாக என்னை நினைக்கிறார்கள்.\nசதுர்விதா பஜந்தே மாம் சுக்ருதினோ அர்ஜுனா | ஆர்த்தொ, ஜிக்ஞாசுர் அர்தார்தி, ஞானி. சைவ பரந்தப||\nமிகுந்த கஷ்டத்தில் இருப்பவன், புதிதாக அறிந்து கொள்ள விரும்புபவன், கல்வியறிவு பெற விரும்புபவன், கலையோ, தொழிலோ கற்றுத் தேற விரும்புபவன், செல்வம் வேண்டுபவன், கடைசியாக ஞானம் பெற சாதனை செய்பவன்.\n16&17. இந்த நால் வகையினருமே உதாரா: – நல்லவர்களே. ஏதோ ஒரு விதத்தில் என்னை ஏற்றுக் கோண்டவர்கள். ஆனாலும், . இவர்களில் ஞானி எனக்கு அதிக நெருக்கமானவன். ஞானியின் சாதனையும், பக்தியும் எனக்கு பிடித்தமானவை. ஞானி நானே என்பதும் காரணம்.\nபல பிறவிகளின் முடிவில் ஜனங்கள் என்னை அறிகிறார்கள். அவர்களிலும் எல்லாம் வாசுதேவனே என்ற எண்ணம், நம்பிக்கை ஒரு சிலருக்கே அமைகிறது.\n(தான் யார் என்று தன்னை வெளிப் படுத்திக் கொள்வதாக அமைந்த மற்றொரு இடம்.)\nஅந்தந்த சமயங்களுக்கு ஏற்றாற் போல ஜனங்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மாறுகின்றன. வெவ்வேறுதேவதைகளை வணங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள விழைகிறார்கள். அதற்கான சடங்கு சம்பிரதாயங்களை நியமமாக செய்வார்கள்.\n20)&21) ஆனால் அவர்கள் அறியாதது, – யார் யார் எந்த விதமாக நம்பிக்கையுடன் எந்த தெய்வத்தை வணங்குகிறார்களோ, அதற்கான சிரத்தையை நான் அளிக்கிறேன் என்பது. சிரத்தையுடன் செய்வதால், அதற்கான பலனை அடைகிறார்கள். அந்த பலன் என்பதும் என் அருளாலேயே சித்திக்கிறது.\n22) இந்த நடவடிக்கைகளும், அதனால் பெறும் பலனும் ஒரு நாள் முடியும். அதை நாடியவர்கள் அல்பமான புத்தியும், ஆசையும் தானே வேண்டினார்கள். தேவதைகளை வேண்டி அதற்குண்டான பலன் பெற்றார்கள். என்னிடம் பக்தியுடையவர்கள் என்னையே அடைவார்கள்.\n23) கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ இருந்தவன், அவதாரம் எடுத்து கூடவே இருக்கும் பொழுது என்னை அறியாமல் புத்தியற்றவர்கள், விமர்சிக்கிறார்கள். என்னுடைய பரத் தன்மையை எப்படி அறிவார்கள். நான் அவ்யயன் அழிவற்றவன் என்பதும் இந்த அவதாரம் என் சங்கல்பமே என்பதும் ஞானிகளே அறிவார்கள்.\n24) கண்ணெதிரில் காணும் பொழுதும் ஏன் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலாக, அனைவருக்கும் நான் தென் படுவதில்லை. மூடர்கள். அறிவில்லாதவர்கள். இவர்கள் எதிரில் நான் என் யோக மாயையால் என் பர தத்வத்தை மறைத்துக் கொள்கிறேன்.\n நடந்ததும், நடப்பதும், நடக்கப் போவதையும் நான் அறிவேன். என்னை அறிந்தவர்கள் எவருமில்லை.\n26) அசை, துவேஷம் நிரம்பியிருக்க, சுக துக்கங்கள் போன்ற இரட்டைகள், தொடர்ந்து அலைக்கழிக்க இது தவிர மோஹம்- இந்த குணங்கள் கண்களை மறைக்க ஜீவன்கள் என்னை மறக்கிறார்கள். திரும்பத் திரும்ப பிறப்பதும், மறைவதுமாக இருப்பதும் அதனால் தான். .\n27) ஒரு சிலர் சாதனையால் அடைந்த ஞானம் கை கொடுக்க, நல் வினைகளாலும், மனத் திண்மையாலும், சுகம் துக்கம் போன்ற இடையூறுகளைக் கடந்து, முன் செய்த தீவினைப் பயன் தீர, பக்தியுடன் என்னை பஜிக்கிறார்கள்.\n(யேஷாம் அந்த கதம் பாபம் – சிறிது சிறிதாக கரைத்து முடிவில் தீர்ந்தது எனும் கருத்து. பஹூனாம் ஜன்மனாம் அந்தே என்றாரே முன்னால். அதன் படி ஒவ்வொரு பிறவியிலும் நல் வினை செய்து கடந்த கால தீவினையை கழித்துக் கொண்டே வர ஞானம் வந்து இணைந்து கொள்கிறது. தீவினையின் பலன் இனி இல்லை என்பதால். )\n28) முதுமை, மரணம் இவற்றிலிருந்து விடுபட சிலர் என்னை பஜிக்கிறார்கள். அதன் பலனாக , அவர்கள், ப்ரும்மம் என்பதையும், தன் ஆத்மா, பரமாத்மா என்பவைகளையும். அத்யாத்மா, கர்மா- கடமை என்பதன் முழு பரிமாணத்தையும் அறிந்து கொள்வார்கள்.\nஅவர்கள் என்னை (ஸ) அதி பூதம், (ஸ) அதி தைவம். (ஸ)அதி யக்ஞம் – பௌதிக உலகில் இருக்கும் என்னையும், தெய்வீகமாக என் நிலையையும், யாக கர்மாவில் என் ரூபத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். உடலைத் துறந்து செல்லும் அந்திம காலத்திலும் என்னை அதே போல நினைவில் இருத்திக் கொள்கிறார்கள்.\n(ஸ என்ற பகுதி உடன் எனும் பொருளில் வரும். பௌதிகத்துடன் கூடிய எனலாம்.)\n(இது வரை, உபநிஷதான் ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்தையின், யோக சாஸ்த்ரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஞான விக்ஞான யோகம் என்ற ஏழாவது அத்தியாயம்)\nஅத்யாயம் -8 அக்ஷர ப்ரும்ம யோகம்\nசென்ற அத்யாயத்தில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் நிறைய விஷயங்கள் சொன்னார். அர்ஜுனனுக்கு சந்தேகமும் நிறையவே – சரமாரியாக கேட்கிறான்.\n ப்ரயாணகாலே ச கதம் க்ஞேயோ (அ) ஸி\nஏழு கேள்விகள். பகவானும் சளைக்காமல் அதே போல பதில் சொல்கிறார்.\n1.அக்ஷரம் பரம் ப்ரும்ம 2. ஸ்வபாவம் என்ற இயல்பு தான் அத்யாத்மம் 3. பூத -பாவோத்பவ கரோ – உயிர்கள் தோன்ற காரணமாக இருக்கும் பீஜம் அல்லது விதை – முளைப்பது முதல், உலகில் நடக்கும் யாக யக்ஞாதி செயல்கள் கர்மம் என்பதில் அடங்கும்.\nஅதி பூதம் என்பது பௌதிகமான உடல் அழியக் கூடியது. 5. புருஷன்- ஆத்மா என்பது அழியாதது. அது தான் அதி தைவம் .6. மனித உடலில் அதி யக்ஞம் என்பது நானே. 7. மரணத் தறுவாயில் என்னை எப்படி அறிவது என்பதையும் சொல்கிறேன்.\nசங்கர பாஷ்யம்: அதி பூதம் என்ற உடல் அழியக் கூடிய வஸ்துக்களால் ஆனது. சிருஷ்டியில் அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும்.\nபுருஷ – என்ற சொல் – அதன் பொருள் படி – நிரப்பும் ஒரு வஸ்து – எது ஒன்று உலகை நிறைவாக செய்கிறதோ – (ப்ரு என்ற தாது – நிரப்புதல்) பௌதிகமாக உண்டான உடலை நிரப்பும் வஸ்து- ஆத்மா – ஹிரண்ய கர்ப எனப்படும், சூரிய ஒளியில் இருப்பவன், பரமாத்மா, ஒவ்வொரு உயிருக்கும் சக்தியை அளிப்பவன். புலன்கள் வேலை செய்வதும் இதன் தூண்டுதலால், அனைத்து ஜீவன்களிலும் உயிரை உடலில் நிலை நிறுத்தி காப்பவன், யாக புருஷன் எனப்படும் விஷ்ணு. வெளி உலகில் யாக கர்மாக்கள் என்றால், உடல் இயங்குவதே ஒரு யாகம், அதன் கர்த்தாவும் விஷ்ணுவே- அதாவது நானே.\nதன் இறுதி காலத்தில், மரணத் தறுவாயில் என்னை நினைத்து உயிரை விடுபவன் என்னை அடைகிறான். இறுதி காலத்தில் எதைநினைத்து. எந்த மனோ பாவத்துடன் இறக்கிறானோ அதை, அந்த பாவத்தை மறு பிறவியில் அடைகிறான்.\n எப்பொழுதும் என் நினைவாகவே இரு. இறுதிக் காலம் எப்பொழுது வரும் என்பது தெரியாது. அதனால் சதா சர்வ காலமும் மனதில் என் நினைவாகவே இரு. என்னிடம் உன் மனம், புத்தி இவைகளைசமர்ப்பித்து விடு. என்னையே வந்தடைவாய்.\n என்ற கேள்விக்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்.\n யோக சாதனைகளை ஒரே முனைப்புடன் செய்து பழகிக் கொள். மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்து. திரும்பத் திரும்ப நினைத்து மனதில் உருவேற்றிக் கொள். திவ்யமான பரப்ரும்மத்தை அடைவாய்.\nச.பா: தியானம் என்பது அதுவே. பயிற்சி – ஒரே குறிக்கோளுடன் திரும்பத் திரும்ப செய்து மனதில் இருத்திக் கொள்வதே யோகம். யோகியானவன் குருவிடம் கற்றதை, சாஸ்திரங்களில் படித்துத் தெரிந்து கொண்டதை இடை விடாமல் மனனம் செய்து வருவான். தன் யோக சக்தியால், அழிவில்லாத பெரும் சக்தியும், சூரியனின் ஆதிக்கத்துக்குள் வரும் பேரண்டத்தின் மூல புருஷணுமான (என்னை) அடைகிறான்.\n9.&10. புருஷன் என்ற சொல் முன்பு சொன்னதையே மேலும் விவரிக்கிறார்.\nகவிம் புராணமனுசாஸிதாரம் அணோரணீயாம்சம் அனுஸ்மரேத் ய:|\nசர்வஸ்ய தாதாரமசிந்த்ய ரூபம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத் ||\nப்ரயாண காலே மனஸாசலேன பக்த்யா யுக்தோ யோக பலேன சைவ |\nப்ருவோர்மத்யே ப்ராணமாவேஸ்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்||\nகவி- இந்த பதத்திற்கு பல பொருள்கள் உண்டு. இந்த இடத்தில் குரு. கட்டளையிடுபவன்- உலகில் அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் எங்கு எப்படி எந்த உருவத்தில் இருக்க வேண்டும் என்பது வரை ஆணையிட்டு நடத்துபவன், அணுவிலும், அணுவாக இருப்பவன், நினைத்து பார்க்க முடியாத அத்புதமான ரூபம், வேண்டிய அனைத்தையும் தருபவன், ஆதித்யன் போன்ற நிறம், இருட்டு அல்லது அறியாமை நெருங்க முடியாதா பெரும் ஜோதி.\nஇவனை அருகில் இருப்பது போல எண்ணி, தன் வாழ்வின் இறுதி காலத்தில் நினைக்க வேண்டும். பக்தியுடன், யோக பலமும் சேர, புருவங்களின் இடையில் ப்ராணனை நிறுத்தி, (யோகம்) நல்ல முறையில் கற்றதை நினைவு கூர்ந்து ப்ராணத் தியாகம் செய்பவன் அந்த பர புருஷனை சென்றடைகிறான்.\nஎந்த அக்ஷரத்தை – ஓம் எனும் ப்ரணவாக்ஷரம் –அல்லது அழிவில்லாத பரம் பொருள், வேதம் அறிந்தவர்கள் ஓதிக் கொண்டே இருக்கிறார்களோ, ஆசைகளை அடக்கி தவம் செய்த யதிகள் எதனுள் ஐக்கியமாகிறார்களோ, எதை விரும்பி ப்ரும்மசர்யம் – ப்ரும்மத்தை அடைய சாதனைகள் செய்கிறார்களோ- அந்த பதவியை சுருக்கமாக சொல்கிறேன் கேள்.\n12 &13. புலன் களின் வாயிலை அடைத்து- புலன் களை கட்டுப்படுத்தி, ஹ்ருதயத்தில் மனதை நிறுத்தி, உச்சந் தலையில் ப்ராணனைக் கொண்டு சென்று, யோக தாரணை என்பதை செய்து கொண்டு, என்னை மனதில் நினைத்தபடி, ப்ரும்மமேயான ஓம் எனும் ஒரு அக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, பிராணனை விடுபவன் பர கதியை அடைகிறான்.\nநித்யம் சாதனைகள் செய்து யோகியானவன், மாற்று கருத்து எதுவுமின்றி, என்னை நம்புபவன், என்னையே சகலமும் என்று நினைத்திருப்பவன் யாரானாலும் அவனுக்கு நான் சுலபமாக காணக் கிடைப்பேன்.\nஎன்னை அடைந்தவன், நிலையற்ற, துக்கம் நிறைந்த இந்த உலகில் மறு முறை பிறவி எடுக்க மாட்டான். அவன் மஹாத்மா எனப்படுபவன். எந்த துக்கமும் அவனை அண்டாது. உயர்ந்த நிலையான சம்சித்தியை அடைவான்.\nப்ரும்மா முதலான உலகில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பிறப்பும் இறப்பும் ஒரு சுழற்சியாக தொடர்ந்து வருவது. என்னை அடைந்தவன் இந்த சுழலிலிருந்து விடுபடுகிறான்.\n17.. ஆயிரம் யுகங்கள் பகலும், ஆயிரம் யுகங்கள் இரவுமாக ப்ரும்மாவின் ஒரு நாள். அவரது இரவின் முடிவில் யுகாந்தம் – ஒரு யுகம் முடிவடையும்.\nகணிதம் அறிந்தவர்களின் கணக்கு இது. இதை எப்படி கணக்கிடுவது.\nஇரவில் மறைந்திருக்கும் அனைத்தும் பகலில் தென்படும். மறுபடியும் இரவில் மறைந்து பகலில் வெளிப்படும். இதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.\nஅவ்யக்தாத் வ்யக்த்ய: சர்வா: ப்ரபவந்த்யஹராகமே |\nராத்ரியாகமே ப்ரலீயந்தே த த்ரைவ (அ)வ்யக்த சஞ்ஞகே ||\nப்ரும்மா – ப்ரஜாபதி. சிருஷ்டிகர்த்தா எனப்படுபவர். அவருடைய இரவில் அவர் தூங்கும் நேரம், மறைந்திருக்கும் சராசரம், அசையும் அசையா பொருட்கள், பகலானதும் தெளிவாக வெளி வரும்\nசாஸ்திரங்கள், பந்தம் என்றும் விடுதலை என்றும் சம்சாரத்தை சொல்வதன் பொருள் இதன் மூலம் மறுக்கப்படுகிறதே- அனைத்தும் ப்ரும்மாவின் நித்ரையுடன் மறையும், அனைத்தும் அவரது விழிப்புடன் அதே போல தோன்றும் என்றால், சம்சார பந்தம் என்பது என்ன உலகில் இருக்கும்வரை செய்த நல்வினை, தீவினை இவைகளுக்கு எந்தவித பலாபலனும் இல்லை என்றாகிறதே – இந்த கேள்விக்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்:\nஇது தான் சக்கரம் சுழலுவது போல சுழன்று கொண்டேயிருக்கும் – பலவிதமான உயிரினங்கள், தாவரங்கள், ஒட்டு மொத்தமாக மறைவதும் பின் தோன்றுவதுமாக இருக்கின்றன.\nச. பா: இதில் அந்த ஜீவன்களின் விருப்பமோ, வெறுப்போ பொருட்டல்ல. இது ஒரு நியதி. இதிலிருந்தும் யோகி விடுபடுகிறான் என்பது தாத்பர்யம்.\n20.. இந்த சுழற்சியில் அகப்படாமல், சனாதனமான ஒரு பரம்பொருள் உண்டு. அவ்யக்தமோ, வ்யக்தமோ, பாதிக்கப் படாமல் மற்ற அனைத்தும் அழியும் பொழுதும் தான் அழிவதில்லை.\nபுலன் களுக்கு புலப்படாத அந்த பரம் பொருளைத் தான் அக்ஷர என்கிறார்கள். க்ஷர – குறையக் கூடியது, அக்ஷர – என்றும் நிறைவானது. அழிவற்றது – எதை அடைந்தபின் திரும்பி வருவதில்லையோ அந்த ஒளி மயமான இடம் தான் என்னுடையது.\n22) மாற்று எண்ணமில்லாத பக்தியால் அந்த பர தத்வத்தை, புருஷன் என்றும் பரம் பொருள் என்றும் போற்றப் படும் பரமாத்மாவை உணரலாம். அண்ட சராசரங்களும் அதனுள் அடக்கம். இவற்றை உருவாக்கியதும் அதுவே.\n23 & 25) யோகிகள் ப்ராணத்யாகம் செய்வதற்கும் சில வரை முறைகள் உள்ளன. அது பற்றி சொல்கிறேன் கேள்.\nஉத்தராயணம் என்பது ஆறுமாதங்கள், அந்த சமயம் பகல் நேரம் அதிகம். அதில் சுக்ல பக்ஷம், பகல் நேரம் உயிரை விடுபவன், ப்ரும்ம லோகத்தை அடைகிறான் என்று ப்ரும்மத்தைப் பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.\nபுகை மண்டி இருப்பது போல் சூரிய ஒளி குறைந்த சமயம், இரவு நேரம் அதிகமாக இருக்கும் தக்ஷிணாயணம். அதில், க்ருஷ்ண பக்ஷம், இரவு நேரத்தில், சந்திரனின் ஒளியில் உயிர் துறப்பவன் திரும்பி வருகிறான், மறு பிறவியை அடைகிறான்.\nசுக்ல பக்ஷம் அதாவது வளர்பிறை, க்ருஷ்ணபக்ஷம் – தேய்பிறை என்பது சந்திரனின் கதியை வைத்து உருவான கால அளவுகள். சாஸ்வதமானது. மாற்றமில்லாத இயற்கையின் நியதி. இதன் வளர் பிறையில் மறைந்தவன் திரும்பி வருவதில்லை, தேய்பிறையில் சென்றவன் திரும்பி பூமியில் பிறக்கிறான். தியானம் செய்து யோகியானவர்கள் இந்த உண்மையை அறிவார்கள். அர்ஜுனா தியானம் செய். யோகியாவதே உனக்கு நன்மை.\nச.பா: இவற்றை தேவ யானம், பிதுர் யானம் என்றும் அழைப்பர். யானம்- வாகனம். தேவ யானத்தில் செல்பவன் தெய்வ லோகமான ப்ரும்ம லோகத்தையும், பிதுர் யானத்தில் செல்பவன் பித்ருக்கள்- முன்னோர்கள் உலகம் – சென்றடைகிறார்கள். தேவ லோகம் போகும் வழி ப்ரகாசமாக – ஞான மார்கம் ப்ரகாசமாக உருவகப் படுத்தப் படுகிறது – இருக்க பிதுர் மார்கம் – ஒளியின்றி காணப்படும். காரணம் இங்கு ஞானம் ப்ரதானமாக இல்லை.\nவேதங்களில், யாக கர்மாக்களில், தானம் முதலான நல்ல காரியங்களில், புண்யம் என்று எதைச் சொல்கிறோமோ, அவற்றை, தியானம் செய்து யோகியானவனும் அடைகிறான்.\nவேதத்தை முறையாக கற்றுத் தேர்ந்தவன், யாக கர்மாக்களை சாஸ்திர விதிப்படி சிரத்தையாக செய்பவன், பாத்திரம் அறிந்து தானம் செய்பவன் இவர்கள் உலகில் சிறந்தவர்களாக கருதப் படுகிறார்கள். தியானம் செய்து தன்னையே உயர்த்திக் கொண்டு ப்ரும்ம ஞானம் அடைந்தவனும் இவர்களுக்கு தாழ்ந்தவனல்ல.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதை என்ற ப்ரும்ம வித்யையில், யோக சாஸ்திரம் என்ற பகுதியில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் அக்ஷர ப்ரும்ம யோகம் என்ற எட்டாவது அத்யாயம்.)\nஅத்யாயம் -9 ராஜ வித்யா ராஜ குஹ்யோ\nராஜ வித்தை- வித்தைகளுக்குள் சிறந்த வித்தை. மிக ரகசியமானதும் கூட\nசென்ற அத்தியாயத்தில் தாரணா- என்ற சாதனை வலியுறுத்தப் பட்டது. அதாவது கற்றதைத்திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொள்ளுதல். அப்யாஸ யோகேன – பயிற்சி செய்து என்று பகவான் குறிப்பிட்டது தான் தாரணா, மனனம் என்றும் சொல்லப் படுவது. ப்ரும்மத்தை அறிவதற்கான உடல் பயிற்சி, புருவங்களுக்கு இடையில் ப்ராணனை நிறுத்தி – என்பது போன்ற விஷயங்கள் சொல்லப் பட்டன. இதை நாடி –(நரம்பு) வித்யா என்றும் சொல்வர்.\nஇதோ உனக்கு புதிதாக ஒன்று சொல்கிறேன். அசூயை இல்லாதவனே அர்ஜுனனை இந்த பெயரால் அழைக்கிறார்.\nஞானம், விக்ஞானம் இரண்டும் கலந்தது – அசுபம்- கெடுதல் எதுவும் உன்னை அண்டாமல் காக்கும் அறிவு இது தான். ராஜ வித்தை – வித்யைகளுக்குள் – கல்வி, கலைகளுக்குள் தலையானது. இதை அறிந்தவர் மிகச் சிலரே. அதனால் ரகசியமாக உள்ளது. எளிதில் புரிந்துகொண்டு நீ சுலபமாக செயலில் கொண்டு வர முடியும்.\nச.பா: ப்ரும்ம ஞானம் தான் சிறந்த ஞானம் – வி ஞானம்- விசேஷமான அறிவு. ரகசியம் – புடம் போடுவது – தங்கத்தை புடம் போடுவதால் அதன் உண்மையான ப்ரகாசம் வெளிப் படுவது போல இதை அறிந்தவனின் காம க்ரோத எனும் பலவீனங்களை புடமிட்டு – நெருப்பில் இடுவது போல – சுத்தம் செய்து மனதை தூய்மையாக்கி ப்ரும்ம ஞானம் தங்க இடம் தயார் செய்வது செய்து விடும். கர்ம வினை அகன்று விடுவதால் ப்ரத்யக்ஷமாக காணுவது போல தெளிவாக புரிந்து கொள்வாய். சுகம் என்ற ஒன்றை நீ உணருவது போல உணர்ந்து கொள்வாய். புலன் களால் அனுபவிப்பதில் சுகம் இருந்தாலும் சில சமயம் அதர்மம் இருக்கலாம். ஆனால் ப்ரும்மானந்தத்தில் அந்த பயம் இல்லை. மிகுந்த சிரமப்பட்டு கற்க வேண்டுமா என்றால், அதுவும் இல்லை. பலவிதமான கற்களின் இடையில் மாணிக்கம் கிடந்தால் உடனே தெரிவது போல தெளிவாக விளங்கிக் கொள்வாய். சாதாரணமான ஒரு கலையை அறியவே மிகுந்த ப்ரயத்னங்கள் தேவைப் படும் பொழுது இதை சுலபமாக கற்க முடியுமா ப்ரும்ம வித்தை என்பது கடினமில்லையா ப்ரும்ம வித்தை என்பது கடினமில்லையா சுலபமாக கற்றால் அதன் மதிப்பும் அதே அளவில் அழிந்து விடுவதில்லையா சுலபமாக கற்றால் அதன் மதிப்பும் அதே அளவில் அழிந்து விடுவதில்லையா நுணுக்கமாக கற்றுக் கொள்ள உழைப்பும் அதிகம் தேவை என்று தானே சொல்வார்கள். அப்படியிருக்க, அழிவில்லாத ப்ரும்ம வித்தை அவ்வளவு சுலபாக கைகூடுமா நுணுக்கமாக கற்றுக் கொள்ள உழைப்பும் அதிகம் தேவை என்று தானே சொல்வார்கள். அப்படியிருக்க, அழிவில்லாத ப்ரும்ம வித்தை அவ்வளவு சுலபாக கைகூடுமா பகவான் சொல்கிறார்- ஆத்மாவை அறிந்து கொள்வது என்றும் நிலைத்து நிற்கும். எப்பாடு பட்டாயினும் கற்க வேண்டியதே. மேலும்,\nஇது ஒரு கோட்பாடு -இந்த விஷயத்தில் ஈடுபாடு இல்லாமலோ, நம்பாமலோ இருப்பவர்கள் என்னையும் அறிவதில்லை, பிறவிக் கடலை கடப்பதுமில்லை.\nஎன்னால் உருவாக்கப் பட்டதே இந்த உலகம் அனைத்தும். அது என் பரதத்வம். உயிரினங்கள், அண்ட சராசரங்கள் என்னில் அடக்கம். ஆனால் அவைகளில் என்னைக் காண முடியாது.\nச.பா: முன்னமே சொல்லியபடி ஜீவன்களின் உள்ளுறையும் ஆத்மா நானே. ஆத்மா தனித்தே இருக்கும். உலகியலின் தாக்கம் அதற்கு கிடையாது.\nபஞ்ச பூதங்களும் என்னுள் அடங்கும். ஆனால் அவைகளுல் நான் இல்லை. இது என் தெய்வீகமான யோகம். (இந்த இடத்தில் யோகம் – தொடர்பு என்ற பொருளில் வருகிறது) அசையும், அசையா பொருட்களை உண்டாக்கி அவை இயங்கும்படி செய்வது நான் தான். நான் காரணம் மட்டுமே.\nச.பா: ப்ரும்மா முதலான ஜீவ ஜந்துக்கள், என்னிடம் இருந்து தோன்றினாலும் நான் அவைகளுக்கு இருப்பிடம் இல்லை. இது தான் தெய்வீகமான ரகசியம். அவைகளிடம் எனக்குத் தொடர்பும் இல்லை. ஆனால், உலகில் இயக்கம் – உயிரினங்கள், மற்றும் தாவரங்கள், சிருஷ்டியின் அனைத்து வகைகளும் தோன்றியது முதல் முடிவு வரை என் மூலமே நடைபெறுகிறது.\nஅது எப்படி சாத்யம் என்பதை உதாஹரணம் மூலம் விளக்குகிறார். எப்படி ஆகாயத்தில் இருக்கும் வாயு, உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறதோ, அது போல நானும் உலகம் முழுவதிலும் வியாபித்து இருப்பதால், எல்லா பிறவிகளும் என்னிடம் அடங்குகின்றன.\nகல்ப முடிவில் உலகம் அதன் அனைத்து உயிருள்ளவை, மற்றவை உட்பட, என்னுள் அடங்கி நானாகவே ஆகின்றன. மறுபடியும் அடுத்த கல்ப ஆரம்பத்தில் அவைகளை நான் விடுவிக்கிறேன்.\nஎன் ப்ரக்ருதி – என் இயல்பு – நான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பு. என்னிடத்தில் ஒடுங்கிய அனைத்து ஜீவ ராசிகளையும் விடுவிக்கிறேன். ஒரு கல்பம் முடிந்து அடுத்த கல்பம் துவங்கும் சமயம் புதிதாக அதே ஜீவ ராசிகள் தோன்றுவது இதனால் தான். அந்த ஜீவ ராசிகள் தன்னிச்சையாக எதையும் செய்யும் நிலையிலும் இருப்பதில்லை. எனவே, இதை என் பொறுப்பு என்று ஏற்றுக் கொண்டுள்ளேன்.\nஇவ்வாறு செய்யும் பொழுது தானும் கர்மா- வினை என்பதன் சாதக பாதகங்களை அனுபவிக்கத்தானே வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக அடுத்த ஸ்லோகத்தில்,\n இந்த செயல்கள் என்னை கட்டுப் படுத்துவதில்லை. பற்றின்றி செய்வதால் வெளிப் பார்வைக்கு நான் செய்வது போல இருந்தாலும், அதன் பலாபலன்களில் என் பங்கு எதுவுமில்லை.\nஎன் தலைமையில் உலகம் மாறி மாறி சுழல்கிறது. சராசரங்கள் இடம் பெயருவதும், வளர்ந்து, மறைவதும் தொடர்ந்து கொண்டே இருப்பதும் என் சங்கல்பத்தாலேயே.\nச.பா: நான் சாக்ஷி மாத்திரமே. ஜீவராசிகள், சுகம் என்றும் துக்கம் என்றும் அனுபவிப்பது அவர்களின் உள்ளுணர்வே. மனம், புத்தி இவைகளால் உணர்ந்து அனுபவிக்கிறார்கள். எந்த விதமான பந்தமும் தனக்கு இல்லையென்றால், மறுபடி மறுபடி சிருஷ்டி எதற்கு ஈஸ்வரன்- தலைவன் என்று ஒருவர் இருந்து இந்த செயலை செய்வதன் – நாடக பாத்திரங்கள் போல ஜீவ ராசிகளை உலவ விடுவதில் என்ன லாபம் \nஇதற்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்\nச.பா: நான் ஆதியும் அந்தமும் அற்றவன், மாசில்லாத பரம் பொருள் தான். உலகை வியாபித்து உள்ளவன். ஞானிகள் என்னை வணங்கி ஆராதிக்கின்றனர் என்றாலும் நான் ஸ்வதந்திரமானவன்.\nஆகாயம் போல் நான் வியாபித்து உள்ளேன். என்னை அறியாதவர்கள் நான் அவதாரம் எடுத்து வந்தால் மனிதனோடு மனிதனாக நினைத்து அவமரியாதை செய்கின்றனர். என் பரதத்வத்தை உணராத மூடர்கள். இவ்வாறு என்னை தூஷிப்பதாலேயே துர்கதியை அடைகிறார்கள்.\n11.அவர்களின் நம்பிக்கையும் மோகமே- நிலையானதல்ல. அதனால் செய்யும் செயல்களும் நேர்மையானவையாக இருப்பதில்லை. அறிவின்மையால் ஞானம் என்பது எது என்று தெரியாமல் எதையோ அறிவு என்று நம்புகிறார்கள். ராக்ஷஸர்கள், அசுரர்கள் எனப் பிறவி பெறுகிறார்கள். இயல்பான நல்ல குணங்கள் எதுவும் பெறாமல் வீணாகிறார்கள்.\nஅதுவே அறிவுள்ள சிலர் என் உண்மை நிலையை அறிவார்கள். பார்த்தா அவர்கள் மகாத்மாக்கள். என் ஈஸ்வரத் தன்மையை புரிந்து கொண்டவர்கள். மாற்று எண்ணம் இன்றி என்னை முழுமுதற் கடவுளாக என்னை வணங்கி வழிபடுவர். நான் அழிவற்றவன், ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருள் என்று அறிவார்கள்.\nஎப்பொழும் என் நினைவாக இருப்பர். பாடல்களைப் பாடுவர். யாக காரியங்களை எனக்கு அர்ப்பணமாக செய்வர். அன்புடன் வணங்கி தியானம் செய்வார்கள்.\nமற்றும் சிலர், யாக, யக்ஞங்கள் செய்து என்னை உபாசிக்கின்றனர். தனிப்பட்ட தெய்வ வழிபாடுகள் என்று சிலர், பலர் சேர்ந்து பஜனையாக சிலர், விஷ்ணுவாக அல்லது பரப்ரும்மாக நினைத்து என்று பலவிதமாக வணங்குவர்.\nச.பா: பலவிதமாக வணங்குகிறார்கள் என்றால், ஒரே தெய்வமாக உன்னை ஏற்றுக் கொண்டதாக ஆகுமா\nஇந்த கேள்விக்கு பதிலாக அடுத்த சில ஸ்லோகங்கள்;\nநானே க்ருது, நானே யக்ஞம், ஸ்வதா வும் நானே, ஔஷதமும் நானே, மந்த்ரமும், ஆஜ்யமும் நானே, அக்னியும் அக்னியில் செய்யப்பட்ட அஹுதியும் நானே.\nக்ருது – அக்னியில் ஹோமம் செய்வது, யாகம் – ஸ்ம்ரிதிகளில் சொல்லப் பட்ட விதிகளுடன் கூடிய யாகம், ஸ்வதா -பொதுவான ஆகாராதிகள், ஔஷதம் – மருந்து, மந்திரம் உச்சரிப்பதும், உச்சரித்துக் கொண்டே அக்னியில் போடப் படுவது ஆஜ்யம், யாகத்தீயும் அதில் போடப் பட்ட-ஆஹுதியான வஸ்துவும் – இவையனைத்தும் யாக சம்பந்தமானவையே.\nஉலகம் முழுவதற்கும் தந்தை நானே, நானே தாயார், சிருஷ்டி கர்த்தா என்றும் பிதாமஹர் – பாட்டனார், என்றும் அழைக்கப் படும் ப்ரும்மாவும் நானே. பவித்திரமான வேத மந்திரங்களும், ஓங்காரமும், ருக், சாம, யஜுர் வேதங்களும் நானே.\nஅடைய வேண்டிய இலக்கும் நானே. பர்த்தா – போஷிப்பவனும் நானே. ப்ரபு:- தலைவனும், ஜீவ ராசிகளின் செயலுக்கு சாக்ஷியும் நானே. இருக்கும் இடமும், புகலிடமும், ஆபத்துக்கு உதவும் நண்பனும் நானே.\nஆற்றல் உடையவன், எடுத்த காரியத்தை முடிக்க உதவுபவன்- ப்ரலய: ப்ரலயமாக வந்து அழிப்பவனும் நானே. ஸ்திரமாக இருப்பவன், செல்வங்களின் கருவூலம், பீஜம் -விதைகள், (தாவரங்கள், உயிரினங்கள்மற்றும் அனைத்து உருவங்களும் தோன்றக் காரணமானவன்),அழிவற்றவன்.\n ஆதித்யனாக இருந்து ஒளியும், வெப்பமும் தருபவன், நானே மழையாக நின்று நீரைப் பொழிபவன், இழுத்து நிறுத்துபவனும் நானே, இறுகி இருப்பதை வெளிக் கொணருபவனும் நானே. அம்ருதமும் நானே, ம்ருத்யுவும் நானே. சத் அஸத் – நல்லது, பொல்லாதது என்பதும் நானே.\nச.பா: நிக்ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச – என்பதற்கு விளக்கம். ஒளி தருவதும், வெப்பம் அளிப்பதும் சூரியனே ஆனாலும் வெவ்வேறு கதிர்கள். சில நாட்கள் அதிக வெப்பமும், சில நாட்களில் குறைவாக இருப்பதும் அந்த கதிர்கள் என்னால் இயக்கப் படுவதால் அல்லது என் வசத்தில் இருப்பதால் தான். அதே போல மழை சில மாதங்களில் மட்டும் பெய்வதும்.\nஇதுவரை ஒரே தெய்வமா என்ற வினாவிற்கு தான் யார் என்ற விளக்கங்கள்.\nமூன்று வேதங்களையும் அறிந்தவர்கள் யாகங்கள் மூலமாகவே என்னை துதிக்கிறார்கள். ஸ்வர்கத்தை அடைவது தான் அவர்களது குறிக்கோள். புண்ய பலனாக, ஸ்வர்கம் சென்று திவ்யமான போகங்களை அனுபவிக்கிறார்கள்.\nச.பா: இந்திரன் நூறு யாகங்களை செய்து இந்திர பதவியை அடைந்தான் என்பது தெரிந்திருக்கும். இவர்கள் ஆசையும் அதுவே.\nஅங்கு சென்று இந்திரனுக்கு சமமான சுகங்களை அனுபவித்து விட்டு புண்யம் தீர்ந்தவுடன் திரும்ப பூமியில் பிறக்கிறார்கள். இவ்வாறாக த்ரயீ எனும் வேத மார்கங்களை அனுசரித்தவர்களும் தாங்கள் விரும்பிய பலனை பெறுகிறார்கள்.\nஅநன்யா:ஸ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே| தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் ||\nமாற்று எண்ணமின்றி என்னையே நம்பி வணங்குபவர்களின் யோக க்ஷேமங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்கள் என்றும் என் பக்தர்களே.\nமற்ற தெய்வங்களை பக்தியுடன் துதிப்பவர்களும் அவர்கள் அறியாமலே என்னையே துதிக்கிறார்கள். கௌந்தேய (அர்ஜுனனின் பெயர்) அறியாமை தான் காரணம்.\nயாக யக்ஞங்கள் போற்றும் தெய்வமும் நானே, அதில் செய்யப்படும் தானம் மற்றும் ஹோம திரவியங்களை ஏற்பவனும் நானே, என்பது தெரியாமல் செய்கிறார்கள் சிலர்.\nதேவதைகளை வணங்கி வேண்டுபவர்கள் தேவ லோகம் செல்கிறார்கள். பித்ருக்களை – முன்னோர்களை வேண்டுபவர்கள் பித்ரு லோகம் செல்கிறார்கள். பஞ்ச பூதங்களை வணங்குபவர்கள், உலகியல் சுகங்களை நாடி பெறுகிறார்கள். என்னை வணங்குபவனும் என்னையே அடைகிறான்.\nஎன்னை பூஜிக்க சிரமப் பட வேண்டாம், பத்ரம்-இலை, புஷ்பம், பூ, பலம்- பழங்கள், தோயம்- தண்ணீர் – இவைகளில் எதை பக்தியுடன் அளித்தாலும் நான் திருப்தியாக ஏற்றுக் கொள்கிறேன்.\nபத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி |\nததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்னாமி ப்ரயதாத்மன: ||\n நீ செய்யும் செயல்களை, உண்ணும் உணவை, தியாகம் செய்வதையும் (யாக கர்மாக்களில்) தானம் செய்வதையும், தவம்செய்வதானால் அதையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு.\nஇச்செயல்களின் பலனான சுபமோ, அசுபமோ உன்னை அண்டாது. – (இவைகளும் உன் இலக்கை அடைய தடைகளே- ) சன்யாச யோகம் – துறவியின் சம நிலை இதுவே. அதன் பின் விடுபட்டவனாகஎன்னை அடைவாய்.\nசகல ஜீவ ராசிகளும் எனக்கு ஒன்றே. அனைவரையும்நான் சமமாகவே பார்க்கிறேன். எனக்கு த்வேஷி என்றும் ப்ரியன் என்றும் பாகுபாடு கிடையாது. என்னை பக்தியுடன் வணங்குபவன் உள்ளத்தில் நான் இருப்பேன். அது போலவே அவனும் என் உள்ளத்தில் இருப்பான்.\nதுராசாரன் எனப் படுபவன் கூட என்னை வணங்கினால் தன் துஷ்டத்தனத்தை விட்டு நேர்மையாவான். அவனும் சாது நல்லவன் என்று எண்ணப்படுவான்.\n31.நாளடைவில் தர்மாத்மாவாக நல்ல செயல்களைச் செய்து மன சாந்தி பெறுவான். கௌந்தேயா நினைவில் வைத்துக் கொள், என் பக்தன் என்றும் நாசம் அடைய மாட்டான்.\nகௌந்தேய ப்ரதி ஜானீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி ||\nபிறப்பினால் தாழ்ந்தவர்கள் என கருதப்படும் ஜீவன் களும் (பெண்கள், வைஸ்யர், சூத்ரர் – இவர்கள் வைதீக காரியங்களில் ஈடுபட அனுமதி மறுக்கப் பட்டிருந்தது) என்னை வணங்கி நல்ல கதி அடைந்துள்ளனர்.\nஅவ்வாறிருக்க, அறிவுள்ள ப்ராம்மணர்களும், நீதி தவறாத க்ஷத்திரியர்களும் பக்தர்களான ராஜ ரிஷிகளும், என்னை வணங்கி நல் கதியடைவதில் சந்தேகமென்ன\nமன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு | |மாமைவேஷ்யஸி யுக்த்வைவாத்மானம் மத்பராயண: ||\nமனதில் என் நினைவுடன், என் பக்தனாக, என்னையே துதிப்பவனாக, வணங்கி , என்னையே அடைக்கலமாக எண்ணி இரு. நீ என்னையே வந்தடைவாய்.\nச.பா: வாசுதேவனான நானே பரப்ரும்மம். செய்யும் செயல்களை – க்ருஷ்ணார்ப்பணம் என்று செய்து விடு.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையின் யோக சாஸ்திரம் என்பதில் ஸ்ரீ க்ருஷ்ணனும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையில் ராஜ வித்யா, ராஜ குஹ்யோ என்ற ஒன்பதாவது அத்யாயம் )\nஇதற்கு முன் 7,9 அத்யாயங்களில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் உபதேசங்கள் எதை எப்படி செய்வதால் என்ன பலன் என்ற விஷயங்கள் சொல்லப்பட்டன. 9 வரை ஒரு விதமான உபதேசம் – செய், கடமையை செய், யோகம், அதனுடைய வகைகள், மரணத்திற்கு பின்னும் முன்னும்- எல்லாமே செயல் செயல் -செயல் தான். உட்காராதே, எழுந்திரு, இதை செய், அதைச் செய் என்று பெற்றவர்கள் கூறுவது போல – தஸ்மாத் யுத்யஸ்வ – ஒவ்வொரு விஷயமும் கடைசியில் இந்த வாக்கியத்தோடு முடியும்- அதனால் சண்டை போடு. உறவினர்களைக் கொல்வதா என்று குழம்பிய மனதை தெளிவுபடுத்த சொல்லிக் கொண்டே வரும் பொழுது ஏதோ கதை கேட்பது போல கேட்டு விட்டு அதோடு விட்டு விடக் கூடாது என்பது போல கடமையைச் செய் – என்றதோடு நிற்காமல், யுத்யஸ்வ – யுத்தம் செய் என்று நினைவு படுத்திக் கொண்டே வந்தார்.\nமுன் அத்யாயத்தில் – “மன் மனா பவ” என்று சொன்னதன் தொடர்ச்சியாக தன்னை வெளிப் படுத்திக் கொள்கிறார். நீ யார், உன்னால் எப்படி காப்பாற்ற முடியும் என்ற கேட்டு விட்டால், என்பது போல தன் ஸ்வரூபத்தை விவரிக்கிறார்.\nமறுபடியும் சொல்கிறேன், உன் நன்மைக்காக என்று தொடங்குகிறார்.\n1-3. என் சக்தி அல்லது ப்ரபாவம் என்ன என்பதை தேவர்களோ, மஹரிஷிகளோ கூட முழுமையாக அறிய மாட்டார்கள். நான் தான் தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும் முதன்மையானவன்.\nநான் ஆதியோ அந்தமோ இல்லாதவன். அதனால் பிறப்பும் இறப்பும் இல்லை. உலகின் நாயகன் – இவ்வாறு என்னை அறிபவன் தான் அறிவுடையவன். மனிதர்களுள் இந்த அறிவுடையவர்களே, பாபம் அகல, முக்தி அடைகிறார்கள்.\n4-5. பல விதமான குணங்கள்- புத்தி,ஞானம், மோகமின்றி இருத்தல், பொறுமை, சத்யம், அடக்கம், வணங்கி இருத்தல்,\nசுகம், துக்க, நிறைவாக இருத்தல், இல்லாமை, பயம், பயமின்றி இருத்தல்,\nஅஹிம்சை, அனைவரையும் சமமாக எண்ணி நடத்துதல், மனதில் சந்தோஷம், தவம், தானம், புகழ், இகழ்,\nஇவையனைத்தும் உலகில் உள்ளோர்களை ஆட்டிப் படைக்கும் உணர்வுகள். இவையனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுவதே.\nசப்த ரிஷிகள், மனு புதல்வர்களான நால்வர் – இவர்கள் என் மானஸ புத்திரர்கள். இவர்கள் தான் உலகில் பிரஜைகள் தோன்றக் காரணமானவர்கள்.\nஎன் விபூதியையும், யோக சாதனைகளையும் அறிந்தவர்கள், அசைக்க முடியாத யோக பலம் பெற்றவர்கள் ஆவார்கள்.\nச.பா: ப்ருகு முதல் வசிஷ்டர் வரையிலான ஏழு ரிஷிகள் தான் பரம்பரையான ஆசிரியர்கள். இவர்கள் மூலம் தான் வேதங்கள், பரம்பரையான சாஸ்திரங்கள் கற்பிக்கப் பட்டன. மனுவின் வழியில் தான் அரச குலம் வந்தது. அவர்கள் தான் தலைவர்கள். நேரடியாக பகவானிடமே உபதேசம் பெற்றவர்கள். பகவான் விஷ்ணுவின் அம்சமாகவே கருதப் படுபவர்கள். அந்த அளவு ஞானமும், ஆற்றலும் பெற்றவர்கள். தற்கால மனித பிறவிகள் அவர்கள் வழித் தோன்றல்களே. மனித இனத்தின் புத்தியும், செயல் திறனும் அவர்களிடமிருந்து வந்ததே.|\nபர ப்ரும்மமே வாசுதேவனான நான் – ஸ்ருஷ்டி கர்த்தா நான்- அளவற்ற பிரபாவம் உடையவன்- என்னிடமிருந்தே அனைத்தும் உற்பத்தியாகி பெருகி தொடர்ந்து வருகின்றன என்பதை அறிந்து ஞானிகள் துதிக்கிறார்கள்.\nஇவர்கள் என்னைப் பற்றிய செய்திகளை உலகில் கதைகளாக, பாடல்களாக, ஆடல்களாக பரப்புகின்றனர். இவர்களுக்கு என்னைத் தவிர வேறு சிந்தனையே இல்லை. இதிலேயே சந்தோஷம் திருப்தி இவர்களுக்கு.\nஇப்படி என் சிந்தனையாகவே உள்ள பக்தர்களுக்கு நானே புத்தி யோகம் அருளுகிறேன்.\nஇவர்களுக்கு அக்ஞானம் என்பதே இல்லையா என்றால், பகவான் சொல்கிறார், உண்டு. சில சமயங்களில் அந்த அறியாமை வெளிப்படும் பொழுது நான் ஞான தீபத்தால் அந்த அக்ஞான இருட்டை போக்கி விடுவேன்.\nச.பா: அறியாமை வெளிப் படுவது என்பது எப்படித் தெரியும் நான் அவர்கள் அந்த:கரணம் என்ற ஆழ் மனதிலேயெ உறைகிறேன். அதனால் அவர்கள் சித்தம் செல்லும் வழி தெரிந்து விடும். அவர்களின் பக்தியே எண்ணெய், தியானமே திரியாக அந்த ஞான தீபம் எரியும். முன் சொன்னபடியே, தியானமும், ஒரு முனைப்பாடும் அவர்கள் புலன்களை வெல்ல உதவியிருக்கும்.\nஅர்ஜுனன் தன் சந்தேகத்தை சொல்கிறான்:\n வசிஷ்டர் முதலான ரிஷிகள், நீதான் பர ப்ரும்மம், மிகச் சிறந்த ஆற்றலும் பெருந்தன்மையும் உடையவன். , மாசில்லாதவன், சாஸ்வதமான ஆதி புருஷன், விபு, என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். தேவரிஷி நாரதரும், அஸித், தேவலன், வியாசன் போன்ற பெரியவர்களும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்பொழுது நீயும் சொல்கிறாய். அதனால் இவையெல்லாம் உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் உள்ளபடி உன்னை தேவர்களோ, தானவர்களோ அறிந்ததாகத் தெரியவில்லை. உன்னை உள்ளபடி நீயேதான் அறிவாய்.\n இந்த உலகை ஸ்ருஷ்டித்து, காப்பவனும் நீயே.\nஉன்னுடைய விபூதியை நீயே தான் எனக்கு விளக்க வேண்டும். உலகில் உன்னைக் காண முடியுமா எந்த ரூபத்தில் நான் காண்பேன் எந்த ரூபத்தில் நான் காண்பேன் உலகம் முழுவதும் வியாபித்துள்ளேன் என்றாய் உலகம் முழுவதும் வியாபித்துள்ளேன் என்றாய் எப்படி சதா நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், எப்படி உன்னை கண்டு கொள்வேன், எந்தெந்த இடத்தில் எப்படியெப்படி இருப்பாய் \nநீ சிறந்த யோகி என்று தெரிந்து கொண்டேன், உன்னை நினைத்து தியானம் செய்ய விரும்புகிறேன். எந்த விதமான ரூபத்தில் நான் தியானம் செய்ய வேண்டும் என்று சொல்.\nஉன்னுடைய யோக சாதனகளையும், விபூதியையும் பற்றி இன்னும் நிறைய சொல்லு. (விபூதி என்பது ஐஸ்வர்யம் என்று பதத்தின் பொருள். பதவி அல்லது தகுதி என்று எடுத்துக் கொள்வோம்) கேட்கவே அம்ருதமாக இருக்கிறது. கேட்க கேட்க திகட்டாமல் அம்ருதம் உண்டது போலவே உணருகிறேன்.\nசொல்கிறேன், கேள். முக்கியமானவற்றை சொல்கிறேன். என் விபூதிகள் அனந்தமானவை. சொல்லச் சொல்ல விரியும்.\n ஜீவராசிகளின் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக வசிக்கிறேன். அனைத்து சரா சரங்களிலும் ஆதியும், அந்தமும், மத்தியிலுமாக இருப்பது நானே.\nஆதித்யர்களில் நான் விஷ்ணு. க்ரகங்களில் ஓளியைத்தரும் ரவி-சூரியன். மருத் என்ற தேவதைகளுள் நான் மரீசி. நக்ஷத்திரங்களுள் நான் சந்திரன்.\nவேதங்களில் நான் சாம வேதம். தேவர்களில் இந்திரன். இந்திரியங்களில் மனம். ஜீவராசிகளில் சேதனா எனும் அறிவு.\nருத்ரர்களுள் சங்கரன். யக்ஷ ராக்ஷஸர்களுள் குபேரன். அஷ்ட வசுக்களில் நான் பாவகன் என்ற அக்னி. உயர்ந்த மலைகளில் நான் மேரு.\nபுரோஹிதர்களில் முக்யமான ப்ருஹஸ்பதி நானே. சேனைத் தலைவர்களில் நான் ஸ்கந்தன். நீர் நிலைகளில் சாகரன்.\nமஹர்ஷிகளில் ப்ருகு. எழுத்துக்களில் ஏகாக்ஷரமான ப்ரணவம். யக்ஞங்களில் ஜபமாக அசையாத மலைகளில் ஹிமாலயமாக,\nமரங்களில் அஸ்வத்த என்ற அரச மரம். தேவ ரிஷிகளில் நாரதர். கந்தர்வர்களில் சித்ர ரதன். சித்தர்களில் கபிலன் என்ற முனிவன்.\nகுதிரைகளில் உச்சைஸ்ரவஸம் – யானைகளில் நான் ஐராவதம். இவை இரண்டும் அம்ருத மதன சமயத்தில் பாற்கடலில் தோன்றின. மனிதர்களுள் நான் அரசன். (நராதிபன்)\nஆயுதங்களில் நான் வஜ்ரம். பசுக்களில் காமதேனு. கந்தர்பன் என்ற மன்மதன் நானே. சர்ப்பங்களில் வாசுகி.\nநாகங்களில் அனந்தன். நீர் சம்பந்தமானவைகளில் வருணன். பித்ருக்களில் அர்யமா (அர்யமா என்பவர் பித்ரு லோகத்தின் அரசன்)\nதைத்யர்களில் நான் ப்ரஹ்லாதன். ஓயாமல் நகர்ந்து கொண்டேயிருப்பதில் நான் நேரம். மிருகங்களில் நான் சிங்கம் (ம்ருகேந்த்ரன்) பக்ஷிகளில் வைனதேயன்.\nபரிசுத்தம் செய்யும் வஸ்துக்களில் நான் பவனன் என்ற வாயு. சஸ்திரம் தரித்தவர்களில் நான் ராமன். நீர் வாழ் ஜந்துக்களில் நான் மகரன். ஓடி வரும் நதிகளில் நான் ஜாஹ்னவி -கங்கை.\nஸ்ருஷ்டியின் ஆதி, மத்யம், அந்தம் நானே. வித்தைகளில் அத்யாத்ம வித்யா. விவாதங்கள் என்பதில் நான் வாதம். (பேச்சு பொதுவானது. ஏதோ ஒரு விஷயத்தில் உண்மையை கண்டு பிடிக்க ஆதாரங்களுடன் பேசுவது விவாதம்.)\nஅக்ஷரங்களில் நான் அகாரம். சமாஸம் என்பதில் நான் த்வந்த ( ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் சமாசம் என்று ஒரு பிரிவு. அதில் நான்கு வகையுண்டு.)\nஎன்றும் மாறாத அளவுகளில் க்ஷணம் என்பது காலத்தின் மிக குறைந்த பக்ஷ அளவீடு. உலகத்தின் முகமாக – ப்ரதானமாக இருக்கும் தாதா – ப்ரும்மா.\nஅபஹரிக்கும் பொருட்களில் நான் ம்ருத்யு. செல்வத்தை அபஹரிப்பவனும், அளிப்பவனும் நானே. பெண்களில், கீர்த்தி, ஸ்ரீ, வாக் என்ற மூன்று பெண்களும் நானே. ஸ்ம்ருதி என்ற நினைவாற்றல், மேதா என்ற சாமர்த்யம்,(ஆற்றல்) த்ருதி: எனும் த்ருடமான கொள்கை பிடிப்பு, க்ஷமா- பொறுமை. இந்த குணங்களும் நானே.\nஸாம வேதத்தில் ப்ருஹத் சாமா என்பதாகவும், சந்தஸ் எனும் காவ்ய அமைப்பில், காயத்ரி சந்தஸாகவும், மாதங்களில் மார்கசீர்ஷம் என்ற மார்கழியாகவும், ருதுக்களில் பூக்களை மலரச் செய்யும் வசந்தமாகவும் இருக்கிறேன்.\nஏமாற்று வித்தைகளில் த்யூதம்- சூதாட்டம் . தேஜஸ்வி என்பவர்களின் தேஜஸ். உழைப்பும் நானே, வெற்றியும் நானே. சாத்வீகமானவைகளின் சத்வ குணமும் நானே.\nவ்ருஷ்னீ என்ற சமுகத்தில் நான் வாசுதேவன். பாண்டவர்களில் தனஞ்ஜயன். முனிவர்களில் வ்யாஸன். கவிகளில் உசனஸ் என்ற கவி (கவி என்ற சொல் வேதங்களில் முனிவன் என்ற பொருளில் பயன்பட்டதாம். அதிகம் கேள்விப் படாத உசனஸ் என்பவரைப் பற்றி ஏன் சொன்னார் என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் செய்துள்ளனர். தமிழின் தொல்காப்பியர் இவர் வழி வந்தவராக சொல்லப் படுகிறது.)\nதண்டனைகள் என்பதில் நான் தண்டம் – தடி – அடிக்க பயன்படுவது. ஜயித்து ஆள வேண்டும் என்று விரும்புபவர்களில் நீதி என்ற சாஸ்திரமாவேன். ரகசியமாக சாதனைகள் செய்பவர்களின் மௌனம். ஞானிகளில் ஞானம்.\nஎந்த பொருளானாலும் அதன் கருப் பொருளாக இருப்பது நானே. சராசரங்களிலும் நான் இல்லாதது என்று ஒரு பொருள் இல்லவே இல்லை.\nஎன் விபூதிகளுக்கு முடிவே கிடையாது. உத்தேசமாக ஒரு சிலவற்றை சொன்னேன். சொல்லி விளக்க முடியாத அளவு விஸ்தாரமானது என்ற வரை தெரிந்து கொள்.\nசிறந்தது, சத்வமானது, லக்ஷ்மீகரமானது. தீர்வானது, என்று கண்டால் அதில் என் தேஜஸின் ஒரு அம்சம் இருப்பதாக தெரிந்து கொள்.\nஅல்லது இப்படி தெரிந்து என்ன ஆகப் போகிறது. அர்ஜுனா நான் ஒருவனே அனைத்திலும் வியாபித்து இருப்பவன் – என் அம்சமே ஜகத் – உலகமாக உருப் பெற்று நிலைத்துள்ளது.\n(இதுவரை உப நிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷணையில் விபூதி யோகம் என்ற பத்தாவது அத்யாயம்.)\nஅத்யாயம் -11 விஸ்வரூப தர்ஸனம்\nஎன் ஒரு அம்சமே உலகம் முழுவதும் வியாபித்து காக்கிறது, என்று பகவான் சொன்னதை அடுத்து அர்ஜுனன் அந்த ரூபத்தை நான் காண வேண்டுமே என்று தன் விருப்பத்தை தெரிவிக்கிறான்.\nஅர்ஜுனன் கேள்வி: எனக்காக எனக்கு அனுக்ரஹம் செய்ய என்றே அரிதான அத்யாத்ம விஷயங்களை விளக்கிச் சொன்னாய் க்ருஷ்ணா என் மோகம் விலகியது. உன் வாயாலேயே உன் பெருமையை கேட்கும் பேறு பெற்றேன். அழிவற்றவன் நீ. உலகின் ஜீவராசிகளுக்கு உன்னுடைய கருணையும் அளவற்றது.\nஅவ்வாறு நீ உன் சுய ரூபத்தை சொல்லக் கேட்டபின் அந்த ரூபத்தை காணவும் என் மனம் விழைகிறது. புருஷோத்தமா அது முடியுமா எனக்கு அந்த திவ்ய ரூபத்தைக் காட்டு.\nபாரேன். என் திவ்யமான ரூபங்களையும், நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக, பல வண்ணங்களிலும், உருவங்களிலும் இருப்பதை காணுவாய்.\nஆதித்யர்களை, வசுக்களை, ருத்ரர்களை, அஸ்வினி குமார்களை, மருத் கணங்களை, இது வரை காணாத பல ரூபங்களை, ஆச்சர்யம் அளிக்கும் விஷயங்களை காண்பாய். இருந்த இடத்தில் இருந்தபடியே உலகம் முழுவதையும் சரா சரங்களையும் இன்னும் என்ன வேண்டுமோ அனைத்தையும் என் உடலில் காண்பாய்.\nதெய்வீகமான என் யோக ரூபத்தை இந்த மனித கண்களால் காண இயலாது. தெய்வீகமான கண்கள் தருகிறேன். பார்.\nதான் கேட்டதையும் கண்டதையும் உடனுக்குடன் அரசனான திருதராஷ்ட்ரனுக்கு தெரிவித்துக் கொண்டிருந்த சஞ்சயன், சொல்கிறான்\n(இதுவரை பகவான் சொன்னார் என்றும் அர்ஜுனன் கேள்விகள் நமக்கு சொல்லவே என்பது போல ஒரு மன நிலையில் இருந்தோம். சஞ்சயன் வந்தான்- அரசனுக்குத் தான் முதல் காட்சி என்பது போல அவனது வர்ணனைகள் மூலமே திவ்ய ரூபத்தைக் காணப் போகிறோம்)\n பரம யோகேஸ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணன். தன் தெய்வீகமான ரூபத்தை பார்த்தனுக்கு காட்டுகிறான்.\nசஞ்சயன் பிரமிப்பு அகலாத குரலில், ஆஹா, எத்தனை முகங்கள், வாய்கள், கண்கள், எவ்வளவு அத்புதமான காட்சி. எவ்வளவு திவ்யமான ஆபரணங்கள். அனேக திவ்ய ஆயுதங்கள்.\nஇது ஒரு நல்ல ஸ்லோகம்:\nதிவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா |\nயதி பா: சத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மன: ||\nஆகாயத்தில் திடுமென ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் தங்கள் தன் முழு ஓளியுடன் உதித்தால் எப்படி இருக்கும். இந்த மகானின் தேஜஸ் அதற்கு இணையாக உள்ளது.\nஅங்கு ஓரிடத்தில் இருந்து உலகம் முழுவதும் வியாபித்த, பல விதமாகவும், தனித் தனியாகவும் தேவ தேவனின் சரீரத்தில் பாண்டவனான அர்ஜுனன் கண்டான்.\nநிற்க முடியவில்லை. மயிர் கூச்செரிய ஆச்சர்யத்துடன் கூப்பிய கரங்களுடன் தலை வணங்கி அர்ஜுனன் துதிக்கலானான்.\nதேவ தேவா, உன் சரீரத்தில் அனைத்தையும் காணுகிறேன். ஜீவராசிகளின் விசேஷமான கூட்டங்கள். இதோ ப்ரும்மா, கமலாஸனத்தில், ரிஷிகள், திவ்யமான நாகங்கள்.\nசங்கர பாஷ்யம்: முதலில் சிருஷ்டிக்கு காரணமான ப்ரும்மா, கமலாஸனத்தில், கையில் கலசத்துடன் – பூமியின் நடு பாகத்தில், மேருவே விதைகள் நிரம்பிய கலசமாக -பூமியே கமலம் என்ற தாமரை – வசிஷ்டர் முதலான ரிஷிகள், வாசுகி போன்ற நாகங்கள் சூழ)\nகணக்கில்லாத புஜங்கள், வயிறு, வாய், கண்கள் இவற்றுடன் அனந்தமான ரூபத்தைக் காண்கிறேன். ஆதியோ, மத்யமோ, முடிவோ தெரியவில்லை. விஸ்வேஸ்வரா, உன் விஸ்வரூபம் இது.\nகிரீடம், கதை, சக்ரம் இவைகளை காண்கிறேன். உன் தேஜஸ் அண்டாண்டங்களையே ஒளி மயமாக ஆக்கி இருப்பதைக் காண்கிறேன். அந்த ஒளி வெள்ளத்தில் உன்னை காண முடியாமல் கண் கூசுகிறது. கொழுந்து விட்டெரியும் நெருப்போ, சூரிய ப்ரகாசமோ, அதனுள் அளவில்லாத உன் தேஜஸை காண்கிறேன்.\nஇந்த காட்சி எனக்கு உன் யோக சக்தியை உணரச் செய்கிறது.\nஉலகில்அறிய வேண்டிய பொருள் நீயே, குறைவற்றவன்- அக்ஷரன், இந்த உலகின் ஆதாரம் நீயே. அழிவற்றவன் நீ. சாஸ்வதமான தர்மத்தை காப்பாற்றுபவன். என்றும் வாழ்ந்திருக்கும் புருஷோத்தமன் நீதான் என்று தெரிந்து கொண்டேன்.\nஆதி, மத்யம், அந்தம் இல்லாதவன், அளவில்லா பராக்ரமம் உடையவன். பராக்ரமம் மிக்க நீண்ட புஜங்கள், சந்திரனும் சூரியனும் கண்களாக, வாயில் ஒளிப் பிழம்பாக ஹுதாஸனன் என்ற அக்னி, உலகமே உன் தேஜஸால் ப்ரகாசமாகத் தெரிகிறது.\nவானமும் பூமியும் ஒன்றாக ஆகும் படி இணைந்து உன் உருவம் வளர்ந்து பூமியை வியாபித்து, திசைகள் எல்லாம் பரவி இருக்க உன் உருவம் அத்புதமாக இருக்கிறது. மூவுலகத்தாரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.\nதேவர்கள் கூட்டம் தள்ளி நின்று பார்த்துகொண்டிருக்க, சிலர் பயந்து கைகூப்பி நிற்க, மஹர்ஷி சித்தர்கள் கூட்டம் சற்றே தைரியம் வந்தவர்களாக, கை கூப்பி துதிக்கிறார்கள்.\nருத்ர, ஆதித்ய, வசுக்கள் மற்றும் சாதுக்கள், அஸ்வினௌ, (இருவர்) மருத் என்ற கூட்டம், உஷ்மபா என்ற பித்ரு தேவதைகள், கந்தர்வர்கள், (ஹா ஹா ஹூஹூ போன்றவர்கள்) யக்ஷ,(குபேரன் போன்றோர்) அசுர, (விரோசனன் போன்றோர்) சித்தர்கள் (கபிலர் போன்றோர்) கூட்டம் என்ன நடக்கிறது என்று புரியாத பாவனையுடன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த ரூபம் கண்டவரை கலக்குகிறது. என்னையும் தான். பெரிய உருவம், கணக்கில்லாத கண்களும் முகமும், புஜங்களும் , பெரிய பற்களும், உதரமும் ஒருவன் தானா என்ற ஐயமும் எழுகிறது.\nஎன் மனம் தடுமாறுகிறது, பூமிக்கும் வானத்துக்குமாக எழுந்து நிற்கும் பல வண்ணங்கள் மிளிர, பெரிய முகத்தில் விசாலமான கண்களும், பயங்கரமான பற்களும், காலானல – ப்ரலய காலத்தீ போல ஜ்வலிக்கும் முகங்கள் (வாய்) – இந்த ஒளியில் என்ன திசை என்று தெரியவில்லை. ஜகன்னிவாஸா தேவேஸ\nஇது என்ன காட்சி. த்ருதராஷ்ட்ரனுடைய புத்திரர்கள், அவர்களைச் சார்ந்த அரசர்களுடன் கூட , பீஷ்மரும், த்ரோணரும், சூத புத்ரனான கர்ணனும், நம் பக்கத்து அரசர்கள் மற்றோரும் சேர்ந்து வேக வேகமாக உன் வாயில் வந்து விழுகிறார்கள். சிலர் வாய் உள்ளே நுழையும் முன் கடைவாய் வழியாக தொங்கியபடி தலை எது, உடல் எது- நசுக்கப் பட்டவர்களாக தெரிகிறார்கள்.\nவேகமாக ப்ரவகித்து ஓடும் நதி நீர், கடலை நோக்கியே செல்லுவது போல இங்கு மனிதனாக வீரன் என்று பெயர் பெற்ற அரசர்கள், தகிக்கும் உன் வாய்க்குள் வந்து விழுகிறார்கள்.\nஎரிந்து கொண்டிருக்கும் விளக்கை தானே நாடி வந்து விழுந்து நாசம் அடையும் விட்டில் பூச்சிகளைப் போல வேக வேகமாக வந்து நாசமாகிறார்கள். அருகில் வரும் பூச்சியை இழுத்துக் கொள்ளும் ஜந்துவைப் போல உன் நாக்குகள் அவர்களை இழுத்து விழுங்குகின்றன.\nஇந்த உக்ர ரூபம் எதற்கு எனக்கு புரியவில்லையே. தேவ தேவனே, ப்ரசீத, கருணை செய் – முழு முதற் கடவுள் நீ தானே- உன் மன ஓட்டம் என்னால் அறியக் கூடுமா – நீயே எனக்கு புரியும்படி சொல்லு.\nநான் காலரூபன். லோகம் முடிவடையும் பொருட்டு வந்துள்ளவன். உலகை சுருட்டி எடுத்துச் செல்ல வந்தவன். இந்த யுத்த பூமியில் யோத்தா என்று சண்டையிட வந்தவர்களில் உன்னைத் தவிர வேறு எவரும் மிஞ்சப் போவதில்லை.\nஅதனால், எழுந்திரு. எதிரிகளை வென்று, ராஜ்யத்தை அடைந்து புகழ் பெறுவாய். சவ்ய சாசின் (அர்ஜுனனின் பெயர்) நிமித்தம் தான் நீ, என்னால் முன்னாலேயே இவர்கள் காலம் இது வரை தான் என்று உறுதி செய்யப் பட்டு விட்டது.\nத்ரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் யுத்தம் செய்ய வந்துள்ள வீரர்கள் என்னால் ஹதம் செய்யப் பட்டு விட்டார்கள். பெயரளவுக்கு தான் யுத்தம். அவர்களை நீ சுலபமாக வெற்றி பெறுவாய்.\nஅரசே, இதைக் கேட்டு அர்ஜுன ன் நடு நடுங்கி விட்டான். கை கூப்பி வணங்கி குரல் தழ தழக்க பயந்த படி திரும்பவும் வணங்கி ஏதோ சொல்கிறான்.\n உன் புகழை உலகத்தார் மகிழ்ந்து பாடுவது ஏற்றதே. ராக்ஷஸர்கள் கூட்டம் திசைக்கொன்றாக பறந்து விட்டது. விஷயம் அறிந்த சித்தர்களும் மற்றவர்களும் வணங்குகிறார்கள்.\n ப்ரும்மாவுக்கும் முந்தைய ஆதி புருஷன் நீ. ஜகன்னிவாஸ – ஜகமெல்லாம் உன்னுள் அடக்கம். தேவ தேவன், முடிவில்லாத, அக்ஷரன். சத் அஸத் இவைகளுக்கும் அப்பாற்பட்டவன்.\nஆதி தேவனான புருஷன், முழு முதற் கடவுள், விஸ்வம் எனும் உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம். நீ அறியாதது எதுவும் இல்லை. அநந்த ரூபனே, நீயே வடிவமைத்ததே இந்த உலகங்கள். பரந்தாமா\nவாயு, யமன், அக்னி, வர்ணன், சந்திரன், ப்ரஜாபதி அனைத்தும் நீயே. பாட்டனுக்கு பாட்டனும் நீயே. பல்லாயிரம் நமஸ்காரங்கள். திரும்பத் திரும்ப நமஸ்காரங்கள்.\nமுன்னும் பின்னும், சுற்றிலும் என்று உன் தோற்றத்துக்கு வணக்கங்கள். சர்வமும் நீயே, அளவில்லாத விக்ரமம் உடைய நீ வேண்டியதை அடைவதில் சந்தேகமென்ன.\nசகா, நண்பன் என்று யோசியாமல் சொன்ன வார்த்தைகளை மன்னிப்பாய். ஹே யாதவா, ஹே க்ருஷ்ணா, நண்பனே என்று பல முறை உன் மகிமை தெரியாமல் அருகாமை காரணமாக அன்பினால் சாதாரணமாக எண்ணி அழைத்தேனே, அது என் பிழை.\n(இதையே ஆண்டாளும் தன் பாசுரத்தில் – அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்னை சிறு பேரழைத்தனையும் சீறி யருளாதே என்கிறாள்)\nஅலட்சியமாக பேசியிருந்தாலோ, விளையாடும் பொழுதும், கூடியிருந்து உண்ணும் பொழுதும், ஒரு முறையோ, பல முறையோ அனைத்தையும் மறந்து மன்னிக்க வேண்டுகிறேன்.\nஉலகத்தின் தந்தை ஸ்தானத்தில் உள்ளவன். சரா சரத்திலும் பூஜிக்கத் தகுந்தவன். சிறந்த குரு. உன்னைத் தவிர இந்த தகுதி வேறு யாருக்கு உண்டு.\nஅதனால் உன் கால் தொட்டு வணங்குகிறேன். வணங்க வேண்டிய ஈஸ்வரன் நீயே என்று உணர்ந்து கொண்டேன். அதனால் மகனிடம் தந்தை போலும், பிரியமான நண்பனிடம் நண்பன் போலும், அன்புடையவனிடம் அதே போல அன்பு வைத்தவன் போலவும் என்னை பொறுத்தருள்க.\nமுன் காணாத ரூபம், இதைக் கண்டு மகிழ்ந்தேன். பயமும் கூட. மனம் நடுங்கி விட்டது. பழைய ரூபத்தையே காட்டு, தேவேஸ, ப்ரசீத.\nகிரீடம் அணிந்து நான்கு புஜங்களிலும் கதையும் சக்கரமும், ஆயிரம் கைகளுடன் என் எதிரில் வர வேண்டும், விஸ்வமூர்தே.\nநானே விரும்பி இந்த ரூபத்தை உனக்கு காட்டினேன். ஒளி மயமான உலகங்கள் அனைத்தையும் என் யோக பலத்தால் காணச் செய்தேன். உன்னையன்றி வேறு எவரும் கண்டிராத காட்சி இது.\nவேத அத்யயனங்களை முழுமையாக செய்தவர்களும் கண்டிலர். தானம் செய்து உயர்ந்தவர்களும் கண்டிலர். கர்ம மார்கத்தை கிரமமாக அனுஷ்டித்தவர்களோ, உக்ரமான தவம் மேற்கொண்டவர்களோ கூட இந்த ரூபத்தைக் கண்டதில்லை. நீ ஒருவன் தான் என் அருளால் காண முடிந்திருக்கிறது.\n(வேத மார்கத்தை அனுஷ்டிப்பதால் பலன் இல்லையென்றோ மற்ற தானம் தவம் முதலானவை பயனில்லை என்றோ பொருள் இல்லை. இந்த ரூபம்- விஸ்வரூபமான இந்த ரூபம் கண்டதில்லை.\nமயா ப்ரஸன்னேன தர்ஸிதம் – நானே மனம் உவந்து உனக்கு கொடுத்த காட்சி இது. மற்ற சாதகர்களுக்கு கொடுத்த காட்சியோ, அனுபவமோ வேறு பட்டிருக்கலாம். )\nஇந்த பயங்கரமான ரூபத்தைப் பார்த்ததால் என்னிடம் நீ பயப்படவோ தயங்கவோ வேண்டாம். பழையபடி என் உற்ற தோழனாக அன்புடன் இரு.\nசஞ்சயன் சொல்கிறான்: இப்படி சொல்லி விட்டு, வாசுதேவன் தன் பழைய ரூபத்தையே எடுத்துக் கொண்டான். மஹாத்மா அவன். சௌம்யமான தன் பழைய உருவில் வந்து பயந்து போன அர்ஜுன னை சமாதானப் படுத்துகிறான்.\nஅர்ஜுனனும் சமாதானம் அடைந்து அப்படி, இந்த மனித உருவம் திரும்ப காணக் கிடைத்ததே என்று தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினான். என் பழைய புத்தியும், இயல்பும் திரும்பப் பெற்றேன் என்றான்.\nமிக அரிதான இந்த காட்சியை தேவர்களும் காண விரும்புவார்கள். முன்னே சொன்னபடி, வேத ஞானமோ, தவம், தானமோ செய்து கரை கண்டவர்கள் கூட நீ இப்பொழுது பெற்ற காட்சியைக் காண முடியாது. என்னிடம் அபரிமிதமான பக்தி, நம்பிக்கையை வைத்தவர்கள் அன்றி, எனக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை. என்னை அறியவோ, காணவோ, என் தத்வத்தை புரிந்து கொள்ளவோ , என்னிடமே ஐக்யமாகவோ, பக்தி தான் சாதனம்.\nஅடுத்து வரும் ஸ்லோகம் கீதையின் சாரமாக கருதப் படுகிறது.\nமத்கர்மக்ருத் மத்பரமோ மத்பக்த: சங்கவர்ஜித: | நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ||\n என் சம்பந்தமான செயல்களையே செய்பவன், என்னையே அனைத்தும் என்று நம்புபவன், என் பக்தனாக வேறு எந்த தொடர்பும் தேவையில்லையென்று இருப்பவன், உலகில் அனைத்து ஜீவராசிகளிடமும் விரோதம் இன்றி அன்புடன் பார்ப்பவன், அவன் என்னை கண்டிப்பாக வந்தடைவான்.\nச.பா: ஒருவரிடம் வேலை பார்ப்பவன் அவரிடம் மதிப்புடையவனாக இருக்கலாம். ஆனால் அவரே தனக்கு எல்லாம் என்று நினைக்க மாட்டான். ஆனால் என் பக்தர்கள் என்னையே தங்கள் ஆதர்ஸமாக எண்ணுவர். என்னிடம் தங்களையே அர்ப்பணித்து இருப்பர். செல்வமோ, உற்றார், உறவினரோ, அதற்கு பின் தான். அதன் காரணமாக உலகம் அனைத்தும் என் சிருஷ்டி என்பதை உணர்ந்து எந்த ஜீவனிடமும் விரோதம் பாராட்ட மாட்டார்கள். அப்படி இருப்பவர்கள் என்னிடமே ஐக்யமாகிறார்கள். இதுதான் உனக்கு நான் செய்யும் உபதேசம்.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையின் யோக சாஸ்திரத்தில், க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், விஸ்வரூப தரிசன யோகம் என்ற பதினொன்றாவது அத்யாயம்)\nஅர்ஜுனனின் சந்தேகம் – எது உயர்ந்தது பகவானிடம் பக்தியா ப்ரும்ம ஞானம் பெற்ற ஆத்மா பரமாத்மா என்று அறிந்து கொண்ட யோகியா\nஎப்பொழுதும் உன்னிடம் பக்தியுடன் உன்னை வணங்கி இருப்பவர்கள் ஒரு பக்கம். மறு பக்கம் அவ்யயம், அக்ஷரம் என்று ப்ரும்மத்தை தேடும் யோகிகள் – இவர்களில் யார் சிறந்தவர்\nமுதலில் பக்தர்களைப் பற்றிச் சொல்கிறேன். என்னை ஆஸ்ரயித்து, சிரத்தையுடன், பக்தி செய்யும் பக்தர்கள் எனக்கு உகந்தவர்கள். அதே போல அக்ஷரம், அனிர்தேஸ்யம், அவ்யக்தம் – அழியாத, இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, குறையாத ப்ரும்மம் என்று பூஜிக்கிறார்களோ அவர்களும். என்னை அனைத்திலும் காணக் கூடியவர்கள், அதே சமயம் காணக் கிடைக்காத பர ப்ரும்ம ஸ்வரூபமும் நானே, ரகசியத்துள் ரகசியமாய், எதற்கும் கலங்காத (அசையாத) உறுதி படைத்தவனும், த்ருவம் என்றும் மாறாதவன் (சலனமில்லாதவன்) என்றும் அறிவர்.\nமுன்னமே நான் சொன்னபடியே, புலன் களை அடக்கி, ஜீவராசிகள் அனைத்தையும் சமமாக பார்க்கத் தெரிந்தவர்களாக, (இப்படி மனதில் எண்ணி எண்ணி துவேஷம் என்பது அறவே இல்லாதவர்களாக பரிணமிக்கிறார்கள்) உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் நன்மையே நாடுபவர்களாக இருப்பதால் சிருஷ்டி செய்த எனக்கு மகிழ்ச்சி. அதனாலும் எனக்கு பிரியமானவர்கள்.\nஅவ்யக்தம் என்ற அருவமான கொள்கையை மட்டும் பின்பற்றி சாதனை செய்பவர்களுக்கு உடல் க்லேசம் அதிகம். சாதாரண மனிதர்கள், உருவத்துடன் உள்ள தேவ தேவியரை சுலபமாக வழிபட முடியும்.\nஇப்படி கண்ணால் கண்டும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் என்னை தியானித்து அனுசரிப்பவர்கள், தங்கள் செயல்களை எனக்கு அர்ப்பணித்து விடுகிறார்கள். மாற்று எண்ணமின்றி என்னை நினைத்து தியானம் செய்தும் வழிபடுகிறார்கள். இவர்களை நான் சீக்கிரமே சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்கிறேன்.\nஅதனால் என்னை வழிபடு. மனதையும் புத்தியையும் என்பால் செலுத்து. என் அருகிலேயே இருப்பாய். இதற்கு மேல் என்ன வேண்டும்\nபுத்தியை ஓரிடத்தில் நிலைத்து நிறுத்தி யோக சாதனையை செய்ய முடியவில்லையெனில் பயிற்சி செய், பயிற்சியும் ஒரு யோகமே. செய்ய முடியாது என்று மலைப்பாக தெரியும் செயல்களையும் இடைவிடாத பயிற்சியினால் செய்து விட முடியும். உன் மனதில் அதற்கான விருப்பம்- வேண்டும்.\n(என்னை அடைவது உன் குறிக்கோளானால் அது விஷயமாகவே உன் தேடல்கள் அமையும். சரியான வழியை கண்டு கொள்வாய். முயற்சிகள் செய்வாய். )\nஅப்படி திரும்பத் திரும்ப தியானம் முதலியவற்றை செய்ய முடியாவிடில் என் சம்பந்தமான செயல்களைச் செய். தேவ பூஜைகள், யாக யக்ஞங்கள் அதற்காகவே சொல்லப் பட்டுள்ளன. எனக்காக செய்யும் செயல்களும் சித்தியை அளிக்கும்.\nஅதுவும் செய்ய முடியவில்லையா, செய்யும் செயல்களை எனக்கு அர்ப்பணித்து விடு. பலனை எதிர்பாராமல் உன் கடமைகளில் சிரத்தையுடன் ஈடுபடு.\nவரிசைக் கிரமமாக பார்த்தால் அப்யாசம் -பயிற்சி என்பதை விட ஞானம் சிறந்தது. ஞானம் லயிக்க வேண்டுமே – அதை விட த்யானம் சிறந்தது. தியானத்தை விட செய்யும் கர்ம பலனைத் தியாகம் செய்வது சிறந்தது. தியாகமே மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது. ஏனெனில் தியாகத்தில் தான் மன சாந்தி உள்ளது.\nஎன் பக்தர்கள் அல்லது என்னை அனுசரிப்பவர்கள் எனக்கு பிரியமாக ஆகிறார்கள் என்று சொன்னதை மேலும் விளக்கமாக சொல்கிறார். அதற்கான தகுதியாக சில குணங்களை அவர்களிடம் எதிர்பார்க்கிறார். அவையாவன:\nஅத்வேஷ்டா – த்வேஷம் இல்லாதவன், சர்வ பூதானாம் மைத்ர:- ஜீவராசிகள் அனைத்திடமும் நட்பு- கருணை, தான் என்ற எண்ணமோ, அஹங்காரமோ இல்லாதவன், துக்கமோ, சுகமோ சமமாக நினைப்பவன், பொறுமையுடையவன், திருப்தியுடன் எப்பொழுதும் யோக சாதனைகளைச் செய்பவன், எதையும் செய்து பார்க்கும் துணிவு உடையவன், தன் கொள்கையில் மாறாத பிடிப்புடையவன், என்னிடம் அர்ப்பித்த மனமும், புத்தியும், நம்பிக்கையும் உள்ள பக்தன் – அவன் எனக்கு பிரியமானவன்.\nகோபம், பயம், உத்வேகம் இவற்றை தன் கட்டுக்குள் வைத்திருப்பவன், தேவைகள் அதிகம் இல்லாமலும், தன்னைப் பொறுத்தவரை சுத்தமாக, ஒழுக்கம் நிரம்பியவனாக, தயை யுடையவன், கவலையில்லாதவன், தானாகவே ஆடம்பரத்தை தவிர்த்து வாழ்பவன், எனக்கு பிரியமானவன்.\nத்வேஷம் இல்லாதவன், எதையும் விரும்பி கிடைக்கவில்லையென்றாலும் வருந்தாதவன், நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லாதவன், என்னிடம் பக்தியுடையவன் எனக்கு பிரியமானவன்.\nசத்ரு, மித்ரன் எல்லோரிடமும் ஒரே விதமாக பழகுபவன், மானம் அவமானம் என்றும் ஒதுங்க மாட்டான், சீதோஷ்ணங்கள் அவனை பாதிக்காது. அவனை புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் மௌனமாகவே இருப்பான், கிடைத்ததில் திருப்தியுடையவன், நிலையான புத்தியுடையவன், என் பக்தன், எனக்கு பிரியமானவன்.\nஇதுவரை நான் சொன்னதைக் கேட்டு நடப்பவர்களும் எனக்கு பிரியமானவர்களே.\n(இதுவரை உப நிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையில் யோக சாஸ்த்ரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், பக்தி யோகோ என்ற பன்னிரண்டாவது அத்யாயம்.)\nஅத்யாயம் -13 க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்\nபன்னிரண்டாவது அத்யாய இறுதியில் தன் பக்தன் என்பவனுக்கு வேண்டிய நல்ல குணங்களை பட்டியலிட்டுச் சொன்ன ஸ்ரீ க்ருஷ்ணன், அர்ஜுனனிடம் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறார். இவ்வளவு நல்ல குணங்கள் இருந்தால் தான் பக்தி சாத்யமா பகவானுடைய அருள் அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா பகவானுடைய அருள் அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா அதற்கான விடை இந்த அத்யாயத்தில் விவரிக்கிறார்.\n இந்த சரீரம் க்ஷேத்ரம் (பதத்தின் பொருள் நிலம் – இங்கு மூலப்பொருள் base) இதை அறிந்த ஞானி அல்லது அறிவாளி – க்ஷேத்ரக்ஞன் க்ஷேத்ரத்தை அதாவது நிலத்தை அறிந்தவன். அடிப்படை என்பதை அறிந்தவன்.\nசங்கர பாஷ்யம்: இந்த க்ஷேத்ரம் என்று சொல்வதில் ஒரு விசேஷம். இந்த நிலம், இந்த உடல், அல்லது இந்த மூலப் பொருள்- இது அழிக்க முடியாதபடி பாதுகாக்கப் பட்டது என்றோ, அது எளிதில் தாக்கப்பட்டு அழியும் என்றோ, இது தானாகவே காலம் வந்தால் அழுகி நாசமாகும் என்றோ புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக , நிலத்தில் விளைந்து நமக்கு கிடைக்கும் பொருட்கள், பழங்கள் போன்றவை அழுகி வீணாவதை கண்டிருக்கிறோம். Matter – என்ற பருப்பொருள் இதை முயன்றால் தாக்கி அழிக்கலாம். தாதுக்கள் நிரம்பிய வெறும் பூமி எதையும் தாங்கும் என்றும் அறிவோம்.\nஉடலை, பூமி, விளைநிலம், ஆதாரமாக விளங்கும் பருப்பொருள் என்று புரிந்து கொண்டவன் அதனிடம் தோன்றிய எதுவானாலும், முற்றிலுமாகத் தலையிருந்து கால் வரை புரிந்து கொள்ள முடியும்.\nபௌதிகமாக காணும் இந்த உடல் உண்மையில் ‘தான்’ அல்ல- இயற்கை அல்லது மற்ற எவராலோ அல்லது எதாலோ ஆனது என்பதை உணர்ந்து கொள்வான். அவன் க்ஷேத்ரக்ஞன் எனப் படுகிறான். இந்த பூமியில் இது விளையும் என்று அறிந்து கொள்ளும் விவசாய விக்ஞானி அறிந்து கொள்வது அவனது அனுபவத்தாலும், கற்றுத் தெரிந்து கொண்டதாகவோ, இருக்கலாம். விளை நிலத்தின் தன்மையை அறிந்தவன் விவசாய விக்ஞானி, பருப் பொருட்களைப் பற்றி அறிந்தவன் பௌதிக விக்ஞானி. என்பது போல இந்த இடத்தில் சரீரம்-க்ஷேத்ரம் என்ற விஷயத்தை பகுத்து அறிந்தவனே க்ஷேத்ரக்ஞன்.\nஎன்னை அது போன்ற க்ஷேத்ரக்ஞன் என்று பார். சாதாரண ஜனங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெற்றிருக்கலாம், நான் அறிந்தது அனைத்தையுமே. சிருஷ்டியின் அடிப்படை எது என்பதும் அதன் மூலம் உருவாவது எது என்றும் நான் அறிவேன்.\nச.பா: நான் இந்த உலகைச் சேர்ந்தவனல்ல. அதன் காரண கர்த்தா – The Supreme Lord- முழு முதற் கடவுள். அந்தந்த பிரிவும் அதில் கரை தேர்ந்த அறிவாளி- அந்த விஷயம் சம்பந்தமாக முற்றும் உணர்ந்தவன் – என்று வைத்துக் கொண்டால்- ப்ரும்மா முதல், புல், எறும்பு வரை தனித் தனியாக சத் என்றோ, அசத் என்றோ, புலன்களால் அறிய முடிவது, முடியாதது என்றோ பகுக்கப் பட்டது அல்ல. பூமி,விளை நிலம்,பருப்பொருள் -என்பதை ஸ்தூலமாக கண்டால் நாம் அறிவது இது பூமி, இது விளை நிலம், இது ஒரு பொருள் என்பது மட்டுமே. அதிலிருந்து பெறக்கூடியது எது என்ன, எவை என்பது உடனடியாகத் தெரியாது. அது போலத் தான் ‘க்ஷேத்ரக்ஞன்‘ஆன நானும். மனிதனாக அவதார காலத்தில் பார்வைக்குத் தெரிந்தாலும், நான் ஈஸ்வரன்.\nகேள்வி: ஒரே ஒரு வ்யக்தி,ஈஸ்வரன் எல்லா க்ஷேத்ரங்களிலும் இருப்பதாகக் கொண்டால், வேறு எதுவுமே இல்லை- அவனைத் தவிர இவையனைத்தையும் ஆள்பவன் அல்லது அனுபவிப்பவன் அவன் ஒருவனே- என்றால், ஒன்று அவன் தான் சம்சாரி- அதாவது உலகில் இருப்பவன், அல்லது வேறு யாருமே உலகில் இருந்து நல்லது, கெட்டதுகளை அனுபவிக்கிறான் என்றோ, சுக துக்கங்களால் வாடுகிறான் என்றோ ஆகாது. அல்லது அப்படி மற்ற ஒன்று அல்லது ஒரு வ்யக்தி இல்லையென்றால், சம்சாரம் என்ற ஒன்று இல்லவே இல்லை.\nஇதன் தொடர்ச்சியாக, உலகில் வேதமும் சாஸ்திரங்களும் திரும்பத் திரும்பச் சொல்லும் பந்தம் என்றும் அதிலிருந்து விடுதலை என்றும் அதற்கான காரண காரியங்கள், செய்ய வேண்டிய வேண்டாத செயல்கள், – எதுவுமே பொருள் உடையதாக ஆகாது.\nப்ரத்யக்ஷமாக காண்பது, புலன் களால் அறிவதும் உணர்வதும் உண்மையில்லையென்றாகும். முதல் கட்டமாக சுகமும், துக்கமும், வலியும் அதன் காரணமும் -இவையனைத்தும் சேர்ந்து தானே சம்சாரம். தர்மம் என்றும் அதர்மம் என்றும் வாழ்க்கை நெறிகள் என்றும் நமக்கு சொல்லப் பட்டவை அனைத்தும் பொருளற்றதாக ஆகும்.\nஇந்த தத்வம் ஆத்மாவும் ஈஸ்வரனும் ஒன்றே, மனிதனும், கடவுளும் ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்வதில் இந்த முரண்பாடுகள் உள்ளனவே.\nபதில்: அப்படியில்லை. ஞானம் என்பதற்கும் அக் ஞானம் என்பதற்கும் இடையில் வேறு பாடு உள்ளது. இரண்டும் கொண்டு செல்லும் பாதைகள் வெவ்வேறு. அதன் பலாபலன்கள் வெவ்வேறு . முடிவு தருவது எதிர்மறையான பலன்களே.\nஅறியாத வரை ப்ரத்யக்ஷமாகத் தெரியும் சரீரமே உண்மை. மற்றவர்களிடம் அன்போ, விரோதமோ அவனுக்கு பெரிய விஷயமே. இது நன்மை, இது கெடுதல் என்ற அவன் அனுபவமே பாடம். பிறப்பு, இறப்பு என்பது இயற்கை நடை முறையே.\nஇதுவே சாதகன், ப்ரும்ம ஞானம் பெற்றபின் இதன் பொருளற்றத் தன்மையை உணருகிறான். உடலைத் தனிதனி பருப் பொருளாக எங்கும் உள்ள ப்ரும்மாண்டத்தின் ஒரு துகலாக அறிந்த பின், (இந்த அளவு ஞானம் பெற்ற பின்,) சுக துக்கங்கள், பொருட்டல்ல, தர்ம அதர்மங்கள் என்பதும் பொருட்டல்ல, அன்பும், வெறுப்பும் அவனை விட்டு விலகும்- அந்த நிலையை எய்தியவர்கள் மிகச் சிலரே.\nசாதாரண ஜனங்கள் இருட்டில் ஒரு தூணைக் கண்டு அதை யாரோ ஒரு மனிதர் என்று நினைப்பது – அதில் மனிதனின் தவறும் இல்லை. அவன் அறிவு இதனால் குறைவு படுவதும் இல்லை. இதே போல இன்பம் என்றும் துன்பம் என்றும் நினைப்பது அவன் மனம் அல்லது புத்தியின் செயலே. அருகில் சென்ற பின் இந்த உணர்வுகள் மாறக் கூடும்.\nஅழிவு என்று மனிதன் நினைப்பதும் இதே போல உண்மையல்ல. க்ஷேத்ரம்- அடிப்படை என்று புரிந்தால், அதனால், அல்லது அதிலிருந்து உண்டான அனைத்தும் திரும்ப அதே இடத்தில் தோன்றுவது புரியும்.\nஇந்த விஷயமாக சங்கர பாஷ்யம் பல ஆதாரங்களுடன் வாத விவாதங்கள் அளித்துள்ளது.\nஅடுத்த ஸ்லோகத்தில் க்ஷேத்ரம் என்பதை மேலும் விவரிக்கிறார்.\nக்ஷேத்ரம் என்று இங்கு சொல்லுவது இந்த சரீரம் – என்று. அதன் பண்புகள் என்று எதைச் சொல்வோம், எப்படி மாற்றங்கள் வரும் இதை எல்லாம் விவரமாக சொல்கிறேன் இது ரிஷிகள் பலவிதமாக பாடலாக எழுதி பாடியிருக்கிறார்கள். வேதத்தின் சந்தஸ்– இது பற்றி பேசுகிறது. பலவிதமாக ப்ரும்ம சூத்ரத்தில் விளக்கப் படுகிறது. காரணங்கள், எடுத்துக் காட்டுகள் மூலம் நிச்சயமாக சொல்லப் படுகிறது.\nமஹாபூதானி (the great elements) – (பத்து உணர்வுகள், மற்றும் மனம் , அஹங்காரம் – ) , இவை தவிர அவ்யக்தம் என்ற மறை பொருள், – பத்து இந்திரியங்கள், புத்தியுடன் சேர்த்து பதினொன்று, – புத்திக்கு காரணமே அவ்யக்தமான – வெளியில் தெரியாத ஈஸ்வர சக்தி.\nச.பா: இந்திரியங்கள் 10 என்பது, புத்தி இந்திரியங்கள் 5 – செவியின் கேட்கும் குணம், இது போல மற்ற கண், வாய்.மூக்கு – இவைகள் மூலம் புது செய்திகளை தெரிந்து கொள்வதால் – ஞானேந்திரியங்கள் எனப்படும். மற்ற ஐந்து கைகள், கால்கள், வாய், (பேச்சு, ருசியறிதல்) இவைகள் செயல் இந்திரியங்கள் – இவைகள் செயலுக்கு காரணமாக இருப்பதால்-கர்மேந்திரியங்கள்,-5 இத்துடன் மனது – எண்ணங்களுக்கும், சங்கல்பங்களுக்கும் காரணம். ஐந்து இந்திரியங்கள் மூலம் பெறப்படும் சப்தம், முதலியவைகளைச் சேர்த்து 24 தத்வங்கள் சொல்லப் பட்டுள்ளன.\nமேலும் ஆத்மாவின் இயல்பான உணர்வுகளான ஆசை- த்வேஷம், சுகம்-துக்கம், இவைகள் வெளியில் தெரிபவை. புத்தி என்பது மனம் மூலம் வெளிப்படுவது – உடலும் உள்ளமும் இணைந்த நிலை, (நெருப்பு எரிவது கண்ணுக்குத் தெரிவது போல தெரிவது – எரி பொருளும், அக்னியும் போல – இரண்டும் சேர்ந்தால் தான் ஜ்வாலை உண்டாவது போல) த்ருதி – தைர்யம்.\nஞானம் பெற தேவையான குணங்களைச் சொல்கிறார்.\nஅமானித்வம்- தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக நம்புவது- அதன் எதிர் பதம் – தன்னடக்கம், அதம்பித்வம்- தற்பெருமை – தன்னைப் பற்றித் தானே பெருமையடித்துக் கொள்ளாமை- அஹிம்சா- ஜீவ ஹிம்சை செய்யாமை, க்ஷாந்தி- அமைதி, ஆர்ஜவம்- நேர்மை, ஆசார்யோபாசனம்- குருவை வணங்கி மரியாதையுடன் இருத்தல், சௌசம்- உடல், மனது சுத்தம், ஸ்தைர்யம்- திடமான கொள்கை பிடிப்பு, ஆத்ம வினிக்ரஹ: தன் மன ஓட்டத்தை கட்டுப்படுத்துதல்.\nவலி என்பது ஒரு உபாதை அல்லது துக்கம். பிறப்பே ஒரு வலி. பிரசவம் என்பதே ஒரு துக்கம். அதே போல் மரணமும். வயதானால் ஒரு வித துன்பம், உடல் வலி. வியாதி என்றால் கேட்கவே வேண்டாம். இந்த துன்பங்களை அலசி ஆராய்ந்தால், எதனால் துக்கம் என்று உணருகிறோம், ஏன் இவைகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்விகள் அத்யாத்ம விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள தூண்டும். வைராக்யம், அஹங்காரம் அழிவது என்பது வரை கொண்டுச் செல்லும்.\nச.பா: பிறக்கும் பொழுது ஜீவன் அனுபவிப்பது வலியானாலும் பின்னால் அதனால் மகிழ்ச்சியே. அதே போலத்தான் மரணமும் – ஒருவகையில் விடுதலை என்பது துன்பம் அல்ல.\nபுத்ர, தார, க்ருஹம் முதலியவைகளில் அதிக அன்பும், தன்னுடையது என்ற ஈடுபாடும், பிடித்தமானது, பிடிக்காதது, என்றும் பாகுபாடுகள், இவை இல்லாமல் இருந்தாலே உலகில் அறிவை வளர்த்துக் கொள்ள தூண்டுதல் வரும். என்னிடம் மனம் லயிக்கும். இந்த devotion – பக்தியே ஒரு விதத்தில் ஞானம்.\nச.பா: வெட்ட வெளிகளில், மலைகள், நீர் நிலைகள் போன்ற இயற்கையின் மடியில் மன அமைதி உண்டாவதைக் கண்டிருக்கிறோம். இது போன்ற இடங்களில் தனிமையில் தியானம் செய்வது பலனளிக்கும். அதே போல ஜனசம்சதி- ஜனங்களின் கூட்டத்தில் – பாமர ஜனங்களேயானாலும் அவர்கள் நடுவில் இருந்தாலும் மனம் வைராக்யம் கொள்ளும். ஞான மார்கத்தில் செல்லத் தூண்டும்.\n(இந்த ஜனசம்ஸதி- என்பது தான் திருவிழாக்கள், ஊர் கூடி தேர் இழுத்தல், பஜனைகள் என்பவைகளின் அடிப்படை காரணமாக இருக்கலாம்.)\nஅத்யாத்ம ஞானம் ஒருவருக்கு சித்தியானால் அது நிரந்தரமாக இருக்கும். எந்த விஷயத்திலும் உண்மையைத் தேடி கண்டு கொண்டால் அதுவும் நித்யமாக இருக்கும். தரிசனம் என்பது கண்டுகொள்வது. கலையானாலும், கை வேலையானாலும், கல்வியானாலும் அதன் இறுதி வரை கற்று தெரிந்து கொள்வது ஞானம். இதற்கு மாற்றானது எல்லாம் அக்ஞானமே.\nஎதையெல்லம் அறிய வேண்டும் என்பதை சொல்கிறேன், கேள். இதையறிந்தால் அம்ருதம் உண்டது போல மகிழ்வாய். ஆதியந்தமில்லாத, என்னைப் பற்றிய ஞானம் ப்ரும்ம ஞானம். சத் – இருப்பது, அசத்- இல்லாதது – ஒரு பொருளைக் கண்டு கொள்வது, அல்லது அப்படி ஒரு பொருளை கேட்டோ, நுகர்ந்தோ, ருசித்தோ, தொடுகையாலோ – அறிந்து கொள்வது. மற்றொன்று மனதால், புத்தியால் உணர்ந்து கொள்வது. இது ஒரே விதமாக அனைவராலும் தெரிந்து கொள்வது சாத்யமில்லை. ஒவ்வொருவருடைய மன நிலை, அறிவு, அனுபவம் பொறுத்து மாறக் கூடும்.\nச.பா: உபனிஷதுகளும் ப்ரும்ம சூத்ரமும் இது அல்ல இது அல்ல, (நேதி, நேதி) என்று அனைத்தையும் தவிர்த்து ‘எதை அடைய முடியாமல், வார்த்தைகள், மனதுடன் திரும்பி வருகின்றனவோ’ என்று முடித்து விட்டன. இது பற்றி வாத விவாதங்கள் நிறைய உள்ளன. பாஷ்யக்காரர் உபனிஷத், ப்ரும்ம சூத்ரம் இவைகளிலிருந்து மேற்கோள்களுடன் நிறைய எழுதியுள்ளார். முடிந்தவர்கள் படித்து புரிந்து கொள்ளலாம்.\nசர்வத: பாணிபாதம் தத் சர்வதோ (அ) க்ஷி சிரோ முகம் |\nஸர்வத: ஸ்ருதிமன் லோகே சர்வமாவ்ருத்ய திஷ்டதி ||\nபடித்தவுடன் ஏதோ riddle -விடுகதை போல தோன்றும் இந்த ஸ்லோகம். வாக்யார்தம்:\nஅது எங்கும் கால், கை, உடன் கூடியது. எங்கும் கண், தலை வாய் உடையது. எங்கும் செவியும், அனைத்தையும் சுற்றி படர்ந்தும் உள்ளது.\nச.பா: ப்ரும்மம் என்பதை தெரிந்துகொள்ள என்ன வழி உருவமா, அருவமா என்பது கூட நமக்குத் தெரியாது. அதனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று முடித்து விடக் கூடாது. எனவே ஸ்ரீ பகவான் தன் பதிலில், ப்ரும்மம் சத்யமே என்பதை நமக்கு விளக்க சில விஷயங்களைச் சொல்கிறார். அவை:1. அந்தராத்மா – (ப்ரத்யக்ஷம்) 2. ஏதோ ஒன்று நமது புலன்களை செயல் பட வைக்கிறதே- உடலின் உள்ளேயே இருந்து கொண்டு அந்த அடிப்படைத் தத்வம் 3. நமது புத்தியை தேவையான விதத்தில் தட்டி எழுப்புகிறதே ஒரு சக்தி, இது துக்கம், இது சுகம், இது உஷ்ணம், இது சீதளம் என்ற இரட்டைகளால் ஆன உணர்வுகள், இவைகள் தெரியக் காரணம் புத்தி என்று அறிவோம், அந்த புத்தியையும் இயக்குவது 4. உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஈஸ்வரன், இறைவன் என்று நாம் அறிவது.\nமுதன் முதலாக நமக்கு சொல்வது அந்தராத்மாவைப் பற்றி. ஏதோ ஒரு கொள்கை இருக்க வேண்டும் பின்னின்று இயக்கும் ஒரு சக்தி – அதற்கு ஒரு பெயர் சூட்டியிருக்கிறார் ப்ரத்யக்ஷ சேதனா – புத்தி, உணரும் அறிவு. பௌதிகமான உடல் இயங்க கால்கள் நடக்கவும், கைகள் செயலைச் செய்யவும், ஒரு வண்டி நகர வேண்டுமானால், அதன் சக்கரம் சுழல வேண்டும், ஒரு ஓட்டுபவர் வேண்டும் என்பது போல நமது உடலே தான், நமது உடல் பாகங்களேயானாலும் அது வெறும் சக்கரம் மட்டுமே, சுழல வைக்க ஒரு ஓட்டுனர் வேண்டும் – அது தான் அந்தராத்மா –\nஇந்த ப்ரும்மம் எங்கும் தன் கைகளையும் கால்களையும் நீட்டி வைத்துள்ளது – இதன் பொருள் கை கால் உள்ள ஜீவன் கள் அனைத்தும் நடக்கவும் மற்ற வேலை செய்யவும் பின்னின்று இயக்குகிறது. அதே போல உலகெங்கும் கண்கள், ஜீவராசிகள் பார்க்க, தலை, வாய்- உண்ண, காதுகள்- கேட்க , என்று உலகையே வியாபித்து உள்ளது. முன் சொன்ன க்ஷேத்ரம் – உடல் , இப்படி கை கால்களாக, கண்களால்.செவிகளால், நாசியால், வாயினால், உணர்ந்தும், கண்டும் கேட்டும் , ருசித்தும், நுகர்ந்தும், அனுபவிப்பது தன்னிச்சையால் அல்ல, அதை இயக்கும் ப்ரும்மத்தால் –க்ஷேத்ரக்ஞன் – அது உருவும் அல்ல அருவும் அல்ல\nஉண்மையிலேயே ப்ரும்மம் எண்ணற்ற கை கால்கள் உடையதோ என்று எண்ணி விடக் கூடாது என்பது போல அடுத்த ஸ்லோகம்.\nபுலன்களின் குணங்கள் உடையது. ஆனால் தனக்கென்று புலன்கள் கிடையாது. எந்த உறவும் அதன் சம்பந்தமான பாசம் பந்தம் கிடையாது. ஆனால், அனைத்தையும் காத்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. குணம் என்று தனியாக எதையும் (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற குண பேதங்கள்) ஆனால் இந்த குணங்களின் வெளிப்பாட்டை தானும் உணர முடிவது.\nச.பா: எல்லா உயிரினங்களும் இயங்குவது, கை, கால்களில் இருந்து ப்ரும்மமே இயக்குவதாகச் சொன்னதை விவரிக்கிறார். தானே அந்தந்த உடல் உறுப்புகளிலோ, அந்த;கரணத்திலோ உள் நுழைந்து செய்வதாக பொருள் கொள்ளக் கூடாது.\nஜீவராசிகளின் உள்ளும் புறமும், அசையும், அசையாதவையும், தொலைவில் இருப்பதும், மிக அருகிலேயே தென்படுவதும், மிகவும் சூக்ஷ்மமானது என்பதால் அறிய முடியாதது. ப்ரும்மம் எங்கும் பரவியிருப்பது. அந்த:கரணம் மட்டுமல்ல, வெளி உறுப்புகள், தோல் உள்பட என்றாலும், மிக மிக சூக்ஷ்மமானது.\nபலவகை உருவங்களுடன் உள்ள ஜீவராசிகளில் இருப்பதாகச் சொன்னால் அதன் உருவம் என்று ஒன்று உண்டா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார். ஒன்றாக இருந்தாலும் பல வகையான ஜீவன்களில் பலவாகத் தோற்றமளிப்பது. ஜீவ ராசிகளைக் காப்பவன் என்று தெரிந்து கொள். அவைகளை மறைப்பதும் , மறுபடியும் சிருஷ்டி செய்வதும், ப்ரும்மமே.\nச,பா: உருவம் இல்லை. ஆகாயம் போல பரவி இருப்பது. எந்த புலனாலும் அறிய முடியாது ஆனால் வியாபித்து உள்ளது.\nஜோதிகளில் சிறந்து விளங்குவது. தமஸ் என்பதை கடந்தது. ஞானம் அறிவு என்பதும், அந்த ஞானத்தை பயன்படுத்தி அறிய வேண்டியதும், சாதனையின் முடிவான ஞானமும் அதாவது ‘அது’ ‘தத்’ என்பதும் அனைவரிடமும் ஹ்ருதயத்தில் வேறூன்றி உள்ளது.\nதத் என்ற ப்ரும்மம் ஹ்ருதயத்தில் விளக்கு போன்று இருப்பதே. அதை அந்தராத்மா ஞானம் என்ற திரி, எண்ணெயிட்டு ஏற்ற வேண்டும் – ஒளியை பெற.\nஅடுத்த ஸ்லோகத்தில் முடிவாக இது தான் க்ஷேத்ரம், ஞானம், அறிய வேண்டியது முதலிய விஷயங்கள். என் பக்தன், இவைகளைத் தெரிந்துகொண்டு என்னிடமே ஐக்யமாகிறான்.\nச.பா: இத்துடன் க்ஷேத்ரம் என்பது, பொதுவான தனிமங்கள் (great elements) என்பதிலிருந்து, திடமான ஞானம் – சத்யம் தான் ஞானம் – இதற்கு மேல் எதுவும் இல்லை என்று, வார்த்தைகள், மனதுடன் திரும்பி வருகின்றன – என்று வேதம் சொல்லும் உரையுடன் சுருக்கமாகச் சொல்ல பட்டது.\nஇந்த ஞானம் பெற என்ன தகுதி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக, என் பக்தன் என்கிறார். பர ப்ரும்ம மான நான், வாசுதேவனாக இவ்வுலகம் உய்யவே அவதரித்து வந்துள்ளேன் என்று அறிந்து என்னிடம் பக்தி செய்பவன் யாரானாலும் சத்யத்தை அடைய முடியும். நானே பரப்ரும்மம், எங்கும் வியாபித்து உள்ளவன், முதல் குரு, உயிரினங்களில் ஆத்மாவாக இருக்கும் பரமாத்மா, வாசுதேவன்- இந்த பதத்தின் பொருளே, எவனிடம் அனைத்தும் உள்ளதோ (வசு – செல்வம். பலவகைப் பட்ட செல்வங்கள், தனம், தானியம் , கலை, கல்வி, மக்கட் செல்வம், வாகனம் -மாடு, கன்றுகள், குதிரை முதலியவை -செல்வமாக கருதப் பட்டவை. வெற்றி, காரிய சித்தி, மோக்ஷம் அனைத்தும் செல்வங்களே- எட்டு லக்ஷ்மிகளாக உருவகப் படுத்தப் பட்டவை. வாழ்வில் அடைய வேண்டும் என்று மனித குலம் விரும்புவது அனைத்தும் இந்த எட்டில் அடங்கும்)\nஎன்றபடி என்னை நம்பிய என் பக்தன் இறுதியில் மோக்ஷம் அடைவான்.\nஇரண்டு ப்ரக்ருதிகள் சொல்லப் பட்டன – க்ஷேத்ரம் என்றும், க்ஷேத்ரக்ஞன் என்றும் – இவையிரண்டும் தான் சிருஷ்டிக்கு ஆதாரமா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.\nப்ரக்ருதி – இயற்கை, புருஷன்- ஈஸ்வரன் இரண்டுமே அனாதி- எப்பொழுது தோன்றியது என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவை. இதில் மாற்றங்களும், குணங்களும் ப்ரக்ருதி சார்ந்தவையே. இதுவும் ஈஸ்வர ஸ்ருஷ்டியில் அடங்கும்.\nசெயல்களும், அதைச் செய்யும் கரணங்களும்- கை கால் முதலியவை, யார் செய்வது என்பதும், ப்ரக்ருதி- இயற்கை என்பதில் வரும். புருஷன் என்பது சுக துக்கங்களை அனுபவிப்பவன். சம்சாரம் எனும் உலக வாழ்க்கைக்கு காரணம், இந்த நாலும் புருஷன், க்ஷேத்ரக்ஞன், போக்த்ரு-அனுபவிப்பவன், ஜீவன்- உயிருடைய பிராணி சேர்ந்து தான்\nபுருஷன் என்று இங்கு சொல்லப்பட்டது பரமாத்மா என்ற பொருளில் அல்ல. புருஷன் உலக வாழ்க்கையின் சுக துக்கங்களையும், குணங்களையும் ஏற்று அனுபவிக்கிறான்.\nதள்ளியிருந்து பார்க்கும் உபத்ருஷ்டா – கண்காணிக்கும் என்று சொல்லலாம். சமயங்களில் அனுமந்தா – அனுமதியளிப்பவன், காக்கும் பொறுப்பை ஏற்றவன், அனுபவிப்பனும் தானே என்ற மஹேஸ்வரன். பரமாத்மா என்றும் இந்த உடலில் இருக்கும் பரம புருஷன்.\nச.பா: யாகங்களில் யாகம் செய்யும் கர்த்தா ஒருவர் யாக காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது, யாக விஷயங்களில் விவரம் அறிந்தவர், அனுபவசாலியான ஒருவர் அருகில் அமர்ந்திருப்பார். அவர் யாகத்தில் நேரடியாக பங்கேற்பதில்லை. தேவையான அறிவுரை மட்டுமே வழங்குவார். அதே போல தானே உடலின் செயல்களில் பங்கேற்காமலும், அதே சமயம் அருகில் இருந்து கவனித்துக் கொள்டிருப்பதுமான செயலைதான் ஆத்மா செய்கிறது. வேறு விதமாக சொல்வதானால், முதலில் உடல், அடுத்து கண் முதலான புலன்கள், அடுத்து மனம், புத்தி, அதையும் அடுத்து சூக்ஷ்மமாக இருப்பது ஆத்மா. ஸ்தூலத்திலிருந்து கிரமமாக சூக்ஷ்மம் நோக்கி செல்கிறது இந்த வரிசை.\nஉள் நோக்கி பார்த்தோமானால், ஆத்மா தான் கடைசி- அதற்குப் பின் வேறு எதுவும் இல்லை என்பதால் அது தான் மிக அணுக்கமானது என்றும் ஆகிறது. யாகத்தில் உயர் அதிகாரியாக, உதவும் அனுபவஸ்தர் போல இங்கு உடல் இயக்கத்தின் உபத்ரஷ்டா- கண் காணிப்பவர் வேலையை ஆத்மா செய்கிறது. அந்தராத்மாவாக இருந்து அனுமதி அளிக்கிறது. மனமும் புத்தியும் ஏற்றுக் கொண்டாலும் சில சமயம் அந்தராத்மா ஏற்பதில்லை என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் எச்சரிப்பதுடன் நின்று விடுகிறது. காக்கும் செயலை செய்யும் பொழுதும் ஆத்மா மனதின் ஆசை போன்றவற்றை, புத்தி மூலம் ஆராயச் செய்கிறது. ஆத்மா நித்ய சைதன்ய ஸ்வரூபமான பரமாத்மாவின் அம்சமேயானதால், ஆனந்தம் என்பதையும் அனுபவிக்கிறது.\nஇப்படி ப்ரக்ருதி, புருஷன், சத்வ ரஜஸ் தமஸ் என்ற குணங்கள், இவைகளை உள்ளபடி தெரிந்து கொண்டவன் எங்கு இருந்தாலும், மறுபடி பிறப்பதில்லை.\nச.பா: நெருப்பில் சுடப்பட்ட விதைகள் முளைக்காதது போல ஞானாக்னியில் புடம் போடப்பட்ட சரீரம் திரும்பவும் அமைவதில்லை.\nஇது சம்பந்தமாக நிறைய வாத விவாதங்கள். நிறைய மேற்கோள்களுடன் மிக விரிவான பாஷ்யம்.\nஆத்ம ஞானம் பெற பலவிதமான வழிகள் பற்றிச் சொல்கிறார். சிலர் தியானம் செய்து ஆத்ம ஞானம் பெறுகின்றனர். மற்றும் சிலர் தானே முயற்சிகள் செய்து தன்னை அறிகின்றனர். மற்றும் சிலர் சாங்க்யம் என்ற மார்கம்- சாஸ்திரங்களைப் படித்து – இதுவும் ஒரு யோகம்- மற்றும் சிலர் கர்ம யோகத்தினால் ஞானம் அடைகின்றனர்.\nமற்றவர்களிடம் கேட்டு சிலர் அறிந்து கொள்கின்றனர். இவர்கள் ஈடுபாட்டுடன் கேட்டு, அதை மனதில் உருவேற்றிக் கொள்கிறார்கள். இவர்களும் பிறவிக் கடலைக் கடக்கிறார்கள்.\n எந்த உயிரினம் எங்கு தோன்றினாலும் அது க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ, என்ற இரண்டும் இணைவதால் தான் என்பதை புரிந்து கொள்.\nபரமேஸ்வரன் என்ற பரமாத்மா எல்லா உயிரினங்களிலும் சமமாகவே இருக்கிறான். உயிரினங்கள் அழியும்,. ஆனால் இந்த பரமாத்மா அழியாது. இதை உணர்ந்தவன் தான் உள்ளபடி அறிந்தவன். அனைத்து ஜீவராசிகளிடமும் உள்ள ஆத்மா பரமாத்வானின் அம்சமே என்றும் ஈஸ்வரனே பரமாத்மா என்பதையும் அறிந்தவன் தனக்கே கெடுதல் செய்து கொள்ளமாட்டான். பரகதியை அடைகிறான்.\nச.பா: இப்படி சர்வ லோகமும் பகவானின் அம்சமே என்று உணர்ந்தவன் மற்ற ஒருவரை தாக்கி ஹிம்சை செய்தால் அதனிடம் உள்ள ஆத்மாவும் தானும் ஒன்றே என்பதால் தன்னையே தாக்கி தீங்கு செய்து கொண்டதாகத் தானே ஆகும். அதனால் அதை செய்ய மாட்டான். அஹிம்சையை அதனாலேயே பிரதானமாக சொல்கிறார்கள்.\nசெயல்களைச் செய்வது உடல் அதனுடைய இயல்பான வழியில். ஆத்மா அதை தடுப்பதும் இல்லை, தான் செய்வதும் இல்லை. முன் சொன்னபடி பார்வையாளனாக அருகில் இருக்கும். இவ்வாறு பூத- ஜீவன்கள், ப்ரும்மா இவற்றின் தனித் தன்மைகள் இவற்றை விஸ்தாரமாக அறிந்து கொள்பவன் தானும் ப்ரும்மமாக ஆகிறான்.\nகடைசியாக, மறுமுறை திரும்பிப் பார்ப்பது போல, சொல்கிறார். கௌந்தேயா ஆதி அந்தமில்லாதது, முக்குணங்கள் இதை ஆட்டுவிப்பதில்லை, அழிவற்றது என்பதால் உடலில் இருந்தாலும் பரமாத்மா எதுவும் செய்வதுமில்லை, தான் மாசு படுவதும் இல்லை. எதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை.\nஎப்படி ஆகாயம் எங்கும் பரவியிருந்தாலும் அதன் மேல் எந்த அழுக்கும் படுவதில்லையோ, அதே போலத் தான் ஆத்மா உயிரினங்கள் அனைத்திலும் அந்தர்யாமியாக வியாபித்து இருந்தாலும் தான் எந்த விதத்திலும் மாசு படுவதில்லை.\nஒரு சூரியன் உலகனைத்தையும் பிரகாசமாகச் செய்வது போல க்ஷேத்ரம், க்ஷேத்ரி என்ற இந்த இரண்டும் சேர்ந்து உலகை ப்ரகாசிக்கச் செய்கிறது.\nச.பா: பரமாத்மா ஒன்றே. அதன் அம்சமாக உலகின் செயல்கள், அதன் பௌதிக ரூபமான உடல் என்பதன் மூலம் இயங்குகிறது. அவ்யக்தமான மூல பொருட்களிலிருந்து, அசையும் அசையா பொருட்கள் வரை, ஐம்பூதங்கள் எனப்படும் அக்னி, வாயு, பூமி, நீர், நிலம், ஆகாயம் என்ற ஐந்து தத்வங்கள் முதல், உள் ஊடுருவியிருக்கும் பரமாத்மா ஒன்றே.\nஞானக் கண் கொண்டு பார். அதாவது மனதால் அலசி ஆராய்ந்து உணர்ந்து கொள். தோன்றுவதும், இருப்பதும் அழிவதுமான இந்த உலகின் இயல்பை அறிந்து பரகதியை அடைவாய்.\nஇத்துடன் இந்த அத்யாயத்தை முடிக்கிறார்.\n(இத்துடன் உபனிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்ற பதின் மூன்றாவது அத்தியாயம்)\nஅத்யாயம் -14 குணத்ரய விபாக யோகம்\nபகவான் என்ன நினைத்தோ, திரும்ப உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், உத்தமமான ஞானம். இதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் இதோ என்பதற்குள் சித்தியை அடைந்து விட்டார்கள் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.\nஅதோடு நிற்காமல், அவர்கள் மறுபிறவி என்று திரும்ப பிறப்பதுமில்லை, ப்ரளய காலத்தில் அவதிப் படுவதுமில்லை. என் சாதர்ம்யம்- எனக்கு சமமான நிலையை அடைந்து விட்டார்கள்.\nகௌந்தேயா, உலகில் தாயின் கருவில் பிறக்கும் உயிரினங்கள், என்ன என்ன உண்டோ அவையனைத்துக்கும் ப்ரும்மா தான் மஹத்யோனி என்ற கருப்பை. நான் பீஜம்- விதையை வழங்கும் தந்தை.\nசத்வ ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள், இவைகள் ஈஸ்வரனின் மாயையில் பிறந்தவை. இவை ஆத்மாவை சூழ்ந்து கொண்டு புத்தியை தன் இஷ்டப்படி செயல் பட வைக்கின்றன.\nஇவற்றில் சத்வம் மாசில்லாதது. எனவே ப்ரகாசிக்கச் செய்கிறது. சுகமான விஷயங்களில் புத்தியை சேர்த்து வைக்கிறது. ஞானம் பெற வகை செய்கிறது.\nரஜஸ் ஆசையில் பிறக்கிறது. பாசம், பந்தம் என்ற கட்டுப்பாடுகள் ஆசையுடன் உடன் வருகின்றன. எனவே, மனிதனின் (ஜீவராசிகளின்) புத்தியை கர்ம மார்கத்தில் செலுத்துகின்றன.\nதமஸ் என்பது அக்ஞானம். உயிரினங்கள் அனைத்தையும் மோகிக்கச் செய்கிறது. மயக்குகிறது. தவறான அணுகுமுறை, சோம்பல், நித்ரை இவற்றில் புத்தியை மூழ்கச் செய்து அமுக்குகிறது.\nசத்வம் சுகத்தில் கொண்டு சேர்க்கும். ரஜஸ் செயல் பரமாக ஆக்கும். அறிவை மறைத்து தாமஸம் மோஹத்தில் ஆழ்த்தும்.\nஇதில் அதிக சக்தி வார்ய்ந்த குணம் மற்றதை வீழ்த்தி தான் முன் நிற்கும். சத்வ குணம் அதிகமானால், மற்ற இரண்டும் தலை தூக்க விடாமல் புத்தியை காக்கும். அதேபோல ரஜஸ் அதிகமானால், தாமஸத்தை அடக்குவதோடு, சத்வ குணமும் வெளிப் படாமல் அடங்கி விடும். தாமஸமும் அவ்வாறே.\nஎந்த குணம் அதிக சக்தியுடன் உள்ளது என்பது எப்படித் தெரியும்\nபுலன்களின் செயல்பாட்டில் தெரிந்து கொள்ளலாம்.\nசங்கர பாஷ்யம்: செவி முதலான புலன்கள், ஆத்மாவின் தன்மையை அறிவிக்கும் வாசல் எனலாம். செவியின் திறன் சிறப்பாக இருந்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான். புத்தி வளரும். ஞானம் அடைய இது ஒரு சிறந்த வழி. அதே போல நவத்வாரே புரே – என்பது மற்ற ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்களின் சக்தியும் ஆற்றலும் விளக்கு போட்டது போல சத்வ குணம் என்பதை நாம் அறிந்து கொள்ளச் செய்யும்.\nஅதே போல ரஜஸ் என்ற குணம் அடிப்படையில் லோபம், செயல்களில் பொறுமையின்மை, ஆசை, நிலை கொள்ளாமல் அனைத்திலும் முயன்று தோற்றல் – இவை ரஜஸ் அதிகமாக இருப்பதை தெரிவிக்கும்.\nச.பா: ஆசை தான் முதல் காரணம் மற்ற பேராசை, பொறாமை இவைகளைத் தூண்ட.\nகர்மணாமசம: ஸ்ப்ருஹா – இரண்டு நிலை. ஒன்று எடுத்த காரியத்தில் ஒரே முனைப்பாக செயல் பட்டு முடிக்காமல் பாதியில் விடுதல், ஸ்ப்ருஹா – நப்பாசை. எல்லாவற்றிலும் ஆசை. தேவையா இல்லையா என்ற எண்ணம் கூட இல்லாமல். இதிலும் ஒரு நன்மை – செயல் இருக்கும்.\nப்ரகாசமே இல்லாத, செயலும் இல்லாத சோம்பேறித் தனம், தவறான அணுகுமுறை. மோகம் – இவை தாமஸம். இதை இருள் எனச் சொல்கிறார்.\nஇந்த குணங்களில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், ப்ரளயம் என்று வரும் பொழுது அழியத்தான் அழியும். பிறந்தவை மரணிப்பது இயற்கை. ஆனால், சத்வ குணம் மேலோங்கி இருந்தால், உத்தமமான உலகங்களை அடைவான். ராஜஸ குணம் மேலோங்கி இருந்தாலும் உழைக்கும் வர்கத்தில் பிறப்பான். தாமஸ குணம் மேலோங்கி இருந்தால் மூடர்களாக பிறப்பார்கள்.\nஇந்த குணம் யாருக்கு எப்படி வாய்க்கிறது.\nநல்ல காரியங்களை செய்து வந்தால் சத்வ குணம் தானாகவே படியும். செயல்கள் மட்டுமே, தனக்கான, சுய லாபத்துக்கான உடல் உழைப்பே என்று இருப்பவர்களுக்கு ராஜஸ குணம் படியும். எதையும் தெரிந்து கொள்ளவும் முயலாமல், அறியாமையிலேயே ஆழ்ந்து கிடந்தால், தாமஸமான குணமே வாய்க்கும்.\nநல்ல செயல்களை செய்து அனுபவஸ்தர்களாக உள்ளவர்களும் சாத்விகமான தெளிந்த அறிவைப் பெறுவார்கள். ராஜஸமான குணம் உள்ளவர்கள் செயல்கள் துக்கத்தை தான் கொடுக்கும். அக்ஞானம் தாமஸ குணத்தின் பலன்.\nமுன் சொன்னபடி சத்வ குணம் ஞானம் பெற உதவும். ரஜஸ் லோபத்தை பெருக்கும். ப்ரமாதம் என்ற மனதின் சம நிலை குறைவும், மோஹமும் தமஸ் எனும் அக்ஞானமே.\nசத்வ குணம் உயர்வைத் தருகிறது. ராஜஸ குணம் மத்யமமாக, தாமஸ குணம் அதோ கதியாக்கி கீழே தள்ளி விடுகிறது.\nகாண்பவன், இந்த முக்குணங்களின் தன்மையை அறிந்து இதனால் பாதிக்கப் படாத பரமாத்மா என்று என்னை உணருவானேயானால் அவன் எனக்கு சமமான தன்மையை அடைகிறான்.\nஉடல் வரை தான் இந்த குணங்கள் பாதிப்பது. ஆத்மாவை பாதிக்காது. சாதகன், இந்த குணங்களை கடந்து தன் சாதனையைத் தொடர்ந்து செய்வான். அவன் முக்தி எனும் அம்ருத தன்மையை அடைகிறான்.\nஅர்ஜுனன் கேள்வி: எந்த அடையாளத்தைக் கொண்டு ஒருவன் முக்குணங்களை வென்று விட்டான் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.\nஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார்: அது போன்ற ஒருவரை பார்த்தாலே தெரியும். ப்ரகாசமாக ஏதோ ஒன்று அவரிடம் இருக்கும். பார்த்தவரை தன் பால் இழுக்கக் கூடிய ஒரு ஒளி.\nஅடுத்து அவரது நடத்தை. கடந்து போனதை எண்ணி பச்சாதாபமோ, மற்றவரிடம் இருப்பது தன்னிடம் இல்லையே என்று வருத்தமோ இருக்காது. எதனிடமும் த்வேஷம் – வெறுப்பு அதிகமாக எதிலும் பற்று இன்மை இவைகளைக் கொண்டு இவன் சத்வ குணமுடையவன் என்று அறியலாம்.\nநடு நிலைமை வகிப்பான். தன் விருப்பு வெறுப்புகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல், விலையுயர்ந்த தங்கமோ, ஓட்டான்சில்லியோ அவனுக்கு சமமே. (ஓடுகள் வீட்டுக் கூரைகளில் அடுக்கி இருக்கும். அதில் ஒன்று உடைந்தால் பயனில்லை. மண்ணை சுட்டு செய்யப்படுவதால் அதை திரும்பி பயன் படுத்த இயலாது. அதனால் மிகவும் மதிப்பில்லாத ஒரு பொருள். அதுவே தங்கம் சிறு துண்டானாலும் பயன் படும். முற்றிலும் எதிர் மறையான உவமானம்) தன்னைச் சார்ந்த மக்களிடமும் இதே போல பேத பாவம் இன்றி இருப்பான். தீரன். புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் தன் நிலையிலிருந்து தவற மாட்டான்.\nச.பா: இப்படி இருப்பவன் சன்யாசி என்ற பெயருக்கு ஏற்றவனாகிறான். தன்னுள் இருந்து தன்னை ஆட்டி வைக்கும் இந்த குணங்கள் ஒரு பொருட்டல்ல. இவைகளை வென்ற பரமாத்மாவே தன்னுடைய இலக்கு என்று தெளிந்து இருப்பான்.\nஅவனுக்கு மரியாதையும், அவமரியாதையும் ஒன்றே. இவன் மித்ரன், இவன் விரோதி என்று இன்றி அனைவரிடமும் அன்பாகவே பழகுவான். தியாகி. முக்குணங்களையும் கடந்தவன் என்று பெயர் பெறுவான்.\nஎன்னை ஆஸ்ரயித்தவன், என்னை பணிந்து என்னிடம் பக்தியுடன் சேவை செய்பவன், சுலபமாக இந்த நிலையைத் தாண்டி ப்ரும்மமாகவே ஆகிறான்.\nஅழிவற்றவது, முடிவற்றது என்று சொல்லப்படும் ப்ரும்மத்தில் நானே இருக்கிறேன்.(அம்ருதம்- முடிவு இல்லாதது ) ப்ரும்மானந்தமான நிலையில் இருப்பவன் நானே. அதுவே சாஸ்வதம், தர்மம், சுகம், மற்றும் ஒன்றேயான முழு முதற் பொருள்.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையில், ப்ரும்ம சூத்ரத்தின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன ம்பாஷனையில், குணத்ரய விபாக யோகம் என்ற பதினான்காம் அத்தியாயம்).\nஅத்யாயம் -14 குணத்ரய விபாக யோகம்\nபகவான் என்ன நினைத்தோ, திரும்ப உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், உத்தமமான ஞானம். இதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் இதோ என்பதற்குள் சித்தியை அடைந்து விட்டார்கள் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.\nஅதோடு நிற்காமல், அவர்கள் மறுபிறவி என்று திரும்ப பிறப்பதுமில்லை, ப்ரளய காலத்தில் அவதிப் படுவதுமில்லை. என் சாதர்ம்யம்- எனக்கு சமமான நிலையை அடைந்து விட்டார்கள்.\nகௌந்தேயா, உலகில் தாயின் கருவில் பிறக்கும் உயிரினங்கள், என்ன என்ன உண்டோ அவையனைத்துக்கும் ப்ரும்மா தான் மஹத்யோனி என்ற கருப்பை. நான் பீஜம்- விதையை வழங்கும் தந்தை.\nசத்வ ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள், இவைகள் ஈஸ்வரனின் மாயையில் பிறந்தவை. இவை ஆத்மாவை சூழ்ந்து கொண்டு புத்தியை தன் இஷ்டப்படி செயல் பட வைக்கின்றன.\nஇவற்றில் சத்வம் மாசில்லாதது. எனவே ப்ரகாசிக்கச் செய்கிறது. சுகமான விஷயங்களில் புத்தியை சேர்த்து வைக்கிறது. ஞானம் பெற வகை செய்கிறது.\nரஜஸ் ஆசையில் பிறக்கிறது. பாசம், பந்தம் என்ற கட்டுப்பாடுகள் ஆசையுடன் உடன் வருகின்றன. எனவே, மனிதனின் (ஜீவராசிகளின்) புத்தியை கர்ம மார்கத்தில் செலுத்துகின்றன.\nதமஸ் என்பது அக்ஞானம். உயிரினங்கள் அனைத்தையும் மோகிக்கச் செய்கிறது. மயக்குகிறது. தவறான அணுகுமுறை, சோம்பல், நித்ரை இவற்றில் புத்தியை மூழ்கச் செய்து அமுக்குகிறது.\nசத்வம் சுகத்தில் கொண்டு சேர்க்கும். ரஜஸ் செயல் பரமாக ஆக்கும். அறிவை மறைத்து தாமஸம் மோஹத்தில் ஆழ்த்தும்.\nஇதில் அதிக சக்தி வார்ய்ந்த குணம் மற்றதை வீழ்த்தி தான் முன் நிற்கும். சத்வ குணம் அதிகமானால், மற்ற இரண்டும் தலை தூக்க விடாமல் புத்தியை காக்கும். அதேபோல ரஜஸ் அதிகமானால், தாமஸத்தை அடக்குவதோடு, சத்வ குணமும் வெளிப் படாமல் அடங்கி விடும். தாமஸமும் அவ்வாறே.\nஎந்த குணம் அதிக சக்தியுடன் உள்ளது என்பது எப்படித் தெரியும்\nபுலன்களின் செயல்பாட்டில் தெரிந்து கொள்ளலாம்.\nசங்கர பாஷ்யம்: செவி முதலான புலன்கள், ஆத்மாவின் தன்மையை அறிவிக்கும் வாசல் எனலாம். செவியின் திறன் சிறப்பாக இருந்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான். புத்தி வளரும். ஞானம் அடைய இது ஒரு சிறந்த வழி. அதே போல நவத்வாரே புரே – என்பது மற்ற ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்களின் சக்தியும் ஆற்றலும் விளக்கு போட்டது போல சத்வ குணம் என்பதை நாம் அறிந்து கொள்ளச் செய்யும்.\nஅதே போல ரஜஸ் என்ற குணம் அடிப்படையில் லோபம், செயல்களில் பொறுமையின்மை, ஆசை, நிலை கொள்ளாமல் அனைத்திலும் முயன்று தோற்றல் – இவை ரஜஸ் அதிகமாக இருப்பதை தெரிவிக்கும்.\nச.பா: ஆசை தான் முதல் காரணம் மற்ற பேராசை, பொறாமை இவைகளைத் தூண்ட.\nகர்மணாமசம: ஸ்ப்ருஹா – இரண்டு நிலை. ஒன்று எடுத்த காரியத்தில் ஒரே முனைப்பாக செயல் பட்டு முடிக்காமல் பாதியில் விடுதல், ஸ்ப்ருஹா – நப்பாசை. எல்லாவற்றிலும் ஆசை. தேவையா இல்லையா என்ற எண்ணம் கூட இல்லாமல். இதிலும் ஒரு நன்மை – செயல் இருக்கும்.\nப்ரகாசமே இல்லாத, செயலும் இல்லாத சோம்பேறித் தனம், தவறான அணுகுமுறை. மோகம் – இவை தாமஸம். இதை இருள் எனச் சொல்கிறார்.\nஇந்த குணங்களில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், ப்ரளயம் என்று வரும் பொழுது அழியத்தான் அழியும். பிறந்தவை மரணிப்பது இயற்கை. ஆனால், சத்வ குணம் மேலோங்கி இருந்தால், உத்தமமான உலகங்களை அடைவான். ராஜஸ குணம் மேலோங்கி இருந்தாலும் உழைக்கும் வர்கத்தில் பிறப்பான். தாமஸ குணம் மேலோங்கி இருந்தால் மூடர்களாக பிறப்பார்கள்.\nஇந்த குணம் யாருக்கு எப்படி வாய்க்கிறது.\nநல்ல காரியங்களை செய்து வந்தால் சத்வ குணம் தானாகவே படியும். செயல்கள் மட்டுமே, தனக்கான, சுய லாபத்துக்கான உடல் உழைப்பே என்று இருப்பவர்களுக்கு ராஜஸ குணம் படியும். எதையும் தெரிந்து கொள்ளவும் முயலாமல், அறியாமையிலேயே ஆழ்ந்து கிடந்தால், தாமஸமான குணமே வாய்க்கும்.\nநல்ல செயல்களை செய்து அனுபவஸ்தர்களாக உள்ளவர்களும் சாத்விகமான தெளிந்த அறிவைப் பெறுவார்கள். ராஜஸமான குணம் உள்ளவர்கள் செயல்கள் துக்கத்தை தான் கொடுக்கும். அக்ஞானம் தாமஸ குணத்தின் பலன்.\nமுன் சொன்னபடி சத்வ குணம் ஞானம் பெற உதவும். ரஜஸ் லோபத்தை பெருக்கும். ப்ரமாதம் என்ற மனதின் சம நிலை குறைவும், மோஹமும் தமஸ் எனும் அக்ஞானமே.\nசத்வ குணம் உயர்வைத் தருகிறது. ராஜஸ குணம் மத்யமமாக, தாமஸ குணம் அதோ கதியாக்கி கீழே தள்ளி விடுகிறது.\nகாண்பவன், இந்த முக்குணங்களின் தன்மையை அறிந்து இதனால் பாதிக்கப் படாத பரமாத்மா என்று என்னை உணருவானேயானால் அவன் எனக்கு சமமான தன்மையை அடைகிறான்.\nஉடல் வரை தான் இந்த குணங்கள் பாதிப்பது. ஆத்மாவை பாதிக்காது. சாதகன், இந்த குணங்களை கடந்து தன் சாதனையைத் தொடர்ந்து செய்வான். அவன் முக்தி எனும் அம்ருத தன்மையை அடைகிறான்.\nஅர்ஜுனன் கேள்வி: எந்த அடையாளத்தைக் கொண்டு ஒருவன் முக்குணங்களை வென்று விட்டான் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.\nஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார்: அது போன்ற ஒருவரை பார்த்தாலே தெரியும். ப்ரகாசமாக ஏதோ ஒன்று அவரிடம் இருக்கும். பார்த்தவரை தன் பால் இழுக்கக் கூடிய ஒரு ஒளி.\nஅடுத்து அவரது நடத்தை. கடந்து போனதை எண்ணி பச்சாதாபமோ, மற்றவரிடம் இருப்பது தன்னிடம் இல்லையே என்று வருத்தமோ இருக்காது. எதனிடமும் த்வேஷம் – வெறுப்பு அதிகமாக எதிலும் பற்று இன்மை இவைகளைக் கொண்டு இவன் சத்வ குணமுடையவன் என்று அறியலாம்.\nநடு நிலைமை வகிப்பான். தன் விருப்பு வெறுப்புகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல், விலையுயர்ந்த தங்கமோ, ஓட்டான்சில்லியோ அவனுக்கு சமமே. (ஓடுகள் வீட்டுக் கூரைகளில் அடுக்கி இருக்கும். அதில் ஒன்று உடைந்தால் பயனில்லை. மண்ணை சுட்டு செய்யப்படுவதால் அதை திரும்பி பயன் படுத்த இயலாது. அதனால் மிகவும் மதிப்பில்லாத ஒரு பொருள். அதுவே தங்கம் சிறு துண்டானாலும் பயன் படும். முற்றிலும் எதிர் மறையான உவமானம்) தன்னைச் சார்ந்த மக்களிடமும் இதே போல பேத பாவம் இன்றி இருப்பான். தீரன். புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் தன் நிலையிலிருந்து தவற மாட்டான்.\nச.பா: இப்படி இருப்பவன் சன்யாசி என்ற பெயருக்கு ஏற்றவனாகிறான். தன்னுள் இருந்து தன்னை ஆட்டி வைக்கும் இந்த குணங்கள் ஒரு பொருட்டல்ல. இவைகளை வென்ற பரமாத்மாவே தன்னுடைய இலக்கு என்று தெளிந்து இருப்பான்.\nஅவனுக்கு மரியாதையும், அவமரியாதையும் ஒன்றே. இவன் மித்ரன், இவன் விரோதி என்று இன்றி அனைவரிடமும் அன்பாகவே பழகுவான். தியாகி. முக்குணங்களையும் கடந்தவன் என்று பெயர் பெறுவான்.\nஎன்னை ஆஸ்ரயித்தவன், என்னை பணிந்து என்னிடம் பக்தியுடன் சேவை செய்பவன், சுலபமாக இந்த நிலையைத் தாண்டி ப்ரும்மமாகவே ஆகிறான்.\nஅழிவற்றவது, முடிவற்றது என்று சொல்லப்படும் ப்ரும்மத்தில் நானே இருக்கிறேன்.(அம்ருதம்- முடிவு இல்லாதது ) ப்ரும்மானந்தமான நிலையில் இருப்பவன் நானே. அதுவே சாஸ்வதம், தர்மம், சுகம், மற்றும் ஒன்றேயான முழு முதற் பொருள்.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையில், ப்ரும்ம சூத்ரத்தின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன ம்பாஷனையில், குணத்ரய விபாக யோகம் என்ற பதினான்காம் அத்தியாயம்).\nஅத்யாயம்- 15- புருஷோத்தம யோகம்\nஅர்ஜுனன் கேட்காமலே பகவான் மேலும் சில விஷயங்களைச் சொல்கிறார். செயலைச் செய்பவன் அது நல்ல படியாக, நினைத்தபடி முடிய வேண்டுமே என்றும், சாதகன், தனக்கு ஞானம் கிடைக்க வேண்டுமே என்றும், மற்றும் பல காரிய சித்திகளுக்காக மற்ற ஜீவராசிகளும், மோக்ஷம் வேண்டும் என்று சிலரும் என்னைப் பணிகிறார்கள் என்று முன் சொன்ன ஒரு விஷயத்தை விரிவாக விவரிக்கிறார்.\nஸ்ரீ பகவான் சம்சாரத்தை ஒரு மரமாக உருவகித்து விளக்குகிறார்.\nஊர்த்வமூலமத: சாகம் அஸ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம் | சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத ஸ வேதவித்||\nபெரிய அரச மரம் தலைகீழாக இருப்பது போல கற்பனை பண்ணிக் கொள். வேர்கள் மேலே, இலை, கிளைகள் கீழ் நோக்கி பரவியிருப்பது போல ஒரு தோற்றம். அது தான் சம்சாரம்.\nமஹத் – அழிவற்ற பேருண்மை – ப்ரும்மம் தானாக வெளிப் படையாகத் தெரியாது – ‘கூடஸ்த’ மறைந்திருப்பது எனப்படுவது. எனவே, மஹா மாயையாக இருந்து உலகை நடத்திச் செல்கிறது.\n(மஹா மாயா என்பது தேவியை குறிக்கும்.\nபலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி – தேவி மாஹாத்ம்யம்)\nதன்மாத்ரைகள் என்று புலன்கள் மூலம் அறிவது – செவி அறிவது சப்தம், நுகருவது மணம் , கண் காண்பது -ஒளி , வாய் நாக்கின் மூலம் அறிவது ருசி என்பன\nஅஹங்காரம்- ego- இவைகள் கிளைகள்.\nஇலைகள் அதன் சந்தஸ் – இலைகள் சூழ்ந்து இருந்து மரத்தை காப்பது போல கவிதை அமைய வேண்டிய விதிகள் பற்றிய இலக்கணம் – இதன் வேலை எழுதப்பட்ட கவிதையை காப்பது. உயிரைக் காக்கும் மூச்சு போல வேத காலம் முதல் இன்று வரை காவ்யங்களுக்கு மூச்சாக இருப்பது.\n(‘சத் என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் பொருள் மறைப்பது அல்லது போர்த்துவது. ஒரு பொருளின் மேல் பரவி அதை பாதுகாப்பது. அதிலிருந்து வந்த சந்தஸ்- காவ்ய அலங்காரத்தின் ஒரு பகுதி. பாட்டுக்குத் தாளம் போல கட்டுக் கோப்பாக இருக்கச் செய்வது. கேள்வியே கல்வியாக இருந்த நாட்களில் இதன் முக்கியத்வம் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். தாளம் ஒரு பாடலின் அமைப்பை உறுதியாக காப்பதால் தான் பல இடங்களில் கற்றுத் தேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து சேர்ந்து பாட முடிகிறது. அதே போல வேத பாடங்களை எங்கு யாரிடம் கற்றாலும் ஒரு எழுத்தின் அரை மாத்திரை வரை சந்தஸ் வரையறுக்கிறது. வேதம் மாறாமல், காலம் கடந்தும் நிற்பதற்கு காரணம் சந்தஸ் என்ற வரை முறையே. இதை மரத்தின் இலைகளாக உருவகிக்கிறார். )\nசந்தஸ் அறிந்தவன் தான் வேத பாடத்தை தவறின்றி கற்பிக்க முடியும். அவன் தான் வேதவித். – வேதம் அறிந்தவன்.\nகீழிருந்து மேலாக அதன் கிளைகள் படருகின்றன. விஷய ப்ரவாலம் – நப்பாசைகளே அதன் துளிர்கள், முக்குணங்கள் என அவை பெருகி அடர்த்தியாக கிளைகளில் தெரிகின்றன.\nமனிதனிடமிருந்து, அசையா பொருட்கள் வரை ஸ்ருஷ்டி செய்யும் ப்ரும்மாவின் இருப்பிடம் அடிவேர். அதையடுத்து புத்தி, ஜீவராசிகளின் சக்திக்கு ஏற்ப பெறும் அறிவும், அறிவின் பயனாக செயல்களும் அவை தான் பரவிக் கிடக்கும் கிளைகள். இந்த செயலை நடத்திச் செல்லும் மூன்று குணங்கள், சத்வ ரஜஸ், தமஸ் , இவையே ஜீவராசிகளின் பௌதிகமான உடலை அல்லது இருப்பை நிர்வஹிக்கின்றன. கிளைகளை போஷிப்பதும் தடிக்கச் செய்வதும் இதன் வேலையே. இதை உபாதானம் என்கின்றனர். கிளைகளில் தோன்றும் துளிர்கள் தன்மாத்ரைகள் எனப்படும் ஸப்தம், (காது) ஒலி (வாய்), ஒளி,(கண்) ருசி,(நாக்கு) உணர்ச்சி என்று 5 வகைப்படும். இவை கண் முதலான புலன்கள் மூலம் செயல் படுபவன.\nஅடி வேரை பேருண்மை அல்லது மஹா மாயை என்று சொன்னவர், அதன் அடுத்த நிலை வேர்க் கூட்டங்களை தர்ம, அதர்மம், வாசனை என்பவைகளுக்கு காரணமாக குறிப்பிடுகிறார். வாசனை உணர்ச்சிகளில் விருப்பு வெறுப்புகளுக்கு காரணம். ஒருவரிடம் அன்புடன் இருப்பதோ, மற்றவரை தவிர்க்க முயலுவதோ, தூஷிப்பதோ, இதன் வேலை. இந்த வேர்க் கூட்டம் இருப்பது தெய்வீகமான – தேவர்கள் முதலானவர்களுக்கு அடுத்த நிலையாக உள்ளவை. உலகில் தர்ம அதர்ம செயல்களை ஊக்குவிப்பவை, அனுகுணமாக இதற்கு உதவுவது வாசனை – இது செயல்களினால் பெறும் பலனால் உருவாவது.\nஇந்த மரம் ஸ்திரமாக இருக்கும் வரை, மனித குலம் தன் செயல்களிலும், அதன் பலன்களிலுமே நாட்டம் கொண்டு இருக்கும்.\n4-5) அடுத்த ஸ்லோகத்தில் இந்த மரத்தை வெட்டு என்கிறார். எதற்காக\n ஆதியோ, அந்தமோ தெரியவில்லை. வழியை மறித்து, வேரூன்றி நிற்கும் இந்த அஸ்வத்த மரத்தை, த்ருடமான ஒரு சஸ்திரம் கொண்டு வெட்டி, அதன் பின் உன் வழியை கண்டறிந்து முன் செல். எந்த நிலையை அடைந்த பின் எவரும் திரும்பி வந்ததில்லையோ அந்த ப்ரும்ம பதம் தான் இலக்கு.\nஅந்த ஆதி புருஷனையே சரணடைகிறோம். எதிலிருந்து உலகனைத்தும் சரா சரங்களும் உண்டானதோ, அந்த புராண புருஷனை வணங்குவோம். இங்கிருந்து தான் புராதனமான ப்ரக்ருதி என்ற ஸ்ருஷ்டி ஆரம்பித்தது.\nஎன்ன ஏதென்று தெரியாது, எங்கிருந்து தோன்றியது தெரியாது, எப்படிப்பட்டது, தெரியாது – இப்படி ஒரு பொருள் அதை எப்படி விளக்கிச் சொல்வது. கண்டவர்கள் உண்டா என்றால், இல்லை. தேடித் தேடிச் சென்றவர்கள் கண்டிருந்தாலும் வந்து சொல்லவில்லை. அஸ்வத்தமாக தெரிவது மாயையே. அதை வேரோடு, விதைகளோடு அழித்தால் தான் சாதகன் செல்ல வேண்டிய பாதை தெரியும்.\nமுக்குணங்களை கடந்து, மாயையில் சிக்காமல் சாதகன் செல்லும் வழியின் இடர்களைக் களைந்து செல்ல வேண்டும். இடர்கள், சம்சாரத்தில் சாதாரணமானது அல்ல\nஎன்று விளக்கவே ப்ரும்மாண்டமான அஸ்வத்தம் என்ற மரமாக மாயை உருவகப் படுத்தப் பட்டுள்ளது.\n6-7) எந்த விதமான மனிதர்கள் இந்த மாயையை கடக்கிறார்கள். சன்யாசிகள். தன்னுடைய மனதை அடக்கி, மோகத்தில் இருந்து விடுபட்டு, சங்கத்தை தவிர்த்து, அத்யாத்ம ஞானம் அடைய வேண்டும் என்று தவம் இருப்பவர்கள். இவர்கள் காமத்தை ஜெயித்தவர்கள். அக் ஞானம் துளிக் கூட இல்லாமல் அவ்யயமான- அழியாத பரம பதம்- பகவானை அடைகிறார்கள்.\nமுன் அத்யாயங்களில் விவரமாக சொல்லப்பட்டவையே, இந்த ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார். அப்படி பார்த்தால், கீதை உபதேசம் சாதாரண மனிதர்களுக்கு அல்ல, சாதகனுக்கே என்று தோன்றுவது இயல்பு. உலகை துறந்தவனே தன்னை அறியமுடியும். ஆனால் பரப்ரும்மம் உலகில் செயல் படுவது எப்படி என்பதை , தானே அந்த ப்ரப்ரும்மம் என்பதால் தன்மையில் சொல்கிறார். (first person). அடுத்து வரும் ஸ்லோகங்களில். பர ப்ரும்மத்தை, பரப்ரும்மமான தன்னை வர்ணிக்கிறார்.\nசூரியன் ஒளியோ, சந்திரனின் பிரகாசமோ, அக்னியின் ஜ்வாலையோ அதற்கு ஈடு இல்லை. தானே பிரகாசமானது. அந்த ஜோதி ஸ்வரூபமே தான் நான். இந்த அறிவைத் தேடிச் சென்று கண்டவன், திரும்புவதில்லை. அதுவே நான்.\nஉலகில் என் அம்சமாகவே உயிரினங்கள், ஸ்ருஷ்டியின் சகல அசையும் அசையா பொருட்கள் உள்ளன. மனதைச் சேர்த்து-ஆறு- இந்திரியங்கள் இயங்குவதால் இயற்கையாக இருந்து உயிரினங்களை ஆட்டுவிக்கிறது.\nச.பா: சென்றவன் திரும்புவது தான் நியதி. திரும்ப மாட்டான் என்பது பொருத்தமில்லையே என்று ஒரு வாதம். அதற்கு விளக்கமாக –\nகுளத்து நீரில் சூரியனின் ஒளி விழுந்து மற்றொரு சூரியன் போலவே காண்கிறது. அதே போல காலி குடத்துக்குள் உள்ள வெட்டவெளி, ஆகாயத்தால் நிரம்பி இருக்கிறது. நீர் வற்றினால், இந்த பிம்பமும் மறையும். அதே போல மண் குடம் உடைந்தால் வெட்டவெளியும் இல்லை. எங்கே போய் விட்டன. இந்த விஷயமும் பல விதமாக ஆராயப் பட்டுள்ளன. முடிவில்லாத விவாதங்கள்.\nதானும் சரீரம் எடுத்து அவதரிப்பதாகச் சொன்னாரே, அவதார காலம் முடிந்து என்ன செய்வார், எங்கு போய் சேர்வார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.\nவாயு மணத்தை எடுத்துச் செல்வது போல மனதோடு ஆறு புலன்கள், என்றும், இயற்கையின் கையில் இருந்து ஆட்டி வைக்கப் படுகிறது என்றும் சொன்ன அனைத்தும் அவதார முடிவில் அவருடைய பரப்ரும்ம ஸ்வரூபத்தில் கரைந்து விடும்.\nஇந்திரியங்கள் என்று எதைச் சொல்வோம். செவி, கண்,ஸ்பர்ஸனம்(தோல்) நாக்கு, நாசி, இவைகளுடன் மனதும் சேர்ந்து விஷயங்களை அனுபவிக்கிறது.\nஅவதாரத்தையோ, இப்படி தங்களுடன் தானுமாக இருந்து உலக சுக, துக்கங்களை அனுவித்தாரே என்றோ, அவதார கார்யம் முடிந்தவுடன் திரும்பிச் சென்றதையோ, அறிவில்லாதவர்கள் உணர மாட்டார்கள். ஞானம் என்ற கண் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள்.\nச.பா: ஓரளவு வருத்தத்துடனே இப்படி சொல்வதாக பாஷ்யக்காரர் சொல்கிறார். அதர்மத்தை அழிக்கவும், தர்மம் தழைக்கவும் என்று தான் இறங்கி வந்த போதும், தங்கள் சுய இன்பத்திலேயே மூழ்கி அறியாமையிலேயே கிடக்கிறார்கள், அறிவற்ற ஜனங்கள்.\nயோகிகள், முனைந்து ஆத்ம ஞானம் பெறவே முயற்சிகள் செய்பவர்கள் தன்னுள்ளேயே கண்டு கொள்வார்கள். அவர்களுக்கு புரியும். மற்றவர்கள் சொல்லி, இதோ பரமாத்மாவே அவதாரம் செய்திருக்கிறாரே, போய் வணங்கு என்று சொன்னாலும் அவர்கள் கண்களுக்கு பரமாத்மா தெரியாது. தன்னைப் போலவே ஒரு பிறவி என்று நினைப்பார்கள்.\nசூரியனிடம் உள்ள தேஜஸ், உலகை ஒளி மயமாக ஆக்குகிறதே, சந்திரனிடம் உள்ள குளுமை இதமாக இருக்கிறதே, அக்னியிடம் உள்ள தேஜஸ் உதவியாக இருக்கிறதே, இவையனைத்தும் என் தேஜஸே.\nபூமியில் நான் பரவி இருந்து என் ஓஜஸ் என்ற சக்தியால் அதிலுள்ள ஜீவ ராசிகள், அசையாத மரம், மலைகள் முதலியவற்றுடன் தாங்குகிறேன். ரஸாத்மகன், உள்ளூற ரஸமாக உள்ள சந்திரனாக இருந்து பூமியிலிருந்து தாவரங்களை வெளி வரச் செய்து( விதை முளைக்கச் செய்து) வளர்க்கிறேன்.\nபிராணிகளின் உடலில் வைஸ்வானரன் என்ற அக்னியாக இருக்கிறேன். ப்ராணன், (உட்கொள்ளும் மூச்சு), அபானன் (வெளியேற்றும் வாயு) என்ற ஆறு வாயுக்கள் (ப்ராண, அபான, வ்யான, உதான, சமான,ப்ரும்ம) என்பவைகளுடன் சேர்ந்து அவை உண்ணும் உணவை செரித்து உடலுக்கு பலம் சேர்க்கச் செய்கிறேன். உண்ணும் உணவு நான்கு வகைப் படும் அவையாவன: பற்களால் கடித்தல், நாக்கால் நக்கி உண்ணுதல், மென்று உண்ணுதல், குடித்தல் – நாம் உண்ணும் உணவு வகைகள் அனைத்தும் இந்த நான்கில் அடங்கி விடும்.\nஉயிரினங்களின் ஹ்ருதயத்தில் நான் உறைகிறேன். என்னிடமிருந்தே ஸ்ம்ருதி என்ற நினைவாற்றலும், ஞானமும், மறத்தலும் தோன்றுகின்றன. வேதங்கள் மூலம் அறிய வேண்டியவன் நானே. வேதாந்தமும் நானே. வேதம் அறிந்தவனும் நானே.\nஉலகில் இரண்டு பொருட்கள் – ஒன்று அழியும். மற்றது அழியாமல் இருக்கும். க்ஷரம் என்ற ஒன்றும் மற்றது அக்ஷரம். உலகில் உள்ள உயிருள்ள பிராணிகள்- ஜீவன்கள், அசையா பொருட்கள் க்ஷரம் என்ற ஒரு நாள் முடிவை அடைந்தே தீரும். அக்ஷரம் என்பது கூடஸ்தோ என்ற மறை பொருள், ஆத்மா.\nஇது தவிர உத்தமமான மற்றொன்று பரமாத்மா என்று சொல்லப் படுபவர். அவர் தான் மூவுலகையும் சுற்றி சூழ்ந்து, தான் என்றும் இருந்து காப்பாற்றுகிறார். பிபர்தி- தாங்குகிறார். அவர் தான் ஈஸ்வரன்- தலைவன். அது நானே.\nநான் க்ஷரம் என்ற அழியும் வஸ்து இல்லை, அக்ஷரம் என்ற அழியா பெரும் பொருள் என்ற புருஷனையும் விட மேம்பட்டவன் என்பதால் புருஷோத்தமன் என்று என்னை அழைக்கிறார்கள். உலகியலிலும், வேதங்களிலும் நான் புருஷோத்தமனாகவே வர்ணிக்கப் படுகிறேன்.\nஇந்த விதமாக என்னை புருஷோத்தமனாக அறிபவன், பலவிதமாகவும் என்னை பஜிப்பான். மனப் பூர்வமாக துதிப்பான்.\n இது ஒரு ரகசியமான (இங்கு ரகஸியம்- அரிதான என்ற பொருளில்) சாஸ்திரம், தத்வம். இதைத் தெரிந்து கொண்ட நீ புத்திமானாக ஆவாய். என்னருள் என்ற பெரும் பேறு பெற்றவனாக விளங்குவாய்.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்தையில், யோக சாஸ்திரம் என்பதில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் புருஷோத்தம யோகம் என்ற பதினைந்தாவது அத்யாயம்)\nஅத்யாயம்-16 தைவாசுர சம்பத் விபாக யோகம்\nஇந்த அத்யாயத்தில் ஒரு பக்கம், தெய்வீகமான குணங்களையுடையவர்களும். எதிரிடையான அசுர குணங்கள் உடையவர்கள் என்று சிலரையும் குறிப்பிடுகிறார்.\nமுதல் குணம் பயம் இன்றி இருத்தல். தூய்மயான மனம். ஞானம், யோகம், தானம், பொறுமை, யாக காரியங்களில் ஈடுபடுவது, ஸ்வாத்யாயம் என்ற கற்றதை மனதில் நிலை நிறுத்தி திரும்பத் திரும்ப உருவேற்றிக் கொள்ளல், தவம், நேர்மை\nஅஹிம்சை, சத்யம், கோபம் கொள்ளாமை, தியாக சிந்தை, அமைதி, கஞ்சத் தனம் இன்றி தாராள மனதுடன் இருத்தல், மற்ற ஜீவன்களிடம் தயை, லோபம்- நப்பாசை இன்றி இருத்தல், ம்ருதுவாக பேசுதல், செய்கையில் நிதானம், வெட்கம்- தவறான செய்கையை செய்ய உள்ளம் கூசுதல், அனாவசிய சபலம் இல்லாமல் இருத்தல்.\nசக்தி. பொறுமை, திடமான கொள்கையில் பிடிப்பு, ஒழுக்கம்,- மனதளவிலும், உடல், சுற்றுப்புறங்களிலும் தூய்மையை கடை பிடித்தல், துரோகம் செய்யாமை, தான் என்ற கர்வமின்மை, இவையெல்லாம் நற்குடி பிறந்தவர்கள் குணங்கள், இவை தெய்வீகமானவை.\nஎதிரிடையான சில குணங்கள் உள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் அசுரர் -அரக்கர் எனப்படுவர்.\nதன்னை பற்றி தானே உயர்வாக பேசுதல்,\nஅபிமானம் , க்ரோதம், கடுமையாக பேசுதல், அக்ஞானம், இவை அசுர குணங்கள்.\nதெய்வீக குணங்கள் விடுதலை அளிக்கும். மற்றது கட்டுப்படுத்தும். கவலைப் படாதே. நீ நற்குடி பிறந்தவனே.\nஇரு விதமான ஸ்ருஷ்டி – ஒன்று தெய்வம், மற்றது ஆசுரம். தெய்வீகமான குணங்கள் பற்றி விஸ்தாரமாக சொல்லி விட்டேன். இப்பொழுது ஆசுரம் எனும் அரக்க குணங்கள் பற்றிச் சொல்கிறேன் கேள்.\nஅரக்க குணம் கொண்டவர்கள் எதையும் அறிய மாட்டார்கள். செயல் என்பதன் பொருளோ, சுத்தம், ஒழுங்கு இவையோ, ஆசாரம் மரபு வழிகள் என்பதோ, சத்யமோ இவர்களுக்கு தெரியாது.\nஈஸ்வரன் என்ற ஒன்று இல்லை என்பர். இயற்கையில் தோன்றும் – பரஸ்பர சம்போகத்தில் பிறவிகள் தோன்றுகின்றன. வேறு என்ன என்பர். இப்படி ஒரு எதிர் மறையான நம்பிக்கை கொண்டவர்கள் அல்ப புத்தி, உலகை அழிக்கவே பிறந்தவர்கள். உக்ரமான செயலுடையவர்கள்.\nதம்பமும், மதமும், தவறான கொள்கைகளுமாக ஒழுக்கமும் இன்றி தான் தோன்றியாக இருப்பர்.\nகாமமே எல்லாம் என்று நினைப்பர். ஆசையும், பாசமும் அலைக்கழிக்க, தவறான வழியில் பணம் சம்பாதிப்பதே குறி என்று இருப்பர்.\nஇதை சம்பாதித்து விட்டேன், என் தேவை இன்னும் உள்ளன- இன்னும் தனம், பொருள் வேண்டும் என்றும்,\nஇந்த சத்ருவை அழித்து விட்டேன், மற்ற சத்ருக்களையும் அழிப்பேன், நான் தான் ஈஸ்வரன், சித்தியடைந்த பலவான், நானே சுகி- சுகமாக இருப்பவன்.\nநிறைந்த செல்வம் உடையவன் நானே. என்னைச் சுற்றி என் நண்பர்கள், என்னைப் போல வேறு யார் இருக்க முடியும் யாகம் செய்வேன், தானம் செய்வேன், சந்தோஷமாக அனுபவிப்பேன், என்பர். பலவிதமான கொள்கை குழப்பங்கள், மோகம் இவர்களை சூழ்ந்து இருக்கும். காமமே உயர்வு என்று இருந்து கடைசியில் நரகத்தில் வீழ்வர்.\nதன் விருப்பப்படி, தனம், கௌரவம் காரணமாக யாகங்கள் எந்த விதியையும் அனுசரிக்காமல் செய்வர். தம்பம்- வெற்று தற்பெருமை, அகங்காரம், பலம்- அதனால் வரும் தர் ப்பம்- கொழுப்பு, காமம் – அதனால் தொடரும் க்ரோதம் முதலான கெட்ட குணங்கள், என்னை தூஷிப்பதே சந்தோஷம் என்று இருப்பர்.\n மட்டமான மனிதர்கள். திரும்பத் திரும்ப அசுர குடியிலேயே பிறக்கச் செய்வேன். என்னையடையாமலேயே பிறவி தோறும் இதே போல வாழ்ந்து மறைவர்.\nகாமம், க்ரோதம், லோபம் இவை தான் நரகத்தின் வாசல். இந்த மூன்றையும் விட்டவர்களே, தன் நன்மைக்கு தேவையானதை செய்வார்கள், பின் நல்ல கதியை அடைவார்கள்.\nசாஸ்திரம் சொல்வதை ஏற்காமல் தன் விருப்பப்படி செயல் படுபவர்கள், எந்த சித்தியையும், சுகமோ, பரகதியோ கிடைக்கப் பெறுவதில்லை.\nஅதனால் சாஸ்திரம் தான் ப்ரமாணம். எதைச் செய்யலாம், செய்யக் கூடாது என்று சாஸ்திரம் சொல்வதை அனுசரித்து நட.\n(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்மவித்தையின், யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் தைவாசுர சம்பத் விபாக யோகம் என்ற பதினாறாவது அத்யாயம்)\nஅத்யாயம் -17 ஸ்ரத்தா த்ரய விபாகம்\nஇந்த அத்யாயத்தில் அர்ஜுனன் சாஸ்திரங்களை அனுசரிப்பது பற்றிய தனது சந்தேகத்தைச் சொல்கிறான். நம்பிக்கையுடன், ஸ்ரத்தையாக யாகங்களை, தெய்வ காரியங்களை , தானம் முதலியவற்றை செய்தாலும் சாஸ்திரங்களை அனுசரிக்கவில்லையெனில் அச்செயலுக்கு பலன் உண்டா இல்லையெனில் ஏன் அந்த செயல்கள் சத்வமா, ரஜஸா, தமஸா என்ற மூன்றில் எதில் சேர்த்தி\nச.பா: ஏதோ நம்மை மீறிய சக்தி இருக்கிறது என்ற எண்ணத்துடன், பெரியவர்கள், செய்வதை பார்த்து தானும் செய்ய முனைந்தால், அதற்கு தேவையான, வேத சாஸ்திரங்கள் அறியாதவர்கள், நம்பிக்கை மட்டுமே துனையாக பகவானை வழிபடுகிறார்கள். அவர்களை அறிஞர்களுடன் சேர்க்காவிட்டால் எந்த விதமான குணம் உடையவர்கள் என்று சொல்ல வேண்டும். முன்பு சொன்னது போல அந்தணர்கள் சத்வ குணம், க்ஷத்ரியர்கள் ராஜஸம் என்ற வரையறையில் இவர்களுடைய இடம் என்ன \nபகவான் சொல்கிறார். ஸ்ரத்தையே இந்த மூன்று குணங்களில் எது என்று காட்டி விடும். சத்வ குணம் மேலோங்கியிருந்தால் தேவர்களை வழிபடுவார்கள். ராஜஸமானால் யக்ஷ, ராக்ஷஸர்களை, ப்ரேத பூத கணங்களை வழிபடுபவர்கள் தாமஸம் எனலாம்.\nசாஸ்திர விதியை மீறும் பொழுது அஹங்காரம், தம்பம் வரும். காமமும், ஆசையும் அதிகரிக்கும். தன் சரீரத்தை வறுத்தும் பொழுது நான் அந்த சரீரத்துள் உறைந்துள்ளதை மறந்தவர்களாக அசுரர்கள் போல செயல் படுவார்கள்.\nமுக்குணங்கள் மற்ற விதங்களிலும் வெளிப்படும். ஒருவரது ஆகாரத்தில், வழிபாடு, தவம், தானம் என்பவைகளும் மூவகைப் படும்.\nவரிசையாகப் பார்ப்போம். ஆகாரம். ஆயுளை வளர்க்கக் கூடியது. ஆரோக்யம் தரும், உணவே சுகமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ரஸம் நிறைந்து, திடமாகவோ, திரவமாகவோ, மனதிற்கு பிடித்த உணவு சாத்விகம்.\nஅதிக புளிப்பு, உப்பு, அதிகமான காரம் மற்றும் சூடு, கடக் கடக் என்று கடிக்க வேண்டியிருக்கும். உண்டபின் உடலே எரிச்சல் அடையும். இந்த விதமான ஆகாரம் துக்கத்தையும், சோகத்தையுமே தரும்.\nசமைத்து யாமம் கடந்து, சரியாக வேகாமல், அதன் ருசியே மாறி, ஊசிப் போன உணவு, அதையும் ஒருவர் சாப்பிட்டு வைத்த மீதி, சுத்தமாக இல்லாத உணவு தாமஸ குணம் உடையவர்களுக்கு பிரியமாக இருக்கும்.\nஅடுத்து யாகம், பூஜை முதலியவை: பலனில் பற்றுதல் இல்லாமல், சாஸ்திர விதிப்படி செய்வது சத்வம். பூஜையோ, யாகமோ செய்ய வேண்டியது என்ற எண்ணம் மட்டுமே காரணமாக இருக்கும்.\nஏதோ ஒரு காரிய சித்திக்காக, தம்பம் காரணமாக ஆடம்பரமாக செய்வது ராஜஸம்,.\nசாஸ்திரமும் இல்லை, அன்ன தானம் போன்றவைகளும் இல்லை, தக்ஷிணை தருவதிலும் குறைவு, அத்துடன் ஸ்ரத்தையும் இன்றி ஏனோ தானோ என்று செய்வது தாமஸம்.\nஅடுத்து தவம். தேவ, ப்ராம்மணர்கள் அல்லது அறிவிற் சிறந்த பெரியவர்கள், இவர்களை மரியாதையுடன் வணங்குதல். தன் வரையில் சுத்தம் ஒழுக்கம் இவற்றை கடை பிடித்தல். ப்ரும்மசர்யம். அஹிம்ஸா. இவை சரீரம் சம்பந்தப் பட்ட தவம் செய்யும் முறை.\nஅடுத்து வருவது ஒரு நல்ல ஸ்லோகம். பேசுவது பற்றி நம் பெரியவர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள். சொல் அற – ரொம்ப பேசாதே என்றார் அருணகிரினாதர். பார்த்து பேசு. நா காக்க என்றார் வள்ளுவர். கீதாசாரியனின் உபதேசம் – கேட்பவனை உத்வேகம் கொள்ளும்படி பேசாதே. கேட்பவன் உன் சொல்லைக் கேட்டு வெகுண்டு எழும் படி பேசாதே. சத்யமான சொல், பிரியமானது, ஹிதமானது தான் பேசுவதற்கு ஏற்றது. தன் கல்வியை முறைப் படி கற்று தேறுதல், அதை மனனம் என்று திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொள்ளுதல் இவை வாக்கினால் செய்யும் தவம்.\nஅனுத்வேககரம் வாக்யம் சத்யம் ப்ரியஹிதம் ச யத் | ஸ்வாத்யப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே ||\nப்ரஸன்னமான மனம், அமைதியான தன்மை, மௌனம், தன் கட்டுப்பாடு, தூய்மையான எண்ணங்கள் இவை மனதால் செய்யும் தவம்.\nஸ்ரத்தையுடன் செய்வது சாத்விகம். இதில் பலனைப் பற்றி எண்ணம் வராது. பகட்டுக்காக செய்வது, ஆடம்பரம் அதிகமாக செய்வது ராஜஸம். அறிவின்மையால் உடலை வருத்தி, மற்றவர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக மட்டுமே செய்யப்படுவது தாமஸமானது.\nகொடுப்பதை மனப் பூர்வமாக கொடுப்பது சாத்விகமான தானம். பாத்திரம் அறிந்து, தேவையான காலத்தில் கொடுப்பது உத்தமம்.\nப்ரதி பலனை எதிர் பார்த்து அல்லது அதனால் வேறு எதோ ஆதாயம் என்று எண்னி, அதையும் வேண்டா வெறுப்பாக தருவது மத்யமம்.\nகாலமோ, தேவையோ கருத்தில் கொள்ளாமல் யாரோ ஒருவருக்கு தருவது அதமம்.\nஓம் தத் ஸத் என்பது ப்ரும்ம வாக்யம். ஓம் என்று சொல்லி யாக, தான, தவம் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் ப்ரும்மவாதிகளுக்கு விதித்தது.\nதத் என்று சொல்லாமல் மோக்ஷம் விரும்புவோர் இவற்றை செய்வார்கள்.\nநல்லது என்ற பாவம் இந்த சத் என்ற உச்சரிப்பால் பெறும் விளக்கம். முக்கியமான செயல்களை சத் – நல்ல என்போம்.\nயக்ஞம், தவம், தானம் இவற்றின் செயலே – சத் – எனப்படும். அதைச் சார்ந்த செயல்களும் சத் ஆகும்.\nஸ்ரத்தை இன்றி செய்யப்படும் பொழுது இவை அசத் என்று குறிக்கப் படும்.\nச.பா: இந்த அத்யாயத்தில் என்ன உபதேசம் என்பதை பின் வருமாறு சுருக்கமாக புரிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள சிலர், சாஸ்திரங்களை அறியாதவர்கள், ஆனாலும் முழு நம்பிக்கையோடு, சிரத்தையுடன் அவர்கள் மனதுக்கு சரி என்று தோன்றியபடி வழி படுகிறார்கள், சில நற்செயல்களைச் செய்கிறார்கள். அன்ன தானமோ, மற்ற உதவியோ செய்கிறார்கள். செய்து வரும் பொழுதே அனுபவத்தால் எது நல்லது என்று அறிந்து கொள்வார்கள். பழக்கம் காரணமாக சத்வமோ,ராஜஸமோ, தாமஸமோ உணவு, தானம் கொடுக்கும் பொருட்கள், வழிபாட்டு முறைகள் மாறலாம். அதில் தவறுதல் ஏற்படாமல் இருக்க ஓம் தத் ஸத் என்ற சொற்களை சொல்லிச் செய்தால், பிராயச் சித்தம் போல அந்த சொற்களின் சக்தியே காப்பாற்றும். சாஸ்திரங்களை தெரிந்து கொள்வோமே என்று முனைவர். ப்ரும்ம ஞானம் பற்றி அறிவர். அதன் மூலம் நேரடியாக சத்யம்- உண்மை என்ன என்பது உணர்ந்து முடிவில் விடுதலை அடைவார்கள்.\n(இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின், யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஸ்ரத்தா த்ரய விபாக யோகம் என்ற பதினேஷாவது அத்யாயம்)\nஅத்யாயம் -18 மோக்ஷ சன்யாச யோகம்\nஅர்ஜுனனின் சந்தேகம்- சன்யாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒன்று தானா என்ன வித்தியாசம். இது வரை பல முறை இந்த வார்த்தைகளை கேட்டிருக்கிறோம்.\nஸ்ரீ பகவான் சொல்கிறார்- பலன் தரும் செயல்கள், யாகம் போன்றவைகளை விடுவது, செய்யும் செயல்களில் பலனை எதிர்பாராமல் செய்வது இரண்டையுமே சன்யாசம் அல்லது தியாகம் என்ற பெயரில் சொல்கிறோம். இதைக் கூட விடக் கூடாது என்று ஒரு சாரார் சொல்வதுண்டு. யாக காரியங்களோ, தானம்,தவம் முதலியவைகளோ கண்டிப்பாக செய்ய வேண்டிய செயல்களே. தியாகமும் மூன்று வகைப் படும். இவைகள் கண்டிப்பாக செய்ய வேண்டிய செயல்களே. மனிதர்களுக்கு இவை புனிதமானவை. அதைச் செய்யும் பொழுது பலனை மட்டும் நினைத்து செய்யாதே, விளம்பரமாக ஆரவாரமாக செய்யாதே, மனப் பூர்வமாக செய் என்று நான் சொல்கிறேன்.\nகடமையை செய்யாமல் விட்டு விட்டு நான் சன்யாசி என்பது அர்த்தமற்றது. உடல் உழைப்பு, துக்கம் என்பதால் விடுவதும் பலனைத் தராது. கடமை, நமக்கு செய்யும் பொறுப்பு மட்டுமே என்று நினைத்து செய்ய வேண்டும். அதைத் தான் சாத்விகம் என்கிறோம்.\nஅறிவுடையவனுக்கு சந்தேகம் வராது. கடமையில் இது உயர்ந்தது, இது மட்டம் என்ற பேதம் பார்க்க மாட்டான். மனிதனாக பிறந்தவன் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது இயலாது. கடமையை செய்யும் பொழுது பலனை நினைக்காமல் இருப்பவனே தியாகி. சில சமயம் விரும்பாத பலனாக இருக்கலாம், சில சமயம் வேண்டியது கிடைக்கலாம், மற்றும் சில சமயம் இரண்டும் சேர்ந்தும் வரலாம், இதனால் எதிர்பார்த்த பலன் கிடைத்த பொழுது மகிழ்ச்சியும், கிடைக்காத சமயம் துக்கமும் வரும். பலனை தியாகம் செய்தவன் பாதிக்கப் படாமல் இருப்பான்.\nவேதாந்தம் என்பது வேதங்களில் சொல்வதை சுருக்கமாக, அல்லது முடிவாக சொல்வது – வேத அந்தம் – என்ற பதம் உப நிஷதுகளை குறிக்கும். இதையே சாங்க்யம் என்பர். இதில் ஐந்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடமை, செயல் என்பது போன்ற பல விஷயங்களும் வேதங்களை கற்றுத் தேர்ந்த பின் பல சந்தேகங்களும் விடு பட்டு விடுகின்றன. ப்ரும்ம ஞானம் வந்து விடும். செயல்களின் முடிவு என்பது வேத அந்தம் அல்லது தன்னை அறிதல்.\nஅதிஷ்டானம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம் | விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவம் சாத்ர பஞ்ச்சமம் ||\nசங்கர பாஷ்யம்: ஆசனம்,அதாவது இருப்பு, உடல், ஆசை, வெறுப்பு, மகிழ்ச்சி, வருத்தம், அறிவு போன்ற அனைத்தும் வெளிப்படும் ஆதாரம் (base) .\nகரணம்- கருவி, இங்கு மனிதனின் புலன்கள்.\nதனித் தனியான அங்கங்கள்- தனித் தனியான இதன் அவயவங்கள்\nசெயல்கள், மூச்சு விடுவதிலிருந்து பன்னிரண்டு விதமான செயல்களும்.\nதைவம்- ஆதியன் மற்றும் இயற்கையின் தெய்வ சக்திகள்- ஆதித்யன் கண் பார்க்க உதவுவது, வாயு மூச்சு விட, என்பது போல ஒவ்வொரு அவயவமும் செயல் படச் செய்யும் தெய்வ சக்தி.\nஉடல், வாக்கு, மனம் இவற்றால் மனிதன் செய்வது அனைத்தும் நியாயமாகவோ, விபரீதமாகவோ ஆக, இந்த ஐந்தும் தான் அதன் காரணம்.\nஇப்படி இருக்க, நான் செய்கிறேன் என்று ஒருவன் அபிமானத்தால் சொன்னால், அது பேதமை. எவனுக்கு இந்த அஹம் -நான் என்ற எண்ணம் விடுபட்டதோ ( அறிவினால் உணர்ந்து கொண்டு விட்டானோ, புத்தி தெளிவாகி விட்டதோ) அவன் கொலையே செய்தாலும், அவன் செய்வது கொலையல்ல.\nஇது சம்பந்தமான விவாத, ப்ரதி வாதங்கள் பாஷ்யக்காரர் பலவிதமாக கொடுத்திருக்கிறார். எது வித்யா, எது அவித்யா என்ற விஷயங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன.\nஅடுத்த ஸ்லோகத்தில், செயல் பட தூண்டுவது எவை என்பது பற்றிச் சொல்கிறார். அறிவு, அறியும் பொருள், அறிபவன் என்ற மூன்று இவையே, கரணம், கர்ம, கர்தா என்பதன் அடிப்படை.\nச.பா: அறிவு என்பது பொது. அறியும் பொருள் என்பதும் பொது.\nஅறிபவன், அனுபவிப்பவன், பங்கு கொள்பவன் எதையும் தானாக செய்வதில்லை. அறிவு அல்லது புத்தியால் செய்விக்கப் படுகிறான். புத்தி தான் இதைச் செய், இதை செய்யாதே என்று ஆணையிடுகிறது. முன் சொன்ன கரணம், கர்த்தா, என்ற ஐந்தும், வாக்கு, மனம், உடல் என்ற மூன்றாலும்., புலன்கள் உள்ளூற ஊடாக செயல்படுவதாலும், ஒரு செயல் நடக்கிறது.\nஅறிவு, செயல்,செய்பவன் என்ற மூன்றுமே முக்குணங்கள் என்று முன் சொன்ன சத்வ, ரஜஸ், தமஸ் என்ற பாகுபாட்டின் கீழ் வருகின்றன.\nஞானம் அல்லது அறிவு- சாத்விகமானது – அனைத்து ஜீவராசிகளிடமும் ஒரே பாவம்- அழியாத் தன்மை -ஆத்மாவை காண்பவன். பலவிதமாக பிரிந்து இருந்தாலும் ஒன்றே, என்ற அறிவே சாத்விகம்.\nஒவ்வொன்றும் தனிதனியான உருவம் உடையன, அவை பலவிதமான அடையாளங்களை, தன்மைகள் உடையன என்று நம்புபவன் ராஜஸன்.\nசிறிதளவே அறிவுடைய, ஒரே செயலில், ஈடுபடுபவன், கொள்கையோ, காரணமோ இல்லாதவன் தாமஸன்.\nஅதே போல கர்ம- செயல்- விருப்பு வெறுப்பு இன்றி, பலனையே மட்டும் எண்ணாமல் செய்வது உயர்வு.\nஎதையோ விரும்பி, அகங்காரம் காரணமாக , மிக சிரமப் பட்டு செய்வது மத்யமம்.\nஹிம்சை, நிரந்தரமில்லாத, இதன் விளைவு என்ன என்பதையும் யோசிக்காமல், மோகம் காரணமாக ஆரம்பித்து செய்வது அதமம்.\nஅடுத்தது கர்த்தா – செய்பவன். திடமான கொள்கை, உத்ஸாகம், தான் செய்கிறோம் என்ற அகம்பாவம் இல்லாதவன், அனாவசிய கூட்டம் போடாமல், விளைவு எதுவானாலும் சரி, செய்வதை சரியாக செய்கிறேன் என்ற நம்பிக்கையோடு செய்வது உத்தமம். அப்படிச் செய்பவன் சத்வ குணம் உள்ளவன்.\nஅதையே இன்ன பலன் கிடைக்கும் என்ற விருப்பத்துடன், தானம் கொடுப்பதில் குறைவாகவோ, கொடுக்காமலோ, உடல், மனது, சுற்றுப்புற சுத்தமும் இல்லாமல், அதிக மகிழ்ச்சியோ, துக்கமோ வெளிப்படையாக தெரிய செயலைச் செய்பவன் மத்யமன், ராஜஸ குணம் உடையவன்.\nபாமரனாக, சரிவர தெரிந்து கொள்ளாமலும், வேலையில் திறமையும் இல்லாமல், தாமதமாக செய்பவன் தாமஸ குணம் உடையவன்.\nபுத்தி, திடமான கொள்கை இவற்றிலும் இந்த முக்குணங்கள் வெளிப் படும்.\nஎதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்ற பாகுபாடு அறிந்தவன் புத்திசாலி. பந்தம்-கட்டுப்பாடு, மோக்ஷம்- விடுதலை என்பதை அறிந்தவன். அந்த புத்தி சாத்விகம்.\nஎதையுமே தவறாக புரிந்து கொள்வது ராஜஸம்.\nஅதர்மத்தையே தர்மம் என்று நினைப்பவன் தாமஸ புத்தியுடையவன். கற்றதை விபரீதமாக புரிந்து கொள்வது.\nத்ருதி என்ற மனத்திடம் – மனம், ப்ராணன், இந்திரியங்களின் செயல்கள், யோகம், அலை பாயாத மனத் திண்மை இவை சாத்விகமான த்ருதி.\nதர்ம காம அர்த்தங்களை அதன் பொருள் அறிந்து அனுபவிப்பவன், யதேச்சையாக அதன் விளைவால் பெறும் நன்மையையும் எதிர் பார்ப்பது ராஜஸமான த்ருதி.\nகனவு, பயம், காரணமின்றி வருத்தம், சஞ்சலமான மனம், அளவுக்கதிகமான உணர்ச்சிகள், கட்டுப் படுத்த முடியாத அளவு- மதம் என்பது இதுவே. இவைகளுடன் உள்ளது தாமஸமான த்ருதி.\nஅதே போல சுகம் என்பதும் மூன்று விதம். துக்கம் இல்லாதது சுகம். அனுபவித்து அறிந்த சுகத்தை அதே போல பேணி காப்பது உத்தமம். ஆரம்பத்தில் விஷம் போல இருந்தாலும் அதன் முடிவு அம்ருதத்துக்கு இணையாக இருந்தால் அது சாத்விகமான சுகம்.\nவிஷய சுகம், மற்ற உலகியலான சுகங்கள், ஆரம்பத்தில் அம்ருதம் போல இருந்தாலும் அதன் விளைவு விஷமாக இருந்தால், அது ராஜஸமானது.\nஆரம்பமும் சரி, முடிவும் சரி, எந்த பலனும் தராமல், தூக்கம், சோம்பேறித் தனம் போன்றவை தாமஸமானவை.\nபூமியிலும் சரி, தேவ லோகத்திலும் சரி, இயல்பிலேயே இந்த மூன்று வகையான மனப் பாங்குகள் உள்ளன.\nப்ராம்மணன். க்ஷத்திரியன், வைஸ்யன், சூத்ரன் என்ற பாகுபாடு இந்த குணங்களின் அடிப்படையிலேயே அமைக்கப் பட்டது. அவர்கள், மனப் போக்கிற்கு ஏற்ப செயல்கள் விதிக்கப் பட்டன.\nதன்னடக்கம், பொறுமை, சுத்தம், ஒழுக்கம், மன்னிக்கும் தன்மை, தன் வரையில் நேர்மை, நல்ல அறிவு, நிறைவான செல்வம் இவை இயல்பிலேயே ப்ரும்ம கர்மம் செய்யும் அந்தணனனுக்கு அமையும்.\nநல்ல வீரம், தேஜஸ், மனத் திடம், தேவையான இடத்தில் தாக்ஷிண்யம், யுத்தத்தில் புற முதுகிடாமை, தானம், தலைவன் என்ற தகுதி, க்ஷத்ரியனுக்கு இயல்பாக அமையும்.\nவிவசாயம், பசு கன்று, வீட்டுப் பிராணிகளை வளர்ப்பது, வியாபாரம் – இவை வைஸ்யனுக்கு இயல்பாக அமையும். இம்மூவருக்கும் பரிசாரகம், உதவி செய்வது (அடியாளாக) சூத்ரனுக்கு இயல்பாக அமையும்.\nதங்கள் தங்கள் வேலையில் ஈடுபாட்டுடன் செய்தே மனிதர்கள் சித்தியை அடைய முடியும். எந்த தொழிலும் மட்டமல்ல. தன் செயலில் ஈடுபட்டவன் எப்படி சித்தி அடைகிறான் என்பதையும் சொல்கிறேன், கேள்.\nஎதிலிருந்து உலகமும், ஜீவராசிகளும், சரா சரங்களும் தோன்றினவோ, எந்த சக்தியால் இன்றளவும் இயங்கி கொண்டிருக்கிறதோ, அந்த ப்ரக்ருதி-இயற்கை அல்லது தெய்வம், அதை தன் செயலால் அர்ச்சித்து – செய்யும் தொழிலை உண்மையாக செய்து- மனிதர்கள் சித்தியை அடைகிறார்கள்.\nதனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்வதே நன்மை பயக்கும். மற்றவர்களின் தொழில் எளிதாக இருப்பதாக நினைத்தோ, அதிக லாபம் தரும் என்றோ நினைத்து அதை தானும் அனுசரிப்பது தேவையற்றது. தனக்கு இயல்பான செயலை செய்பவன் எந்த தீமையையும் எதிர் கொள்ள மாட்டான்.\nதன்னுடன் பிறந்த செயல், அது தோஷம் உடையது என்றாலும் கூட விடக் கூடாது. அது உண்மையில் தோஷம் அல்ல. அக்னியை சூழ்ந்திருக்கும் புகை போன்றதே. அருகில் செல்லச் செல்ல புகை மறைந்து அக்னியின் ஒளி தெரியும்.\nபற்றின்றி தன் குலத் தொழிலை செய்து வந்தாலே, நாளடைவில் சன்யாச நிலையை அடையலாம். தானாகவே ஜிதாத்மா, தன்னை வென்றவனாக ஆகலாம். குலத் தொழிலில் பெறும் அனுபவம் கர்மா எனும் செயலில் இருந்து விடுதலை அளிக்கிறது.\nஅப்படி சித்தியை அடையும் பொழுது, ப்ரும்மத்வம் அதாவது பரமாத்மாவை உணர்ந்து கொண்டு, சாதனையால் ஞானிகள் அடையும் பரம ஞானத்திற்கு சற்றும் குறைந்ததல்ல இந்த நிலை.\nதெளிந்த புத்தியுடன் திடமான மனதுடன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு, சப்தம் முதலான விஷயங்கள்- மனச் சிதறல்களை துறந்து, ஆசை த்வேஷம் என்பவைகளையும் தள்ளி, குறைந்த அளவே உண்பவனாக, வாக்கு, மனம், உடல் இவைகளால் த்யானம், யோகம் இவைகளை செய்பவனாக, நித்யம் வைராக்யத்துடன்,\nஅஹங்காரம், பலம், தர்ப்பம்- தற்பெருமை, காமம், க்ரோதம், மற்றவர்களிடமிருந்து, பெறுவது அல்லது அபகரிப்பது, இவைகளை விட்டு, தான் என்ற எண்ணம் இல்லாமல், சாந்தமாக இருப்பவன் ப்ரும்மமாகவே ஆக தகுதியுடையவனாகிறான்.\nஅப்படி ப்ரும்மமாக ஆனவன் ப்ரஸன்னமாக இருப்பான். வருத்தமோ, தேவைகளோ இல்லாமல் இருப்பான். எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பான். என்னிடம் விசேஷமான பக்தி தானாக அவனிடம் வந்தமையும்.\nஎன்னிடம் கொண்ட பக்தியால் என்னை முற்றிலுமாக அறிவான். அறிய வேண்டிய அனைத்தும் அவனிடம் தானே வந்து சேரும். என்னில் ஐக்யமாவான்.\nஅதன் பின் அவன் செயல்கள் என் பரமாகவே இருக்கும். என்னருளால் சாஸ்வதமான அழிவற்ற பதத்தை அடைவான்.\nஎனவே, உன் மனதில் என்னை எண்ணி உன் செயல்கள் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்து விடு. புத்தி யோகத்தால் என்னை அறிந்து கொள். என்னையே சரணடை. எப்பொழுதும் என் நினைவுடன் இரு.\nஎன்னருளால் எல்லா இடையூறுகளையும் கடந்து வெல்வாய். அப்படி செய்யாமல் உன் அஹங்காரத்தால் தானே செய்வதாக எண்ணினால், அழிவாய்.\nஎந்த அஹங்காரத்தால் நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று தற்சமயம் சொல்கிறாயோ, அது மாயையே. உன்னால் செய்யாமல் இருக்க முடியாது. உன் இயல்பு, க்ஷத்ரியனாக நீ செய்ய வேண்டிய கடமை உன்னை கட்டிப் போடும்.\nபிறப்பினால் கூட வந்த குலத் தொழில் – அதனால் நீ அதைச் செய்ய பொறுப்புள்ளவனாக ஆகிறாய். மோகத்தால். செய்ய விரும்பாமல் தட்டிக் கழிக்க நினைத்தாலும் உன் இயல்பு விடாது. உன் வசம் இல்லாமலே அதைச் செய்வாய்.\nஅனைத்து உயிரினங்களிலும் ஈஸ்வரன் அதனதன் ஹ்ருதயத்தில் வீற்றிருக்கிறான். அனைத்து ஜீவ ராசிகளையும் ஆட்டுவிக்கிறான். ஏதோ யந்திரம் சுழலுவது போல சுழலும் மாயை இது.\nஅந்த ப்ரும்ம ரூபத்தை, ஈஸ்வரனையே சரணடை. பாரதா அதன் அருளால் பரம சாந்தியை அடைவாய். சாஸ்வதமான நிலையை பெறுவாய்.\nபரம ரகசியம் என்று போற்றப்படும் தத்வங்களை உனக்கு விவரித்துச் சொன்னேன். நீ மனதில் அலசி ஆராய்ந்து உனக்கு எது சரியென்று படுகிறதோ அப்படியே செய்.\nஎன் வார்த்தையை கேள். இது மிகவும் அரிதான என் உபதேசம், திரும்பச் சொல்கிறேன். என் பக்தன், எனக்கு பிரியமானவன் என்பதால் உன் நன்மைக்காக சொல்கிறேன்.\nமன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு | மாமைவைஷ்யஸி சத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ(அ)ஸி மே||\nஎன்னையே மனதில் நினை. என் பக்தனாக இரு. என்னை பணிந்து வணங்கி வா. என்னையே அடைவாய். இது சத்யம்.என் பிரியமானவன் நீ என்பதால் உனக்கு அபயம் அளிக்கிறேன். வாக்கு கொடுக்கிறேன்.\nசர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ||\nஎல்லா தர்மங்களையும் தியாகம் செய்து விட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். வருந்தாதே.\nசங்கர பாஷ்யம்: புனிதமான தன்னையறிதல் என்ற ஞானமே மிக உயர்ந்த பேரானந்தம். விடுதலையை அளிக்கும் சாதனம். பல விதமான செயல்கள், கடமைகள் கொண்டு செல்லும் இடம் இந்த ப்ரும்ம ஞானமே. அவித்யா என்ற அறியாமையை நீக்கி இந்த அனுபவத்திற்கே கொண்டு செல்லும். என் செயல், நான் செய்வேன், இந்த செயலால் இந்த பயனையடைவேன் என்று மனிதன் நினைப்பது இந்த அவித்யாவின் காரணமாகவே. இந்த அவித்யா காலம் காலமாக உள்ளதே. ஸ்ருஷ்டியின் ஆரம்பத்திலிருந்தே இந்த அவித்யாவும் தோன்றி விட்டது போலும். தான் யார் என்று உணர்ந்த பின்னரே இதுவும் மறையும். இதோ நான் சுதந்திரமானவன். எந்த செயலும் என்னைக் கட்டுப் படுத்தாது. விளைவு பற்றி நான் வருந்த மாட்டேன் என்று சொல்ல முடிந்தவன் பேரானந்தம் பெற்றவன். அவனுக்கு இனி உலகியல் துன்பங்கள் இல்லை, மறு பிறவி இல்லை.\nஇந்த உபதேசத்தை என் பக்தர்களிடம் கொண்டு செல். எனக்கு உலகில் பிரியமானவர்கள் என் பக்தர்களே. எனக்கு பிரியமானதை செய்பவர்கள் என்று ஒரு சிலரே என்னையே சரணம் என்று இருப்பவர்கள். அவர்களே என்னருளுக்கு பாத்திரமாகிறார்கள்.\nசிரத்தையுடன், அசூயை இல்லாமல் யார் கேட்கிறார்களோ, அவர்களும் நல்ல கதியை அடைவார்கள். புண்ய கர்மாக்களை செய்பவர்கள் பெறும் சுபமான லோகங்களை பெறுவார்கள்.\n உன் மனதில் தெளிவு வந்ததா இது வரை நான் சொன்னதை ஒரு மனதோடு கேட்டு புரிந்து கொண்டாயா இது வரை நான் சொன்னதை ஒரு மனதோடு கேட்டு புரிந்து கொண்டாயா உன் மன குழப்பம் விலகியதா\nஅர்ஜுனன் பதில் சொல்கிறான். அச்யுதா என் மனக் குழப்பம் விலகியது. மோகம் நீங்கியது. உன்னருளால் சந்தேகம் இன்றி, தீர்மானமாக உன் சொல்படியே நடப்பேன்.\nகேட்டுக் கொண்டிருந்த சஞ்சயனுக்கு மகா சந்தோஷம். அரசே, வியாசருடைய அருளால் அத்புதமான இந்த சம்பாஷனையை கண்டும் கேட்டும் தன்யனானேன், சாக்ஷாத் க்ருஷ்ணன் சொல்லக் கேட்கும் பேறு பெற்றேன். வாசுதேவனும், பார்த்தனும் பேசிக் கொண்டது எனக்கு மயிர் கூச்செரிய செய்தது. ஆனந்தமாக கேட்டேன்.\n இந்த சம்பாஷனையை மனதில் திரும்பத் திரும்ப நினைத்து பார்த்து மகிழ்கிறேன். அத்புதமான அனுபவம். புண்யம் செய்தவன் நான். கேசவ அர்ஜுனன் இடையில் நடந்த புண்யமான சம்பாஷனையை அறிய கொடுத்து வைத்ததே என்று மகிழ்கிறேன். நான் தான் கேட்டேனா என்று அதிசயிக்கிறேன். நினைக்க நினைக்க என் மனம் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறேன்.\nயோகேஸ்வரன் க்ருஷ்ணன் இருக்கும் இடம். கையில் வில்லேந்தி பார்த்தன் நிற்கும் இடம், மகா பவித்ரமானது. அங்கு லக்ஷ்மி தேவி சாக்ஷாத்தாக வந்து வெற்றியை அளிப்பாள். நிறைந்த செல்வமும், பல நன்மைகளையும் அருளுவாள்- எனக்கு சந்தேகமேயில்லை. இது நிச்சயம்.\n(இது வரை உபனிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின் ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில் ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் மோக்ஷ சன்யாச யோகம் என்ற பதினெட்டாவது அத்யாயம்.)\nஅத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா\nஅத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா\nஸ ஸாகரமவனாத்ருஷ்யமதிக்ரம்ய மஹாபல: |\nத்ரிகூட ஸிகரே லங்காம் ஸ்திதாம் ஸ்வஸ்தோ ததர்ஸ ஹ ||\nதத: பாதப முக்தேன புஷ்பவர்யேன வீர்யவான் |\nஅபிவ்ருஷ்ட: ஸ்திதஸ்தத்ர பபௌ புஷ்பமயோ யதா ||\nயோஜனானாம் ஸதம் ஸ்ரீமான் தீர்த்வாப்யுத்தம விக்ரம: |\nஅனிஸ்வஸன் கபிஸ்தத்ர ந க்லானிமதிகச்சதி ||\nஸதான்யஹம் யோஜனானாம் க்ரமேயம் சுபஹூன்யபி |\nகிம் புன: சாகரஸ்யாந்தம் ஸம்க்யாதம் ஸத யோஜனம் ||\nஸ து வீர்யவதாம் ஸ்ரேஷ்ட: ப்லவதாமபி சோத்தம: |\nஜகாம வேகவ்வன் லங்காம் லங்கயித்வா மஹோததிம் ||\nஸாத்வலானி ச நீலானி கந்தவந்தி வனானி ச |\nகண்டவந்தி ச மத்யேன ஜ்காம நகவந்தி ச ||\nஸைனாம்ஸ்ச தருபிஸ்சன்னான் வனராஜீஸ்ச புஷ்பிதா: |\nஅபிசக்ராம தேஜஸ்வீ ஹனூமான் ப்லவகர்ஷப: ||\nஸ தஸ்மின்னசலே திஷ்டன் வனான்யுபவனானி ச |\nஸ நகாக்ரே ஸ்திதாம் லங்காம் ததர்ஸ பவனாத்மஜ: ||\nஸரலான் கர்ணிகாராம்ஸ்ச கர்ஜூராம்ஸ்ச சுபுஷ்பிதான் |\nப்ரியாலான் முசுலிந்தாம்ச குடஜான் கேதகானபி ||\nப்ரியங்கூன் கந்தபூர்ணாம்ஸ்ச நீபான் சப்தஸ்ஸ்தன் ததா||\nஅஸனான் கோவிதாராம்ஸ்ச கரவீராம்ஸ்ச புஷ்பிதான் ||\nபுஷ்பபார நிபத்தான்ஸ்ச ததா முகுலிதானபி |\nபாதபான் விஹகாகீர்ணான் பவனாதூத மஸ்தகான் ||\nஹம்ஸ காரண்டவா கீர்ணா வாபீ: பத்மோத்பலாயுதா: |\nஆக்ரீடான் விவிதான் ரம்யான் விவிதாம்ஸ்ச ஜலாஸயான் ||\nஸந்ததான் விவிதைர் வ்ருக்ஷை: சர்வர்து பல புஷ்பிதை: |\nஉத்யானானி ச ரம்யாணி ததர்ஸ கபி குஞ்ஜர: ||\nஸமாஸாத்ய ச லக்ஷ்மீவான் லங்காம் ராவண பாலிதாம் |\nபரிகாபி: ஸபத்மாபி: ஸோத்பலாபிரலங்க்ருதாம் || (2-14)\nசீதாபஹரணார்தேன ராவணேன சுரக்ஷிதாம் |\nஸமந்தாத் விசரித்ப்யஸ்ச ராக்ஷஸை: காம ரூபிபி: ||\nகாஞ்சனேனாவ்ருதாம் ரம்யாம் ப்ராகாரேண மஹாபுரீம் |\nக்ரஹைஸ்ச க்ரஹ ஸம்காஸை: ஸாரதாம்புத ஸன்னிபை: |\nபாண்டுரோபி: ப்ரதோலிபி: உச்சாபிரபி சம்வ்ருதாம் || 2-16\nஅத்தியாயம் 2 (340) நிசாக3ம ப்ரதீக்ஷா (இரவு வர காத்திருத்தல்)\nகடக்க முடியாது என்று நினைத்த கடலையே கடந்து வந்து விட்ட ஹனுமான், த்ரிகூட மலையில் அமைந்திருந்த லங்கா நகரை நிதானமாக ஊன்றி கவனித்தான். 2-1 கால்களில் ஒட்டியிருந்த புஷ்பங்களை உதற, அது குவியலாக அவனுக்கே புஷ்பங்களால் அபிஷேகம் செய்து வைத்தது போல மறைத்தது. 2-2 நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடந்து வந்த பின்னும், வானர வீரன் களைப்பாகத் தெரியவில்லை. 1-3 நூறு யோஜனை தூரம் தாண்டி விட்டேன். இன்னும் எல்லையில்லாமல் பரந்து இருந்தாலும் தாண்டுவேன், இது நிச்சயிக்கப் பட்ட நூறு யோஜனை தூரம் தானே என்று மனதில் எண்ணிக் கொண்டான். 1-4 வீரர்களுள் சிறந்த வீரன். தாண்டி குதிக்கும் வானர இனத்திலும் முதன்மையானவன். அவன் ஒருவனால் தான் சமுத்திரத்தை கடந்து லங்கையை அடைய முடிந்தது என்பதில் சந்தேகமில்லை. 1-5 அந்த மலையில் நின்றபடி வனங்களையும், உப வனங்களையும் கண்டான். பசும் புற்தரை, கரு நீல வர்ணத்தில், மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்து தெரிந்தன. 1-6 மலை என்பதே தெரியாதபடி நெருங்கி வளர்ந்திருந்த மரங்கள், இவைகளைப் பார்த்தபடி ஹனுமான் மேலும் நடந்தான். 1-7 மலையின் உச்சியில், லங்கா நகரம் தெரிந்தது, மரங்களில் பல பரிச்சயமானவை. சால, கர்ணிகார, கர்ஜூர, மரங்கள் புஷ்பித்திருந்தன. ப்ரியாவான், முசுலிந்தான் என்பவையும், குடஜம், கேதகம், ப்ரயங்கா4ன் என்பவையும் மணம் நிறைந்தவை. 1-9\nநீப, சப்தச்சத, அஸன, கோவிதா3ர, கரவீர எனும் மரங்களும் பூத்துக் குலுங்கின. புஷ்ப பாரத்தினால் இவை வளைந்து தொங்கின. 2-10 சில மரங்களில் இப்பொழுது தான் மொட்டு கட்ட ஆரம்பித்திருந்தன. காற்றில் அசைந்தாடும் கிளைகளும், கிளைக்கு கிளை பறவை கூடுகளுமாக, காண ரம்யமாகத் தெரிந்தன. 2-11 ஆங்காங்கு இருந்த கிணறுகளில், குளங்களில், பத்ம, உத்பலங்கள் மலர்ந்து காணப் பட்டன. இவைகளில் ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும் விளையாடின. 2-12 பலவிதமான நீர் நிலைகள், விளையாட்டு மைதானங்கள் காணப்பட்டன. ராவணன் பாலித்து வந்த லங்கா நகரத்தில் எந்த பருவமானாலும் பழுக்கக் கூடிய பழ மரங்கள், சந்ததம் எனும் இனம், பலவித மரங்களூம் அடர்த்தியாக இருக்க, உத்யான வனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததை மாருதாத்மஜன் கவனித்து மனதில் வியந்து கொண்டான். 2-13-14 சீதையை கவர்ந்து கொண்டு வந்த பின் காவல் மேலும் பலப் படுத்தப் பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டான். ஊரெங்கும் ராக்ஷஸர்கள், காவல் வீரர்கள் நடமாடுவதைக் கண்டான். 2-15 மிக அதிகமான எண்ணிக்கையில் இந்த வீரர்கள், பெரிய வில்லும் ஆயுதங்களும் தாங்கி சுறு சுறுப்பாக நடை போட்டனர். மகாபுரி-பெரிய நகரமாக லங்கா நகரம் இருந்தது. 2-16\nஅட்டாலிக சதாகீர்ணாம் பதாகாத்வஜ மாலினீம் |\nதோரணை: காஞ்சணைர் தீப்தாம் லதா பங்க்தி விசித்ரிதை: ||2-17\nததர்ஸ ஹனூமான் லங்காம் திவி தேவ புரீமிவ |\nகிரிமூர்த்னி ஸ்திதாம் லங்காம் பாண்டுரைர் பவனை: ஸுபை: |\nஸ ததர்ஸ கபி: ஸ்ரீமான் புரமாகாஸகம் யதா |\nபாலிதாம் ராக்ஷஸேந்த்ரேண நிர்மிதாம் விஸ்வ கர்மணா |\nப்லவமானாமிவாகாஸே ததர்ஸ ஹனுமான் புரீம் ||\nவப்ரப்ராகார ஜகனாம் விபுலாம்புவனாம்பராம் |\nஸதக்னீ ஸூல கேஸாந்தாம் அட்டாலிக வதம்ஸகாம் ||\nமனஸேவ லக்ருதாம் லங்காம் நிர்மிதாம் விஸ்வகர்மணா | த்வாரமுத்தரமாஸாத்ய சிந்தயாமாஸ வானர: ||\nகைலாஸ நிலய ப்ரக்யம் ஆலிகந்தமிவாம்பரம் |\nடீயமானமிவாகாஸனம் உச்ச்ரிதைர் பவனோத்தமை: ||\nஸம்பூர்ணாம் ராக்ஷஸைர் கோரை: நாகைர் போகவதீமிவ |அசிந்த்யாம் சுக்ருதாம் ஸ்பஷ்டாம் குபேராத்யுஷிதாம் புரா ||\nதம்ஷ்ட்ரிபி: பஹுபிர் ஸூரை: ஸூல பட்டிஸ பாணிபி: |\nர்க்ஷிதாம் ராக்ஷஸைர் கோரை: குஹாமாசீவிஷைரிவ ||\nதஸ்யாஸ்ச மஹதீம் குப்திம் ஸாகரம் ச நிரீக்ஷ்ய ஸ |\nராவணம் ச ரிபும் கோரம் சிந்தயாமாஸ வானர: ||\nஆகத்யாபீஹ ஹரயோ ப்விஷ்யந்தி நிரர்தகா: |\nந ஹி யுத்தேன வை லங்கா ஸக்யா ஜேதும் சுரைரபி ||\nஇமாம் து விஷமாம் துர்காம் லங்காம் ராவண பாலிதாம் | ப்ராப்யாபி ஸ மஹாபாஹு: கிம் கரிஷ்யதி ராகவ: ||\nஅவகாஸோ ந ஸாந்த்வஸ்ய ராக்ஷஸேஷு அபிகம்யதே|\nந தானஸ்ய ந பேதஸ்ய நைவ யுத்தஸ்ய த்ருஸ்யதே ||\nசதுர்ணாமேவ ஹி கதிர் வானராணாம் மஹாத்மனாம் |\nவாலிபுத்ரஸ்ய நீலஸ்ய மம ராஞஸ்ச தீமத: ||\nயாவஜ்ஜானாமி வைதேஹீ யதி ஜீவதி வா ந வா |\nதத்ரைவ சிந்தயிஷ்யாமி த்ருத்ட்வா தாம் ஜனகாத்மஜாம் ||\nதத: ஸ் சிந்தயாமாஸ முஹூர்தம் கபி குஞ்ஜர: |\nகிரிஸ்ருங்கே ஸ்திதஸ்தஸ்மின் ராமஸ்யப்யுதயே ரத: ||2-32 பிரகாரங்கள் பொன்னால் இழைத்து செய்யப் பட்ட வேலைப் பாடுகளுடன் காணப்பட்டன. 2-17 மலை போல் நிமிர்ந்து நின்றன. சரத் கால சந்திரன் போல பிரகாசமாக விளங்கின. வெண் நிற பூச்சுகளுடன், உயர்ந்த மாளிகைகள், பால்கனிகள் இருந்தன. 2-18 நூற்றுக் கணக்கான மாடங்கள், கொடிகளும் கம்பங்களும் காஞ்சனமயமான தோரணங்களும் செல்வ செழிப்பை பறை சாற்ற, தேவ லோகத்து நகரம் போல, பலவிதமான அலங்காரங்களுடன் அந்த நகரை ஹனுமான் கண்டான். வெண் நிற மாளிகைகள், வரிசையாக அந்த மலை உச்சியில் வரிசையாகத் தெரிந்தன. ஆகாயத்தில் நிர்மாணிக்கப்பட்டது போல அந்த பவனங்கள் தனித்து தெரிந்தன. விஸ்வகர்மாவினால் கட்டப் பட்டு, ராவணன் பரி பாலித்து வந்த நகரம். 2-19 ஆகாயத்தில் தாவிச் செல்வது போல, ஊஞ்சல் ஆடுவது போல அந்த நகரம் மிகச் சிறப்பாக விளங்கியது. அந்த நகரமே ஒரு பெண் போல, உருண்டு திரண்ட ஜகனங்களும், (பிரகாரங்கள்), ஏராளமான காடுகளும், நீர் நிலைகளூம் அம்பரமாக (ஆடையாக), நூற்றுக் கணக்கான சூலங்கள் கேசங்களாக (கேசமாக), அட்டாலிகா – மாட மாளிகைகள், மனதில் உருவகப்படுத்திக் கொண்டு உடனுக்குடன் விஸ்வகர்மா கட்டியது போல இருந்தது. 2-20 வடக்கு வாயிலை அடைந்து ஹனுமான் யோஜித்தான். (பெண்ணாக பாவித்து மிகவும் சிரத்தையுடன் கட்டியதாக) கைலாஸ நிலயம் போலவும், 2-21 வானத்தை தொட்டு விடுவது போலவும், உத்தமமான பவனங்கள். போ4கவதி நகரம் முழுவதும் நாகங்கள் மண்டிக் கிடப்பது போல, 2-22 ராக்ஷஸர்கள் கோரமான முகத்துடன் கணக்கில்லாமல் இருந்தனர். ஆலகால விஷம் உள்ள குகையைப் போல ராக்ஷஸர்கள், நீண்ட பற்களும், சூலம், பட்டிசம் இவைகளை கையில் ஏந்தியும், பொறுக்கி எடுத்த வீரர்களாக காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தவர்களைத் தவிரவும் நிறைய காணப்பட்டனர். 2-24 இந்த லங்கா நகரையும், சமுத்திரத்தையும் பார்த்து, ஹனுமான் நமது எதிரி சாதாரணமானவன் அல்ல என்று நினைத்தான். 2-25 இங்கு வந்தால் கூட நமது வானரப் படையினர் எதையும் சாதிக்க முடியப் போவதில்லை. எந்த தேவர்கள் வந்தாலும் யுத்தம் செய்து இந்த லங்கா நகரை ஜயிப்பது கடினம். முடியாது எனலாம். இந்த லங்கையின் கோட்டைகள் கூட அசாதாரணமானவையே. ராவணன் ரக்ஷித்து வரும் இந்த நகரம் வந்தும் ராகவன் தான் என்ன செய்யப் போகிறான் 2-25 இந்த ராக்ஷஸர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையும் எடுபடாது. தா3னமோ, பே4த3மோ பலனளிக்கப் போவதில்லை. யுத்தம் செய்வதோ, கேட்கவே வேண்டாம். 2-26 இந்த நான்கு முறைகள் தான் நமக்குத் தெரிந்தது. வாலி புத்திரனுக்கும், நீலனுக்கும், எங்கள் அரசனான சுக்ரீவனுக்கும் தெரிந்த ராஜ தந்திரம் இது தான் 2-27. சாம, தான பேத, தண்டம் என்ற நான்கு வழிகள், இது இருக்கட்டும், நாம் வந்த காரியத்தை கவனிப்போம். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். 2-28 ஜனகாத்மஜாவை எங்கு, எப்படிக் காண்போம். ராமனுடைய காரிய சித்திக்காக மனதினுள் தியானம் செய்தவனாக, மலையின் மேல் முஹுர்த்த நேரம் ஹனுமான் நின்றான். இந்த ரூபத்தோடு என்னால் லங்கா நகரினுள் போக முடியாது. 2-29 க்ரூரமான, பலசாலிகளான காவல் வீரர்கள் போகும் இடமெல்லாம் எதிர்ப்படுவார்கள். உக்ரமாக தண்டிக்கக் கூடியவர்கள். கண்டால் விட மாட்டார்கள். இவர்கள் கண்ணில் படாமல், ஜானகியைத் தேடியாக வேண்டும். 2-30 தெரிந்தும் தெரியாமலுமான ஒரு உருவம் எடுத்துக் கொண்டு லங்கையில் இரவில் நுழைந்தால், என் காரியத்தை ஒழுங்காக செய்ய முடியலாம். 2-31 திரும்ப திரும்ப லங்கையின் காவல் ஏற்பாடுகளையும், தேவர்கள் கூட எளிதில் நுழைய முடியாதபடி லாகவமாக பாதுகாப்பாக கட்டப் பட்டிருந்த லங்கா நகரையும் காண நிராசையே நிறைந்தது. 2- 32\nஅனேன ரூபேண மயா ந ஸக்2யா ரக்ஷஸாம் புரீ |\nப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் ப3ல ஸமன்விதை: ||\nஉக்3ரௌஜஸோ மஹாவீர்யா ப3லவந்தஸ்ச ராக்ஷஸா: |\nவஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்க3தா ||\nலக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |\nப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாத4யிதும் மஹத் ||\nதாம் புரீம் தாத்3ருஸீம் த்3ருஷ்ட்வா து3ராத4ர்ஷம் சுராசுரை: |\nஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||\nகேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |\nஅத்3ருஷ்டோ ராக்ஷஸேந்த்3ரேண ராவணேன து3ராத்மனா ||\nந வினஸ்யேத் கத2ம் கார்யம் ராமஸ்ய விதி3தாத்மன: |\nஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||\nபூ4தாஸ்சார்தா2 விபத்யந்தே தே3ஸ கால விரோதி4தா: |\nவிக்லவம் தூ3தமாஸாத்4ய தம: சூர்யோத3யே யதா2 ||\nஅர்தா2னர்தா2ந்தரே பு3த்3தி4ர் நிஸ்சிதாபி ந ஸோபதே |\nகா4தயந்தி ஹி கார்யாணி தூ3தா: பண்டித மானின : || 2-40\nப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் பல ஸமன்விதை: ||\nஉக்ரௌஜஸோ மஹாவீர்யா பலவந்தஸ்ச ராக்ஷஸா: |\nவஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்கதா ||\nலக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |\nப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாதயிதும் மஹத் ||\nதாம் புரீம் தாத்ருஸீம் த்ருஷ்ட்வா துராதர்ஷம் சுராசுரை: |\nஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||\nகேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |\nஅத்ருஷ்டோ ராக்ஷஸேந்த்ரேண ராவணேன துராத்மனா ||\nந வினஸயேத் கதம் கார்யம் ராமஸ்ய விதிதாத்மன: |\nஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||\nபூதாஸ்சார்தா விபத்யந்தே தேஸ கால விரோதிதா: |\nவிக்லவம் தூதமாஸாத்ய தம: சூர்யோதயே யதா ||\nஅர்தார்னர்தாந்தரே புத்திர் நிஸ்சிதாபி ந ஸோபதே |\nகாதயந்தி ஹி கார்யாணி தூதா: பண்டித மானின : ||\nந வினஸ்யேத் கதம் கார்யம் வைக்லவ்யம் ந கதம் பவேத் |\nலங்கனம் ச சமுத்ரஸ்ய கதம் நு ந வ்ருதா பவேத் ||\nமயி த்ருஷ்டே து ரக்ஷோபி: ராமஸ்ய விதிதாத்மன: |\nப்வேத்வ்யர்தமிதம் கார்யம் ராவணானர்தமிச்சத: ||\nந ஹி ஸக்யம் க்வசித் ஸ்ததுமவிஞாதேன ராக்ஷஸை: |\nஅபி ராக்ஷஸ ரூபேன கிமுதான்யேன கேனசித் ||\nவாயுரப்யத்ர நாஞாதஸ்சரேதிதி மதிர்மம |\nந ஹ்யஸ்த்யவிதிதம் கிம்சித் ராக்ஷஸானாம் பலீயஸாம் ||\nஇஹாஹம் யதி திஷ்டாமி ஸ்வேன ரூபேன ஸம்வ்ருத: |\nவினாஸமுபயாஸ்யாமி பர்துரர்தஸ்ச ஹீயதே || (2-45)\nததஹம் ஸ்வேன ரூபேண ரஜன்யாம் ஹ்ரஸ்வதாம் கத:|\nலங்காமபிகமிஷ்யாமி ராகவஸ்யார்த சித்தயே ||\nராவணஸ்ய புரீ ராத்ரௌ ப்ரவிஸ்ய சுதுராஸதம் |\nவிசின்வன் பவனம் சர்வம் த்ரக்ஷ்யாமி ஜனகாத்மஜாம் ||\nஇதி சம்சிந்த்ய ஹனுமான் சூர்யஸ்யாஸ்தமயம் கபி: |\nஆசகாங்க்க்ஷே ததா வீரோ வைதேஹ்யா தர்ஸனோத்சுக: ||2-48\n என்ற கவலை சூழ்ந்தது. எதை எதையோ சம்பந்தமில்லாமல் யோஜித்து செயல் படுவதும் சரியல்ல. சிரமப்பட்டு கடலைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது. 2-41 காரியமும் கெடாமல் நானும் பத்திரமாக திரும்பச் செல்ல வேண்டும். என்னை இந்த ராக்ஷஸர்கள் கண்டு கொண்டால், அவ்வளவு தான், ராமனுடைய உத்தேசமும் நிறைவேறாது. நாம் எண்ணியிருப்பது ராவணனின் முடிவு. 2-42 இந்த ராக்ஷஸர்கள் அறியாமல் எங்கும் தங்குவது கூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறதே. ராக்ஷஸ ரூபமே எடுத்துக் கொள்வோமா அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும் அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும் 2-43 காற்று கூட இங்கு தன்னிச்சையாக வீசுவதில்லை என்று தோன்றுகிறதே. 2-44 பலசாலிகளான இந்த ராக்ஷஸர்கள் கூர்மையான அறிவும் கொண்டவர்களாகத் தெரிகிறது. நான் இந்த சுய ரூபத்தில் நின்றால், பிடிபடுவது நிச்சயம். என் எஜமானனின் காரியமும் அதோ கதி தான், 2-45 இருட்டிய பின் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு வானரமாகவே, லங்கையின் உள்ளே பிரவேசிப்பேன். 2-46 எல்லா வீடுகளிலும் தேடி ஜனகாத்மஜாவை கண்டு பிடிப்பேன். சூரியன் அஸ்தமனம் ஆவதை எதிர் நோக்கி ஹனுமான் காத்திருந்தான். 2-47 வைதேஹியை காணும் ஆவலுடன் காத்திருந்தான். 2-48 மிகவும் சிறிய வானரமாக சூரியன் அஸ்தமிக்கும் பிரதோஷ காலத்தில், வேகமாக தாவி குதித்து, மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த பெரிய வீதிகளையுடைய லங்கா நகரினுள் பிரவேசித்தான். 2-49\nசூர்யே சாஸ்தம் க3தே ராத்ரௌ தே3ஹம் ஸங்க்ஷிப்ய மாருதி: |\nப்ருஷதம்ஸக மாத்ர: ஸன் ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||\nப்ரதோ3ஷ காலே ஹனுமான் தூர்ணமுத்ப்லுத்ய வீர்யவான் |\nப்ரவிவேஸ புரீம் ரம்யாம் ஸுவிப4க்த மஹா பதா2ம் ||\nப்ராஸாத4 மாலா விததாம் ஸ்தம்பை4: காஞ்சன ராஜதை: |\nஸாதகும்ப4 மயைர் ஜாலை: க3ந்த4ர்வ நக3ரோபமாம் ||\nசப்தபௌ4மாஷ்டபௌ4மைஸ்ச ஸ த3த3ர்ஸ மஹாபுரீம் |\nதலை: ஸ்பாடிக ஸங்கீர்ணை: கார்தஸ்வர விபூ4ஷிதை: ||\nவைதூ3ர்யமணி விசித்ரைஸ்ச முக்தாஜால விபூ4ஷிதை: |\nதலை: ஸுஸுபி4ரே தானி ப4வனான்யத்ர ரக்ஷஸாம் ||\nகாஞ்சனானி விசித்ராணி தோரணானி ச ரக்ஷஸாம் |\nலங்காமுத்த்3யோதயாமாஸு: சர்வத: ஸமலங்க்ருதாம் ||\nஅசிந்த்யாம் அத்பு4தாகாராம் த்3ருஷ்ட்வா லங்காம் மஹா கபி: |\nஆசீத்விஷண்ணோ ஹ்ருஷ்டஸ்ச வைதே3ஹ்யா த3ர்ஸனோத்ஸுக: || 2-55\nஸ பாண்டரோத்3வித்த4 விமான மாலினீம் மஹார்ஹ ஜாம்பூ3னத3ஜால தோரணாம் |\nயஸஸ்வினீம் ராவண பா3ஹு பாலிதாம் க்ஷபாசரை: பீ4ம ப3லை: ஸமாவ்ருதாம் ||\nசந்த்3ரோ(அ)பி ஸாசிவ்யமிவாஸ்ய குர்வன் தாராக3ணைர் மத்4ய க3தோ விராஜன் |\nஜ்யோத்ஸ்னா விதானேன விதத்ய லோகமுத்திஷ்டதே நைக ஸஹஸ்ர ரஸ்மி: ||\nஸங்க2ப்ரப4ம் க்ஷீரம்ருணால வர்ணமுத்கச்ச2மானம் வ்யவபா4ஸமானம் |\nத3த3ர்ஸ சந்த்3ரம் ஸ கபிப்ரவீர: போப்லூயமானம் ஸரஸீவ\n(இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே சதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்தர காண்டே சாக3ர லங்க4ணம் நாம த்விதீய: த்விதீய:ஸர்க:)\nஅந்த நேரத்தில் லங்கா ரம்யமாக இருந்தது. மாளிகைகள் தொடுத்து வைத்தாற்போல வரிசையாகத் தெரிந்தன. கந்தர்வ நகரம் போல இருந்தது. 2-50 ஜன்னல்களும், வலைகள் பொருத்தப் பட்டதும் தங்கமே போலும். ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடங்களாக இருக்க, ஹனுமான் எண்ணி பார்த்துக் கொண்டான். தரை ஸ்படிகத்தால் அல்லது மணிகளால் (கார்த்தஸ்வர) அலங்கரிக்கப் பட்டிருந்தது. 2-51 வைடூரியமும், முத்துக்களும் வீடுகளுக்கு அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்ய பயன் படுத்தப் பட்டிருந்தன. 2-52 தரைகள் மிக அழகாகத் தெரிந்தன. தோரணங்கள் விசித்ரமாக இருந்தன. ராக்ஷஸர்களின் வீடுகள் இப்படி பலவிதமாக செல்வ செழிப்பை பறை சாற்றும் விதமாக லங்கையின் அழகையே தூக்கி காட்டின. 2-53 நினைத்துக் கூட பார்க்க முடியாத அத்புதமான காட்சி. ஒரே சமயத்தில் சந்தோஷமும், நிராசையும் மனதில் குடி கொண்டன. 1-54 வைதேஹியைக் காண வேண்டுமே என்ற தாபமும் அதிகரித்தது. 1-55 வெண் நிற பூச்சுகளுடன், விமானங்களும் வரிசையாக அதன் மேல் பொன் நிறத் தோரணங்கள், விலை மதிக்க முடியாத பொன்னாலான வலை பொருத்தப் பட்ட ஜன்னல்கள், ராவணனின் ஆளுமையில், தானே கவனமாக ரக்ஷித்து வந்த இலங்கை நகரை, 2-56 இலங்கை எனும் ஸ்திரீயை, கண்டான். -56 சந்திரனும் தன் பங்குக்கு உதவி செய்ய எண்ணியது போல ஒளி வீசிக் கொண்டு தாரா கணங்கள் புடை சூழ வந்து சேர்ந்தான். 2-57 அவன் கிரணங்கள் ஆயிரக் கணக்காக ஒளியைச் சிதறியபடி தெரிந்தன. -57 அந்த ஒளியில் சங்கு போல, பால் போல, தாமரைத் தண்டு போல குளுமையும், பிரகாசமும் பூமியில் நிறைந்தன. பெரிய குளத்தில் நிதானமாகச் செல்லும் ஹம்ஸம் போல நீல வானில் சந்திரன் பவனி வருவதை ஹனுமான் கண்டான். -2-58\n(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், நிசாக3ம ப்ரதீக்ஷா என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)\nஅத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா\nஸ ஸாக3ரமனாத4ருஷ்யமதிக்ரம்ய மஹாப3ல: |\nத்ரிகூட ஸிகரே லங்காம் ஸ்தி2தாம் ஸ்வஸ்தோ த3த3ர்ஸ ஹ ||\nதத: பாத3ப முக்தேன புஷ்பவர்ஷேன வீர்யவான் |\nஅபி4வ்ருஷ்ட: ஸ்திதஸ்தத்ர ப3பௌ4 புஷ்பமயோ யதா2 ||\nயோஜனானாம் ஸதம் ஸ்ரீமான் தீர்த்வாப்யுத்தம விக்ரம: |\nஅனிஸ்வஸன் கபிஸ்தத்ர ந க்3லானிமதி4க3ச்சதி ||\nஸதான்யஹம் யோஜனானாம் க்ரமேயம் ஸுபஹூன்யபி |\nகிம் புன: சாக3ரஸ்யாந்தம் ஸம்க்2யாதம் கத யோஜனம் ||\nஸ து வீர்யவதாம் ஸ்ரேஷ்ட: ப்லவதாமபி சோத்தம: | ஜகா3ம வேகவான் லங்காம் லங்க4யித்வா மஹோத4தி3ம் ||\nஸாத்3வலானி ச நீலானி க3ந்த4வந்தி வனானி ச |\nக3ண்டவந்தி ச மத்4யேன ஜகா3ம நக3வந்தி ச ||\nஸைலாம்ஸ்ச தருபி4ஸ்ச2ன்னான் வனராஜீஸ்ச புஷ்பிதா: |\nஅபி4சக்ராம தேஜஸ்வீ ஹனூமான் ப்லவக3ர்ஷப4: ||\nஸ தஸ்மின்னசலே திஷ்டன் வனான்யுபவனானி ச |\nஸ நகா3க்3ரே ஸ்தி2தாம் லங்காம் த3த3ர்ஸ பவனாத்மஜ: ||\nஸரலான் கர்ணிகாராம்ஸ்ச கர்ஜூராம்ஸ்ச சுபுஷ்பிதான் |\nப்ரியாலான் முசுலிந்தாம்ச குடஜான் கேதகானபி ||\nப்ரியங்கூ3ன் க3ந்த4பூர்ணாம்ஸ்ச நீபான் சப்தஸ்சதான் ததா2||\nஅஸனான் கோவிதா3ராம்ஸ்ச கரவீராம்ஸ்ச புஷ்பிதான் ||\nபுஷ்பபார நிபத்தான்ஸ்ச ததா2 முகுலிதானபி |\nபாத3பான் விஹகா3கீர்ணான் பவனாதூ4த மஸ்தகான் ||\nஹம்ஸ காரண்டவா கீர்ணா வாபீ: பத்3மோத்பலாயுதா: |\nஆக்ரீடான் விவிதா4ன் ரம்யான் விவிதா4ம்ஸ்ச ஜலாஸயான் ||\nஸந்ததான் விவிதை4ர் வ்ருக்ஷை: ஸர்வர்து பல புஷ்பிதை: |\nஉத்3யானானி ச ரம்யாணி த3த3ர்ஸ கபி குஞ்ஜர: ||\nஸமாஸாத்ய ச லக்ஷ்மீவான் லங்காம் ராவண பாலிதாம் |பரிகாபி: ஸபத்3மாபி4: ஸோத்பலாபிரலங்க்ருதாம் || (2-14)\nசீதாபஹரணார்தே2ன ராவணேன ஸுரக்ஷிதாம் |\nஸமந்தாத் விசரித்ப்4யஸ்ச ராக்ஷஸை: காம ரூபிபி4: ||\nகாஞ்சனேனாவ்ருதாம் ரம்யாம் ப்ராகாரேண மஹாபுரீம் |\nக்3ருஹைஸ்ச க்3ரஹ ஸம்காஸை: ஸாரதா3ம்பு3த3 ஸன்னிபை4: |\nஅத்தியாயம் 2 (340) நிசாக3ம ப்ரதீக்ஷா (இரவு வர காத்திருத்தல்)\nகடக்க முடியாது என்று நினைத்த கடலையே கடந்து வந்து விட்ட ஹனுமான், த்ரிகூட மலையில் அமைந்திருந்த லங்கா நகரை நிதானமாக ஊன்றி கவனித்தான். 2-1 கால்களில் ஒட்டியிருந்த புஷ்பங்களை உதற, அது குவியலாக அவனுக்கே புஷ்பங்களால் அபிஷேகம் செய்து வைத்தது போல மறைத்தது. 2-2 நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடந்து வந்த பின்னும், வானர வீரன் களைப்பாகத் தெரியவில்லை. 1-3 நூறு யோஜனை தூரம் தாண்டி விட்டேன். இன்னும் எல்லையில்லாமல் பரந்து இருந்தாலும் தாண்டுவேன், இது நிச்சயிக்கப் பட்ட நூறு யோஜனை தூரம் தானே என்று மனதில் எண்ணிக் கொண்டான். 1-4 வீரர்களுள் சிறந்த வீரன். தாண்டி குதிக்கும் வானர இனத்திலும் முதன்மையானவன். அவன் ஒருவனால் தான் சமுத்திரத்தை கடந்து லங்கையை அடைய முடிந்தது என்பதில் சந்தேகமில்லை. 1-5 அந்த மலையில் நின்றபடி வனங்களையும், உப வனங்களையும் கண்டான். பசும் புற்தரை, கரு நீல வர்ணத்தில், மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்து தெரிந்தன. 1-6 மலை என்பதே தெரியாதபடி நெருங்கி வளர்ந்திருந்த மரங்கள், இவைகளைப் பார்த்தபடி ஹனுமான் மேலும் நடந்தான். 1-7 மலையின் உச்சியில், லங்கா நகரம் தெரிந்தது, மரங்களில் பல பரிச்சயமானவை. சால, கர்ணிகார, கர்ஜூர, மரங்கள் புஷ்பித்திருந்தன. ப்ரியாவான், முசுலிந்தான் என்பவையும், குடஜம், கேதகம், ப்ரயங்கா4ன் என்பவையும் மணம் நிறைந்தவை. 1-9\nநீப, சப்தச்சத, அஸன, கோவிதா3ர, கரவீர எனும் மரங்களும் பூத்துக் குலுங்கின. புஷ்ப பாரத்தினால் இவை வளைந்து தொங்கின. 2-10 சில மரங்களில் இப்பொழுது தான் மொட்டு கட்ட ஆரம்பித்திருந்தன. காற்றில் அசைந்தாடும் கிளைகளும், கிளைக்கு கிளை பறவை கூடுகளுமாக, காண ரம்யமாகத் தெரிந்தன. 2-11 ஆங்காங்கு இருந்த கிணறுகளில், குளங்களில், பத்ம, உத்பலங்கள் மலர்ந்து காணப் பட்டன. இவைகளில் ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும் விளையாடின. 2-12 பலவிதமான நீர் நிலைகள், விளையாட்டு மைதானங்கள் காணப்பட்டன. ராவணன் பாலித்து வந்த லங்கா நகரத்தில் எந்த பருவமானாலும் பழுக்கக் கூடிய பழ மரங்கள், சந்ததம் எனும் இனம், பலவித மரங்களூம் அடர்த்தியாக இருக்க, உத்யான வனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததை மாருதாத்மஜன் கவனித்து மனதில் வியந்து கொண்டான். 2-13-14 சீதையை கவர்ந்து கொண்டு வந்த பின் காவல் மேலும் பலப் படுத்தப் பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டான். ஊரெங்கும் ராக்ஷஸர்கள், காவல் வீரர்கள் நடமாடுவதைக் கண்டான். 2-15 மிக அதிகமான எண்ணிக்கையில் இந்த வீரர்கள், பெரிய வில்லும் ஆயுதங்களும் தாங்கி சுறு சுறுப்பாக நடை போட்டனர். மகாபுரி-பெரிய நகரமாக லங்கா நகரம் இருந்தது. 2-16\nஅட்டாலிக சதாகீர்ணாம் பதாகாத்வஜ மாலினீம் |\nதோரணை: காஞ்சணைர் தீப்தாம் லதா பங்க்தி விசித்ரிதை: ||2-17\nததர்ஸ ஹனூமான் லங்காம் திவி தேவ புரீமிவ |\nகிரிமூர்த்னி ஸ்திதாம் லங்காம் பாண்டுரைர் பவனை: ஸுபை: |\nஸ ததர்ஸ கபி: ஸ்ரீமான் புரமாகாஸகம் யதா | பாலிதாம் ராக்ஷஸேந்த்ரேண நிர்மிதாம் விஸ்வ கர்மணா |\nப்லவமானாமிவாகாஸே ததர்ஸ ஹனுமான் புரீம் ||\nவப்ரப்ராகார ஜகனாம் விபுலாம்புவனாம்பராம் |\nஸதக்னீ ஸூல கேஸாந்தாம் அட்டாலிக வதம்ஸகாம் ||\nமனஸேவ லக்ருதாம் லங்காம் நிர்மிதாம் விஸ்வகர்மணா | த்வாரமுத்தரமாஸாத்ய சிந்தயாமாஸ வானர: ||\nகைலாஸ நிலய ப்ரக்யம் ஆலிகந்தமிவாம்பரம் |\nடீயமானமிவாகாஸனம் உச்ச்ரிதைர் பவனோத்தமை: ||\nஸம்பூர்ணாம் ராக்ஷஸைர் கோரை: நாகைர் போகவதீமிவ |அசிந்த்யாம் சுக்ருதாம் ஸ்பஷ்டாம் குபேராத்யுஷிதாம் புரா ||\nதம்ஷ்ட்ரிபி: பஹுபிர் ஸூரை: ஸூல பட்டிஸ பாணிபி: |\nர்க்ஷிதாம் ராக்ஷஸைர் கோரை: குஹாமாசீவிஷைரிவ ||\nதஸ்யாஸ்ச மஹதீம் குப்திம் ஸாகரம் ச நிரீக்ஷ்ய ஸ |\nராவணம் ச ரிபும் கோரம் சிந்தயாமாஸ வானர: ||\nஆகத்யாபீஹ ஹரயோ ப்விஷ்யந்தி நிரர்தகா: |\nந ஹி யுத்தேன வை லங்கா ஸக்யா ஜேதும் சுரைரபி ||\nஇமாம் து விஷமாம் துர்காம் லங்காம் ராவண பாலிதாம் | ப்ராப்யாபி ஸ மஹாபாஹு: கிம் கரிஷ்யதி ராகவ: ||\nஅவகாஸோ ந ஸாந்த்வஸ்ய ராக்ஷஸேஷு அபிகம்யதே|\nந தானஸ்ய ந பேதஸ்ய நைவ யுத்தஸ்ய த்ருஸ்யதே ||\nசதுர்ணாமேவ ஹி கதிர் வானராணாம் மஹாத்மனாம் |\nவாலிபுத்ரஸ்ய நீலஸ்ய மம ராஞஸ்ச தீமத: ||\nயாவஜ்ஜானாமி வைதேஹீ யதி ஜீவதி வா ந வா |\nதத்ரைவ சிந்தயிஷ்யாமி த்ருத்ட்வா தாம் ஜனகாத்மஜாம் ||\nதத: ஸ் சிந்தயாமாஸ முஹூர்தம் கபி குஞ்ஜர: |\nகிரிஸ்ருங்கே ஸ்திதஸ்தஸ்மின் ராமஸ்யப்யுதயே ரத: ||2-32\nபிரகாரங்கள் பொன்னால் இழைத்து செய்யப் பட்ட வேலைப் பாடுகளுடன் காணப்பட்டன. 2-17 மலை போல் நிமிர்ந்து நின்றன. சரத் கால சந்திரன் போல பிரகாசமாக விளங்கின. வெண் நிற பூச்சுகளுடன், உயர்ந்த மாளிகைகள், பால்கனிகள் இருந்தன. 2-18 நூற்றுக் கணக்கான மாடங்கள், கொடிகளும் கம்பங்களும் காஞ்சனமயமான தோரணங்களும் செல்வ செழிப்பை பறை சாற்ற, தேவ லோகத்து நகரம் போல, பலவிதமான அலங்காரங்களுடன் அந்த நகரை ஹனுமான் கண்டான். வெண் நிற மாளிகைகள், வரிசையாக அந்த மலை உச்சியில் வரிசையாகத் தெரிந்தன. ஆகாயத்தில் நிர்மாணிக்கப்பட்டது போல அந்த பவனங்கள் தனித்து தெரிந்தன. விஸ்வகர்மாவினால் கட்டப் பட்டு, ராவணன் பரி பாலித்து வந்த நகரம். 2-19 ஆகாயத்தில் தாவிச் செல்வது போல, ஊஞ்சல் ஆடுவது போல அந்த நகரம் மிகச் சிறப்பாக விளங்கியது. அந்த நகரமே ஒரு பெண் போல, உருண்டு திரண்ட ஜகனங்களும், (பிரகாரங்கள்), ஏராளமான காடுகளும், நீர் நிலைகளூம் அம்பரமாக (ஆடையாக), நூற்றுக் கணக்கான சூலங்கள் கேசங்களாக (கேசமாக), அட்டாலிகா – மாட மாளிகைகள், மனதில் உருவகப்படுத்திக் கொண்டு உடனுக்குடன் விஸ்வகர்மா கட்டியது போல இருந்தது. 2-20 வடக்கு வாயிலை அடைந்து ஹனுமான் யோஜித்தான். (பெண்ணாக பாவித்து மிகவும் சிரத்தையுடன் கட்டியதாக) கைலாஸ நிலயம் போலவும், 2-21 வானத்தை தொட்டு விடுவது போலவும், உத்தமமான பவனங்கள். போ4கவதி நகரம் முழுவதும் நாகங்கள் மண்டிக் கிடப்பது போல, 2-22 ராக்ஷஸர்கள் கோரமான முகத்துடன் கணக்கில்லாமல் இருந்தனர். ஆலகால விஷம் உள்ள குகையைப் போல ராக்ஷஸர்கள், நீண்ட பற்களும், சூலம், பட்டிசம் இவைகளை கையில் ஏந்தியும், பொறுக்கி எடுத்த வீரர்களாக காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தவர்களைத் தவிரவும் நிறைய காணப்பட்டனர். 2-24 இந்த லங்கா நகரையும், சமுத்திரத்தையும் பார்த்து, ஹனுமான் நமது எதிரி சாதாரணமானவன் அல்ல என்று நினைத்தான். 2-25 இங்கு வந்தால் கூட நமது வானரப் படையினர் எதையும் சாதிக்க முடியப் போவதில்லை. எந்த தேவர்கள் வந்தாலும் யுத்தம் செய்து இந்த லங்கா நகரை ஜயிப்பது கடினம். முடியாது எனலாம். இந்த லங்கையின் கோட்டைகள் கூட அசாதாரணமானவையே. ராவணன் ரக்ஷித்து வரும் இந்த நகரம் வந்தும் ராகவன் தான் என்ன செய்யப் போகிறான் 2-25 இந்த ராக்ஷஸர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையும் எடுபடாது. தா3னமோ, பே4த3மோ பலனளிக்கப் போவதில்லை. யுத்தம் செய்வதோ, கேட்கவே வேண்டாம். 2-26 இந்த நான்கு முறைகள் தான் நமக்குத் தெரிந்தது. வாலி புத்திரனுக்கும், நீலனுக்கும், எங்கள் அரசனான சுக்ரீவனுக்கும் தெரிந்த ராஜ தந்திரம் இது தான் 2-27. சாம, தான பேத, தண்டம் என்ற நான்கு வழிகள், இது இருக்கட்டும், நாம் வந்த காரியத்தை கவனிப்போம். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். 2-28 ஜனகாத்மஜாவை எங்கு, எப்படிக் காண்போம். ராமனுடைய காரிய சித்திக்காக மனதினுள் தியானம் செய்தவனாக, மலையின் மேல் முஹுர்த்த நேரம் ஹனுமான் நின்றான். இந்த ரூபத்தோடு என்னால் லங்கா நகரினுள் போக முடியாது. 2-29 க்ரூரமான, பலசாலிகளான காவல் வீரர்கள் போகும் இடமெல்லாம் எதிர்ப்படுவார்கள். உக்ரமாக தண்டிக்கக் கூடியவர்கள். கண்டால் விட மாட்டார்கள். இவர்கள் கண்ணில் படாமல், ஜானகியைத் தேடியாக வேண்டும். 2-30 தெரிந்தும் தெரியாமலுமான ஒரு உருவம் எடுத்துக் கொண்டு லங்கையில் இரவில் நுழைந்தால், என் காரியத்தை ஒழுங்காக செய்ய முடியலாம். 2-31 திரும்ப திரும்ப லங்கையின் காவல் ஏற்பாடுகளையும், தேவர்கள் கூட எளிதில் நுழைய முடியாதபடி லாகவமாக பாதுகாப்பாக கட்டப் பட்டிருந்த லங்கா நகரையும் காண நிராசையே நிறைந்தது. 2- 32\nஅனேன ரூபேண மயா ந ஸக்2யா ரக்ஷஸாம் புரீ |\nப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் ப3ல ஸமன்விதை: ||\nஉக்3ரௌஜஸோ மஹாவீர்யா ப3லவந்தஸ்ச ராக்ஷஸா: |\nவஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்க3தா ||\nலக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |\nப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாத4யிதும் மஹத் ||\nதாம் புரீம் தாத்3ருஸீம் த்3ருஷ்ட்வா து3ராத4ர்ஷம் சுராசுரை: |\nஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||\nகேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |\nஅத்3ருஷ்டோ ராக்ஷஸேந்த்3ரேண ராவணேன து3ராத்மனா ||\nந வினஸ்யேத் கத2ம் கார்யம் ராமஸ்ய விதி3தாத்மன: |\nஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||\nபூ4தாஸ்சார்தா2 விபத்யந்தே தே3ஸ கால விரோதி4தா: |\nவிக்லவம் தூ3தமாஸாத்4ய தம: சூர்யோத3யே யதா2 ||\nஅர்தா2னர்தா2ந்தரே பு3த்3தி4ர் நிஸ்சிதாபி ந ஸோபதே |\nகா4தயந்தி ஹி கார்யாணி தூ3தா: பண்டித மானின : || 2-40\nப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் பல ஸமன்விதை: ||\nஉக்ரௌஜஸோ மஹாவீர்யா பலவந்தஸ்ச ராக்ஷஸா: |\nவஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்கதா ||\nலக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |\nப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாதயிதும் மஹத் ||\nதாம் புரீம் தாத்ருஸீம் த்ருஷ்ட்வா துராதர்ஷம் சுராசுரை: |\nஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||\nகேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |\nஅத்ருஷ்டோ ராக்ஷஸேந்த்ரேண ராவணேன துராத்மனா ||\nந வினஸயேத் கதம் கார்யம் ராமஸ்ய விதிதாத்மன: |\nஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||\nபூதாஸ்சார்தா விபத்யந்தே தேஸ கால விரோதிதா: |\nவிக்லவம் தூதமாஸாத்ய தம: சூர்யோதயே யதா ||\nஅர்தார்னர்தாந்தரே புத்திர் நிஸ்சிதாபி ந ஸோபதே |\nகாதயந்தி ஹி கார்யாணி தூதா: பண்டித மானின : ||\nந வினஸ்யேத் கதம் கார்யம் வைக்லவ்யம் ந கதம் பவேத் |\nலங்கனம் ச சமுத்ரஸ்ய கதம் நு ந வ்ருதா பவேத் ||\nமயி த்ருஷ்டே து ரக்ஷோபி: ராமஸ்ய விதிதாத்மன: |\nப்வேத்வ்யர்தமிதம் கார்யம் ராவணானர்தமிச்சத: ||\nந ஹி ஸக்யம் க்வசித் ஸ்ததுமவிஞாதேன ராக்ஷஸை: |\nஅபி ராக்ஷஸ ரூபேன கிமுதான்யேன கேனசித் ||\nவாயுரப்யத்ர நாஞாதஸ்சரேதிதி மதிர்மம |\nந ஹ்யஸ்த்யவிதிதம் கிம்சித் ராக்ஷஸானாம் பலீயஸாம் ||\nஇஹாஹம் யதி திஷ்டாமி ஸ்வேன ரூபேன ஸம்வ்ருத: |\nவினாஸமுபயாஸ்யாமி பர்துரர்தஸ்ச ஹீயதே || (2-45)\nததஹம் ஸ்வேன ரூபேண ரஜன்யாம் ஹ்ரஸ்வதாம் கத:|\nலங்காமபிகமிஷ்யாமி ராகவஸ்யார்த சித்தயே ||\nராவணஸ்ய புரீ ராத்ரௌ ப்ரவிஸ்ய சுதுராஸதம் |\nவிசின்வன் பவனம் சர்வம் த்ரக்ஷ்யாமி ஜனகாத்மஜாம் ||\nஇதி சம்சிந்த்ய ஹனுமான் சூர்யஸ்யாஸ்தமயம் கபி: |\nஆசகாங்க்க்ஷே ததா வீரோ வைதேஹ்யா தர்ஸனோத்சுக: ||2-48\n என்ற கவலை சூழ்ந்தது. எதை எதையோ சம்பந்தமில்லாமல் யோஜித்து செயல் படுவதும் சரியல்ல. சிரமப்பட்டு கடலைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது. 2-41 காரியமும் கெடாமல் நானும் பத்திரமாக திரும்பச் செல்ல வேண்டும். என்னை இந்த ராக்ஷஸர்கள் கண்டு கொண்டால், அவ்வளவு தான், ராமனுடைய உத்தேசமும் நிறைவேறாது. நாம் எண்ணியிருப்பது ராவணனின் முடிவு. 2-42 இந்த ராக்ஷஸர்கள் அறியாமல் எங்கும் தங்குவது கூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறதே. ராக்ஷஸ ரூபமே எடுத்துக் கொள்வோமா அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும் அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும் 2-43 காற்று கூட இங்கு தன்னிச்சையாக வீசுவதில்லை என்று தோன்றுகிறதே. 2-44 பலசாலிகளான இந்த ராக்ஷஸர்கள் கூர்மையான அறிவும் கொண்டவர்களாகத் தெரிகிறது. நான் இந்த சுய ரூபத்தில் நின்றால், பிடிபடுவது நிச்சயம். என் எஜமானனின் காரியமும் அதோ கதி தான், 2-45 இருட்டிய பின் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு வானரமாகவே, லங்கையின் உள்ளே பிரவேசிப்பேன். 2-46 எல்லா வீடுகளிலும் தேடி ஜனகாத்மஜாவை கண்டு பிடிப்பேன். சூரியன் அஸ்தமனம் ஆவதை எதிர் நோக்கி ஹனுமான் காத்திருந்தான். 2-47 வைதேஹியை காணும் ஆவலுடன் காத்திருந்தான். 2-48 மிகவும் சிறிய வானரமாக சூரியன் அஸ்தமிக்கும் பிரதோஷ காலத்தில், வேகமாக தாவி குதித்து, மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த பெரிய வீதிகளையுடைய லங்கா நகரினுள் பிரவேசித்தான். 2-49\nசூர்யே சாஸ்தம் க3தே ராத்ரௌ தே3ஹம் ஸங்க்ஷிப்ய மாருதி: |\nப்ருஷதம்ஸக மாத்ர: ஸன் ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||\nப்ரதோ3ஷ காலே ஹனுமான் தூர்ணமுத்ப்லுத்ய வீர்யவான் |\nப்ரவிவேஸ புரீம் ரம்யாம் ஸுவிப4க்த மஹா பதா2ம் ||\nப்ராஸாத4 மாலா விததாம் ஸ்தம்பை4: காஞ்சன ராஜதை: |\nஸாதகும்ப4 மயைர் ஜாலை: க3ந்த4ர்வ நக3ரோபமாம் ||\nசப்தபௌ4மாஷ்டபௌ4மைஸ்ச ஸ த3த3ர்ஸ மஹாபுரீம் |\nதலை: ஸ்பாடிக ஸங்கீர்ணை: கார்தஸ்வர விபூ4ஷிதை: ||\nவைதூ3ர்யமணி விசித்ரைஸ்ச முக்தாஜால விபூ4ஷிதை: |\nதலை: ஸுஸுபி4ரே தானி ப4வனான்யத்ர ரக்ஷஸாம் ||\nகாஞ்சனானி விசித்ராணி தோரணானி ச ரக்ஷஸாம் |\nலங்காமுத்த்3யோதயாமாஸு: சர்வத: ஸமலங்க்ருதாம் ||\nஅசிந்த்யாம் அத்பு4தாகாராம் த்3ருஷ்ட்வா லங்காம் மஹா கபி: |\nஆசீத்விஷண்ணோ ஹ்ருஷ்டஸ்ச வைதே3ஹ்யா த3ர்ஸனோத்ஸுக: || 2-55\nஸ பாண்டரோத்3வித்த4 விமான மாலினீம் மஹார்ஹ ஜாம்பூ3னத3ஜால தோரணாம் |\nயஸஸ்வினீம் ராவண பா3ஹு பாலிதாம் க்ஷபாசரை: பீ4ம ப3லை: ஸமாவ்ருதாம் ||\nசந்த்3ரோ(அ)பி ஸாசிவ்யமிவாஸ்ய குர்வன் தாராக3ணைர் மத்4ய க3தோ விராஜன் |\nஜ்யோத்ஸ்னா விதானேன விதத்ய லோகமுத்திஷ்டதே நைக ஸஹஸ்ர ரஸ்மி: ||\nஸங்க2ப்ரப4ம் க்ஷீரம்ருணால வர்ணமுத்கச்ச2மானம் வ்யவபா4ஸமானம் |\nத3த3ர்ஸ சந்த்3ரம் ஸ கபிப்ரவீர: போப்லூயமானம் ஸரஸீவ\n(இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே சதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்தர காண்டே சாக3ர லங்க4ணம் நாம த்விதீய:ஸர்க:)\nஅந்த நேரத்தில் லங்கா ரம்யமாக இருந்தது. மாளிகைகள் தொடுத்து வைத்தாற்போல வரிசையாகத் தெரிந்தன. கந்தர்வ நகரம் போல இருந்தது. 2-50 ஜன்னல்களும், வலைகள் பொருத்தப் பட்டதும் தங்கமே போலும். ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடங்களாக இருக்க, ஹனுமான் எண்ணி பார்த்துக் கொண்டான். தரை ஸ்படிகத்தால் அல்லது மணிகளால் (கார்த்தஸ்வர) அலங்கரிக்கப் பட்டிருந்தது. 2-51 வைடூரியமும், முத்துக்களும் வீடுகளுக்கு அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்ய பயன் படுத்தப் பட்டிருந்தன. 2-52 தரைகள் மிக அழகாகத் தெரிந்தன. தோரணங்கள் விசித்ரமாக இருந்தன. ராக்ஷஸர்களின் வீடுகள் இப்படி பலவிதமாக செல்வ செழிப்பை பறை சாற்றும் விதமாக லங்கையின் அழகையே தூக்கி காட்டின. 2-53 நினைத்துக் கூட பார்க்க முடியாத அத்புதமான காட்சி. ஒரே சமயத்தில் சந்தோஷமும், நிராசையும் மனதில் குடி கொண்டன. 1-54 வைதேஹியைக் காண வேண்டுமே என்ற தாபமும் அதிகரித்தது. 1-55 வெண் நிற பூச்சுகளுடன், விமானங்களும் வரிசையாக அதன் மேல் பொன் நிறத் தோரணங்கள், விலை மதிக்க முடியாத பொன்னாலான வலை பொருத்தப் பட்ட ஜன்னல்கள், ராவணனின் ஆளுமையில், தானே கவனமாக ரக்ஷித்து வந்த இலங்கை நகரை, 2-56 இலங்கை எனும் ஸ்திரீயை, கண்டான். -56 சந்திரனும் தன் பங்குக்கு உதவி செய்ய எண்ணியது போல ஒளி வீசிக் கொண்டு தாரா கணங்கள் புடை சூழ வந்து சேர்ந்தான். 2-57 அவன் கிரணங்கள் ஆயிரக் கணக்காக ஒளியைச் சிதறியபடி தெரிந்தன. -57 அந்த ஒளியில் சங்கு போல, பால் போல, தாமரைத் தண்டு போல குளுமையும், பிரகாசமும் பூமியில் நிறைந்தன. பெரிய குளத்தில் நிதானமாகச் செல்லும் ஹம்ஸம் போல நீல வானில் சந்திரன் பவனி வருவதை ஹனுமான் கண்டான். -2-58\n(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், நிசாக3ம ப்ரதீக்ஷா என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)\nசுந்தரகாண்டம் – அத்யாயம் 3 – லங்காதி தேவதா விஜய:\nஸ லம்ப சிகரே லம்பே லம்ப தோயத ஸன்னிபே |\nசத்வமாஸ்தாய மேதாவி ஹனூமான் மாருதாத்மஜ: ||\nநிஸி லங்காம் மஹா சத்வோ விவேஸ கபி குஞ்ஜர: |\nரம்ய கானன தோயாட்யாம் புரீம் ராவண பாலிதாம் ||\nசாகரோபம நிர்கோஷாம் சாகரானில சேவிதாம் ||\nசுபுஷ்ட பல ஸங்குப்தாம் யதைவ விடபாவதீம் |\nசாரு தோரண நிர்வ்யூஹாம் பாண்டுர த்வார தோரணாம் ||\nபுஜகாசரிதாம் குப்தாம் ஸுபாம் போகவதீமிவ |\nதாம் வித்யுத் கணாகீர்ணாம் ஜ்யோதிர்கண நிஷேவிதாம் ||\nமந்த மாருத சன்சாராம் யதா சாப்யமராவதீம் |\nஸாத கும்பேன மஹதா ப்ராகரேணாபி சம்வ்ருதாம் ||\nகிங்கிணீ ஜால கோஷாபி: பதாகாபிரலங்க்ருதாம் |\nஆஸாத்ய சஹஸா ஹ்ருஷ்ட: ப்ராகாரமபிபேதிவான் ||\nவிஸ்மயாவிஷ்ட ஹ்ருதய: புரீமாலோக்ய ஸர்வத: |\nஜாம்பூ3னத3மயைர்த்3வாரைர் வைதூர்3ய க்ருத வேதி3கை: ||\nவஜ்ரஸ்படிக முக்தாபி: மணிகுட்டிம பூ4ஷிதை: |\nதப்த ஹாடக நிர்யூஹை: ராஜதாமல பாண்டரை: ||\nவைதூ3ர்ய தல ஸோபானை: ஸ்பாடிகாந்தர பாம்ஸுபி: |\nசாரு ஸம்ஜவனோபேதை: க2மிவோத்பதிதை: ஸுபை4: ||\nக்ரௌஞ்ச ப3ர்ஹிண ஸ்ங்கு4ஷ்டை: ராஜ ஹம்ஸ நிஷேவிதை:||\nதூர்யாப4ரண் கோ4ஷை: சர்வத: ப்ரதினாதி3தாம் |\nவஸ்வோக ஸாரா ப்ரதிமாம் சமீக்ஷ்ய நக3ரீம் தத: ||\nக2மிவோத்பதிதாம் லங்காம் ஜஹர்ஷ ஹனுமான் கபி: |\nதாம் ஸமீக்ஷ்ய புரீம் லங்காம் ராக்ஷஸாதி4பதே: சுபா4ம் ||\nஅனுத்தமாம் ருத்3தி4மதீம் சிந்தயாமாஸ வீர்யவான் |\nரக்ஷிதா ராவண ப3லை: உத்3யதாயுதாயுத4 தா4ரிபி4: ||\nகுமுதா3ங்கதயோர்வாபி சுஷேணஸ்ய மஹாகபே: |\nப்ரசித்3தே4யம் ப4வேத் பூ4மிர் மைந்த3 த்3விவித3யோரபி ||\nவிவஸ்வதஸ் தனூஜஸ்ய ஹரேஸ்ச குஸ பர்வண: |\nருக்ஷஸ்ய கேதுமாலஸ்ய மம சைவ க3திர்ப4வேத் ||(3-16)\nஅத்தியாயம் 3 (341) லங்காதி4 தே3வதா விஜய: (லங்கையின் காவல் தேவதையை ஜயித்தல்)\nஉயரமான சிகரங்களை உடைய அந்த மலை மேல், தொங்கும் பெரிய கார் மேகம் போல இருந்த மாருதாத்மஜனான ஹனுமான், தன் உருவை தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டு, இரவில் அந்நகரில் பிரவேசித்தான். 3-2 அழகிய கானனங்களும் நீர் நிலைகளும் இருந்த ராவணனின் நகரம். மாளிகைகள் ஒவ்வொன்றும் சரத் கால சந்திரன் போல பிரகாசமாக இருந்தன. கடல் காற்று சுகமாக வீச, ஊரின் உள்ளே ஜனங்கள் ஆரவாரமாக இருப்பதும், கடலின் கோஷம் போலவே கேட்டது. 3-3 நல்ல வீரர்கள் காவலில், அமரர் தலை நகரமான அமராவதி போலவே பாதுகாப்பாக இருந்த நகரம். வாயிலில் அழகிய வெண்ணிற தோரணங்கள் தொங்க, ரஸிக்கத் தகுந்த முறையில் அலங்கரிக்கப் பட்டிருந்த மாளிகைகள். 3-4 சுபமான போ4கவதீ நகரம், (புஜகம்) நாகங்கள் நிறைந்து இருப்பது போல ஒரு க்ஷணம் தோன்றியது. 3-5 எங்கும் பளீரென்ற வெளிச்சம் தரும் விளக்குகள். இதமாக வீசிய காற்றில் அமராவதியில் இருப்பது போன்ற பிரமையைத் தரும் ராவணனின் ராஜதாணி. 3-6 உயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம் எங்கும் சாதாரணமாக காணப்பட்டது. பிராகாரங்கள், கிண்கிணி மணி கட்டிய சாளரங்கள், இது காற்றில் அசைய ஏற்படும் இனிமையான ஒலி, கொடிகள் கட்டப் பட்டு அலங்காரமாக இருந்த பிரதான சாலையில் வந்து நின்ற ஹனுமான் தன்னையுமறியாமல் மகிழ்ச்சியை அடைந்தான். 3-7\nஆச்சர்யம் மனதில் நிறைந்தது. அந்த நகரை திரும்பி பார்த்த இடமெல்லாம் செல்வ செழிப்பே கண்களை நிறைத்தது. ஜாம்பூனதம் எனும் உயர்ந்த பொன்னும், வைடூரியம் முதலிய மணிகளும் கொண்டு யாக சாலைகள் நிறுவப் பட்டிருந்தன.3-8 வஜ்ரமும் ஸ்படிகமும் இழைத்து புடமிட்ட தங்கத்தாலும், நிர்மலமான வெள்ளியினாலும் (வெண்மை நிறத்தில்) அலங்கரிக்கப் பட்டு, 3-9 வைடூரியம் பதித்த தளமும், படிக்கட்டுகளும், ஸ்படிக துகள்கள் இடை இடையே தூவப் பெற்று, ஆகாயத்தை தொடும் உயரத்துடன்,3-10 ஆங்காங்கு இருந்த நீர் நிலைகளில் க்ரௌஞ்ச, ப3ர்ஹிண பக்ஷிகள் குதூகலமாக இரைச்சலிட தூர்ய வாத்யங்கள் இசைக்கப் பட அதன் நாதமும் இசைந்து வர, எங்கும் எதிரொலித்த இனிய கோஷமுமாக லங்கையை ஹனுமான் கண்டான். 3-11 நகரின் அழகைக் கண்டு மெய் மறந்து ஹனுமான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். 3-12 வேறு யாரும் இந்த நகரத்தை தாக்கவோ, ஆக்ரமித்து தனதாக்கிக் கொள்வதோ முடியாது. 3-13 குமுத, அங்கதன் முதலானோர், சுஷேணன் போன்ற மகா வீரர்களான கபி (வானரம்), மைந்த த்விவிதர்கள், விவஸ்வதன் மகன், குச பர்வண வானரத்திற்கும், ருக்ஷன், கேது மாலன், நான் இவ்வளவு பேரும் சேர்ந்து பாடு பட வேண்டும். 3-14-16\nஸ்மீக்ஷ்ய ச மஹாபா3ஹூ ராக4வஸ்ய பராக்ரமம் |\nலக்ஷ்மணஸ்ய ச விக்ராந்தமப4வத் ப்ரீதிமான் கபி: || 3-17\nதாம் ரத்ன வஸனோபேதாம் கோ3ஷ்டாகாராவதம்ஸகாம் |\nயந்த்ராகாரஸ்தனீம் ருத்தாம் ப்ரமதா3மிவ பூ4ஷிதாம் ||\nதாம் நிஷ்ட திமிராம் தீ3பைர்பா4ஸ்வரைஸ்ச மஹாக்3ருஹை:|\nநக3ரீ ராக்ஷஸேந்த்3ரஸ்ய த3த3ர்ஸ ஸ மஹா கபி: |\nதாம் ரத்ன வஸனோபேதாம் கோ3ஷ்டாராவதோம்ஸகாம் ||\nய்ந்த்ராகார ஸ்தனீம்ருத்3தா4ம் ப்ரமதா3மிவ பூ4ஷிதாம் ||\nதாம் நஷ்ட திமிராம் தீ3பைர்பா4ஸ்வரைஸ்ச மஹாக்ருஹை:|\nநக3ரீம் ராக்ஷஸேந்த்3ரஸ்ய த3த3ர்ஸ ஸ மஹாகபி: ||\nஅத ஸா ஹரிஸார்தூ3லம் ப்ரவிஸந்தம் மஹாப3லம் |\nநக3ரீ ஸ்வேன ரூபேண த3த3ர்ஸ பவனாத்மஜம் ||\nஸா தம் ஹரிவரம் த்3ருஷ்ட்வா லங்கா ராவணபாலிதா|\nஸ்வயமேவோத்தி2தா தத்ர விக்ருதானன த3ர்ஸனா ||\nபுரஸ்தாத் கபிவர்யஸ்ய வாயுஸூனோரதிஷ்டத |\nமுஞ்சமானா மஹா நாத3மப்3ரவீத் பவனாத்மஜம் || 3-22\nகஸ்த்வம் கேன ச கார்யேன இஹ ப்ராப்தோ வனாலய |\nகத2யஸ்வேஹ யத்தத்வம் யாவத் ப்ராணா தரந்தி தே ||\nந ஸக்2யா க2ல்வியம் லங்கா ப்ரவேஷ்டும் வானரத் த்வயா |\nரக்ஷிதா ராவண ப3லைரபி4குப்தா சமந்தத: ||\nஅத தாமப்3ரவீத் வீரோ ஹனுமானக்3ரத: ஸ்தி2தாம் |\nகதயிஷ்யாமி தே தத்வம் யன்மாம் த்வம் பரிப்ருச்ச2ஸி ||\nகா த்வம் விரூப நயனா புரத்3வாரே(அ)வதிஷ்டஸே |\nகிமர்தம் சாபி மாம் ருத்3த்4வா நிர்ப4ர்த்ஸயதி தா3ருணா ||\nஹனுமத்வசனம் ஸ்ருத்வா லங்கா ஸா காமரூபிணி |\nஉவாச வசனம் க்ருத்3தா4 பருஷம் பவனாத்மஜம் ||\nஅஹம் ராக்ஷஸ ராஜஸ்ய ராவணஸ்ய மஹாத்மன: |\nஆஞா ப்ரதீக்ஷா து3ர்தர்ஷா ரக்ஷாமி நக3ரீமிமாம் |\nந ஸக்யா மாமவஞாய ப்ரவேஷ்டும் நக3ரீ த்வயா ||\nஅத்ய ப்ராணை: பரித்யக்த: ஸ்வப்ஸ்யஸே நிஹதோ மயா||\nஅஹம் ஹி நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம |\nசர்வத: பரிரக்ஷாமி ஹ்யேதத்தே கதி2தம் மயா ||\nலங்காயா: வசனம் ஸ்ருத்வா ஹனுமான் மாருதாத்மஜ: | யத்னவான் ஸ ஹரிஸ்ரேஷ்ட: ஸ்தி2த: ஸைல இவாபர: ||\nஸ தாம் ஸ்த்ரீரூப விக்ருதாம் த்3ருஷ்ட்வா வானர புங்க3வ:|\nஆப3பா4ஷே(அ)த2 மேதா4வி ஸத்வவான் ப்லவக3ர்ஷப4: ||(3-32)\nராகவனுடைய பராக்ரமும், லக்ஷ்மணன் விக்ரமும், ஹனுமான் ஒருமுறை மனதினுள் நினைத்து பாராட்டிக் கொண்டான். 3-17 அழகிய ஸ்த்ரீ போல அலங்கரிக்கப் பட்டிருப்பதாக அந்த நகர் தோற்றமளித்தத்து. ரத்னங்கள் ஆடையாக, கோஷ்டாகாரங்கள், யந்த்ராகாரங்கள், ஸ்தனங்கள் போல பருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டான்.3-18 விளக்குகள் இருட்டை விரட்டியடித்தன. ஒவ்வொரு வீடும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது,3-19 ராக்ஷஸேந்திரனுடைய நகரீ- மிக அழகு என்று சிலாகித்தான். 3-20 இப்படி யோசித்துக் கொண்டே தன் சுய ரூபத்தில் நகரின் உள்ளே நுழைவதை, லங்கா நகரை காத்து வந்த லங்கா நகரீ என்ற ஸ்த்ரீ கண்டு கொண்டாள். உடனே எழுந்து வந்தாள். 3-21 அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22 அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22 யார் நீ என்ன காரியமாக இங்கு வந்தாய் என்ன காரியமாக இங்கு வந்தாய் வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ உயிருடன் இருக்க ஆசையில்லையா உடனே சொல், என்றாள். 3-23 வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது. ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள், காவல் காக்கிறார்கள். 3-24 எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25 என்னை கேள்வி கேட்கும் நீ யார் ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார் கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார் 3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள். 3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28 என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன் முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம், ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32\nத்3ரக்ஷ்யாமி நக3ரீ லங்காம் ஸாட்டப்ராகார தோரணாம் |\nஇத்யர்த2மிஹ ஸம்ப்ராப்த: பரம் கௌதூஹலம் மே || 3-33\nவனான்யுபவனானீஹ லங்காயா: கானனானி ச |\nஸர்வதோ க்3ரஹ முக்2யானி த்3ரஷ்டுமாக3மனம் ஹி மே ||\nதஸ்ய தத்வசனம் ஸ்ருத்வா லங்கா சா காம ரூபிணீ |\nபூ4ய ஏவ புனர்வாக்2யம் ப3பா4ஷே பருஷாக்ஷரம் ||\nமாமனிர்ஜித்ய து3ர்புத்3தே4 ராக்ஷஸேஸ்வர பாலிதா |\nந ஸக்2யமத்3ய தே த்3ரஷ்டும் புரீயம் வானராத4ம ||\nதத: ஸ ஹரிஸார்தூ3லஸ்தாமுவாச நிஸாசரீம் |\nத்3ருஷ்ட்வா புரீமிமாம் ப4த்ரே புனர்யாஸ்யே யதா2க3தம் ||\nஆப3பா4ஷே(அ)த2 மேதா4வி ஸத்வவான் ப்லவக3ர்ஷப4: |\nதத: க்ருத்வா மஹானாதம் ஸா வை லங்கா ப4யாவஹம் ||\nதலேன வானர ஸ்ரேஷ்டம் தாடயாமாஸ வேகி3தா ||\nதத: ஸ கபி ஸார்தூ3லோ லங்காயா தாடிதோ ப்3ருஸம் |\nநனாத3 ஸுமஹா நா3ம் வீர்யவான் பவனாத்மஜ: ||\nதத:ஸம்வர்த4யாமாஸ வாம ஹஸ்தஸ்ய ஸோ(அ)ங்குலீ:| முஷ்டினாபி4ஜகா4னைனாம் ஹனூமான் க்ரோத4 மூர்ச்சி2த: ||\nஸ்த்ரீசேதி மன்யமானேன நாதிக்ரோத4: ஸ்வயம் க்ருத: |\nஸா து தேன ப்ரஹாரேண விஹ்வலாங்கீ3 நிஸாசரீ ||\nபபாத விக்ருதானன த3ர்ஸனா |\nததஸ்து ஹனுமான் ப்ராஞஸ்தாம் த்3ருஷ்ட்வா வினிபாதிதாம் || க்ருபாம் சகார தேஜஸ்வீ மன்யமான: ஸ்த்ரியம் து தாம் |\nததோ வை ப்3ருஸ ஸம்விக்4னா லங்கா ஸா கத்3க3தா3க்ஷரம் ||\nஉவாச க3ர்விதம் வாக்யம் ஹனுமந்தம் ப்லவங்க3மம் |\nப்ரஸீத3 சுமஹாபா3ஹோ த்ராயஸ்வ ஹரிஸத்தம ||\nஸமயே சௌம்ய திஷ்டந்தி ஸத்வவந்தோ மஹாப3லா:|\nஹம் து நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம ||\nநிர்ஜிதாஹம் த்வயா வீர விக்ரமேண மஹாப3ல |\nஇதம் து தத்யம் ஸ்ருணு வை ப்3ருவத்யா மே ஹரீஸ்வர ||\nஸ்வயம்புவா புரா த3த்தம் வரதா3னம் யதா2 மம |\nயதா2 த்வாம் வானர: கஸ்சித் விக்ரமாத்வஸமானயேத் ||\nததா2 த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் ப4யமாக3தம் |\nஸ ஹி மே சமய: சௌம்ய: ப்ராப்தோ(அ)த்3ய தவ த3ர்ஸனாத் || (3-48)\nஅவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22 யார் நீ என்ன காரியமாக இங்கு வந்தாய் என்ன காரியமாக இங்கு வந்தாய் வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ உயிருடன் இருக்க ஆசையில்லையா உடனே சொல், என்றாள். 3-23 வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது. ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள், காவல் காக்கிறார்கள். 3-24 எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25 என்னை கேள்வி கேட்கும் நீ யார் ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார் கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார் 3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள். 3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28 என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன் முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம், ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32 இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-33 வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். 3-34 இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். 3-35 வானரமே, என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. 3-36 ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-37\nஅவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 38 யார் நீ என்ன காரியமாக இங்கு வந்தாய் என்ன காரியமாக இங்கு வந்தாய் வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ உயிருடன் இருக்க ஆசையில்லையா உடனே சொல், என்றாள். 3-39 வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது. ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள், காவல் காக்கிறார்கள். 3-40 எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3- 41 என்னை கேள்வி கேட்கும் நீ யார் ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார் கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார் 3-42 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள். 3- 43 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-44 என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-45 இன்று உன் முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-46 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம், ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32 இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-47 வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். வானரமே, என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-48\nதத: க்ருத்வா மஹானாதம் ஸா வை லங்கா ப4யாவஹம் |\nதலேன வானர ஸ்ரேஷ்டம் தாடயாமாஸ வேகி3தா ||\nதத: ஸ கபி ஸார்தூ3லோ லங்காயா தாடிதோ ப்3ருஸம் |\nநனாத3 ஸுமஹா நா3ம் வீர்யவான் பவனாத்மஜ: ||\nதத:ஸம்வர்த4யாமாஸ வாம ஹஸ்தஸ்ய ஸோ(அ)ங்குலீ:| முஷ்டினாபி4ஜகா4னைனாம் ஹனூமான் க்ரோத4 மூர்ச்சி2த: || || ஸ்த்ரீசேதி மன்யமானேன நாதிக்ரோத4: ஸ்வயம் க்ருத: |\nஸா து தேன ப்ரஹாரேண விஹ்வலாங்கீ3 நிஸாசரீ ||\nபபாத விக்ருதானன த3ர்ஸனா |\nததஸ்து ஹனுமான் ப்ராஞஸ்தாம் த்3ருஷ்ட்வா வினிபாதிதாம் || க்ருபாம் சகார தேஜஸ்வீ மன்யமான: ஸ்த்ரியம் து தாம் |\nததோ வை ப்3ருஸ ஸம்விக்4னா லங்கா ஸா கத்3க3தா3க்ஷரம் ||\nஉவாச க3ர்விதம் வாக்யம் ஹனுமந்தம் ப்லவங்க3மம் |\nப்ரஸீத3 சுமஹாபா3ஹோ த்ராயஸ்வ ஹரிஸத்தம ||\nஸமயே சௌம்ய திஷ்டந்தி ஸத்வவந்தோ மஹாப3லா:|\nஅஹம் து நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம ||\nநிர்ஜிதாஹம் த்வயா வீர விக்ரமேண மஹாப3ல |\nஇதம் து தத்யம் ஸ்ருணு வை ப்3ருவத்யா மே ஹரீஸ்வர ||\nஸ்வயம்புவா புரா த3த்தம் வரதா3னம் யதா2 மம |\nயதா2 த்வாம் வானர: கஸ்சித் விக்ரமாத்வஸமானயேத் ||\nததா2 த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் ப4யமாக3தம் |\nஸ ஹி மே சமய: சௌம்ய: ப்ராப்தோ(அ)த்3ய தவ த3ர்ஸனாத் || (3-48)\nஸ்வயம்பு3 விஹித: சத்யோ ந தஸ்யாஸ்தி வ்யதிக்ரம: |\nசீதா நிமித்தம் ராக்ஞஸ்து ராவணஸ்ய து3ராத்மன: ||\nரக்ஷஸாம் சைவ சர்வேஷாம் வினாஸ: ஸமுபஸ்தி2த: |\nதத் ப்ரவிஸ்ய ஹரிஸ்ரேஷ்ட புரீம் ராவண பாலிதாம்||\nவித4த்ஸ்வ ஸர்வ கார்யாணி யானி யானீஹ வாஞ்ச2ஸி ||\nப்ரவிஸ்ய ஸாபோபஹதாம் ஹரீஸ்வர புரீம்\nஸுபா4ம் ராக்ஷஸ முக்2ய பாலிதாம் |\nதி3த்3ருக்ஷயா த்வம் ஜனகாத்மஜாம் ஸதீம்\nவிமார்க3 சர்வத்ர க3தோ யதா 2ஸுகம் || (3-51)\n( இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே\nசதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்த3ர காண்டே லங்காதி4 தே3வதா விஜயோ நாம த்ருதீய: சர்க: )\n என்ன காரியமாக இங்கு வந்தாய் வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ உயிருடன் இருக்க ஆசையில்லையா உடனே சொல், என்றாள். 3-23 வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது. ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள், காவல் காக்கிறார்கள். 3-24 எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25 என்னை கேள்வி கேட்கும் நீ யார் ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார் கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார் 3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள். 3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28 என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன் முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம், ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32 இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-33 வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். 3-34 இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். 3-35 வானரமே, என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. 3-36 ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-37 உடனே ராக்ஷஸி, தன் கைதலத்தால் ஓங்கி ஒரு அறை விட்டாள். 3-38 எதிர்பாராத இந்த அடியால் ஹனுமான் திகைத்து வாய் விட்டு அலறி விட்டான். 3-39 தாங்க முடியாத கோபத்துடன், இடது கை விரல்களை மடக்கி முஷ்டியால், அவளை திருப்பி அடித்தான். 3-40 ஸ்த்ரீ என்பது மனதில் தயக்கத்தை உண்டாக்கியது. அதிக கோபம் வராமல் அடக்கிக் கொண்டான். 3-41 அந்த நிசாசரீ, இந்த அடியையே தங்க முடியாமல், உடல் சோர விழுந்தாள். கீழே விழுந்தவளைப் பார்த்து ஹனுமான், பாவம், ஸ்த்ரீ தானே என்று தயவுடன் அருகில் சென்றான். 3-42 மிகவும் வேதனையோடு குரல் தழ தழக்க, அந்த லங்கா நகர காவல் தேவதை, தன் கர்வம் அழிந்தவளாக, வானர வீரனைப் பார்த்து, ஹரி சத்தமா, தயவு செய். காப்பாற்று. 3-43 சுமஹா பா3ஹோ- பெரிய கைகளுடன், ஆற்றல் மிகுந்தவனாக தெரிகிறாய். காலத்தை அனுசரித்து ஜீவராசிகள் நடமாடுகின்றன. நான் லங்கா நகரீ. நீ என்னை ஜயித்து விட்டாய். 3-44 இதன் பலனை சொல்கிறேன், கேள். 3-45 முன்பு ஒரு சமயம், ஸ்வயம்பூ தானாக எனக்கு ஒரு வரம் கொடுத்தார்., எப்பொழுது ஒரு வானரம், தன் பலத்தால், உன்னை வெற்றி கொள்கிறானோ, அப்பொழுது இந்த ராக்ஷஸர்களுக்கு ஆபத்து என்று நினைத்துக் கொள். அந்த சமயம் வந்து விட்டதாக அறிகிறேன். வானரமே, உன்னை நான் கண்ட இந்த நிமிஷம், ராக்ஷஸர்களின் விநாசம் ஆரம்பம். 3-47 ஸ்வயம்பூ சொன்னது தவறாது. ஆபத்து காலம் தான் நெருங்கி விட்டது. சீதை காரணமாக, ராவண ராஜா தவறு இழைத்து விட்டான். 3-48 எல்லா ராக்ஷஸர்களையும் ஆபத்து சூழ்ந்து கொண்டு விட்டது. சரி, போய் வா, வானரோத்தமா, ராவணன் கவனமாக பாலித்து வரும் நகரத்தினுள் நுழைந்து சுற்றிப் பார்த்து விட்டு வா, என்ன செய்ய வேண்டுமோ, செய். 3-49 ஜனகாத்மஜாவை தேடி வந்திருக்கிறாயா 3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள். 3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28 என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன் முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம், ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32 இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-33 வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். 3-34 இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். 3-35 வானரமே, என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. 3-36 ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-37 உடனே ராக்ஷஸி, தன் கைதலத்தால் ஓங்கி ஒரு அறை விட்டாள். 3-38 எதிர்பாராத இந்த அடியால் ஹனுமான் திகைத்து வாய் விட்டு அலறி விட்டான். 3-39 தாங்க முடியாத கோபத்துடன், இடது கை விரல்களை மடக்கி முஷ்டியால், அவளை திருப்பி அடித்தான். 3-40 ஸ்த்ரீ என்பது மனதில் தயக்கத்தை உண்டாக்கியது. அதிக கோபம் வராமல் அடக்கிக் கொண்டான். 3-41 அந்த நிசாசரீ, இந்த அடியையே தங்க முடியாமல், உடல் சோர விழுந்தாள். கீழே விழுந்தவளைப் பார்த்து ஹனுமான், பாவம், ஸ்த்ரீ தானே என்று தயவுடன் அருகில் சென்றான். 3-42 மிகவும் வேதனையோடு குரல் தழ தழக்க, அந்த லங்கா நகர காவல் தேவதை, தன் கர்வம் அழிந்தவளாக, வானர வீரனைப் பார்த்து, ஹரி சத்தமா, தயவு செய். காப்பாற்று. 3-43 சுமஹா பா3ஹோ- பெரிய கைகளுடன், ஆற்றல் மிகுந்தவனாக தெரிகிறாய். காலத்தை அனுசரித்து ஜீவராசிகள் நடமாடுகின்றன. நான் லங்கா நகரீ. நீ என்னை ஜயித்து விட்டாய். 3-44 இதன் பலனை சொல்கிறேன், கேள். 3-45 முன்பு ஒரு சமயம், ஸ்வயம்பூ தானாக எனக்கு ஒரு வரம் கொடுத்தார்., எப்பொழுது ஒரு வானரம், தன் பலத்தால், உன்னை வெற்றி கொள்கிறானோ, அப்பொழுது இந்த ராக்ஷஸர்களுக்கு ஆபத்து என்று நினைத்துக் கொள். அந்த சமயம் வந்து விட்டதாக அறிகிறேன். வானரமே, உன்னை நான் கண்ட இந்த நிமிஷம், ராக்ஷஸர்களின் விநாசம் ஆரம்பம். 3-47 ஸ்வயம்பூ சொன்னது தவறாது. ஆபத்து காலம் தான் நெருங்கி விட்டது. சீதை காரணமாக, ராவண ராஜா தவறு இழைத்து விட்டான். 3-48 எல்லா ராக்ஷஸர்களையும் ஆபத்து சூழ்ந்து கொண்டு விட்டது. சரி, போய் வா, வானரோத்தமா, ராவணன் கவனமாக பாலித்து வரும் நகரத்தினுள் நுழைந்து சுற்றிப் பார்த்து விட்டு வா, என்ன செய்ய வேண்டுமோ, செய். 3-49 ஜனகாத்மஜாவை தேடி வந்திருக்கிறாயா உள்ளே போய் நன்றாக தேடிப் பார். இந்த லங்கா நகரியும் சாபத்துக்கு ஆளானவளே. ஹரீஸ்வரா, போ. போய் உன் காரியத்தைப் பார். 3-50 சௌகரியம் போல போ, என்று அனுமதித்தாள்.3-51\n(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்கா புரி ப்ரவேச: என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)\nசதுர்த4: ஸர்க: -லங்காபுரீ ப்ரவேஸ:\nஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காமரூபிணீம் |\nவிக்ரமேண மஹாதேஜா ஹனூமன் கபி சத்தம: ||\nஅத்3வாரேண மஹாபா3ஹு: ப்ராகாரமபி4புப்லுவே |\nநிஸி லங்காம் மஹாசத்வோ விவேஸ கபிகுஞ்ஜர: ||\nப்ரவிஸ்ய நக3ரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர: |\nசக்ரே(அ)த2 பாத3ம் சவ்யம் ஸத்ரூணாம் ஸ து மூர்த4னி ||\nப்ரவிஷ்ட: சத்வ சம்பன்னோ நிஸாயாம் மாருதாத்மஜ: |\nஸ மஹாபத2மாஸ்தா2ய முக்த புஷ்பவிராஜிதம் ||\nததஸ்து தாம் புரீம் லங்காம் ரம்யாமபி4யயௌ கபி: |\nவஜ்ராங்குஸ நிகாஸைஸ்ச வஜ்ர ஜால விபூ4ஷிதை: |\nக்3ருஹ முக்யை: புரீ ரம்யா ப3பா4ஸே த்3யௌரிவாம்பு3தை4: ||\nப்ரஜஜ்வால ததா2 லங்கா ரக்ஷோக3ண க்3ருஹை: ஸுபை4: |\nஸிதாப்4ர சத்3ருஸை: சித்ரை: பத்3ம ஸ்வஸ்திக ஸம்ஸ்தி2தை: ||\nவர்த4 மான க்3ருஹைஸ்சாபி சர்வத: சுவிபூ4ஷிதா |\nதாம் சித்ர மால்யாப4ரணம் கபிராஜ ஹிதங்கர: ||\nராக4வார்த2ம் சரன் ஸ்ரீமான் த3த3ர்ஸ ச நனந்த3 ச |\nப4வனாத் ப4வனம் கச்சன் த3த3ர்ஸ பவனாத்மஜ: ||\nவிவிதா4க்ருதி ரூபாணி ப4வனானி ததஸ்தத: |\nசுஸ்ராவ மது4ரம் கீ3தம் த்ரிஸ்தான ஸ்வர பூ4ஷிதம் ||\nஸ்த்ரீணாம் மத சம்ருத்3தா4னாம் தி3வி சாப்ஸரஸாமிவ |\nஸுஸ்ராவ காஞ்சீ நினத3ம் நூபுராணாம் ச நிஸ்வனம் ||\nசோபான நினதா3ம்ஸ்சைவ ப4வனேஷு மஹாத்மனாம் |\nஆஸ்போ2டித நினாதா3ம்ஸ்ச க்ஷ்வேலிதாம்ஸ்ச ததஸ்தத: || 4-12\nஸுஸ்ராவ காஞ்சீ நினத3ம் நூபுராணாம் ச நிஸ்வனம் ||\nசோபான நினதா3ம்ஸ்சைவ ப4வனேஷு மஹாத்மனாம் |\nஆஸ்போ2டித நினாதா3ம்ஸ்ச க்ஷ்வேலிதாம்ஸ்ச ததஸ்தத: ||\nஸுஸ்ராவ ஜபதாம் தத்ர மந்த்ரான் ரக்ஷோ க்3ருஹேஷு வை |\nஸ்வாத்யாய நிரதாம்ஸ்சைவ யாது தா4னான் த3த3ர்ஸ ஸ: ||\nராவணஸ்தவ ஸம்யுக்தான் க3ர்ஜதோ ராக்ஷஸானபி |\nராஜமார்க3ம் ஸமாவ்ருத்ய ஸ்தி2தம் ரக்ஷோப3லம் மஹத் ||\nத3த3ர்ஸ மத்3யமே குல்மே ராக்ஷஸஸ்ய சரான் ப3ஹூன் |\nதீ3க்ஷிதான் ஜடிலான் முண்டான் கோ(அ)ஜினாம்பர வாஸஸ: ||\nத3ர்ப முஷ்டி ப்ரஹரணான் அக்3னிகுடாயுதாம்ஸ்ததா3 |\nகூட முத்கர பாணீன்ஸ்ச த3ண்டாயுத த4ரானபி || (4-16)\nஅத்தியாயம் 4 (342) லங்கா புரி பிரவேச: (லங்கா நகரில் நுழைதல்)\nஇரவின் முன் பகுதியில், கபி குஞ்சரன், குறுக்கு வழியில் லங்கா நகரத்தினுள் நுழைந்தான். தன் பலத்தால் லங்கா நகரீ என்ற க்ஷேத்ர தேவதையை (ஊர்க் காவல் தேவதை) வீழ்த்தி விட்டு நகரத்தின் பிராகாரத்தை அடைந்தான். 4-1 இடது பாதத்தை, சத்ருக்களின் தலையில் வைப்பதாக எண்ணிக் கொண்டு, முன் வைத்தபடி நுழைந்தான். பூக்கள் உதிர்ந்து கிடக்க, பிரதான (தெருவை,) வீதியை அந்த இரவில் பார்வையால் அளந்தான். 4- 2 தூர்ய வாத்ய கோஷங்களும், ஜனங்க ளின் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பேசும் சப்தங்களும், கலந்து அந்த வீதியை நிறைத்திருந்ததைக் கண்டான். 4-3 மாளிகைகள் அழகாக காட்சியளித்தன. வீடுகளுக்கு நுழை வாசல் கதவுகளும், வஜ்ராங்குசம் போல பலமாக போடப் பட்டிருந்தன. மேகக் கூட்டங்கள் வானத்தை நிறைத்திருப்பதைப் போல தெரிந்தன. 4-4 வெண்மையான வான வெளியில், சித்திரங்கள் வரைந்தது போல வெண் நிற பூச்சுகளில், பத்மம், ஸ்வஸ்திகம் என்று வேலைப் பாடுகள் செய்யப் பட்டிருந்தன.\n4-5 கபி ராஜனான சுக்ரீவனின் நலனை விரும்பும், வானர வீரனான ஹனுமான், நெடிதுயர்ந்த மாளிகைகளுக்கு இடையில் நின்றபடி இந்த காட்சிகளை ரசித்து மகிழ்ந்தான். 4-6 அடிக்கடி, மனதினுள் தான் வந்திருப்பது ராம காரியத்திற்காக என்றும் நினைவு படுத்திக் கொண்டான். வீட்டுக்கு வீடு தாவி குதித்து தேடினான்.\n4-8- பலவிதமான அமைப்புகளுடன் வீடுகள். மூன்று ஸ்தாயியிலும் சுஸ்வரமாக ஸங்கீதம் கேட்டது. 4-9 தேவ லோகத்து அப்ஸர ஸ்த்ரீகள் போல இங்கும் பல பெண்கள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர். கால் கொலுசுகள் அசைவதாலும், இடுப்பு ஒட்டியாண மணிகள் அசைந்தும் எழுப்பிய ஒலிகளைக் கேட்டான். 4-10 மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும் துல்லியமாக கேட்டது. 4-11 ஆங்காங்கு தோள் தட்டி போட்டிக்கு அழைக்கும் குரலும், வெற்றி பெற்றவர்கள் எக்காளம் இடுவதும் கேட்டது.4-12 ராக்ஷஸர்களின் வீடுகளில் மந்திர கோஷமும், ஜபம் செய்வதும் கேட்டது. 4-13 ஸ்வாத்யாயம் எனும் வேத பாராயணம் செய்வதில் ஈ.டுபட்ட ராக்ஷஸர்கள் பலரையும் ஹனுமான் கண்டான். 4-14 சில ராக்ஷஸர்கள் உரத்த குரலில் ராவணனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே காவல் வீரர்களையும் கண்டான். குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவர்களில் பலர், ராஜ வீதியை அடைத்துக் கொண்டு இருந்தனர்.4-15 இடையிடையில் ராக்ஷஸர்களில் துப்பறியும், வேவு பார்க்கும் படையினரும் கலந்து நடமாடுவதை ஊகித்தான். சிலர் ஜடா முடியுடன், சிலர் தலையை மழித்துக் கொண்டவர்களாக, பசு, மான் தோல் ஆடைகளை அணிந்தவர்களாக. கையில் தர்ப்பை கட்டாக ஏந்தி அக்னி குண்டலங்களுடன், நித்ய கர்மானுஷ்டானங்களை செய்பவர்களாக கண்டான். 4-16\nஏகாக்ஷானேக கர்ணாம்ஸ்ச லம்போ3த3ர பயோத4ரான் |\nகராலான் புக்3னவக்த்ரான்ஸ்ச விகடான் வாமனாம்ஸ்ததா3 ||\nத4ன்வின: க2ட்கி3னஸ்சைவ ஸதக்4னீ முஸலாயுதா4ன் |\nபரிகோ3த்தம ஹஸ்தாம்ஸ்ச விசித்ர கவசோஜ்ஜ்வலான் ||\nநாதிஸ்தூ2லான்னாதி க்ருஸான்னாதி தீ4ர்காதி ஹ்ரஸ்வகான் |\nநாதிகௌரான்னாதி குப்ஜான்ன வாமனான் ||\nவிரூபான் பஹுரூபாம்ஸ்ச சுரூபாம்ஸ்ச சுவர்சஸ: |\nபதாகாத்4வஜினஸ்சைவ த3த3ர்ஸ விவிதா4யுதா4ன் ||\nசக்திவிருக்ஷாயுதாம்ஸ்சைவ பட்டிசாஸனி தா4ரிண: |\nக்ஷேபணி பாஸ ஹஸ்தாம்ஸ்ச த3த3ர்ஸ ஸ மஹாகபி: ||\nஸ்ரக்3வினஸ்த்வனுலிப்தாம்ஸ்ச வராப4ரண பூ4ஷிதான் |\nநானாவேஷ ஸமாயுக்தான் யதா2 ஸ்வைர க3தான் ப3ஹூன் ||\nதீக்ஷ்ணசூல த4ராம்ஸ்சைவ வஜ்ரிணஸ்ச மஹாப3லான் |\nஸதஸாஹஸ்ரமவ்யக்3ரமாரக்ஷம் மத்3யமம் கபி: ||\nரக்ஷோ(அ)தி4ப நிர்தி3ஷ்டம் த3த3ர்ஸாந்த:புராக்3ரத: |\nஸ ததா3 தத்க்3ருஹம் த்3ருஷ்ட்வா மஹா ஹாடக தோரணம் ||\nராக்ஷஸேந்த்3ரஸ்ய விக்2யாதமத்3ரி முர்த்4னி ப்ரதிஷ்டிதம் |\nபுண்டரீகாவதம்ஸாபி: பரிகா2பி: சமாவ்ருதம் ||\nப்ராகாராவ்ருதமத்யந்தம் த3த3ர்ஸ ஸ மஹாகபி: |\nத்ரிவிஷ்டப நிப4ம் தி3வ்யம் தி3வ்ய நாத3 வினாதி3தம் ||\nவாஜி ஹேஷித ஸம்கு3ஷ்டம் நாதி3தம் பூ4ஷணைஸ்ததா3 |\nரதைர் யானைர் விமானைஸ்ச ததா3 க3ஜ ஹயை: ஸுபை4: || 4-27\nவாரணைஸ்ச சதுர்த3ந்தை: ஸ்வேதாப்4ர நிசயோபமை: |\nபூ4ஷிதம் ருசிரத்3வாரம் மத்தைஸ்ச ம்ருக3 பக்ஷிபி4: ||\nரக்ஷிதம் ஸுமஹாவீர்யை: யாதுதா3னை: ஸஹஸ்ரஸ: |\nராக்ஷஸாதிபதேர் குப்தமாவிவேஸ க்3ருஹம் கபி: ||\nமஹார்ஹ முக்தா மணி பூ4ஷிதாந்தம் ||\nஸ ராவணாந்த:புரமாவிவேஸ || (4-30)\n(இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே சதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்த3ரகாண்டே லங்காபுரீ ப்ரவேஸோ நாம் சதுர்த4: ஸர்க3: )\nராக்ஷஸர்களின் வீடுகளில் மந்திர கோஷமும், ஜபம் செய்வதும் கேட்டது. 4-13 ஸ்வாத்யாயம் எனும் வேத பாராயணம் செய்வதில் ஈ.டுபட்ட ராக்ஷஸர்கள் பலரையும் ஹனுமான் கண்டான். 4-14 சில ராக்ஷஸர்கள் உரத்த குரலில் ராவணனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே காவல் வீரர்களையும் கண்டான். குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவர்களில் பலர், ராஜ வீதியை அடைத்துக் கொண்டு இருந்தனர்.4-15 இடையிடையில் ராக்ஷஸர்களில் துப்பறியும், வேவு பார்க்கும் படையினரும் கலந்து நடமாடுவதை ஊகித்தான். சிலர் ஜடா முடியுடன், சிலர் தலையை மழித்துக் கொண்டவர்களாக, பசு, மான் தோல் ஆடைகளை அணிந்தவர்களாக. கையில் தர்ப்பை கட்டாக ஏந்தி அக்னி குண்டலங்களுடன், நித்ய கர்மானுஷ்டானங்களை செய்பவர்களாக கண்டான். 4-16 கூடம், உத்3க3ரம் என்ற ஆயுதங்களும், த3ண்டாயுதமும் வைத்துக் கொண்டு, ஏகாக்ஷ- ஒரு கண்ணுடையவர்கள், ஒரு காது உடையவர்கள், பெருத்த வயிறு உடையவர்கள், ஸ்தனங்கள் நீண்டு தொங்கும் சிலர், பெரிய கட்டை (கதவு தாழ்ப்பாள்) போன்ற கைகளுடையவர்கள். விசித்ரமான பள பளக்கும் கவசங்களை அணிந்தவர்,4-17 இப்படி சிலர். பெரும்பாலோர், அதிக ஸ்தூலமும் இல்லாமல், அதிக க்ருசம் (மெலிந்த சரீரமும்) இல்லாமல் இருந்தனர். காண கொடூரமாக, வாயும் முகமும் வெந்தது போன்ற தோற்றத்துடன் குள்ளர்கள், சமமில்லாத உடல் அமைப்பு கொண்டவர்கள், சிலர். 4-18 வில்லேந்தியவர்கள், வாளேந்தியவர்கள், சதக்4னீ, முஸலம் இவற்றை ஆயுதமாக ஏந்தியவர்கள், அதிக ஸ்தூலமோ, அதிக க்ருசமோ- மிக அதிக உயரமோ, மிகச் சிறிய உருவமோ, மிகவும் வெளுத்த சரீரமோ, அதிக கறுப்போ, முதுகு கூணல் உடையவர்களோ, வாமனர்களோ, ரூபம் இன்றி இருந்தவர்களும் மிகக் குறைவே. அழகிய சரீரமும், கட்டான தேகம் உடையவர்களுமே கொடிகளையும், த்வஜ ஸ்தம்பங்களையும் கையில் வைத்திருந்தனர். 4-19 சக்தி, வ்ருஷ என்ற ஆயுதங்களையும், பட்டிச, அசனி இவைகளையும், க்ஷேபணி, பாசம் இவைகளையும், கையில் ஏந்தி தனித் தனி கூட்டமாக நடந்து செல்பவர்களையும் கண்டான். 4-20 உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களாக, மாலைகளும் ஹாரங்களும் அணிந்து, அங்க ராகம் பூசிக் கொண்டும்,4-21 பலவித வேஷங்கள் கலந்து தெரிய வேகமாக நடைபோடும் காவல் வீரர்கள். தீக்ஷ்ணமான சூலங்கள் ஏந்தியவர்கள், வஜ்ரத்தையும் ஏந்திய நூறாயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் மத்தியில் 4-22 வானரம் தன்னை மறைத்துக் கொண்டு நடப்பதே சிரமமாக, மறைந்து மறைந்து ராவணனின் அந்த:புரம் இருந்த மாளிகையை வந்தடைந்தான். அந்த க்ருஹத்தை சற்று நேரம் பார்த்தபடி நின்றான். 4-23-24 மகா ஹாடகம் விலையுயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம், இதில் தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன. மலையின் உச்சியில், ராக்ஷஸேந்திரனின் புகழை பரப்பிக் கொண்டு, அரண்மணை கம்பீரமாகத் தெரிந்தது 4-25 தாமரைத் தண்டு போன்ற குளுமையும், வெண்மையுமான சுவர்கள், நாலா புறமும் ஓடிய ப்ராகாரங்களுடன், தேவலோகம். போன்ற திவ்யமான அமைப்புடன், இனிய நாதம் கேட்க, குதிரைகள் கனைக்கும் சத்தமும் ஊடே கேட்க, ஆபரணங்கள் உராய்வதால் உண்டான சப்தமும் இடையிடையே கேட்டது. 4-26 ரதங்கள், மற்ற வாகனங்கள், விமானங்கள், யானை, குதிரைகள், சுபமான நான்கு தந்தங்கள் உடைய பட்டத்து யானைகள், இந்த யானைகளே வெண் மேகம் போல காட்சியளித்தன. 4-27 நுழை வாயில் மிக நேர்த்தியாக ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது. மதம் கொண்டு உல்லாசமாகத் தெரிந்த வளர்ப்பு மிருகங்களும், பக்ஷிகளும் வாசலில் காணப் பட்டன. 4-28 இவை உட்பட காவல் வீரர்கள் பத்திரமாக பாது காத்தனர். ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். இந்த கோலாகலத்துக்கு இடையிலும், வானரம் ராவணன் மாளிகையில் யாரும் அறியாமல் நுழைந்து விட்டது. 4-29 பொன்னாலான தூண்களுடன் நடு முற்றமும், விலையுயர்ந்த முத்துக்களும், மணிகளும் பதித்த உட்பகுதி, பரார்க்4ய, கால, அகரு, சந்தனம் இவை மணம் பரப்ப, ராவணனின் அந்த:புரத்தில் பிரவேசித்தான். 4-30\n(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்கா புரி ப்ரவேச: என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)\nபஞ்சம: ஸர்க: பவன விசய:\nதத: ஸ மத்3யம் க3தமம்ஸுமந்தம் ஜ்யோத்ஸ்னாவிதானம் மஹது3த்3வமந்தம் | த3த3ர்ஸ தீ4மான் தி3வி பா4னுமந்தம் கோ3ஷ்டே வ்ருஷம் மத்தமிவ ப்3ரமந்தம் ||\nலோகஸ்ய பாபானி வினாஸயந்தம் மஹோததி4ம் சாபி ஸமேத4யந்தம் | பூ4தானி ஸர்வாணி விராஜயந்தம் த3த3ர்ஸ ஸீதாம்ஸுமதாபி4யாந்தம் ||\nயா பா4தி லக்ஷ்மீர் பு4வி மந்த3ரஸ்தா2 யதா2 ப்ரதோ3ஸேஷு ச ஸாகரஸ்தா2 | ததை3வ தோயேஷு ச புஷ்கரஸ்தா2 ரராஜ ஸா சாரு நிஸாகரஸ்தா2 ||\nஹம்ஸோ யதா2 ராஜத பஞ்ஜரஸ்தா2 சிம்ஹோ யதா2 மந்தர கந்தரஸ்த2: | வீரோ யதா2 கர்வித குஞ்ஜரஸ்த2: சந்த்3ரோ(அ)பி ப3ப்4ராஜ ததா3ம்ப3ரஸ்த2: ||\nஸ்தி2த: ககுத்3மானிவ தீக்ஷ்ண ஸ்ருங்கோ3 மஹாசல: ஸ்வேத இவோச்சஸ்ருங்க: | ஹஸ்தீவ ஜாம்பூனத3 பத்3த4 ஸ்ருங்கோ3 ரராஜ சந்த்3ர: பரிபூர்ண ஸ்ருங்க3: ||\nவினஷ்ட ஸீதாம்பு துஷார பங்கோ மஹாக்3ரஹ க்3ராஹ வினஷ்ட பங்க2: | ப்ரகாஸ லக்ஷ்ம்யாஸ்ரய நிர்மலாங்கோ ரராஜ சந்த்3ரோ ப4கவான் ஸஸாங்க: ||\nஸிலாதலம் ப்ராப்ய யதா2ம்ருகேந்த்3ரோ மஹாரணம் ப்ராப்ய யதா2 கஜேந்த்ர: | ராஜ்யம் ஸமாஸாத்4ய யதா2 நரேந்த்ரஸ்ததா2 ப்ரகாஸோ விரராஜ சந்த்3ர : ||\nப்ரகாஸ சந்த்3ரோத3ய நஷ்ட தோ3ஷ: |ப்ரவ்ருத்த ரக்ஷ: பிஸிதாஸ தோ3ஷ: | ராமாபி4ராமேரித சித்த தோ3ஷ: ஸ்வர்க3 ப்ரகாஸோ ப4க3வான் ப்ரதோ3ஷ: || 5-8\nதந்த்ரீஸ்வனா: கர்ண சுகா2: ப்ரவ்ருத்தா: ஸ்வபந்தி நார்ய: பதிபி4: சுவ்ருத்தா: |\nநக்தம் சராஸ்சாபி ததா2 ப்ரவ்ருத்தா விஹர்துமத்யத்3பு4த ரௌத்3ர வ்ருத்தா: ||\nமத்த ப்ரமத்தானி ஸமாகுலானி ரதாஸ்வ ப4த்3ராஸன ஸங்குலானி | வீர ஸ்ரியா சாபி சமாகுலானி த3த3ர்ஸ தீ4மான் ஸ கபி:குலானி ||\nபரஸ்பரமாதி4கமாக்ஷிபந்தி பு4ஜாம்ஸ்ச பீனானதி விக்ஷிபந்தி\nமத்த ப்ரலாபானதி விக்ஷிபந்தி மத்தானி சான்யோன்யமதி க்ஷிபந்தி ||\nரக்ஷாம்ஸி வக்ஷாம்ஸி ச விக்ஷிபந்தி கா3த்ராணி காந்தாஸு ச விக்ஷிபந்தி | ரூபானி சித்ராணி ச விக்ஷிபந்தி த்3ருடானி சாபானி ச விக்ஷிபந்தி ||\nததர்ஸ காந்தாஸ்ச ஸமாலபந்த்ய: ததாபராஸ்தத்ர புன: ஸ்வபந்த்ய: | ஸுரூப வக்த்ராஸ்ச ததா2 ஹஸந்த்ய: க்ருத்3தா4: பராஸ்சாபி வினிஸ்வஸந்த்ய: ||\nமஹாக3ஜைஸ்சாபி ததா2 நத3த்பி4: சுபூஜிதைஸ்சாபி ததா2 சுஸத்பி: |\nரராஜ வீரைஸ்ச வினிஸ்வஸத்பி4: ஹ்ரதோ3 புஜங்கை3ரிவ நிஸ்வஸத்பி4: ||\nபுத்3தி4 ப்ரதா4னான் ருசிராபி4தா3னான் ஸம்ஸ்ரத்3த4தா3னான் ஜகத: ப்ரதா4னான் | நானா விதா4னான் ருசிராபி4தா3னான் த3த3ர்ஸ தஸ்யாம் புரி யாதுதா4னான் ||\nநனந்த3 த்3ருஷ்ட்வா ச ஸ தான் ஸுரூபான் நானா கு3ணானாத்ம கு3ணானுரூபான் | வித்3யோதமானான் ஸ ததா3னுரூபான்த3த3ர்ஸ காம்ஸ்சிச் ச புனர்விரூபான் || (5-16)\nஅத்தியாயம் 5 (343) ப4வன விசய: (வீடுகளில் தேடுதல்)\nதீ4மாந்- புத்திசாலியான ஹனுமான் சுற்று முற்றும் பார்த்து, தான் தேட வேண்டிய இடங்களை மனதில் குறித்துக் கொள்ள தானும் உதவி செய்ய விழைந்தது போல, சந்திரன் உதயம் ஆனான். ஒளியை உமிழ்ந்து கொண்டு சந்திரன் வானில் மத்தியில், பசுக்களின் கூட்டத்தில், மதம் பிடித்த ரிஷபம் தன்னிச்சையாக நடப்பது போல மிதந்துகொண்டு செல்வதைக் கண்டான். 5-1 குளிர்ந்த கிரணங்களைக் கொண்டவன். உலகில் உள்ளவர்களின் பாபங்களை போக்குபவன், பெருங்கடலையும் ஆட்டுவிப்பவன், எல்லா ஜீவ ராசிகளையும் பிரகாசிக்கச் செய்பவன், வானத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தான். 5-2 எந்த லக்ஷ்மி உலகில் (மந்தரஸ்தா) மந்தர மலையில் இருக்கிறாளோ, ப்ரதோஷ காலங்களில் சாகரஸ்தா- சாகரங்களில் இருக்கிறாளோ, நீர் நிலை என்றால் புஷ்கரத்தில் விளங்குகிறாளோ, அவள் அந்த நிசாகரன் எனும் சந்திரனிடத்தில் குடி கொண்டாள். 5-3 ஹம்ஸம் ஒன்று வெள்ளியினாலான கூண்டில் இருப்பது போலவும், சிங்கம் ஒன்று மந்தர மலையின் குகையில் இருப்பது போலவும், வீரன் ஒருவன் பெருமிதத்துடன் யானை மேல் அமர்ந்திருப்பது போலவும், சந்திரன் அந்த வானத்தில் இருந்தபடி பிரகாசித்தான். 5-4 (ககுத்- காளையின் முதுகில் இருக்கும் திமில், ககுத்மான், திமில் உடைய காளை) கூர்மையான கொம்புகளையுடைய காளை போலவும், ஸ்வேத மகா மலை, உயர்ந்த சிகரத்துடன் இருப்பது போலவும், யானை தந்தத்துக்கு தங்க முலாம் பூசியது போலவும், சந்திரனும் பரிபூர்ண கலைகளோடு பிரகாசித்தான். 5-5 குளிர்ந்த நீரின் பனித்துளிகள் சேறாக (ஒன்று சேர), கடலில் பெரும் முதலைகள் அசைந்து நீரைக் கலக்குவதால் சேறு படியாமல் நீர் தெளிவாகத் தெரிவது போலவும், பிரகாசமான லக்ஷ்மி ஆசிரயித்ததால், நிர்மலமான சரீரத்துடன் (அங்கங்களுடன்) பகவான் சசாங்கன் (விராஜ) பரிசுத்தமாகத் தெரிந்தான். 5-6 ம்ருகேந்திரன் எனும் சிங்கம் சிலாதலம் பாறையை அடைந்து சுகமாக படுப்பது போலவும், பெரும் அரண்யத்தை அடைந்த மகா க3ஜம் மன நிறைவு கொள்வது போலவும், நரேந்திரன் ராஜ்யத்தையடைந்து திருப்தியடைவது போலவும், சந்திரன் தன் பிரகாசத்தை வீசிக் கொண்டு சந்தோஷமாக உலவுவது போல் பவனி வந்தான். 5-7 பிரகாசமான சந்த்ரோதயத்தால் தோஷங்கள் நீங்கப் பெற்று, வளர்ந்து வரும் ராக்ஷஸர்களின் பலம் மட்டுமே தோஷமாக, பெண்களின் மனதில் தோன்றும் சித்ர தோஷ:-ஆசைகள், நப்பாசைகள் (பெண்கள் என்றால்) மட்டுமே இருக்க, ஸ்வர்க பிரகாசமாக பகவான் ப்ரதோஷன் காட்சி தந்தான். 5-8 தந்தி வாத்யங்கள் காதுக்கு இனிமையாக கேட்டன. தங்கள் கணவன்மார்களை அணைத்துக் கொண்டு ஸ்த்ரீகள் படுத்துறங்கினர். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களும், தங்கள் க்ரூர கர்மாக்களை செய்ய வெளிப்பட்டனர். அதுவே அவர்களின் அத்புதமான விளையாட்டு போலும். 5-9 கபியின் கண்களுக்கு வீர லக்ஷ்மி தாண்டவமாடுவதாக தெரிந்தது. மதம் கொண்டு கர்வத்துடன் ஏராளமாக கலந்து கிடந்த யானை குதிரைகள், ரதங்கள், பத்ராஸனங்கள், வீடு தோறும் காணப்பட்டன. 5-10 ஒருவருக்கொருவர் சவால் விட்டு அறை கூவி போருக்கு (போட்டிக்கு) அழைத்தனர். நீண்ட கைகளால் குஸ்தி மல்யுத்தம் செய்தனர். வாயால் சுய பிரதாபங்களைப் பேசிக் கொண்டனர். விளையாட்டாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டனர். 5-11 ராக்ஷஸர்கள் மோதிக் கொண்டும், தங்கள் பத்னிகளிடம் உறவாடிக் கொண்டும், அழகிய சித்ரங்களை வரைந்து கொண்டும், வாள் முதலியவைகளை வீசிக் கொண்டும் திரிந்தனர். 5-12 சிலர் மனைவிகளுடன் பேசி பொழுதைக் கழித்தனர். மற்றும் சிலர் தூங்கினர். சிலர் சிரித்தனர். கோபம் கொண்டு சிலர் பெருமூச்சு விட்டனர். 5- 13 பெரும் யானைகள் பிளிறுவது போலவும், நல்லவர்கள், சத்தான ஜனங்களை மதித்து போற்றுவது போலவும், வீரர்கள் பெருமூச்சு விடுவது போலவும், குளத்து நீரில் நாகங்கள் சீறுவது போலவும், 5-14 புத்தியே பிரதானமாக உடையவர்களையும், ரசித்து மகிழும் ரசிகர்களையும், (ரஸனையே – ரசிப்பதே பிரதானமாக) சிரத்தையுடன் செயல் படுபவர்களையும், உலகில் மேன்மையாக வாழ ஆசை கொண்டவர்களும் பலவிதமாக ராக்ஷஸர்களைக் கண்டான். 5-15 இப்படி இவர்களைப் பார்த்து ஹனுமான் மகிழ்ச்சியடைந்தான். நல்ல ரூபம் உடையவர்கள், குணம் நிறைந்தவர்கள், தன்னைப் போலவே உயர்ந்த கொள்கையுடையவர்களும், பலர் இருக்க, ஒரு சிலர் இதற்கு நேர் எதிராக, எதிரான குணங்களுடன் இருப்பதையும் கண்டான். 5-16\nததோ வரார்ஹா: ஸுவிஸுத்த பா4வாஸ்தேஷாம்\nஸ்த்ரியஸ்தத்ர மஹானுபா4வா: | 5-7\nப்ரியேஷு பானேஷு ச சக்த பாவா: த3த3ர்ஸ தாரா இவ சுப்ரபா4வா: ||\nஸ்த்ரியோ ஜ்வலந்தீஸ்த்ரபயோப கூ3டா4 நிஸீத காலே ரமணோபகூடா4: |\nத3த3ர்ஸ காஸ்சித் ப்ரமதோ3பகூ3டா4 யதா2 விஹங்கா: குசுமோபகூடா4: ||\nஅன்யா: புனர்ஹர்ம்யதலோபவிஷ்டாஸ்தத்ர ப்ரியாங்கேஷு ஸுகோபவிஷ்டா: |\nபர்து: ப்ரியா த4ர்மபரா நிவிஷ்டா த3த3ர்ஸ தீ4மான் மத3னாபிவிஷ்டா: ||\nஅப்ராவ்ருதா: காஞ்சன ராஜிவர்ணா: காஸ்சித் ஸஸலக்ஷ வர்ணா: காந்தப்ரஹீணா ருசிராங்க3 வர்ணா: ||\nதத: ப்ரியான் ப்ராப்ய மனோ(அ)பி4ராமான் சுப்ரீதி யுக்தா: ப்ரஸமீக்ஷ்ய ராமா: | க்3ருஹேஷு ஹ்ருஷ்டா: பரமாபி4ராமா ஹரிப்ரவீரா: ஸ த3த3ர்ஸ ராமா: ||\nசந்த்3ரப்ரகாஸாஸ்ச வக்த்ர மாலா: வக்ராக்ஷி பக்ஷ்மாஸ்ச சுனேத்ர மாலா: |\nவிபூ4ஷணானாம் ச த3த3ர்ஸ மாலா: ஸத ஹ்ரதா3னாமிவ சாரு மாலா: ||\nந த்வேவ சீதாம் பரமாபி4ஜாதாம் பதி2 ஸ்தி2தே ராஜ குலே ப்ரஜாதாம் ||\nலதாம் ப்ரபு2ல்லாமிவ சாது4 ஜாதாம் த3த3ர்ஸ தன்வீம் மனஸாபி4ஜாதாம் ||5-23\nஸனாதனே வர்த்மனி ஸன்னிவிஷ்டாம் ராமேக்ஷணாம் தாம் மத3னாபிவிஷ்டாம் |\nபர்துர்மன: ஸ்ரீமத3னுப்ரவிஷ்டாம் ஸ்த்ரீப்4யோ வராப்4யஸ்ச ஸதா3 விஸிஷ்டாம் ||\nபுரா வரார்ஹோத்தம நிஷ்க கண்டீம் |\nசுஜாத பக்ஷ்மாமபி4ரக்த கண்டீம் வனே ப்ர ந்ருத்தாமிவ நீலகண்டீம் ||\nஅவ்யக்த ரேகா2மிவ சந்த்ர ரேகா2ம் பாம்ஸு ப்ரதி3க்தாமிவ ஹேமரேகா2ம் |\nக்ஷத ப்ரரூடா4மிவ பா3ணரேகா2ம் வாயு ப்ரபி4ன்னாமிவ மேக4ரேகா2ம் ||\nசீதாமபஸ்யன் மனுஜேஸ்வரஸ்ய ராமஸ்ய பத்னீம் வத3தாம் வரஸ்ய |\nப3பூ4வ து:கா2பி4ஹதஸ்சிரஸ்ய ப்லவங்க3மோ மந்த3 இவாசிரஸ்ய || (5-27)\n(இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே சதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயம் சுந்தர3காண்டே ப4வனவிசயோ நாம பஞ்சம: ஸர்க3: )\nசுவிசுத்3த4 பாவம்- மிக உயர்ந்த மனோபாவம்- மிக உயர்ந்த மன நிலை கொண்டவர்கள், அவர்களுக்கு இணையான பத்னிகள் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலிகள், தங்கள் பிரியமான மனைவியிடமும், பானங்களிலும் ஈ.டுபாடு கொண்டவர்கள், தாரா கணங்கள் போல நல்ல பிரபாவம் உடையவர்கள் இவர்களைக் கண்டான். 5-17 செல்வ செழிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. இரவு நேரமானதால், லஜ்ஜையுடன் தங்கள் ரமணனுடன் மறைந்து தெரிந்த ஸ்த்ரீகள். சிலர் பெண்களிடம் தங்களை மறந்து ஈ.டுபட்டு இருந்தனர். பறவைகள் புஷ்பங்களில் மறைந்து கிடந்தன. 5-18 (வார்த்தைகள் அழகுக்காக கோர்த்து எடுக்கப் பட்ட ஸ்லோகங்கள்-அதன் மூலத்தில் உள்ள அழகு படித்து தான் புரிந்து கொள்ள வேண்டும்). இரவில் மதனனின் ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. 5-19 சிலர் மாளிகையின் வெளி வாசலில் அமர்ந்திருந்தனர். தங்கள் பிரியமான கணவன்/ மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டு, நெருங்கி அமர்ந்து சரசமாக இருந்தனர். 5-20 தர்ம பத்னி, பர்த்தாவின் அணைப்பில், நியாயமாக இயல்பாக மதனனின் வசமாக இன்பமாக இருப்பதைக் கண்டான். 5-21 அந்த ஸ்த்ரீகளில் பல வர்ணத்தினரும் இருந்தனர். பொன் நிறத்தில், எரியும் ஜ்வாலை போல, சிலர் சந்திரனின் களங்கம் போன்ற நிறத்தினர், எந்த நிறமானாலும், தங்கள் காந்தனுக்கு பிரியமான, ரசிக்கத் தகுந்த வர்ணமே எனும்படி இருந்தனர். 5-22 பொதுவாக, பெண்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் பெற்றவர்களாகவே, கொண்டவனிடம் அன்பும், ஆதரவும் உடையவர்களாகவும் இருக்கக் கண்டான். அவர்கள் முகங்களோ, சந்திரனுடைய பிரகாசமாகவும், கண்களின் இமை, இவையே நேத்ர மாலாவாக, ஆபரணங்களின் மாலையாக கூட்டமாகத் தெரிந்தன.5-23 அந்த இடத்தில் ராஜ குலத்தில் தோன்றியவளும், கொடி மலர்ந்தது போல சரீரத்தை உடையவளுமாக தான் அறிந்திருந்த, ப்ரும்மா மனதில் நினைத்து உருவம் கொடுத்தது போன்றவளுமான பெண்மணியை மட்டும் காணவில்லை. 5-24\nசனாதனமான தர்ம வழியில் நிற்பவளை, ராமனின் மனதில் வசிப்பவளை, அவனையே காம வசமாகி துன்புறச் செய்தவளை, உயர்ந்த ஸ்த்ரீகளிலும் உயர்ந்த ஸ்த்ரீயானவளை, கணவனின் மனதுக்கினியாளை மட்டும் காணவில்லை. 5-25 வனத்தில் தோகை விரித்தாடும் மயில் போன்றாளை, வரிசையாக, நீண்டு வளர்ந்திருந்த இமைகள் பட படக்க சிவந்து போகும் மென்மையான இயல்புடையவளை மட்டும் காணவில்லை. 5-26 தெளிவாகத் தெரியாத சந்திரனின் கிரணங்களோ, தங்கத்தால் ஆன எழுத்துக்கள் (சித்திரம்) புழுதி படிந்து கிடக்கிறதோ, அம்புகள் ஓயாமல் பயன் படுத்தி நுனி மழுங்கிப் போயினவோ, மேகங்களின் வரிசை காற்றில் அலைக்கழிக்கப்பட்டதோ, எனும்படி இருந்த சீதையைக் காணவில்லை. 5-27 சொல்லின் செல்வனான ராமனுடைய பத்னியை, சீதையைக் காணாமல், துக்கம் மேலிட, வெகு நேரம் ஹனுமான் மந்தமாக செய்வதறியாது நின்றான். 5-27\n(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ப4வன விசயோ என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)\nஇதுவரை முதல் நாள் பாராயணம்\nராம நவமி வருகிறது. அந்த ஒன்பது நாட்களில் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது முறை. இதற்கு நவாஹம் என்றே பெயர். அந்த கிரமத்தில் வால்மீகியின் சுந்தர காண்டத்தை ஸம்ஸ்க்ருதம் டமில் இரண்டிலும் மூல பாடமும், தமிழில் வசன நடையாகவும் தொடர்ந்து பார்க்கலாம்.\nமுதல் நாள் பாராயணம் ஒன்று முதல் ஐந்து சர்கங்கள் அதாவது அத்யாயங்கள்:-\nஸ்ரீமத்3 ராமாயணம் – சுந்த3ர காண்டம்\nஅத்யாயம் -1 – சாகர லங்கணம் – சமுத்திரத்தை கடத்தல்\nததோ ராவண நீதாயா: சீதாயா: சத்ரு கர்ஸன: | இயேஷ பத3மன்வேஷ்டும் சாரணாசரிதே பதி2 ||\nது3ஷ்கரம் நிஷ்ப்ரதி த்3வந்த4ம் சிகீர்ஷன் கர்ம வானர: | சமுத3க்3ர சிரோ க்3ரீவோ க3வாம் பதிரிவாப3பௌ4 ||\nஅத2 வைடூர்ய வர்ணேஷு சாத்3வலேஷு மஹாப3ல: | தீ4ர: சலில கல்பேஷு விசசார யதாசுகம் ||\nத்3விஜான் வித்ராஸயன் தீ4மான் உரஸா பாதபான் ஹரன் | ம்ருகாம்ஸ்ச சுப3ஹூன் நிக்னன் ப்ரவ்ருத்3த4 இவ கேஸரி ||\nநீல லோஹித மாஞ்சிஷ்டை: பத்ர வர்ணை: சிதாசிதை: | ஸ்வபாவ விஹிதைர் சித்ரை: தா4துபி4ர் ஸ்மலங்க்ருதம் ||\nகாம ரூபிபி4ராவிஷ்டம் அபீ4க்ஷ்ணம் சபரிஸ்சதை: | யக்ஷ கின்னர கந்த4ர்வைர் தேவ கல்பைஸ்ச பன்னகை3:||\nஸ் தஸ்ய கி3ரிவர்யஸ்ய தலைர் நாக3 வராயுதே | திஷ்டன் கபிவரஸ்தத்ர ஹ்ரதே நாக3 இவாப3பௌ4 ||\nசூர்யாய மஹேந்த்ராய பவனாய ஸ்வயம்புவே | பூ4தேப்4யஸ்சாஞ்சலிம் க்ருத்வா சகார க3மனே மதிம் ||\nஅஞ்ஜலிம் ப்ராரங்முக2:குர்வன் பவனாயாத்ம யோனயே | ததோ2 ஹி வவ்ருதே4 க3ந்தும் த3க்ஷிணோ த3க்ஷிணாம் தி3சம் ||\nப்லவங்க3 ப்ரவரைர் த்3ருஷ்ட: ப்லவனே க்ருத நிஸ்சய: | வவ்ருதே4 ராம வ்ருத்4யர்த2ம் சமுத்3ர இவ பர்வசு ||\nநிஷ்ப்ரமாண ஸரீர: ஸல்லிலங்க3யிஷுரர்ணவம் | பா3ஹுப்4யாம் பீட3யாமாஸ சரணாப்4யாம் ச பர்வதம் ||\nஸ சசாலாசலஸ்சாபி முஹூர்தம் கபி பீடித: | தரூணாம் புஷ்பிதாக்3ராணாம் சர்வம் புஷ்பம ஸாதயத் || 1-12\nஅத்தியாயம் 1 (339) சாகர லங்க4ணம் (கடலை கடத்தல்)\nதத:-இதன் பின், சாரணர்கள் புழங்கும் பாதையில், சத்ருக்களை ஒடுக்கும் வீரனான ஹனுமான், சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, ராவணன் அவளை அழைத்துச் சென்றதாக அறிந்த தென் திசையில் செல்லத் தயாரானான். 1-1 மிகவும் கடினமான காரியம். ஒப்பில்லாத சாகஸம். இந்த செயலை செய்யத் துணிந்த வானரன் தலையைத் தூக்கி, கழுத்தை சாய்த்து, பசுக்களின் தலைவனான காளை போல நின்றான். 1-2 வைமூடுரியம் போல ஜ்வலித்த பசும் புற் தரைகளுக்கிடையில் நீர் பள பளக்க இருந்த பூமியில் தீரனும் மகா பலசாலியுமான ஹனுமான் நடந்தான். 1-3 பறவைகள் பயந்து சிறகடித்து பறக்கலாயின. மரங்கள் ஆடின. பல மிருகங்கள் கீழே விழுந்தன. பெரிய கேசரி (சிங்கம்) நெடிதுயர்ந்து நிற்பது போல நின்றான். 1-4 வெண்மையும் கருப்பும், நீலமும் சிவப்பும், மஞ்சளுமாக இலைகள் பல வர்ணங்க ளில் தென்பட்டன. இயல்பான நிறங்களில் தா4து பொருட்கள் அலங்காரமாகத் தெரிந்தன. 1-5 யக்ஷ கின்னர, தேவர்களுக்கு இணையான க3ந்த4ர்வர்கள், பன்னகர்கள் தங்கள் விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள், சூழ்ந்து நிற்க, அவர்கள் பரிவாரமும் உடன் நின்றனர். 1-6 நாகங்கள் நிறைந்த அந்த சிறப்பான மலையின் உச்சியில், நீர் நிலையில் யானை நிற்பது போல தனித்து தெரிந்தான். 1-7 இதன் பின் அவன், சூரியனுக்கு, மகேந்திரனுக்கு, வாயுவுக்கு, ப்ரும்மாவுக்கு, மற்றும் பஞ்ச பூதங்கள், இவர்களுக்கு அஞ்சலி செய்து வணங்கி விட்டு தன் யாத்திரையைத் தொடர தீர்மானித்தான். 1-8 கிழக்கு நோக்கி நின்று, தன்னை ஈ.ன்ற வாயுவுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, தென் திசையில் செல்லத் தயாராக வளர ஆரம்பித்தான்.1-9 மற்ற வானரங்கள் கீழே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தன. இதற்குள் தன் பிரயாணத்தை மனதினுள் ஒருவிதமாக திட்டமிட்டுக் கொண்டு விட்ட வகையில், ராம காரியம் நிறைவேறும் பொருட்டு, மலையின் மேல் சமுத்திரம் பொங்கி எழுவது போல எழுந்தான். 1-10 அளவிட முடியாத, ஒப்பிட முடியாத பெரிய சரீரம். கடலைக் கடந்து செல்லவும் துணிந்த உயரிய எண்ணம். அரிய செயலைச் செய்யத் துணிந்தவன் தன் புஜங்களால் மலையை தடவிக் கொடுத்தும், கால்களால் உதைத்தும் அந்த மலையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது போலவும், தானே அசைந்து கொடுத்ததோ எனும் படி அந்த மரங்கள், தங்கள் நுனியிலிருந்து புஷ்பங்களை உதிர்த்தன. (1-12)\nதேன பாத3ப முக்தேன புஷ்பௌகே3ன சுகந்தி4னா | சர்வத: சம்வ்ருத: சைலோ ப3பௌ புஷ்பமயோ யதா2 |\nதேனசோத்தம வீர்யேன பீட்யமான: ஸ பர்வத: | சலிலம் சம்ப்ரசுஸ்ராவ மதம் மத்த இவ த்3விப:||\nபீட்யமானஸ்து ப3லினா மஹேந்த்ரஸ்தேன பர்வத: | ரீதிர் நிர்வர்தயாமாஸு: காஞ்சனாஞ்ஜன ராஜதீ: ||\nமுமோச ச ஸிலா:சைலோ விஸாலா: சுமன: ஸிலா: | மத்யமேனார்சிஷா ஜுஷ்டோ தூ4மராஜீரிவானல: ||\nகி3ரிணா பீட்யமானேன பீட்யமானானி சர்வத:| கு3ஹாவிஷ்டானி பூதானி வினேது3ர் விக்ருதைர் ஸ்வரை: ||\nஸ மஹா ஸத்வ ஸன்னாத: ஸைல பீடா நிமித்தஜ: | ப்ருது2வீ பூரயாமாஸ திஸஸ்சோபவனானி ச ||\nஸிரோபி: ப்ருதுபி: சர்ப்பா: வ்யக்த ஸ்வஸ்திக லக்ஷணை: | வமந்த: பாவகம் கோ4ரம் த3த3ம்சு: த3ஸனை: ஸிலா: ||\nதாஸ்ததா3 ஸவிஷைர் த3ஷ்டா: குபிதைர்தை: தை: மஹாஸிலா: | ஜஜ்வலு: பாவகோத்3தீ4ப்தா பி3பி4து3ஸ்ச சஹஸ்ரதா ||\nயானி ஔஷத4 ஜாலானி தஸ்மிஞ் ஜாதானி பர்வதே | விஷக்4னான்யபி நாகா3னாம் ந ஸேகு: ஸமிதும் விஷம் ||\nபித்3த்4யதே (அ) யம் பூ4தைரிதி மத்வா தபஸ்வின: | த்ரஸ்தா: வித்4யாத4ரா: தஸ்மாதுத்பேது: ஸ்த்ரீக3ணை:ஸஹ ||\nபானபூ4மிக3தம் ஹித்வா ஹைமமாஸவ பா4ஜனம் | பாத்ராணி ச மஹார்ஹாணி கரகாம்ஸ்ச ஹிரண்மயான் ||\nலேஹ்யான் சோச்சாவசான் ப4க்ஷ்யான் மாம்ஸானி விவிதா4னி ச | ஆர்ஷபா4னி ச சர்மானி க2ட்காம்ஸ்ச கனகத்ஸரூன் ||\nக்ருத கண்ட கு3ணா: க்ஷீபா ரக்த மால்யானுலேபனா: | ரக்தாக்ஷா: புஷ்கராஸ்ச க3க3னம் ப்ரதிபேதிரே ||\nஹார நூபுர கேயூர பாரிஹார்ய த4ரா: ஸ்த்ரிய: | விஸ்மிதா: ஸஸ்மிதா: தஸ்துராகாஸே ரமணை: ஸஹ ||\nத3ர்ஸயந்தோ மஹாவித்4யாம் வித்4யாதர மஹர்ஷய: | ஸப்ரியா: தஸ்துராகாஸே வீக்ஷாம் சக்ருஸ்ச பர்வதம் ||\nகைகளாலும், கால்களாலும் ஹனுமான் மலையின் திடத்தை சோதனை செய்வது போல தட்டிப் பார்த்தது போலவும், மலையும் தன் ஒப்புதலை தந்தது போலவும் அந்த காட்சி அமைந்தது. 1- 14 மலை முழுவதும் அந்த புஷ்பங்களின் சிதறல் அர்ச்சனை செய்யப் பட்டது போல கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மலர்களின் மணம் பரவியது. மதம் கொண்ட மத்த கஜத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வைபோல மலையின் மேலிருந்து நீர் வடிந்தது. 1-13 ஹனுமானின் கால்கள் அழுந்த பிடித்ததால், பலமாக யானைப் பாகன் மிதிப்பதால் துன்புறுவது போல மகேந்திர பர்வதம் துன்புற்றது. 1-15 பித்தளை, பொன், வெள்ளி, கரும் பொன் (இரும்பு) இவை மலையிலிருந்து சிதறின. விசாலமான சுமன:சிலம் எனும் பாறையும் கீழே விழுந்து சிதறியது. கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நடுவில் புகைந்து எழும் புகை மூட்டம் போல தெரிந்தது. 1-16 மலையே, ஹனுமானின் பாதத்தால் உதைக்கப் பட்ட சமயம், மலை குகையிலிருந்த மிருகங்களும் பாதிக்கப் பெற்றன. வித விதமான குரலில் கூக்குரலிட்டன. 1-17 இந்த பெரும் மலையில் வசித்த ஏராளமான ஜீவ ஜந்துக்கள் ஏக காலத்தில் எழுப்பிய ஒலி, அலை அலையாக பரவி உலகம் முழுவதும் எல்லா திசைகளிலும், உப வனங்களிலும் எதிரொலித்தன. 1-18 பளீரென்று நிமிர்ந்த தலையுடன், நாகங்கள், ஒளி வீசும் தங்கள் படங்களுடன் நிமிர்ந்து நின்றன. விஷத்தைக் கக்கின. 1-19 அகப்பட்ட பாறைகளை பல்லால் கடித்து உமிழ்ந்தன. இப்படி கடிபட்ட பாறைகள் சில உடைந்து சிதறின. சில பள பளவென மின்னின. 1-20 கோபம் கொண்டு விஷமுடைய பற்களால் கடிக்கப் பெற்ற பாறைகள், நெருப்பு பற்றிக் கொண்டது போல தோற்றமளித்தன. அந்த மலையில் உற்பத்தியாகும் ஆயிரக் கணக்கான மூலிகைகள், அவற்றில் பல பாம்பு விஷத்தை அடக்கும் சக்தியுடையவை, இருந்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. பயனற்றுப் போயின. 1-21 தபஸ்வி ஜனங்கள், ஏதோ பூத கணங்கள் வந்து மலையை பிளக்கின்றனவோ என்று ஐயுற்றனர். வித்யாதர கணங்கள் தங்கள் ஸ்திரீகளுடன் பயந்து அலறியபடி மலையை விட்டு வெளியேற முயற்சி செய்யலாயினர். 1-22 பான பூமியில் (கள் குடிக்கும் இடம்) வண்ண மயமான பாத்திரங்களில் மதுவை அருந்திக் கொண்டு இருந்தவர்கள், விலையுயர்ந்த அந்த பாத்திரங்களை, கரண்டிகளை, லேகியங்கள், ஊருகாய்கள், பக்ஷணங்கள், மாமிசங்கள் இன்னும் பல உணவு வகைகளையும், பழமை வாய்ந்த தோல் வாள், பொன்னாலான கரண்டிகள், இவைகளை கையில் வைத்தபடி, கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த வஸ்திரங்களுடன், சிவந்த மாலைகளையும் அணிந்து, அங்க ராகங்களை பூசி மகிழும் இயல்புடையவர்கள், சிவந்த மஞ்சள் நிற கண்கள் உடையவர்கள், என்ன நடக்கிறது என்று பார்க்க ஆகாயத்தில் வந்து நின்றார்கள். ஹாரங்கள், நூபுரங்கள், இடுப்பு ஒட்டியாணம் என்று பலவிதமான ஆபரணங்களுடனும் வளைய வந்த ஸ்த்ரீகள், ஆச்சர்யத்துடன், தங்கள் கணவன்மாரோடு சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க வந்து நின்றனர். (1-27)\nஸுஸ்ருவுஸ்ச ததா3 சப்தம் ருஷீணாம் பா4விதாத்மனாம் | சாரணானாம் ச சித்3தா4னாம் ஸ்தி2தானாம் விமலே (அ)ம்பரே || (1-28 )\nஏஷ பர்வத சங்காஸோ ஹனூமான் மாருதாத்மஜ: | திதீர்ஷதி மஹாவேக3: சாக3ரம் மகராலய: ||\nராமார்த2ம் வானரார்த2ம் ச சிகீர்ஷன் கர்ம து3ஷ்கரம் |சமுத்3ரஸ்ய பரம் பாரம் து3ஷ்ப்ராபம் ப்ராப்துமிச்சதி ||\nஇதி வித்3யாத4ரா: ஸ்ருத்வா வசஸ்தேஷாம் தபஸ்வினாம் | தமப்ரமேயம் த3த்3ருஸு: பர்வதே வானர்ஷபம்\nது3து4வே ச ஸ ரோமானி சகம்பே ச அசமலோபம: | நனாத3 சுமஹா நாத3ம் ஸ மஹானிவ தோயத3: ||\nஆனுபூர்வ்யேன வ்ருத்தம் ச லாங்கூ3லம் ரோமபிஸ்சி2தம் | உத்பதிஷ்யன் விசிக்ஷேப பக்ஷிராஜ இவோரக3ம்||\nதஸ்ய லாங்கூ3லமாவித்3த4மாத்த வேக3ஸ்ய ப்ருஷ்டத: | த3த்3ருஸே க3ருடே3னேவ ஹ்ரியமானோ மஹோரக3: ||\nபா3ஹூ சம்ஸ்தம்ப4யாமாஸ மஹாபரிக3 ஸன்னிபௌ4 | சசாத ச கபி: கட்யாம் சரணௌ சம்சுகுசோச ச ||\nசம்ஹ்ருத்ய ச புஜௌ ஸ்ரீமான்ஸ் ததைவ ச சிரோதராம் | தேஜஸ் ஸத்வம் ததா3 வீர்யமாவிவேஸ ச வீர்யவான் ||\nமார்க3மாலோகயன் தூ3ராதூ4ர்த்3வம் ப்ரணிஹிதேக்ஷண: | ருரோத3 ஹ்ருத3யே ப்ராணானாகாச மவலோகயன் ||\nபத்3ப்4யாம் த்4ருடமவஸ்தானம் க்ருத்வா ஸ கபி குஞ்ஜர: | நிகுஞ்ஜ்ய கர்ணௌ ஹனுமானுத்பதிஷ்யன் மஹாப3ல: ||\nவானரான் வானர ஸ்ரேஷ்ட இத3ம் வசனமப்3ரவீத் | யதா2 ராகவ நிர்முக்த: சர: ஸ்வஸன விக்ரம: |\nதத்3வத் க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் | ந ஹி த்3ரக்ஷ்யாமி யதி3 தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம் ||\nஅனேனைவ ஹி வேகே3ன க3மிஷ்யாமி சுராலயம் || யதி3 வா த்ரிதி3வே சீதாம் ந த்3ரக்ஷ்யாமி க்ருத ஸ்ரம: ||\nப3த்4வா ராக்ஷஸ ராஜானமானயிஷ்யாமி ராவணம் | சர்வதா3 க்ருத கார்யோஹம் ஏஷ்யாமி ஸஹ சீதயா | 1-42\nமகா வித்யையை அறிந்து கொண்டு கடை பிடித்து வந்த வித்யாதர மகரிஷிகள், தங்கள் மனைவிமாருடன், ஆகாயத்தில் வந்து நின்று, மலையை நோக்கினர். 1-28 தவ வலிமை மிக்க ரிஷிகள், சாரணர்கள், சித்தர்கள் என்று ஆகாயத்தில் குழுமியிருந்தோர் பேசும் பேச்சுக்களைக் கேட்டனர். விமலமான ஆகாயத்தில் முனிவர்களின் பேச்சுக் குரல் ஓங்கி ஒலித்தது. 1-29 இதோ இந்த ஹனுமான் தானே பர்வதாகாரமாக நிற்கிறான். மகா வேகத்துடன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான். 1-30 மகரங்கள் நிறைந்த இந்த கடலைத் தாண்ட ஆயத்தம் செய்வது தான் இவ்வளவு பர பரப்புக்கு காரணம். இந்த அரிய செயலை ராமனுக்காகவும், தன் தலைவனான வானர ராஜனின் பொருட்டும் செய்யத் துணிந்திருக்கிறான். 1-31 எளிதில் கடக்க முடியாத இந்த கடலின் அக்கரையைத் தொட்டுவிட துடிக்கிறான், என்றிவ்வாறு ரிஷிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதை வித்யாதரர்கள் கேட்டனர். 1-32 ஒப்புவமை இல்லாத வானர வீரன் மலையின் மேல் நிற்பதைக் கண்டனர். அந்த மலையின் மேல் மற்றொரு மலை குலுங்கி ஆடியது போல ஒரு உலுக்கலில் தன் பெரிய உடலின் ரோமங்கள் சிதறி விழச் செய்தான், ஹனுமான். 1-33 மகா மேகம் போல கர்ஜித்து, திக்குகளை அதிரச் செய்தான். சாட்டையை விசிறி அடித்தது போல சுழற்றவும், சுருட்டி வைக்கப் பட்டிருந்த ரோமங்கள் அடர்ந்த வால், பக்ஷி ராஜனான கருடனின் கால்களில் சிக்கிய பெரு நாகம் போல நீண்டது. 1-34 நாகத்தை கவ்விக் கொண்டு வேகமாக செல்லும் பக்ஷிராஜனின் வாயிலிருந்து தொங்கும் நாகம் போல அந்த வால் நீண்டு தொங்கியது. 1-35 புஜங்கள் இரண்டையும் விரித்து, பரிக4ம் என்ற ஆயுதத்தைப் போல நீண்ட கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டான். (பரிக4ம்-கதவுக்கு தடுப்பாக உபயோகிக்கும் மரக் கட்டை). 1-36 கால்களைக் குறுக்கிக் கொண்டான். தன் புஜங்களையும் கழுத்தையும் சுருக்கிக் கொண்டு, தலையை நிமிர்த்தி, தன் உடலில் தேஜஸ், ஆற்றல் இவற்றை நிரப்பிக் கொள்வது போல நிமிஷ நேரம் நின்றான். 1-37 கண்களை இடுக்கி வெகு தூரம் வரை தான் செல்ல வேண்டிய பாதையை நோட்டம் விட்டு கணித்துக் கொண்டவனாக, தன் ஹ்ருதயத்தில் பிராணனை நிலை நிறுத்தி, மூச்சை அடக்கி, யோக சாதனையை செய்தான். 1-38 ஆகாயத்தை பார்த்தபடி, கால்களை திடமாக ஊன்றி அந்த கபிகுஞ்சரன், காதுகளை மடக்கியபடி வேகமாகத் தாவி, ஆகாய மார்கத்தில் நுழைந்தான். கீழே நின்ற வானரங்களைப் பார்த்து, எப்படி ராகவன் கையிலிருந்து, பாணங்கள் சீறிக் கொண்டு பாயுமோ, அதே போல வேகத்துடன் நானும் போகிறேன். 1-39 ராவணன் பாலித்து வரும் லங்கா நகரை நோக்கிச் செல்கிறேன். ஜனகாத்மஜாவை அந்த லங்கா நகரில் நான் காணவில்லையெனில், இதே வேகத்தோடு தேவர்கள் வசிக்கும் தேவ லோகம் செல்வேன். 1-40 த்ரிதிவம் எனும் தேவலோகத்திலும் சீதையைக் காணவில்லையெனில், என் சிரமம் வீணாகாமல், ராக்ஷஸ ராஜனான ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். நிச்சயமாக என் காரியம் வெற்றியாகி, சீதையோடுதான் வருவேன். 1-42\nஆனயிஷ்யாமி வா லங்காம் சமுத்பாட்ய ஸராவணாம் | உத்பபாதாத வேகே3ன வேக3வானவிசாரயன் ||\nஏவமுக்த்வா து ஹனுமான் வானரான் வானரோத்தம: | சுபர்ணமிவ சாத்மானம் மேனே ஸ கபிகுஞ்ஜர: ||\nசமுத்பததி ச தஸ்மின்ஸ்து வேகாத்தே நகரோஹிண: | சம்ஹ்ருத்ய விடபான் சர்வான் சமுத்பேதது: சமந்தத: ||\nஸ மத்த கோயஷ்டி பகான் பாதபான் புஷ்ப ஸாலின: | உத்வஹன்னூருவேகேன ஜகாம விமலே அம்பரே ||\nஊருவேகோ3த்3த4தா வ்ருக்ஷா: முஹூர்தம் கபிமன்வயு: | ப்ரஸ்தி2தம் தீ4ர்கமத்4வானம் ஸ்வ ப3ந்து4மிவ பா3ந்த4வா: ||\nததூ3ருன்மதி2தா: சாலாஸ் சான்யே நகோ3த்தமா: | அனுஜக்3முர் ஹனூமந்தம் சைன்யா இவ மஹீபதிம் ||\nசுபுஷ்பிதாக்3ரை: ப3ஹுபி4: பாத3பைரன்வித: கபி: | ஹனூமான் பர்பவதாகாரோ ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||\nசாரவந்தோ(அ) த2 யே வ்ருக்ஷா: ந்யமஜ்ஜன் லவனாம்ப4சி | ப3யாதி3வ மஹேந்த்3ரஸ்ய பர்வதா வருணாலயே ||\nஸ நானா குசுமை: கீர்ண: கபி: சாங்குர கோரகை: | ஸுஸுபே மேக4 சம்காஸ: க2:த்3யோதைரிவ பர்வத: ||\nவிமுக்தா: தஸ்ய வேகே3ன முக்த்வா புஷ்பாணி தே த்3ருமா:| அவஸீர்யந்த ஸலிலே நிவ்ருத்தா: சுஹ்ருதோ3 யதா2 ||\nலகு3த்வேனோபபன்னம் தத் விசித்ரம் சாக3ரே(அ)பதத் | த்3ருமாணாம் விவித4ம் புஷ்பம் கபி வாயு சமீரிதம் ||\nபுஷ்பௌகே3னானுவித்3தே4ன நானா வர்ணேன வானர: | ப3பௌ4 மேக4 இவோத்3த்4யன் வை வித்3யுத் க3ண விபூ4ஷித: ||\nதஸ்ய வேக3 ஸமாதூ4தை: புஷ்பை: தோயமத்3ருஸ்யத | தாராபி4ரபி4ராமாபி4ருதி3தாபி4ரிவாம்ப3ரம் ||\nதஸ்ய அம்ப3ரக3தௌ பா3ஹூ த3த்ருஸாதே ப்ரசாரிதௌ | பர்வதாக்3ராத் வினிஷ்க்ராந்தௌ பஞ்சாஸ்யாவிவ பன்னகௌ3 ||\nபிப3ன்னிவ ப3பௌ4 ஸ்ரீமான் ஸோர்மிமாலம் மஹார்ணவம் | பிபாசுரிவாகாஸம் த3த்ருஸே ஸ மஹா கபி:\nதஸ்ய வித்4யுத் ப்ரபா4காரே வாயு மார்கே3 வாயுமார்கா3னுசாரிண: | நயனே சம்ப்ரகாஸேதே பர்வதஸ்தா2விவானலௌ | 1-58\nராவணனையும் சேர்த்து, லங்கா நகரையே பெயர்த்து கொண்டு வந்தாலும் வருவேன். இவ்வாறு வானரோத்தமனான ஹனுமான் மற்ற வானரங்களைப் பார்த்து சூளுரைத்து விட்டு, மேலும் தாமதியாமல் சட்டென்று தாவி, ஆகாயத்தில் குதித்தான். தானே சுபர்ணம் எனும் கருடன் என்று நினைத்துக் கொண்டான். 1-44 வேகமாக அந்த வானர வீரன் தாவி குதித்த பொழுது, மலையிலிருந்த மரங்கள், வேரோடு சாய்ந்து எதிரில் விழுந்தன. 1-45 பூக்கள் நிறைந்து, வண்டுகள் மதுவை குடித்து மயங்கி ரீங்காரம் செய்தபடி இருந்த அந்த மரங்களைத் தன் கால்களின் வேகத்தில் தள்ளிக் கொண்டே சென்றான். கால் (துடை) வேகத்துக்கு ஈ.டு கொடுக்க முடியாமல் மரங்கள் சற்று தூரம் தொடர்ந்து சென்றபின் விழுந்தன. 1-46 வெகு தூரம் செல்லக் கிளம்பிய நெருங்கிய உறவினர்களை, வழியனுப்பச் செல்பவர் போல உடன் சென்று வழியனுப்பியதோ, பெரிய சால மரங்கள், கால்களை உதைத்து ஹனுமான் கிளம்பிய வேகத்தில், அரசனை எப்பொழுதும் பின் தொடர்ந்து செல்லும் பாதுகாவலர்கள் போல சென்றனவோ, எனும்படி இருந்தது. 1-47 நுனியில் புஷ்பங்களுடன் கூடிய மரங்களின் கிளைகள், ஹனுமானை பின் தொடர்ந்து செல்வதைப் பார்க்க, பர்வதாகாரமான பெரிய உருவமும், இந்த புஷ்பங்களும் வித்யாசமாக மகா அத்புதமாக தெரிந்தன 1-48 ஈ.ரப்பசையுடன், ஜீவனுடன் இருந்த மரங்களே உப்பு நீரில் விழுந்தனவே, என்ன காரணம் மகேந்திர மலையிடம் பயமா மலையை விட்டு நகர்ந்ததால் கோபிக்கக் கூடும் என்ற எண்ணமா அதை விட சமுத்திரத்தில் விழுவது மேல் என்று விழுந்தனவா. இளம் தளிர்களும், மொட்டுகளும், மலர்களுமாக ஹனுமானின் மேலும் விழுந்து, மகேந்திர மலையில் மின் மினி பூச்சிகள் வட்டமிடுவது போல, பர்வதாகாரமான சரீரத்தை மறைத்தன. கை கால்களை உதறியதும் அந்த புஷ்பங்கள் கீழே விழுவதைக் காண, நண்பர்கள் வழியனுப்பி விட்டுத் திரும்பியதைப் போல இருந்தது. 1-52 வாயு உடனே துணை போவது போல இப்படிச் சிதறிய புஷ்பங்களை கீழே நீரில் கொண்டு சேர்த்தது. மேகத்தின் இடையில் மின்னல் தெறித்தாற்போல இந்த புஷ்பங்கள் பல வண்ணங்களில் வானர வீரனின் உடலில் கிடந்தன. இப்பொழுது திடுமென சமுத்திரத்தில் விழுந்து, நக்ஷத்திரக் கூட்டங்களுடன் ஆகாயமே தெரிவது போல சமுத்திரத்தின் மேற்பரப்பில் பரவித் தெரிந்தன. 1-53 வீசி எறிவது போல தன் புஜங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி, நின்ற பொழுது இரு பெரும் நாகங்கள் திடுமென சீறி நின்றது போல இருந்தன. 1-56 தாகம் எடுத்தவன் நீரைக் கண்டது போல, கடல் நீரை விழுங்குவது போல பார்த்தான். அதே போல நிமிர்ந்து ஆகாயத்தையும் கண்களால் அளந்தான். 1-57 வாயு மார்கத்தில் மின்னல் பரவுவது போல நின்ற ஹனுமானின் கண்கள், மலையின் மேல் கொழுந்து விட்டெரியும் நெருப்பு ஜ்வாலையை ஒத்திருந்தது. 1-58\nபிங்கே3 பிங்கா3க்ஷ முக்2யஸ்ய ப்3ருஹதீ பரிமண்டலே|சக்ஷுஷீ சம்ப்ரகாஸேதே சந்த்ர சூர்யாவிவாமலௌ ||\nமுகம் நாசிகயா தஸ்ய தாம்ரயா தாம்ரமாப3பௌ4 | சந்த்3யயா சமபி4ஸ்ப்ருஷ்டம் யதா2 சூர்யஸ்ய மண்டலம்|| (1-60)\nலாங்கூ3லம் ச ஸமாவித்3த4ம் ப்லவமானஸ்ய ஸோபதே | அம்பரே வாயு புத்ரஸ்ய ஸக்ரத்4வஜ இவோச்ஸ்ரித: ||\nலாங்கூ3ல சக்ரேண மஹான் சுக்லத்ம்ஷ்ட்ரோ (அ)நிலாத்மஜ: | வ்யரோசத ப்ராக்ஞ:பரிவேஷீவ பா4ஸ்கர: ||\nஸ்பிக்தேஸேனாபி4தாம்ரேண ரராஜ ஸ மஹாகபி: |மஹதா தா3ரிதேனேவ கிரிர்கைரிக தா4துனா ||\nதஸ்ய வானர சிம்ஹஸ்ய ப்லவமானஸ்ய சாக3ரம்| கக்ஷாந்தரக3தோ வாயுர் ஜீமூத இவ க3ர்ஜதி ||\nகே2 யதா2 நிபதந்த்யுல்கா ஹ்யுத்தராந்தாத் வினிஸ்ருதா | த்3ருஸ்யதே சானுபந்தா ச ததா2 ஸ கபி குஞ்ஜர: ||\nபதத்பதங்க3 சங்காஸோ வ்யாயத: ஸுஸுபே கபி: | ப்ரவ்ருத்3த4 இவ மாதங்க3: கக்ஷ்யயா ப3த்4யமானயா ||\nஉபரிஷ்டாச்சரீரேண ச்சா2யயாவகா4டயா | சாக3ரே மாருதாவிஷ்டா நௌரிவாசீத் ததா3 கபி: ||\nயம் யம் தேஸம் சமுத்3ரஸ்ய ஜகா3ம ஸ மஹா கபி: | ஸ ஸ தஸ்யோருவேகே3ன சோன்மாத3 இவ லக்ஷ்யதே ||\nசாக3ரஸ்ய ஊர்மி மாலானாம் உரஸா ஸைல வர்ஷ்மணாம் | அபிக்4னம்ஸ்து மஹா வேக3: புப்லுவே ஸ மஹாகபி: ||\nகபிவாதஸ்ச பலவான் மேகவாதஸ்ச நிச்ஸ்ருத: |ஸாகரம் பீம நிர்கோஷம் கம்பயாமாசதுர் ப்ருஸம் ||\nவிகர்ஷ்ன்னூர்மி ஜா3லானி ப்3ருஹந்தி லவணாம்பஸ: | புப்லுவே ஹரி ஸார்தூலோ விகிரன்னிவ ரோதஸி ||\nமேருமந்தர சம்காஸானுத்கதான் ஸ மஹார்ணவே | அத்யக்ராமன்மஹாவேகஸ்தரங்கான் க3ணயன்னிவ ||\nதஸ்ய வேக3 சமுத்தூ4த்தம் ஜலம் ஸ்ஜலதம் ததா3 | அம்ப3ரஸ்த2ம் விப3ப்4ராஜ ஸாரதாப்4ரமிவாததம் ||1-73\nநீள் வட்டமான மஞ்சள் நிறக் கண்கள், அணுவிலும், ப்ருஹத்திலும் பிரகாசமாகத் தெரியும் சந்திர சூரியர்களை ஒத்திருந்தது. 1-59 மூக்கின் நிறம் மட்டும் தனித்து தாமிர வர்ணமாகத் தெரிந்தது, சந்த்யா கால சூரிய மண்டலம் போல. 1-60 வேகமாக கிளம்பிய சமயம் சுருண்டு கிடந்த வால் மேல் நோக்கி எழும்பியது இந்திரன் தன் த்வஜத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு போவதைப் போல இருந்தது. 1-61 வெண்மையான பற்களையுடைய ஹனுமான், உடலைச் சுற்றி வாலுடன், பாஸ்கரனைச் சுற்றி ஒளி வட்டம் அமைந்தது போல இருந்தான். 1-62 மலைப் பிளவுகளில் தாமிர தாது தெரிவது போல முதுகுத் தண்டின் கீழ் சிவந்து காணப்பட்டது.1-63 வானர சிம்மத்தின் கட்கத்தில் அமுக்கப் பட்ட காற்று, அதன் வேகத்தில் மேகம் போல கர்ஜித்தது. 1-64 நெருப்புப் பொரி பறப்பது போல ஆகாயத்தில் திடுமென ஒரு தோற்றம் எழவும், யாரோ மத்தாப்பு கொளுத்துவது போல இருந்தது. 1-65 பறக்கும் பட்டம் போல வானரம் ஆகாயத்தில் அந்தரத்தில் நின்றான். வளர்ந்து பெரிதாகிக் கொண்டு போகும் யானை ஒன்று கயிற்றின் பலத்தில் நிற்பது போல இருந்தது. மேலே பறந்த வானரத்தின் நிழல் கீழே சாகர ஜலத்தில் விழ, படகு போவது போல நிழலின் தோற்றம் சமுத்திரத்தின் மேல் மட்டத்தில் தெரிந்தது. 1-66 எந்த எந்த திசையில் மாருதன் வேகமாக போகிறானோ, அந்த அந்த இடத்தில் ஜலம் கலக்கப் பட்டு கொந்த ளித்தது. 1-67 மலைச் சிகரம் போன்ற தன் மார்பு பிரதேசத்தால் சாகரத்தின் அலைகளை முட்டித் தள்ளிக் கொண்டும், கைகளால் அலைகளை அடித்துக் கொண்டும் ஹனுமான் முன்னேறினான். 1-68 மேலே மேகத்திலிருந்து வந்த காற்றும், கபி கிளப்பிய காற்றும் சேர்ந்து சமுத்திரத்தின் அலகளை கொந்தளிக்கச் செய்தது. சாகரமே நடுங்குவது போல இருந்தது. 1-69 பெரிய பெரிய அலைகளை கைகளால் தள்ளிக் கொண்டே சென்றான். ஒரு சமயம் ஹனுமான் குனிந்த தலையுடன், அலைகளை எண்ணிக் கொண்டே செல்வது போல இருந்தது. 1-71 சரத் கால ஆகாயம் போல கடல் காட்சியளித்தது. 1-72 ஹனுமனால் கிளப்பப் பட்ட நீர்த்திவலைகள் மேகமாக திரண்டு நிற்க, கீழே சமுத்திரத்தின் பரப்பு ஆகாயமோ எனும்படி இருந்தது. 1-73\nதிமி நக்ர ஜஷா: கூர்மா த்3ருஸ்யந்தே விவ்ருதாஸ்ததா | வஸ்த்ராப கர்ஷணேன(இ)வ ஸரீராணி ஸரீரிணாம் ||\nப்லவமானம் ஸமீக்ஷ்யாத2 பு4ஜங்கா3: சாக3ராலயா: | வ்யோம்னி தம் கபி ஸார்தூ3லம் சுபர்ண இதி மேனிரே ||\nத3ஸ யோஜன விஸ்தீர்ணா த்ரிம்ஸத்யோஜனமாயதா | ச்சா2யா வானர சிம்ஹஸ்ய ஜலே சாருதராபவத் || (1-76)\nஸ்வேதாப்4ரக4னராஜீவ வாயுபுத்ரானுகா3மினீ |தஸ்ய ஸா ஸுஸுபே ச்சா2யா விததா லவனாம்ப3ஸி ||\nஸுஸுபே4 ஸ மஹாதேஜா மஹாகாயோ மஹாகபி: | வாயுமார்கே3 நிராலம்பே3 பக்ஷவானிவ பர்வத: ||\nயேனாஸௌ யாதி ப3லவான் வேகே3ன கபிகுஞ்ஜர: | தேன மார்கேன ஸஹஸா த்3ரோணி க்ருத இவார்ணவ: ||\nஆபாதே பக்ஷி ஸங்காணாம் பக்ஷிராஜ இவாப3பௌ4 |ஹனூமான் மேக4 ஜாலானி ப்ரகர்ஷன் மாருதோ யதா2 ||\nப்ரவிஸன்னப்4ர ஜாலானி நிஷ்பதம்ஸ்ச புன: புன: || ப்ரச்2சன்னஸ்ச ப்ரகாஸஸ்ச சந்த்3ரமா இவ லக்ஷ்யதே ||\nபாண்டராருண வர்ணானி நீல மாஞ்ஜிஷ்டகானி ச | கபினா க்ருஷ்யமாணானி மஹாப்4ராணி சகாஸிரே ||\nப்லவமானம் து தம் த்3ருஷ்ட்வா ப்லவக3ம் த்வரிதம் ததா3 | வவர்ஷு: புஷ்ப வர்ஷாணி தே3வ கந்த4ர்வ சாரணா: ||\nததாப நஹி தம் சூர்ய: ப்லவந்தம் வானரேஸ்வரம் | ஸிஷேவே ச ததா3 வாயூ ராம கார்யார்த2 சித்3த4யே ||\nரிஷய: துஷ்டுவுச்சைனம் ப்லவமானம் விஹாயஸா | ஜக்3முஸ்ச தே3வக3ந்த4ர்வா: ப்ரஸம்ஸந்தோ மஹௌஜஸம் ||\nநாகாஸ்ச துஷ்டுவுர்யக்ஷா ரக்ஷாம்ஸி விவிதா4: க2கா3: | ப்ரேக்ஷ்யாகாஸே கபிவரம் ஸஹஸா விஹத க்லமம் ||\nதஸ்மின் ப்லவக3 ஸார்தூ3லே ப்லவமானே ஹனூமதி | இக்ஷ்வாகு குல மானார்தீ2 சிந்தயாமாஸ ஸாக3ர: ||\nஸாஹாய்யம் வானரேந்த்3ரஸ்ய யதி3 நாஹம் ஹனூமத: | கரிஷ்யாமி பவிஷ்யாமி ஸர்வ வாச்யோ விவக்ஷதாம் ||\nஅஹமிக்ஷ்வாகு நாதே2ன ஸகரேண விவர்தி4த:| இக்ஷ்வாஸகு ஸசிவஸ்சாயம் நாவஸீதி3துமர்ஹதி 1-89\nதிமிங்கிலங்கள், மீன்கள், கூர்மங்கள், நக்ரம், முதலைகள், முதலியவை பரபரப்புடன் இங்கும் அங்குமாக அலைந்தன. சரீரம் உடைய மனிதர்கள், திடுமென வஸ்திரத்தை யாரோ பறித்தால் பரபரப்படைவது போல,1-74 திடுமென ஆகாயத்தில் தோன்றி கடலைத் தாண்டும் பெரிய உருவத்தை இதுவரை கண்டறியாத கடல் வாழ் ஜந்துக்கள், பதறின. நாகங்கள், சுபர்ணன், கருடன் என்று ஹனுமானை பார்த்து நடுங்கின 1-75. வானர சிம்மத்தின் நிழலே, பத்து யோஜனை விஸ்தீர்ணமும், முப்பது யோஜனை நீளமும், அதுவே கண்டறியாத புதுமையாக இருந்தது. 1-76 வெண்மையான மேகங்களை கரு மேகம் தொடர்வது போல, வானரத்தை அதன் நிழல் தொடர்ந்து ஜல பரப்பில் விரிந்து தெரிந்தது. 1-77 எந்த விதமான பிடிமானமோ, ஆதாரமோ இல்லாமல், வாயு மார்கத்தில், தானே ஏற்றுக் கொண்ட ப்ரும்மாண்டமான சரீரத்துடன் வாயு புத்திரன், மகா தேஜஸுடன், கவர்ச்சியுடன் இருந்தான். மலைக்கு இறக்கை முளைத்து விட்டது போல், 1-78 வேகம் எடுத்துச் சென்ற திசைகளில் பெரும் கடல் த்3ரோணஎ அளவு, (படி என்பதுபோல அளக்கும் அளவு), ஆயிற்று. 1-79 கூட்டம் கூட்டமாக பறக்கும் பறவைகளின் நடுவில் பக்ஷிராஜனாகத் தெரிந்தான். மாருதன் போலவே அவன் மகனும் மேகங்களை வருத்திக் கொண்டே சென்றான். 1-80 ஆகாயத்தை துளைத்துக் கொண்டு செல்வது போல மேல் நோக்கி ஒரு சமயம், திரும்ப கீழே விழுந்து விடுவது போல மறு நிமிடம் என்று, தெரிவதும் மறைவதுமாக சந்திரமா போல இருந்தான். 1-81 வெண்மை, அருண நிறம், நீலம், மஞ்சள் என்று பல வர்ணங்களிலும் விளங்கும் ஆகாயம், கபி இழுக்க, இழுக்க, உடன் வருவது போல வளைந்து கொடுத்ததோ. 1-82 தேவ, கந்தர்வ, சாரணர்கள், இதற்குள், ஹனுமான் லங்கையை அடைய பெரும் கடலைத் தாவித் தாண்டி கடக்க ஆரம்பித்திருக்கிறான் என்று தெரிந்து, புஷ்பமாரி பொழிந்தனர். 1-83 வேகமாக செல்பவனை வாழ்த்தினர். சூரியன் அவனை சுடவில்லை. வாயு அவனை நகர்த்தி அலைக்கழிக்கவில்லை. ராம காரியம் நல்ல விதமாக நிறைவேற, வாழ்த்தி அனுப்பினார்கள். 1-84 ஆகாய மார்கமாக துணிந்து புறப்பட்ட அனுமனை, ரிஷிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வழியனுப்பினர். தேவ, கந்தர்வர்கள், புகழ் பாடினர்.1-85 நாகர்கள், மகிழ்ந்தனர். யக்ஷ, ராக்ஷஸர்கள், பலவிதமான பறவைகள், ஆகாயத்தில் நிமிர்ந்து பார்த்து, கடலைத் தாண்டும் பெரிய வானரம் களைப்பின்றி செல்வதைக் கண்டனர். 1-86 இப்படி வானர வீரன் ஆகாயத்தை மறைத்துக் கொண்டு செல்லும் பொழுது, சாகர ராஜன், இக்ஷ்வாகு குலத்திற்கு பந்தம் உடையவன், யோசிக்கலானான். 1-87 ஹனுமானுக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமே, எதுவும் செய்யாமல் விட்டால், எல்லோரிடமும் பொல்லாப்பு வரும். 1-88 நான் இக்ஷ்வாகு குல அரசனால் சகரனால் வளர்க்கப் பட்டவன். இவன் இக்ஷ்வாகு குல மந்திரி. இவன் வருந்தாமலிருக்க வேண்டும். இவன் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, செல்ல நான் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். 1-89\nததா2 மயா விதா4தவ்யம் விஸ்ரமேத யதா2 கபி: | ஸேஷம் ச மயி விஸ்ராந்த: சுகே2னாதி4பதிஷ்யதி ||\nஇதி க்ருத்வா மதிம் ஸாத்4வீம் ஸமுத்3ரச்ச2ன்னமம்ப3ஸி | ஹிரண்யனாபம் மைனாகமுவாச கி3ரிசத்தமம் || (1-91)\nத்வமிஹாசுர ஸங்கா4னாம் பாதால தல வாசினாம் | தே3வராஜா கி3ரிஸ்ரேஷ்ட பரிக3: ஸன்னிவேசித: ||\nத்வமேஷாம் ஜாத வீர்யாணாம் புனரேவோத்பதிஷ்யதாம் | பாதாலஸ்யாப்ரமேயஸ்ய த்3வாரமாவ்ருத்ய திஷ்டஸி|| த்வமிஹா ஸுர ஸங்கானாம் பாதால தல வாஸினாம் | திர்யகூ3ர்த்4வமத4ஸ்சைவ ஸக்திஸ்தே ஸைல வர்திதும் ||\nதஸ்மாத் சம்சோதயாமி த்வாமுத்திஷ்ட நக3 சத்தம||\nஸ ஏஷ கபி ஸார்தூ3லஸ்த்வாமுபைஷ்யதி வீர்யவான் | ஹனூமான் ராமகார்யார்த2ம் பீ4மகர்மா க2மாப்லுத: ||\nஅஸ்ய ஸாஹ்யம் மயா கார்யமிக்ஷ்வாகு ஹித வர்தின: | மம இக்ஷ்வாகவ: பூஜ்யா: பரம் பூஜ்யதமாஸ்தவ ||\nகுரு ஸாசிவ்யமஸ்மாகம் ந ந: கார்யமதிக்ரமேத் |\nகர்தவ்யமக்ருதம் கார்யம் ஸதாம் மன்யுமுதீ3ரயேத் ||\nஸலிலாதூ3ர்த்4வமுத்திஷ்ட திஷ்டத்வேஷ கபிஸ்த்வயி | அஸ்மாகமதி2திஸ்சைவ பூஜ்யஸ்ச ப்லவதாம் வர: ||\nசாமீகர மஹா நாப4 தே3வ கந்த4ர்வ ஸேவித | ஹனூமான்ஸ்த்வயி விஸ்ராந்த: தத: ஸேஷம் க3மிஷ்யதி ||\nகாகுஸ்த2ஸ்யான்ருஸம்ஸ்யம் ச மைதில்யாஸ்ச விவாஸனம் | ஸ்ரமம் ச ப்லவகேந்த்3ரஸ்ய ஸமீஸ்க்ஷ்யோத்தாதுமர்ஹசி ||\nஹிரண்யனாபோ4 மைனாகோ நிஸம்ய லவனாம்ப3ஸ: | உத்பபாத ஜலாத்தூர்ணம் மஹாத்3ரும லதாயுத:||\nஸ ஸாகர ஜலம் பி4த்வா ப3பூ4வாப்யுத்தி2தஸ்ததா | யதா3 ஜலத4ரம் பி4த்வா தீ3ப்தரஸ்மிர் தி3வாகர: ||\nஸ மஹாத்மா முஹூர்தேன பர்வத: ஸலிலாவ்ருத: | த3ர்ஸயமாஸ ச ஸ்ருங்கா3னி ஸாக3ரேண நியோஜித: ||\nஸாதகும்ப4மயை: ஸ்ருங்கை3: ஸகின்னர மஹோரகை3: | ஆதி3த்யோத3ய சங்காஸை: ஆலிக2த்பிரிவாம்ப3ரம் || 1-104\nசற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பயணத்தை தொடர்ந்தால், புத்துணர்ச்சி பெற்றவனாக, ஆவான். 1-90 இப்படி எண்ணி, சமுத்திர ஜலத்தில் மறைந்து இருந்த மைனாகம் என்றும், ஹிரண்ய நாப4 என்றும் அழைக்கப் பட்ட மலையை அழைத்தான். 1-91 இந்திரனால் விரட்டப் பட்டு கடலில் மூமூழ்கி இருந்த மலை. நக3 சத்தமா, (மலைகளுள் சிறந்தவனே,) பாதாளத்தின் வாயிலை மறைத்துக் கொண்டு நிற்கிறாய். 1-92 மேலும், கீழும், பக்க வாட்டிலும் நகர உனக்கு சக்தியுள்ளது. 1-93 அதனால் உனக்கு ஒரு வேலை தருகிறேன். எழுந்திரு. இதோ பார். இந்த வானர வீரன் ஹனுமான், ராம காரியமாக கிளம்பி இருக்கிறான். ஆகாய மார்கமாக வந்து கொண்டிருக்கிறான். 1-94 இதோ அருகில் வந்து விடுவான். எனக்கு இக்ஷ்வாகு குலத்தின் அரசர்களிடம் நன்றிக் கடன் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் உனக்கும் இக்ஷ்வாகு குலத்தினர் மரியாதைக் குரியவர்கள். 1-95 உனக்கு நன்மை செய்தவர்கள். அதனால் ஒரு காரியம் செய். செய்ய வேண்டிய கடமையை செய்யாது விட்டால், நல்லவர்கள் கூட கோபம் கொள்வார்கள். 1-96 இந்த நீருக்கு வெளியில் தெரியும்படி நின்று கொள். உன் மேல் முஹுர்த்த நேரம் இந்த வானர வீரன் நின்று சிரம பரிகாரம் செய்து கொள்ளட்டும் 1-97. காகுத்ஸனுடைய நல்ல குணம், அவனுடைய தயை, அவனுக்கு நேர்ந்த கஷ்டம், சீதை காணாமல் போனது. இந்த வானரம் ராம காரியமாக கிளம்பியிருக்கிறான், பயணத்தின் சிரமம் இவற்றை நினைத்து, நீ எழுந்திரு. 1- 98 இதைக் கேட்டு, ஹிரண்யனாபனான மைனாகம் நீருக்குள்ளிருந்து புறப்பட்டு மேலே வந்து, ஹனுமானை வரவேற்க தயாராகியது. மலையின் மேல் இருந்த மலை நிறைந்த மரங்களும், பழ மரங்களும் வெளியே தெரியலாயிற்று. 1-99 சமுத்திர ஜலத்தை கிழித்துக் கொண்டு மேல் எழும்பிய மைனாக மலை மேகங்களை பிளந்து கொண்டு, கடுமையான கிரணங்களுடன் தி3வாகரன் (பகலவன்) உதித்தது போல இருந்தான். 1-100 சாகரத்தின் கட்டளைப்படி, நாலா புறமும் ஜலம் சூழ்ந்த அந்த பிரதேசத்தில், கால் ஊன்ற தன் தலையையே கொடுக்கத் தயாராக இருப்பது போல, தன் சிகரத்தை மட்டும் வெளியே தெரியும் படி வைத்து நின்று கொண்டான். -101 கின்னரர்களும், மகா உரகங்களும் (நாகங்கள்) வசிப்பதும், உதய சூரியன் போன்ற பிரகாசத்துடன், மேகத்தை தொட்டு விடும் உயரத்துடன், காஞ்சன மயமான சிகரங்கள் திடுமெனெ நீர்ப் பரப்பில், தெரியலாயின. 1-102 ஹிரண்யனாபன் என்ற பெயருக்கு ஏற்ப, பொன் நிறமான அந்த சிகரங்கள் ஆகாயத்தையே பொன் நிறமாக்கின. நூறு ஆதித்யர்கள் ஒரே சமயத்தில் உதித்த பிரமையை உண்டு பண்ணியது. 1- 103-104\nதப்த ஜாம்பூ3னதை3: ஸ்ருங்கை3: பர்வதஸ்ய ஸமுத்திதை: | ஆகாஸம் ஸஸ்த்ர ஸ்ம்காஸமபவத் காஞ்சனப் ப்ரபம் ||\nஜாதரூபமயை: ஸ்ருங்கை3: ப்4ராஜ மானை: ஸ்வயம்ப்ரபை4: | ஆதித்ய ஸத ஸம்காஸ: ஸோ(அ)பவத்கி3ரிசத்தம: || 1-106)\nதமுத்திதம்ஸங்கே3ன ஹனூமானக்3ரத: ஸ்தி2தம் | மத்4யே லவண தோயஸ்ய விக்3னோ(அ)யமிதி நிஸ்சித: ||\nஸ தமுச்2ச்ரிதமத்யர்த2ம் மஹாவேகோ3 மஹாகபி: | உரஸா பாதயாமாஸ ஜீமூதமிவ மாருத: ||\nஸ ததா3 பாதிதஸ் தேன கபினா பர்வதோத்தம: | புத்3த்4வா தஸ்ய கபேர்வேக3ம் ஜஹர்ஷ ச நனந்த3 ச ||\nதமாகாஸ க3தம் வீரமாகாஸே சமுபஸ்தி2த: | ப்ரீதோ ஹ்ருஷ்டமனா வாக்யமப்3ரவீத் பர்வத: கபிம் ||\nமானுஷம் தா4ரயன் ரூபமாத்மன: ஸிகரே ஸ்தி2த: | து3ஷ்கரம் க்ருதவான் கர்ம த்வமித3ம் வானரோத்தம ||\nநிபத்ய மம ஸ்ருங்கே3ஷூ விஸ்ரமஸ்வ யதா2 சுகம் | ராக4வஸ்ய குலே ஜாதைருத3தி4: பரிவர்தி4த: ||\nஸ த்வாம் ராம ஹிதே யுக்தம் ப்ரத்யர்சயதி ஸாக3ர: |\nக்ருதே ச ப்ரதிகர்தவ்யம் ஏஷ த4ர்ம சனாதன: ||\nஸோ(அ)யம் தத்ப்ரதிகாரார்தீ த்வத்த: ஸம்மானமர்ஹதி |\nயோஜனானாம் ஸதம் சாபி கபிரேஷ க2மாப்லுத: | தவ ஸானுஷு விஸ்ராந்த: ஸேஷம் ப்ரக்ரமதாமிதி ||\nதிஷ்ட த்வம் ஹரிஸார்தூ3ல மயி விஸ்ரம்ய க3ம்யதாம் |\nததி3தம் கந்த4வத் ஸ்வாது3 கந்த3மூலபலம் ப3ஹு ||\nததாஸ்வாத்3ய ஹரி ஸ்ரேஷ்ட விஸ்ரம்ய ஸ்வோ க3மிஷ்யசி | அஸ்மாகமபி சம்பந்த4: கபிமுக்2ய த்வயாஸ்தி வை |\nப்ரக்யாதஸ்திரிஷு லோகேஷு மஹாகு3ண பரிக்3ரஹ: | வேக3வந்த: ப்லவந்தோ யே ப்லவகா மாருதாத்மஜ ||\nதேஷாம் முக்யதமம் மன்யே த்வாமஹம் கபி குஞ்ஜர | அதி2தி: கில பூஜார்ஹ: ப்ராக்ருதோ(அ)பி விஜானதா|| 1-119\nஎதிர்பாராமல் தன் எதிரில் வந்து நின்ற, இந்த மலையை ஹனுமான் ஏதோ இது ஒரு தடை என்றே எண்ணினான். 1-105 விக்னம், இதை கடந்து செல்ல வேண்டும் என்று மகா வேகமாக தன் மார்பினால் அதை தள்ளிக் கொண்டு சென்றான். தந்தையான மாருதி, மேகங்களை நெட்டித் தள்ளுவது போல. 1-106 தன்னைத் தள்ளியதிலிருந்தே மகா கபியின் வேகத்தை புரிந்து கொண்ட மைனாகம், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். 1-107 ஆகாயத்தில் நின்ற வீரனைப் பார்த்து, மலையுச்சியில் தானும் மனித உருவம் எடுத்துக் கொண்டு நின்றபடி வானரோத்தமா, அரிய செயலைச் செய்கிறாய். சற்று என் சிகரத்தில் தங்கி சிரம பரிகாரம் செய்து கொள். 1-108-109 ராகவனுடைய குலத்தில் பிறந்தவர்களால் தான் இந்த சமுத்திரம் உண்டானது. அதனால் சாகரன், ராம காரியத்திற்காக செல்லும் உனக்கு உபசாரம் செய்ய விரும்புகிறான். 1-110 ஒருவன் செய்த உதவிக்கு பிரதி உதவி செய்தே ஆக வேண்டும். இது பழமையான தர்மம். அதனால் சாகர ராஜன் உனக்கு சேவை செய்து, ராகவ குலத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விழைகிறான். 1-111 என்னை அனுப்பியிருக்கிறான். மிகவும் மரியாதையுடனும் சிரத்தையுடனும், என்னை உனக்கு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொள்ள இடம் தரும்படி சொல்லியனுப்பினான். 1-112 நூறு யோஜனை தூரம் கடலைத் தாண்டும் முயற்சியில், வானர ராஜன் இறங்கியிருக்கிறான். உன் சாரலில் தங்கி இளைப்பாறிச் செல்லட்டும் என்றான். 1-113 அதனால் ஹரிசார்தூ3லா, சற்று நில். இதோ, காய்கறி பழ வகைகள். இவைகளைப் புசித்து, சிரம பரிகாரம் செய்து கொண்டு நாளை செல்வாய். 1-114 வானரனே, எங்களுக்கும் உன்னுடன் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. 1-115 மூன்று உலகிலும் தேடினாலும் உன்னைப் போல வானரங்களை காண்பது அரிது 1-116 . மாருதாத்மஜா, நீ பூஜிக்கத் தகுந்த அதிதி. சாதாரணமாகவே, அதிதி என்று யார் வந்தாலும் உபசரிக்க வேண்டியது சாதாரண தர்மம். 1-117 அதிலும், உன் போன்றவர்களை அதிதியாக பெறுவதே பாக்கியம். 1-118 கபிகுஞ்சரா, நீயோ மாருதனின் புதல்வன். அவனைப் போலவே ஆற்றலும், வேகமும் உடையவன். உன்னை நான் உபசரித்தால் உன் தந்தையை உபசரித்தது போலாகும்.1-119\nத4ர்மம் ஜிஞாஸமானேன கிம் புனர் யாத்3ருஸோ ப4வான் | த்வம் ஹி தே3வ வரிஷ்டஸ்ய மாருதஸ்ய மஹாத்மன: ||\nபுத்ரஸ்தஸ்யைவ வேகே3ன சத்3ருஸ: கபி குஞ்ஜர | பூஜிதே த்வயி த4ர்மஞ பூஜாம் ப்ராப்னோதி மாருத: ||(1-121)\nதஸ்மாத்த்வம் பூஜனீயோ மே ஸ்ருணு சாப்யத்ர காரணம் |பூர்வம் க்ருத யுகே3 தாத பர்வதா: பக்ஷிணோ(அ)ப4வன் ||\nதே(அ)பி4ஜக்3முர்தி3ஸ: சர்வா க3ருடானில வேகி3ன: | ததஸ்தேஷு ப்ரயாதேஷு தேவ சங்கா4: ஸமஷர்ஷிபி:||\nபூ4தானி ச ப4யம் ஜக்3முஸ்தேஷாம் பதன ஸங்கயா | தத: க்ருத்3த4: ஸஹஸ்ராக்ஷ: பர்வதானாம் ஸதக்ரது: ||\nபக்ஷாம்ஸ்சிச்சேத3 வஜ்ரேண தத்ர தத்ர ஸஹஸ்ரஸ: || ஸ மாமுபக3த: க்ருத்3தோ4 வஜ்ரமுத்3த்4யம்ய தே3வராட் |\nததோ(அ)ஹம் ஸஹஸா க்ஷிப்த: ஸ்வஸனேன மஹாத்மனா | அஸ்மில்லவண தோயே ச ப்ரக்ஷிப்த: ப்லவகோ3த்தம ||\nகுப்தபக்ஷ ஸமக்ரஸ்ச தவ பித்ராபிரக்ஷித: | ததோ(அ)ஹம் மானயாமி த்வாம் மான்யோ ஹி மம மாருத: ||\nத்வயா மே ஹ்யேஷ சம்பந்த4: கபிமுக்ய மஹாகு3ண: | அஸ்மின்னேவம் க3தே கார்யே ஸாக3ரஸ்ய மமைவ ச |\nப்ரீதிம் ப்ரீதமனா: கர்தும் த்வமர்ஹஸி மஹாகபே | ஸ்ரமம் மோக்ஷய பூஜாம் ச க்ருஹாண கபிசத்தம ||\nப்ரீதிம் ச ப3ஹு மன்யஸ்வ ப்ரீதோ(அ)ஸ்மி தவ த3ர்ஸனாத் | ஏவமுக்த: கபிஸ்ஸ்ரேஷ்ட: தம் நகோ3த்தமமப்3ரவீத் ||\nப்ரீதோ(அ)ஸ்மி க்ருதமாதித்யம் மன்யுரேஷோ(அ)பனீயதாம் | த்வரதே கார்ய காலோ மே ஹ்யஹஸ்ச வ்யதிவர்ததே ||\nப்ரதிக்ஞா ச மயா த3த்தா ந ஸ்தா2தவ்யமிஹாந்தரா | இத்யுக்த்வா பாணினா ஸைலமாலப்4ய ஹரிபுங்க3வ: ||\nஜகா3மாகாஸமாவிஸ்ய வீர்யவான் ப்ரஹஸன்னிவ | ஸ பர்வதசமுத்3ராப்4யாம் ப3ஹுமானாதவேக்ஷித: ||\nபூஜிதஸ்சோபபன்னாபி: ஆஸீபிரனிலாத்மஜ: | அதோர்த்4வம் தூ3ரமுத்பத்ய ஹித்வா ஸைல மஹார்ணவௌ ||\nபிது: பந்தா2னமாஸ்தாய ஜகா3ம விமலே(அ)ம்ப3ரே | ததஸ்சோர்த்4வம் க3திம் ப்ராப்ய கி3ரிம் தமவலோகயன் ||1-135\nஇப்படி நான் உன்னை உபசரிக்க விரும்புவதன் காரணம் சொல்கிறேன் கேள். 1-120 முன்பு க்ருத யுகத்தில் மலைகள் இறக்கைகளுடன் இருந்தன. நாலா திசைகளிலும் அவை சென்றன. கருடனோ, காற்றோ, எனும்படி வேகமாக சென்றன.1-121 இப்படி இவர்கள் செல்லும் பொழுது தேவர்களும், ரிஷிகளும், மற்ற ஜீவராசிகளும் பயந்து நடுங்கின. எந்த நிமிடமும் விழலாம் என்ற சந்தேகம்.1-122 இதனால் சஹஸ்ராக்ஷன் கோபம் கொண்டான். தன் வஜ்ராயுதத்தை எடுத்து கிடைத்த இடத்தில் பர்வதங்களின் இறக்கையை வெட்டி எறிந்தான். 1-123 என்னை நோக்கி வஜ்ராயுதத்தை தூக்கிக் கொண்டு வந்த சமயம், உன் தந்தையான வாயுவினால் தள்ளப்பட்டு இந்த உப்புக் கடலினுள் போடப் பட்டேன் 1-124 . என் இறக்கைகளோடு உன் தந்தையினால் ரக்ஷிக்கப் பெற்றேன். அதனால் உன்னை உபசரிக்கிறேன். 1-125 நீ என்னால் உபசரிக்கப் பட வேண்டியவனே. நமக்குள் உள்ள இந்த சம்பந்தமும் குறிப்பிடத் தக்கதே. ஆகையால், சாகரத்தில், என்னுடைய இந்த விருந்தோம்பலை, உபசாரத்தை ஏற்று, 1-126 இந்த சிகரத்தில் சிரம பரிகாரம் செய்து கொள். உன்னைக் கண்டதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். 1-127 என்று இவ்வாறு மைனாக பர்வதம் சொல்வதைக் கேட்ட ஹனுமான், 1-128 பர்வதமே, நீ பேசியதிலேயே ஆதித்யம் (விருந்தோம்பல்) ஆகி விட்டது. நானும் மகிழ்ச்சியடைந்தேன். தவறாக எண்ண வேண்டாம். வீணாக கவலைப் படாதே. என் காரியம் அவசரமானது. 1-129 இதோ, பொழுதும் சாய்ந்து கொண்டிருக்கிறது. நான் பிரதிக்ஞை செய்து இருக்கிறேன். வழியில் எங்கும் தங்கக் கூடாது என்பது என் விரதம், 1-130 என்று சொல்லி கைகளால் மலையைத் தள்ளி விட்டு, சிரித்துக் கொண்டே ஆகாயத்தில் ஏறி தன் பயணத்தைத் தொடர்ந்தான். 1-131 பர்வதமும், சாகரமும், மதிப்பும் மரியாதையுமாக ஏறிட்டு நோக்கி, ஆசிகளும் வழங்க, 1-132 இன்னும் வேகமாக மேல் நோக்கிச் சென்று, தன் தந்தையின் மார்கத்தில், விமலமான வானத்தில் பயணித்தான். 133-134 மேலே இருந்தபடி மலையைக் கண்டு, தன் போக்கில் வேகமாக செல்லலானான். இது ஹனுமானின் இரண்டாவது அரிய செயல். -135\nவாயுசூனுர்னிராலம்பே ஜகா3ம விமலே(அ)ம்ப3ரே | தத் த்3விதீயம் ஹனுமதோ த்3ருஷ்ட்வா கர்ம ஸுது3ஷ்கரம் ||\nப்ரஸம்ஸஸு: ஸுரா: சர்வே சித்தா4ஸ்ச பரமர்ஷய: | தே3வதாஸ்சாபவன் ஹ்ருஷ்டா: தத்ரஸ்தாஸ் தஸ்ய கர்மணா || (1-137)\nகாஞ்சனஸ்ய ஸுனாப4ஸ்ய ஸஹஸ்ராக்ஷஸ்ச வாஸவ: | உவாச வசனம் ஸ்ரீமான் பரிதோஷாத் ஸக3த்3க3த3ம் ||\nஸுனாப4ம் பர்வத ஸ்ரேஷ்டம் ஸ்வயமேவ ஸசீபதி:| ஹிரண்யனாப4 ஸைலேந்த்3ர பரிதுஷ்டோ(அ)ஸ்மி தே ப்4ருஸம் ||\nஅப4யம் தே ப்ரயச்சாமி திஷ்ட சௌம்ய யதா2 சுகம் | ஸாஹ்யம் க்ருதம் த்வயா சௌம்ய விக்ராந்தஸ்ய ஹனூமத: ||\nக்ரமதோ யோஜன ஸதம் நிர்ப4யஸ்ய ப4யே ஸதி | ராமஸ்யைஷ ஹிதாயைவ யாதி தா3ஸரதேர்ஹரி: ||\nஸத்க்ரியாம் குர்வதா தஸ்ய தோஷிதோ(அ)ஸ்மி ப்4ருஸம் த்வயா | தத: ப்ரஹர்ஷமக3மத்விபுலம் பர்வதோத்தம: ||\nதே3வதானாம் பதிம் த்3ருஷ்ட்வா பரிதுஷ்டம் ஸதக்ரதும் | ஸ வை த3த்த வர: ஸைலோ ப3பூ4வாவஸ்தி2தஸ்ததா3 ||\nஹனூமான்ஸ்ச முஹூர்தேன வ்யதிசக்ராம ஸாக3ரம் | ததோ தே3வா: ஸக3ந்த4ர்வா: சித்3தா4ஸ்ச பரமர்ஷய: ||\nஅப்3ருவன் ஸூர்யஸங்காஸாம் சுரஸாம் நாக3மாதரம் | அயம் வாதாத்மஜ: ஸ்ரீமான் ப்லவதே ஸாக3ரோபரி ||\nஹனூமான் நாம தஸ்ய த்வம் முஹூர்தம் விக்4னமாசர | ராக்ஷஸம் ரூபமாஸ்தா2ய ஸுகோ4ரம் பர்வதோபமம்\nதம்ஷ்ட்ரா கராலம் பிங்கா3க்ஷம் வக்த்ரம் க்ருத்வா நப4ஸ்ப்ருஸம் | ப3லமிச்சாமஹே ஞாதும் பூயஸ்சாஸ்ய பராக்ரமம் ||\nத்வாம் விஜேஷ்யத்யுபாயேன விஷாதம் வா க3மிஷ்யதி | ஏவமுக்த்வா து ஸா தேவி தை3வதைரபி ஸத்க்ருதா ||\nஸமுத்3ரமத்4யே ஸுரஸா பி3ப்4ரதீ ராக்ஷஸம் வபு: | விக்ருதம் ச விரூபம் ச ஸர்வஸ்ய ச ப4யாவஹம் ||\nப்லவமானம் ஹனூமந்தம் ஆவ்ருத்ய இத3முவாச ஹ | மம ப4க்ஷ: ப்ரதிஷ்டசஸ்த்வம் ஈஸ்வரைர் வானர்ஷப4 | 1-150\nஇதை சுரர்களும், சித்தர்களும் வியந்து பாராட்டினர். தேவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 1-136 மற்றும் அங்கு இருந்த அனைவரும் இந்த செயலால் வியப்பு எய்தினர். 1-137 சஹஸ்ராக்ஷன், தானே குரல் தழ தழக்க, ஹிரண்யனாபன் எனும் மைனாக மலையை பாராட்டினான். 1-138 உன் உபசாரம் செய்யும் இந்த உயரிய நோக்கமே பாராட்டுக்குரியதே. 1-139 நான் உனக்கு அபயம் அளிக்கிறேன். இப்படியே இரு சௌம்யனே,. ஹனுமானுக்கு நீ உதவி செய்தாய். அரிய செயலைச் செய்யத் துணிந்த வீரனுக்கு இதுவும் ஒரு உதவியே. 1-140 பயப்பட வேண்டிய இந்த நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடக்கத் துணிந்திருக்கிறான். ராமனுடைய நன்மைக்காக, தசரத மகனின் காரியமாக இந்த வானரம் இந்த பெரும் செயலைச் செய்யக் கிளம்பியிருக்கும்பொழுது, நாமும் நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டியது அவசியமே. உன் செயலால் நான் உன்னிடமும் திருப்தியடைந்தேன். 1-141 இப்படி சஹஸ்ராக்ஷனும் பாராட்ட, மைனாக பர்வதம் பெரும் சந்தோஷம் அடைந்தது. உபரியாக பெற்ற வரதானம், இதனால் மலை திரும்ப கடலினுள் மூழ்காமல், அப்படியே நின்றது. 1-142 ஒரு முஹுர்த்த நேரம், எந்த வித தடங்கலும் இன்றி, ஹனுமான் தன் பயணத்தை தொடர்ந்தான். 1-143 அச்சமயம் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், சுரஸா என்ற நாக மாதாவை அணுகி, ஒரு திட்டத்தை செயல் படுத்த அவள் உதவியைக் கோரினர். 1-144 இந்த வாதாத்மஜன், ஸ்ரீமான், சாகரத்துக்கு மேல் பறக்கிறான். ஹனுமான் என்ற பெயருடைய வானரம். நீ முஹுர்த்த நேரம் அவனுக்கு தடை உண்டு பண்ணுவாய். பர்வதம் போன்ற உருவமும், கோரமான ராக்ஷஸ ரூபத்தை எடுத்துக் கொண்டு, கூர்மையான பற்களும், மஞ்சள் நிறக் கண்களும், அகலமாக திறந்த வாயுடன் அவன் முன் நின்று தடுக்கப் பார். 1-145 அவன் பலத்தை எடை போட விரும்புகிறோம். பராக்ரமம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம் என்றனர். 1-146 உன்னை உபாயத்தால் வெற்றி கொள்வான் அல்லது வாட்டமடைவான் என்றனர். அவளும் சம்மதித்து, தேவர்களின் விருப்பத்துக்கு இணங்க 1-147 சமுத்திர மத்தியில் பயங்கரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு, கண்டவர் நடுங்கும்படியான தோற்றத்துடன், தாவித் தாண்டிச் செல்லும் ஹனுமானை நாலாபுறமும், சுற்றி வளைத்தபடி கொக்கரித்தாள். 1-148 வானரர்ஷப4, எனக்கு ஆகாரமாக வந்து சேர்ந்தாய். 1-149 விதி தான் உன்னை எனக்கு கொண்டு வந்து தந்திருக்கிறது. நான் உன்னை சாப்பிடப் போகிறேன். என் வாயில் நுழை 1-150\nஅஹம் த்வாம் ப4க்ஷயிஷ்யாமி ப்ரவிஸேதம் மமானனம் ||\nஏவமுக்த: ஸுரஸயா ப்ராஞ்ஜலிர்வானர்ஷப4: | ப்ரஹ்ருஷ்டவத3ன: ஸ்ரீமான் ஸுரஸாம் வாக்யமப்3ரவீத் |\nராமோ தா3ஸரதி: ஸ்ரீமான் ப்ரவிஷ்டோ த3ண்டகாவனம் | லக்ஷ்மணேன ஸஹ ப்4ராத்ரா வைதே3ஹ்யா சாபி பா4ர்யயா |\nஅன்ய கார்ய விஷக்தஸ்ய ப3த்3த4 வைரஸ்ய ராக்ஷஸை: | தஸ்ய சீதா ஹ்ருதா பா4ர்யா ராவணேன யஸஸ்வினி |\nதஸ்யா: ஸகாஸம் தூதோ(அ)ஹம் க3மிஷ்யே ராம ஸாஸனாத் || 154\nகர்துமர்ஹஸி ராமஸ்ய ஸாஹ்யம் விஷய வாஸினீ | அத2வா மைதிலீம் த்3ருஷ்ட்வா ராமம் சாக்லிஷ்ட காரிணம் ||\nஆக3மிஷ்யாமி தே வக்த்ரம் சத்யம் ப்ரதி ஸ்ருணோமி தே |ஏவமுக்தா ஹனுமதா ஸுரஸா காம ரூபிணீ ||\nஅப்3ரபவீன்னாதிவர்தேன்மாம் கஸ்சிதேஷ வரோ மம |தம் ப்ரயாந்தம் ஸமுத்வீக்ஷ்ய ஸுரஸா வாக்யமப்ரவீத் ||\nப3லம் ஜிஞாஸமானா வை நாக3மாதா ஹனூமத: | ப்ரவிஸ்ய வத3னம் மே(அ)த்3ய க3ந்தவ்யம் வானரோத்தம ||\nவர ஏஷ புரா ததோ மம தா4த்ரேதி ஸத்வரா | வ்யாதா4ய வக்த்ரம் விபுலம் ஸ்தி2தா ஸா மாருதே: புர: ||\nஏவமுக்த: ஸுரஸயா க்ருத்3தோ4 வானர புங்க3வ: | ஸாப்ரவீத் குரு வை வக்த்ரம் யேன மாம் விஷஹிஷ்யஸே || 160\nஇத்யுக்த்வா ஸுரஸாம் க்ருத்3தோ4 த3ஸ யோஜனமாயதாம் |த3ஸ யோஜன விஸ்தாரோ ப3பூ4வ ஹனுமான்ஸ்ததா3 ||\nதம் த்3ருஷ்ட்வா மேக4 சங்காஸம் த3ஸ யோஜனமாயதாம் | சகார ஸுரஸாப்யாஸ்யம் விம்ஸத்யோஜனமாயதம் ||\nதத் த்3ருஷ்ட்வா வ்யாதி4தம் த்வாஸ்யம் வாயு புத்ர: ஸ புத்திமான் | தீ3ர்க4 ஜிஹ்வம் ஸுரஸாயா: ஸுகோ4ரம் நரகோபமம் ||\nஸ சம்க்ஷிப்யாத்மன: காயம் ஜீமூத இவ மாருதி: | தஸ்மின் முஹூர்தே ஹனூமான் ப3பூ4வாங்குஷ்ட மாத்ரக: ||\nஸோ(அ)பி4பத்யாஸு தத்வக்த்ரம் நிஷ்பத்ய ச மஹாஜவ: | அந்தரிக்ஷே ஸ்தி2தஸ் ஸ்ரீமானித3ம் வசனமப்3ரவீத் ||\nப்ரவிஷ்டோ(அ)ஸ்மி ஹி தே வக்த்ரம் தா3க்ஷாயணி நமோ(அ)ஸ்து தே | க3மிஷ்யே யத்ர வைதே3ஹீ சத்யஸ்சாஸீத்வரஸ்தவ || 1-166\nஎனவும், பணிவுடன் ஹனுமான் சொன்னான். 1-151 ராமன் என்ற ராஜகுமாரன், தசரத ராஜாவின் மைந்தன், தண்டகாவனம் வந்தான். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் வசித்து வந்தான். 1-152 வேறு ஏதோ காரணமாக ராக்ஷஸர்களுடன் விரோதம். அதை வைத்து அவன் மனைவி சீதையை ராவணன் அபகரித்தான். 1-153 அவளிடம் நான் ராமனின் ஆணைப்படி தூது செல்கிறேன். 1-154 விஷயவாஸினி, நீயும் ராமகாரியத்திற்கு சகாயம் செய். அல்லது நான் போய் சீதையைக் கண்டு ராமனிடம் சொல்லி, 1-154 என் கடமையை முடித்தவுடன் நானே உன் வாயில் வந்து விழுகிறேன். இது சத்யம். நான் பிரதிக்ஞை செய்கிறேன். வார்த்தை மீற மாட்டேன். இதைக் கேட்டு நாகமாதா, 1-155 வானரத்தின் பலத்தை எடை போடும் உத்தேசத்துடன் என் வாயில் விழுந்து புறப்பட்டுச் செல்வாய். வானரமே, இன்றே, இப்பொழுதே. எனக்கு இப்படி ஒரு வரம் ப்ரும்மா கொடுத்திருக்கிறார் 1-156. என்று சொல்லியபடி வேகமாக வளர்ந்து தன் வாயை பூதாகாரமாக விரித்து அவன் முன் நின்றாள். 1-157 ஹனுமானும் ஆத்திரத்துடன், சரி, என்னை தாங்கும் அளவு உன் வாயை அகலமாக விரித்துக் கொள், என்றான். 1-158 சுரஸா பத்து யோஜனை தூரம் விஸ்தாரமாக தன் வாயை திறக்கவும், ஹனுமான் தானும் அதே அளவு பெரிதாக வளர்ந்தான். 1-159 மேகம் போல எதிரில் நின்றவனைப் பார்த்து சுரஸா மேலும் வளர்ந்து இருபது யோஜனை தூரம் பெரிதாக வாயைத் திறந்தாள். 1-160 வாயு புத்திரன் அவள் மேலும் மேலும் வளருவதை பார்த்துக் கொண்டே இருந்தவன், 1-161 சட்டென்று தன் உருவத்தை குறுக்கி, மகா மேகம் போல இருந்தவன், கட்டை விரல் மாத்திரமாக ஆகி, அவள் வாயில் புகுந்து, கிழித்துக்கொண்டு வெளியே வந்து அந்தரிக்ஷத்தில் நின்றவன் 1-162 தா3க்ஷாயணி, நமஸ்காரம். உன் வாயில் புகுந்து வெளி வந்து விட்டேன். நான் வைதேஹியைத் தேடி போகிறேன். 1-163-165 உன் வரமும் சத்யமாயிற்று. ராகு முகத்திலிருந்து விடுபட்ட சந்திரன் போல வெளியே வந்து நின்ற ஹனுமானை, 1-166\nதம் த்3ருஷ்ட்வா வத3னான்முக்தம் சந்த்3ரம் ராஹுமுகாதிவ |அப்3ரவீத் ஸுரஸா தே3வீ ஸ்வேன ரூபேண வானரம் ||\nஅர்த3 சித்3த்4யை ஹரிஸ்ரேஷ்ட க3ச்ச ஸௌம்ய யதாசுகம் |ஸமானயஸ்வ வைதே3ஹீம் ராக4வேண மஹாத்மனா || (1-168)\nதத் த்3ருதீயம் ஹனுமதோ த்ருஷ்ட்வா கர்ம சுது3ஷ்கரம் | சாது4 சாது4விதி பூ4தானி ப்ரஸஸம்ஸுஸ்ததாததாததா3 ஹரிம் ||\nஜகா3மாகாஸமாவிஸ்ய வேகே3ன கருடோபம: | ஸேவிதே வாரிதா4ராபி4: பதாகைஸ்ச நிஷேவிதே | 170\nசரிதே கைஸிகாசார்யை: ஐராவத நிஷேவிதே | சிம்ஹ குஞ்ஜர ஸார்தூ3ல பதகோ3ரக3 வாஹனை: ||\nவிமானை: சம்பதத்3பி4ஸ்ச விமலை: சமலங்க்ருதே | வஜ்ராஸனி சமாகா3தை: பாவகையருபஸோபி4தே ||\nக்ருத புண்யைர்மஹாபா4கை3: ஸ்வர்க3ஜித்பிரலங்க்ருதே | வஹதா ஹவ்யமத்யர்த2ம் சேவிதே சித்ரபா4னுனா ||\nக்ரஹ நக்ஷத்ர சந்த்3ரார்க தாராக3ண விபூ4ஷிதே | மஹர்ஷி க3ண க3ந்த4ர்வ நாக3 யக்ஷ ஸமாகுலே ||\nவிவிக்தே விமலே விஸ்வே விஸவாசு நிஷேவிதே | தே3வ ராஜ க3ஜாக்ராந்தே சந்த்3ர சூர்ய பதே2 ஸிவே ||\nவிதானே ஜீவலோகஸ்ய விததே ப்3ரஹ்ம நிர்மிதே | ப3ஹுஸ: சேவிதே வீரைர் வித்3யாத4ரக3ணைர் வரை: || 175\nஜகா3ம வாயு மார்கே3 ச க3ருத்மானிவ மாருதி: | ஹனுமான் மேக4ஜாலானி ப்ராகர்ஷன் மாருதோ யதா2 ||\nகாலாக3ரு ஸவர்ணானி ரக்த பீத ஸிதானி ச | கபினா க்ருஷ்யமானானி மஹாப்4ராணி சகாஸிரே ||\nப்ரவிஸன்னப்4ர ஜாலானி நிஷ்பதம்ஸ்ச புன: புன: | ப்ராவ்ருஷீரிந்து3ரிவாபா4தி நிஷ்பதன் ப்ரவிஸன் ததா3 ||\nப்ரத்ருஸ்யமான: சர்வத்ர ஹனுமான் மாருதாத்மஜ: |பே4ஜே(அ)ம்ப3ரம் நிராலம்ப3ம் லம்ப3 பக்ஷ இவாத்3ரிராட் || 180\nப்லவமானம் து தம் த்3ருஷ்ட்வா சிம்ஹிகா நாம ராக்ஷஸி| மனஸா சிந்தயாமாஸ ப்ரவ்ருத்3தா4 காம ரூபிணீ || 1-181\nதன் சுய உருவில் சுரஸா வாழ்த்தினாள். 1-167 ஹரிஸ்ரேஷ்ட, சௌம்யனே, சௌகர்யமாக போய் வா. வைதேஹியை அழைத்துக் கொண்டு வந்து ராகவனோடு சேர்த்து வை. 1-168 இந்த மூன்றாவது அரிய செயலைப் பார்த்து உலகமே வியந்தது. சாது, சாது என்று ஜீவ ஜந்துக்கள் அனைத்தும் புகழ்ந்தன. 1-169 கருடன் போன்ற வேகத்துடன் ஹனுமான் வான வெளியில் திரும்பவும் பறக்கலானான். 1-170 பக்ஷிகளும், நீர்த் திவலைகளும் ஒன்றாக பறந்தன. சந்திர சூரியர்கள் பாதையில் ஹனுமான் கண்ட காட்சிகள் புதுமையானவை. நடந்து செல்லும் ஐராவதம் சிம்மம், யானை, சார்தூலம், பறவைகள், பாம்புகள் இவற்றின் உருவ அமைப்பில் வாகனங்களில் செல்பவர், விமானங்களில் செல்பவர், வஜ்ரம் அடித்தது போல வெப்பம் தாக்கும் முக்யமான பாதை, ஸ்வர்கம் செல்லும் அளவு புண்யம் செய்த மகாத்மாக்கள் வசிக்கும் அல்லது நடமாடும் பாதை, சித்ரபானு வணங்கும், 1-173 (ஹவ்யவாஹண-ஹவ்யம் எனும் தேவர்களின் உணவை எடுத்துச் செல்லும் அக்னியின் பாதை,) க்3ரஹ, நக்ஷத்திர, சந்திர, சூரிய, தாரகைகள் நிறைந்ததும், மகரிஷிகள், கந்தர்வ, நாக, யக்ஷர்கள் சூழ்ந்திருப்பதும்,1-174 விஸ்வாவசு வசிக்கும் விசாலமான, விமலமான இடம், தேவராஜனின் யானை கம்பீரமாக நடக்கும் சுபமான சந்திர, சூரிய பாதை (மார்கம்) இதைத் தாண்டி ப்ரும்மாவால் நிர்மாணிக்கப்பட்ட மங்களமான வாயு மார்கத்தில் ஹனுமான் நுழைந்தான்.1-174 வித்யாதர கணங்கள் சிறப்பாக பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். 1-175 கருடன் போல பறந்தான். தன் தந்தையைப் போல மேகங்களை கிழித்து சீறிக் கொண்டு சென்றான். 1-176 வானத்தில் வண்ணங்கள் மாறி மாறி காட்சியளித்தன. சில சமயம் அக3ருவின் புகை போன்ற நிறத்திலும், சிவப்பு, மஞ்சள், வெண்மை என்றும் மாறி, மாறி கபியின் வேகத்தில் மேகம் நகர, 1-177 வானத்தின் நிறம் தெரிந்தது. மேலே ஏறியும், இறங்கியும் சென்ற ஹனுமான், மழைக்கால சந்திரன் போல சில சமயம் மறைந்தும், சில சமயம் வெளிப்பட்டும், 1-178 கீழேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்குத் தெரிந்தான். எங்கும் மாருதாத்மஜனே நிறைந்து இருந்தான். பார்க்கும் இடம் எல்லாம், இதோ, இதோ எனும்படி நீளமான இறக்கையுடன் ஒரு பர்வத ராஜன் ஏறி இறங்கி வானத்தில் விளையாடுவது போல 1-179 தோற்றமளித்தான். இப்படி நிச்சைந்தையாக பறந்து கொண்டிருந்த ஹனுமானைப் பார்த்து சிம்ஹிகா என்ற ராக்ஷஸி, தன் மனதில் நினைத்தாள். 1-180-181\nஅத்3ய தீ3ர்க3ஸ்ய காலஸ்ய ப3விஷ்யாம்யஹமாஸிதா | இத3ம் ஹி மே மஹத் சத்வம் சிரஸ்ய வஸமாக3தம் ||\nஇதி சன்சித்ய மனஸா சா2யாமஸ்ய ஸமாக்ஷிபத் | சா2யாயாம் க்ருஹ்யமானாயாம் சிந்தயாமாஸ வானர: ||\nஸமாக்ஷிப்தோ(அ)ஸ்மி ஸஹஸா பங்கூ3க்ருத பராக்ரம: | ப்ரதிலோமேன வாதேன மஹானௌரிவ ஸாகரே || (1-184)\nதிர்யகூ3ர்த்வமத4ஸ்சைவ வீக்ஷமாணஸ்தத: கபி: | த3த3ர்ஸ ஸ மஹத் ஸத்வமுத்2திதம் லவணாம்ப3ஸ: ||\nதத்3ருஷ்ட்வா சிந்தயாமாஸ மாருதிர் விக்ருதானனம் | கபிராஜேன கதி2தம் சத்வமத்பு4த த3ர்ஸனம் ||\nசா2யாக்ராஹி மஹாவீர்யம் ததி3தம் நாத்ர ஸம்ஸய: | ஸ தாம் பு3த்3த் 4வார்த தத்வேன சிம்ஹிகாம் மதிமான் கபி: ||\nவ்யவர்த4த மஹாகாய: ப்ராவ்ருஷீவ ப3லாஹக: | தஸ்ய ஸா காயமுத்வீக்ஷ்ய வர்த4மானம் மஹாகபே: ||\nவக்த்ரம் ப்ரஸாரயாமாஸ பாதாலாந்தர ஸன்னிப4ம் | கனராஜீவ கர்ஜந்தீ வானரம் ஸமபி4த்3ரவத் |\nஸ த3த3ர்ஸ ததஸ்தஸ்யா: விவ்ருதம் ஸுமஹன்முகம் | காயமாத்ரம் ச மேதா4வீ மர்மானி ச மஹா கபி: || 190\nஸ தஸ்யா விவ்ருதே வக்த்ரே வஜ்ர ஸம்ஹனன: கபி: | ஸம்க்ஷிப்ய முஹுராத்மானம் நிபபாத மஹாப3ல: ||\nஆஸ்யே தஸ்ய நிமஜ்ஜந்தம் த3த்3ருஸு: சித்3த4சாரணா: || க்3ரஸ்யமானம் யதா2 சந்த்3ரம் பூர்ணம் பர்வணி ராஹுணா ||\nததஸ்தஸ்யா: நகை2ர்தீக்ஷ்ணை: மர்மான்யுக்ருத்ய வானர: | உத்பபாதாத வேகே3ன மன: ஸம்பாத விக்ரம: ||\nதாம் து தி3ஷ்ட்யா ச த்4ருத்யா ச தா3க்ஷிண்யேன நிபாத்ய ஹி | ஸ கபிர்வீரோ வேகா3த் வவ்ருதே4 புனராத்மவான் || 194\nஹ்ருதஹ்ருத் ஸா ஹனுமதா பபாத விது4ராம்பஸி | ஸ்வயம்பு4வைவ ஹனுமான் ஸ்ருஷ்டஸ்தஸ்யா வினாஸனே || 195\nதாம் ஹதாம் வானரேந்த்3ரேணாஸு பதிதாம் வீக்ஷ்ய சிம்ஹிகாம் | பூ4தான்யாகாஸ சாரீணி தமூசு: ப்லவகோ3த்தமம் || 1-196\nஇஷ்டம் போல வளரக் கூடியவள், பெரிதாக வளர்ந்து வெகு நாட்களுக்குப் பின் இன்று நான் திருப்தியாக சாப்பிடப் போகிறேன் என்று எண்ணிக் கொண்டாள். ஏதோ ஒரு மிகப் பெரிய ஜீவன் வேகமாக வருகிறது. 1-182 என் பசியைத் தீர்க்கத்தான் வருகிறது போலும் என்று நினைத்தாள். இப்படி எண்ணிக் கொண்டே ஹனுமானின் நிழலை இறுக்கிப் பிடித்தாள். தன் நிழல் பிடிக்கப் பட்டு கதியில் தடை உண்டாவதைக் கண்டு வானரம் யோசித்தது. 1-183 என் பராக்ரமத்தில் திடீரென இது என்ன தடை எதிர்க் காற்றினால் தாக்கப் பட்டு அலை பாயும் கப்பல் போல என் வேகத்தை ஏதோ சக்தி எதிர்த்து தடுக்கிறதே. 1-184 குறுக்காக, மேலே கீழே என்று எல்லா திசைகளிலும் பார்வையை ஓட விட்ட வானர வீரன், ஏதோ ஒரு பெரிய ஜீவன் உப்புக் கடலின் பரப்பில் தெரிவதைக் கண்டான். 1-185 கோரமாக, காணத்தகாத உருவமும், அதன் இருப்பிடமும், வானர ராஜன் சுக்ரீவன் சொன்னது சரிதான். 1-186 நிழலைப் பிடித்து இழுக்கும் ராக்ஷஸ ஜாதியைச் சார்ந்தது தான் இது. சிம்ஹிகா என்று சுக்ரீவன் சொன்னது இவளைத்தான் என்று நொடியில் புரிந்து கொண்டவன், 1-187 மழைக் கால மேகம் போல தன் உருவத்தை மேலும் பெருக்கிக் கொண்டான். கீழேயிருந்து ராக்ஷஸியும், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப. தன் வாயையும் அகல பிளந்து கொண்டாள். 1-188 பாதாளம் வரை ஆக்ரமித்துக் கொண்டாற் போல நின்றாள். இடி இடிப்பது போல சிரித்தாள். 1-189 வானரத்தை நெருங்கி வந்தாள். அவளது பெரிய உருவத்தையும், பிளந்த வாயையும் வைத்து அவள் உடலின் மற்ற பாகங்களை ஊகித்துக் கொண்ட ஹனுமான்,1-190 திடுமென தன் உடலை குறுக்கிக் கொண்டு அவள் வாயினுள் நுழைந்தவன், தன் நகத்தால் அவள் மர்மஸ்தானத்தை கிழித்து அவளை வீழ்த்தி விட்டு மனோ வேகத்தில் வெளியே வந்தான். 1- 191 சித்த சாரணர்கள், அவள் வாயில் நுழைந்தவனைக் கண்டு கவலையுடன் காத்திருந்தனர். 192 தீர்மானமாக, அதே சமயத்தில் தாக்ஷிண்யத்தோடு உதறி தள்ளி விட்டு, வான வெளியில் திரும்பவும் தன் பெரிய சரீரத்துடன் பயணத்தைத் தொடங்கினான். 1-193 அவள் தடாலென்று உப்புக் கடலில் விழுந்தாள். 1-194 ஸ்வயம்பூவான ப்ரும்மாவே, அவள் முடிவுக்கு ஹனுமானை பயன் படுத்திக் கொண்டிருந்தார் போலும். 1-195 ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஜீவ ராசிகள், அனுமனின் கையால் கிழிபட்டு கீழே விழுந்த அவளைப் பார்த்து வானரேந்திரனை வாழ்த்தினர். 196\nபீ4மமத்3ய க்ருதம் கர்ம மஹத் ஸத்வம் த்வயா ஹதம் | ஸாத4யார்த்மபி4ப்ரேதமரிஷ்டம் ப்லவதாம் வர ||\nயஸ்ய த்வத்யேதானி சத்வாரி வானரேந்த்3ர யதா2 தவ | ஸ்ம்ருதிர் த்4ருதிர் மதிர்தா3க்ஷ்யம் ஸ கர்மஸு ந ஸீத3தி ||\nஸ தை: ஸம்பா4வித: ப்ரதிபன்ன ப்ரயோஜன: | ஜகா3மாகாஸமாவிஸ்ய பன்னகா3ஸனவத் கபி: || (1-199)\nப்ராப்த பூ4யிஷ்ட பாரஸ்து சர்வத: ப்ரதிலோகயன் | யோஜனானாம் ஸதஸ்யாந்தே வனராஜிம் த3த3ர்ஸ ஸ: ||\nத3த3ர்ஸ ச பதன்னேவ விவித4 த்3ரும பூ4ஷிதம் |த்3வீபம் ஸாகாம்ருக3 ஸ்ரேஷ்டோ மலயோபவனானி ச ||\nஸாக3ரம் ஸாக3ரானூபம் ஸாக3ரானூபஜான் த்3ருமான் | ஸாக3ரஸ்ய ச பத்னீனாம் முக்3யான்யபி விலோகயத் ||\nஸ மஹா மேக4 ஸங்காஸம் ஸமீ க்ஷ்யாத்மான மாத்வமவான் | நிருந்த3ந்தமிவாகாஸம் சகார மதிமான் மதிம் ||\nகாயவ்ருத்3தி4ம் ப்ரவேக3ம் ச மம த்3ருஷ்ட்வைவ ராக்ஷஸா:| மயி கௌதூஹலம் குர்யுரிதி மேனே மஹா கபி: ||\nதத: ஸரீரம் ஸம்க்ஷிப்ய தன்மஹீத4ர ஸன்னிப4ம் | புன: ப்ரக்ருதிமாபேதே வீதமோஹ இவாத்மவான் ||\nதத்ரூபமதிஸம்க்ஷிப்ய ஹனூமான் ப்ரக்ருதௌ ஸ்தி2த: | த்ரீன் க்ராமானிவ விக்ரம்ய ப3லிவீர்ய ஹரோ ஹரி: ||\nஸ சாரு நானாவித4 ரூப தா4ரி பரம் ஸ்மாசாத்4ய ஸமுத்3ர தீரம் | பரைரஸக்2யம் ப்ரதிபன்ன ரூப: | ஸ்மீக்ஷிதாத்மா ஸமவேக்ஷிதார்த2: ||\nதத: ஸ லம்ப3ஸ்ய கி3ரே: ஸம்ருத்3தே4 விசித்ர கூடே நிபபாத கூடே | ஸகேதகோத்தா3லக நாரிகேலே மஹாத்3ரிகூட ப்ரதிமோ மஹாத்மா ||\nததஸ்து ஸம்ப்ராப்ய ஸமுத்3ர தீரம் ஸமீக்ஷ்ய லங்காம் கிரிராஜ மூர்த்னி | கபிஸ்து தஸ்மின்னிபபாத பர்வதே விதூ4ய ரூபம் வ்யத2யன் ம்ருக3த்விஜான் || 1-209\nசாது சாது என்றனர். இன்று நீ மிகப் பெரிய காரியம் சாதித்திருக்கிறாய். இந்த பெரிய ஜீவன் உன் கையால் வதம் செய்யப்பட்டு மடிந்தது அரிய செயல். 1-197 மேலும் எதுவும் தடையின்றி நீ உன் காரியத்தை முடிக்க வாழ்த்துகிறோம். ஸ்ம்ருதி, த்ருதி, மதி, தா3க்ஷ்யம்- நல்ல ஞாபக சக்தி, திடமான கொள்கை, புத்தி, சாமர்த்யம் இந்த நான்கு குணங்களும் உன்னிடம் பொருந்தியிருப்பது தான் இப்படி நீ வெற்றி வீரனாக செயல்படக் காரணம், 1-198 இந்த நான்கு குணங்கள் கொண்டவன் யாரும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் பின் வாங்குவதில்லை. இவர்கள் இவ்வாறு மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்த்தி வழியனுப்பவும், தன்னம்பிக்கையுடன், பன்னகம் எனும் பாம்பைத் தின்னும் கருடன் போல 1-199 வான வெளியில் தாவிக் கிளம்பினான். வெகு தூரம் பிரயாணம் செய்து நூறு யோஜனை தூரத்தில் முடிவில் அடர்ந்து இருந்த வனத்தைக் கண்டான். 1-200 தன் வேகத்தை குறைக்காமலேயே, மரங்களும், பலவிதமான தாவரங்களும் நிறைந்து இருந்த அந்த அழகிய வளமான பிரதேசத்தை கண்ணுற்றான். 1-201 சாகா ம்ருகம், மரக் கிளைகளில் வாழும் விலங்கு இனம் எனும் வானர ஜாதியைச் சேர்ந்த ஹனுமான் அந்த அழகிய தீவைக் கண்டான். 1-202 மலய மலை, உபவனங்கள் இவற்றைக் கண்டான். சாகரத்தை, சாகரத்தின் கரையை, கரையில் வளரும் விசேஷமான மரங்களை சாகரத்தின் பத்னிகள் எனும் நதிகளின் முகத்வாரத்தையும் கண்டபடி இறங்கினான். 1-203 தன் உருவை, மகா மேகம் போல வானத்தின் பரவியிருந்த பெரும் உருவத்தை ராக்ஷஸர்கள் பார்த்தால் சந்தேகம் கொள்வர். அல்லது ஆவலுடன் என்னை கூர்ந்து கவனிப்பர். குதூகலத்துடன் யார் இது என்று விவரம் அறிய முயலுவர். தேவையில்லாமல் சங்கடங்கள் வரலாம். என்று எண்ணி. உடனே தன் உருவத்தை குறுக்கிக் கொண்டு,1-204-205 மேலும் சிறியதாக ஆக்கிக் கொண்டு, பலி சக்ரவர்த்தியின் வீர்யத்தை அடக்க வந்த ஹரி மூன்று அடிக்குள் உலகத்தை அளந்தது போல, வாமனனாக நின்றான். 1- 206 பலவிதமான ரூபங்களை எடுத்தும் அழகு குன்றாமல் நின்றவன், சமுத்திர தீரத்தில் வேறு யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத கார்யாகாரியம் அதன் பலன்கள் இவற்றை ஆராய்ந்து தன் உருவை நிர்ணயித்துக் கொண்டான். 1-207 அதன் பின் அந்த பெரிய மலையில் சிகரத்தில் இருந்து குதித்து கீழே இறங்கினான். கேதக, உத்துங்க, நாரிகேள என்று பலவிதமான மரங்களைக் கண்டான். 1-208 இந்த மரங்களின் வளர்ச்சியே அசாதாரணமாக இருந்தது. இலங்கையை அடைந்து மலையுச்சியில் இருந்து சமுத்திரத்தை நோக்கினான். அருகில் தென்பட்ட பக்ஷிகளையும், மிருகங்களையும் பயமுறுத்தியபடி, மலையின் மேல் சஞ்சரித்தான். 1-209\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sixthsensepublications.com/index.php/adhu-mattum-ragasiyam.html", "date_download": "2019-05-22T15:56:08Z", "digest": "sha1:4IAQBM7IF6IHYUSZALFBOVI3LRPCASDG", "length": 8573, "nlines": 179, "source_domain": "sixthsensepublications.com", "title": "அது மட்டும் ரகசியம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய 'தொட்டால் தொடரும்' 'கனவுகள் இலவசம்\" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வரும் பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று “அது மட்டும் ரகசியம்” “அது மட்டும் ரகசியம்” ஒரு “SEAT EDGE THRILLER” அனிதா ஒரு திரைப்படப் பின்னணி பாடகி. அழகான குரல், பண்பான கணவன், நிறைவான செல்வம் இப்படி ஒரு குறையும் இல்லாத வாழ்க்கையில் ஒரு சம்பவம் அவளின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றுகிறது… அது என்னவென்றால் அது மட்டும் ரகசியம்.\nYou're reviewing: அது மட்டும் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=441", "date_download": "2019-05-22T14:56:09Z", "digest": "sha1:FIUVOGLMVAFXYHSZOFPAODB5N7UBONOO", "length": 9746, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஅறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ\nமிசோரம் மாநிலத்தில் சாய்ஹா பகுதி எம்.எல்.ஏ பெய்ச்சுவா ( வயது 52). 1991-ம் ஆண்டு மருத்துவப்படிப்பை முடித்த பெய்ச்சுவா 2௦ ...\nஓபிஎஸுக்கு எனது ஆதரவு இல்லை: தீபா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என ஜெயலலித...\nஅரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும்\nதமிழகம் முழுவதும் நேற்று(24/02/2017) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் அனைவரும் கொ...\nஅச்சுறுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம்… வலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுப்பதும் தமிழகத்து வரும் ஆறுகளுக்கு இடையே உத்தரவுகளை உதறித் தள்ளி தடுப்பணைக...\nசிறையில் சசிகலாவுக்கு போடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைப்பு\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன...\nஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மறைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தீவிர அரசியலில் குதிக்கப் போவ...\nஜெ. அபராதத்தை தீபக் கட்டுவதாக கூறுவதில் சதி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை தாமே செலுத்துவதாக தீபக் கூறியுள்ளதில் சதி ...\nஎம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவை ஒருங்கிணைத்து தலைமையேற்று ஒரு ராணுவக் கட்டுப்பாட்டோடு கட்சியை திறம்பட நடத்தி, தொடர்ந...\nஇருதரப்பு அதிமுகவினர் கொண்டாடிய ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா..\nஇன்று(24/02/2017) மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்ட...\nகடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்கும் சென்னை\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வருவதால், தினசரி குடிநீர் விநியோகம் 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள...\nஜெ. பிறந்த நாளில் 69 லட்சம் மரக் கன்றுகள்: எடப்பாடி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, மரக்கன்றுகள் நடும் மிகப்பெரிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.ப...\nஜெ.வுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட தொண்டர்\nசென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் ஓம்பொடி சி.பிரசாத் சிங். வட சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலராகவும், கட்சியின் தலைமைக் கழக...\n1,810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nவட சென்னை மின் நிலையத்தில், 600 மெகாவாட் திறன் உள்ள ஒரு அலகில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் இரவு, மின் ...\nசோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு\nதமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் குறித்தும், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற அமள...\nஜெ.தீபா புதிய அமைப்பை இன்று தொடங்குகிறார்\nஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டது. 2 தர...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/videos.html?start=50", "date_download": "2019-05-22T14:44:31Z", "digest": "sha1:HE2M2WL3CXINYLCQLMCALB5I4IPZNA4U", "length": 10896, "nlines": 173, "source_domain": "www.inneram.com", "title": "வீடியோ", "raw_content": "\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nகாலா - டீசர் (வீடியோ)\nஇந்நேரம் மார்ச் 02, 2018\nதனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா பட டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. காலா படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.\nசவூதி வாழ் தமிழர்களுக்கு நற்செய்தி - திருச்சி சிவா(வீடியோ)\nஇந்நேரம் பிப்ரவரி 07, 2018\nசவூதியில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவ தனி வழக்கறிஞர் என்று திருச்சி சிவா சவூதி ஜித்தாவில் தெரிவித்தார்.\nஜித்தா இந்திய தூதரக பள்ளி குடியரசு தின குழந்தைகள் நிகழ்ச்சி - வீடியோ\nஇந்நேரம் ஜனவரி 29, 2018\nஜித்தா இந்திய தூதரக பள்ளி குடியரசு தின குழந்தைகள் நிகழ்ச்சி - வீடியோ\nலண்டன் மாணவிகள் இனி இவற்றைச் செய்யக்கூடாது - வீடியோ\nஇந்நேரம் ஜனவரி 15, 2018\nலண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய மற்றும் ரம்ஜான் நோன்பு பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.\nபொங்கல் திரைப்படங்களில் எது பெஸ்ட்\nஇந்நேரம் ஜனவரி 15, 2018\nவிஷாலுக்கு மிரட்டல் ஆதார வீடியோ\nஇந்நேரம் டிசம்பர் 06, 2017\nசமீபத்தில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் விஷால் தரப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கே காணலாம்.\nலட்சுமி குறும்படத்தை கொண்டாடியவர்கள் இதையும் கொண்டாடலாம்\nஇந்நேரம் நவம்பர் 18, 2017\nSHE 2 - குறும்படம் - லட்சுமி குறும்படத்தை கொண்டாடியவர்கள் ஏன் இதையும் கொண்டாடலாம்.\nலக்ஷ்மி குறும்படத்தையும் நாச்சியார் டீசரையும் விளாசிய செய்தியாளர் திவ்யா - வீடியோ\nஇந்நேரம் நவம்பர் 16, 2017\nசமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லக்ஷ்மி குறும்படம் மற்றும் நாச்சியார் டீசரில் ஜோதிகா பேசும் வசனத்தையும் செய்தி வாசிப்பாளர் திவ்யா விளாசித் தள்ளியுள்ளார்.\nவன்புணர்வு குறித்த குறும்படம் - SHE (Short Film)\nஇந்நேரம் நவம்பர் 15, 2017\nவன்புணர்வு குறித்த குறும்படம் - SHE (Short Film)\nஅபத்தமான காட்சிகள் - சர்ச்சை - லஷ்மி (வீடியோ)\nஇந்நேரம் நவம்பர் 10, 2017\nசென்னை(10 நவ 2017) சமூக வலைதளங்களில் தற்போது விவாத பொருளாகியிருப்பது லஷ்மி குறும்படம்.\nபக்கம் 6 / 14\nவாரணாசியில் பிரியங்கா காந்தியின் பேரணியால் அதிர்ந்து போன மோடி\nரிலையன்ஸ் ஜியோவுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு\nஎங்களுக்கு ஏன் இந்த தண்டனை - கதறும் இலங்கை முஸ்லிம்கள்\nதுபாய் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்வு\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களு…\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nஇந்த விசயத்திலே பிரதமர் மோடியை பாராட்டலாம்\nகமல் ஹாசன் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு\nஆடை அணியாமல் காவல் நிலையம் வந்த பெண்\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி …\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://be4books.com/book-publisher/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T16:02:24Z", "digest": "sha1:AQYGDS255CF7NFVGW5TD6B4A6GNQST4F", "length": 6784, "nlines": 149, "source_domain": "be4books.com", "title": "பாரதி புத்தகாலயம் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nHome / Publishers / பாரதி புத்தகாலயம்\nஅமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (7)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsBooksFeatured ProductsFicitionMagazinesNovelsStoriesTop sellersTranslationஅரசியல்-Politicsஇதழ்கள்இயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் / Non-fictionகவிதைகள்-Kavithaikalசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T15:23:38Z", "digest": "sha1:4RDM6RADEDZ7OU4FTPLTP4FQFBAUQA3Z", "length": 15494, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை, தமிழ்நாட்டில் தலைநகரம். இது ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது தலைமையிடமாக இருந்தது. இங்கு 2467 பாரம்பரியக் கட்டடங்கள் உள்ளன. இந்தியாவிலியே அதிக அளவிலான பாரம்பரியச் சின்னங்கள் கொண்ட பெருநகரமாக உள்ளது.[1] இதில் பெரும்பாலானவை 200 ஆண்டுகளுக்கு மேலானவை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.[2] கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே அதிக பாரம்பரியச் சின்னங்கள் சென்னையில் உள்ளன.[3] நீதிபதி பத்மநாபன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, அரசின் அதிகாரபூர்வமாக, இந்தப் பாரம்பரியக் கட்டடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .[4]\n1. சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் இந்தோ-சரசெனிக் 1873 ஜார்ஜ் ஹார்டிங் பூங்கா இராயபுரம் துறைமுகத்தில் போக்குவரத்தை சீர்செய்ய உருவாக்கப்பட்டது. கோதிக், ரோம கட்டிட வகையில் அமைக்கப்பட்டது.[5]\n2. தென்னக ரயில்வே தலைமையகம் இந்தோ-சரசெனிக் 1921 என். கிரேசன் பூங்கா\n3. பொது தபால் அலுவலகம் இந்தோ-சரசெனிக் 1884 இராபர்ட் ஃபெல்லோஸ் சிஸ்ஹோல்ம் ஜார்ஜ் டவுன் ரூ 680,000.[6] செலவில் கட்டப்பட்டது.\n4. சென்னை உயர் நீதிமன்றம் இந்தோ-சரசெனிக் 1892 ஜே. டபுள்யூ. பிராசிங்டன், ஹென்றி இர்வின் ஜார்ஜ் டவுன் லண்டனுக்கு அடுத்து, உலகிலேயே மிகப்பெரிய நீதித்துறை கட்டிடம் இது. ஆசியாவிலேயே மிக அதிக நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது.[7][8]\n5. பாரத் நிலையக் கட்டிடம் இந்தோ-சரசெனிக் 1897 அண்ணா சாலை இதன் முதல் பெயர் கார்டியல் கட்டிடம்\n6. சேப்பாக்கம் அரண்மனை இந்தோ-சரசெனிக் 1764 வாக்கில் சேப்பாக்கம் இங்கு 1768 முதல் 1855 வரை ஆற்காட்டு நவாப் வசித்து வந்தார்.\n7. செனட் ஹவுஸ், சென்னை பல்கலைக்கழகம் இந்தோ-சரசெனிக் 1879 இராபர்ட் ஃபெல்லோஸ் சிஸ்ஹோல்ம் சேப்பாக்கம் மிக அழகான வடிவமைப்புகளைக் கொண்டது.[9][10]\n8. கிண்டி பொறியியல் கல்லூரி இந்தோ-சரசெனிக் 1920[11] கிண்டி\n9. அரசு அருங்காட்சியகம் இந்தோ-சரசெனிக் 1789 முதல் 1890 வரை ஹென்றி இர்வின் எழும்பூர்\n10. தேசிய கலை அரங்கு இந்தோ-சரசெனிக் 1906 ஹென்றி இர்வின் எழும்பூர்\n11. எழும்பூர் ரயில் நிலையம் இந்தோ-சரசெனிக் 1908 ஹென்றி இர்வின் எழும்பூர்\n12. ரிப்பன் கட்டிடம் இந்தோ-சரசெனிக் 1913 ஜி.எஸ்.டி.ஹாரிஸ் பூங்கா ரூ 750,000. செலவில் கட்டப்பட்டது.\n13. விக்டோரியா அரங்கு இந்தோ-சரசெனிக் 1888-1890 இராபர்ட் ஃபெல்லோஸ் சிஸ்ஹோல்ம் பூங்கா நகர் இங்குதான் சென்னையின் முதல் திரைப்படம் காட்டப்பட்டது.\n14. தி மெயில் மற்றும் பி. ஆர். ஆர் சன்ஸ் அண்ணா சாலை\n15. தேவாலயம் அண்ணா சாலை\n16. சுகுண விலாச சபா அண்ணா சாலை பம்மல் சம்பந்த முதலியார் போன்ற நாடகத்துறையினர் இயங்கிய அரங்கம்\n17. சுஃபி ஞானி சையத் மூஸா ஷா காடேரி என்பவரின் தர்கா 17ம் நூற்றாண்டு அண்ணா சாலை\n18. அகர்சந்த் விடுதி, கூடன் கோவ் கட்டிடம் அண்ணா சாலை\n19. ஹிக்கின்பாதம் புத்தக நிலையம் 1844 அபேல் ஜோசுவா ஹிக்கின்பாதம் அண்ணா சாலை இந்தியாவிலேயே மிகவும் பழமையான புத்தக விற்பனை நிலையம்\n20. கிங் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 1899 அண்ணா சாலை, கிண்டி\n21. இராயபுரம் ரயில் நிலையம் 1853 இராயபுரம் இந்தியாவிலேயே மூன்றாவது பழமையான ரயில் நிலையம். தென்னிந்தியாவில் மிகவும் பழமையானது.[12]\n22. புனித ஜார்ஜ் கோட்டை 1640 ஜார்ஜ் டவுன்\n23. காவல் துறை தலைமையகம் 1839 மயிலாப்பூர்\n24. அமீர் மகால் இந்தோ-சரசெனிக் 1798 இராயப்பேட்டை\n26. டப்ளின் அரங்கம் 1904–05\n27. அரசு கவின்கலைக் கல்லூரி இந்தோ-சரசெனிக் 1850 Robert Fellowes Chisholm எழும்பூர் ஆசியாவின் முதல் கலைக் கல்லூரி\n28. சென்னை பதிவு அலுவலகம் இந்தோ-சரசெனிக் 1909[13] G. S. T. Harris எழும்பூர்\n29. புனித ஆண்டிரியூ தேவாலயம் Georgian church architecture 1821 Major De Havilland எழும்பூர் 20,000 இங்கிலாந்து பவுண்டு செலவில் கட்டப்பட்டது\n30. அரசு அச்சகம் 1807 ஜார்ஜ் டவுன்\n31. பதிவுத்துறை துணை ஆய்வாளர் மாளிகை 1880 ஜார்ஜ் டவுன்\n32. கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம் 1914 கீழ்ப்பாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2018, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/feb/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3094972.html", "date_download": "2019-05-22T15:07:03Z", "digest": "sha1:66DWFS2G352K7E37B73DKBLUUD3UHQFA", "length": 8240, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் கல்விக் கட்டண நெருக்கடி: தீக்குளித்த தாய் சாவு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகுழந்தைகள் கல்விக் கட்டண நெருக்கடி: தீக்குளித்த தாய் சாவு\nBy DIN | Published on : 13th February 2019 09:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூரில் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தீக்குளித்த தாய் திங்கள்கிழமை உயிரிழந்தார்.\nகடலூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் சா.ருக்கையா பீவி (46). இவருக்கு, கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநருடன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ருக்கையா பீவி, கடந்த 15 ஆண்டுகளாக தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். சென்னையில் வசிக்கும் சகோதரர்கள் அவருக்கு அவ்வப்போது உதவி செய்து வந்ததாக தெரிகிறது. மூன்று பெண் குழந்தைகளில் ஒருவர் கல்லூரியிலும், 2 பேர் பள்ளியிலும் படித்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக கடந்த சில மாதங்களாக கல்லூரி மற்றும் பள்ளி கட்டணங்களை செலுத்த முடியாத சூழ்நிலை ருக்கையா பீவிக்கு ஏற்பட்டதாம்.\nகட்டணம் செலுத்த முடியாமல் மகள்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டதால் மனமுடைந்த பீவி, கடந்த 4-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவரது சகோதரர் காஜாமைதீன் (60) திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/116920", "date_download": "2019-05-22T16:28:55Z", "digest": "sha1:MRMMYNNXWWOLVWFRFZ6ZHWC2WZYSVCPG", "length": 15053, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானை – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16\nயானை – புதிய சிறுகதை\nயானை உங்கள் கதைகளில் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை. இதில் யானை தொன்மமாகவோ குறியீடாகவோ இல்லை. நேரடியான ஒரு பயமாகவே வருகிறது. அனந்தன் பள்ளிக்கூடத்தில் காணும் யானை எது என அந்தக்கதைக்குள்ளேயே க்ளூ உள்ளது. அதன் விலாவில் அவன் எழுத்துக்களை எழுதி வைத்திருக்கிறான். அப்படியென்றால் அது கரும்பலகைதான். கரும்பலகைதான்\nகரும்பலகைதான் யானையாக மாறி அவனை தும்பிக்கை நீட்டி பிடிக்கிறது. அவன் கடைசி பெஞ்சு மாணவன். அப்படி இருந்தாலும் நீட்டிப்பிடிக்கிறது. வகுப்புக்குள் இழுக்கிறது. பிடித்து வெளியே தள்ளுகிறது. ஏற்கனவே ஏராளமானவர்களை குப்பையாக நசுக்கி தூக்கி வீசிய யானை அது. கற்றல்குறைபாடு கொண்ட அனந்தனுக்கு அந்த கரும்பலகை கொலையானையாகவே ஆகிவிடுகிறது. அவனையும் அது கொல்லக்கூடும். அது அப்படிக் கொன்றவர்கள் பலர். பதறச்செய்யும் ஒரு யதார்த்தம் அது.\nஆனால் இன்னொரு பக்கம் அவன் அம்மா. அவளைக் கொல்லவரும் யானை வெள்ளை நிறமானது. அது அந்த தனிமையான அப்பார்ட்மெண்டில் உள்ள சுவர்கள்தான். அனந்தன் உடனே அதை அடையாளம் கண்டுகொள்கிறான். அவள் சொன்னதுமே உள்ளே பார்த்து அவன்தான் வெள்ளையானை என்கிறான். அந்த இரு இமேஜ்களுமே வலுவானவை. மூன்றுநாட்கள் என்னால் அவற்றின் பாதிப்பில் இருந்து வெளியே வரவே முடியவில்லை\n யானை கதை படித்தேன். அற்புதமான கதை. அனந்தனை யாருமே புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள குழந்தையாக மாறவேண்டும். அவன் உணர்வுகளை அவன் தாயும் தந்தையும் சரிவரக் கையாளவில்லை. அவன் பள்ளிக்கூடத்திற்குப் போய் அவர்கள் அவன் சொல்வது என்ன என்பதைக் கூடப் பார்க்க அக்கறை காட்டவில்லை. அவன் தாய் தனிமைஇருப்பத்கைக் கொடுமையாக உணர்கிறாள். அதுபோல்தானே அனந்தனும் உணர்வாம் பல்ளிக்கூடத்தில் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதுபோலச்செய்வது நாளடைவில் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்து விடுகிறது. வாசகனின் ஊகங்களுக்கு வாசல்கள் பல காட்டும் அருமையான கதை\nயானை நான் சமீபத்தில் வாசித்த கதைகளில் மிக உணர்ச்சிகரமானது. அதில் உணர்ச்சிகரமான தருணங்கள் ஏதும் இல்லை. ஆனால் மகனுடன் உணர்வுபூர்வமாக தன்னை இணைத்துக்கொள்ளும் ஒரு அன்னையின் கதை அதில் உள்ளது. அவன் ஒரு ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறான். அவளும் தன்னை அதில் மூழ்கடித்துக்கொள்கிறாள். மகனுடன் தானும் கூடவே செல்கிறாள். அனந்தனைப்பற்றி நினைத்து நினைத்து அவன் அம்மா சாதனாவும் அந்த உலகத்திற்குள் செல்லும் காட்சி பதறச்செய்தது. அவள் விரும்பியே அவனுடன் செல்கிறாள். அவனுக்குத் துணையாக ஆகிறாள்.\nஅனந்தன் அவள் சென்ற அந்த உலகில் ஏற்கனவே இருப்பதனால்தான் அவள் யானை என்று சொன்னதுமே தன்னைப்போல இன்னொரு யானையால் அவள் துரத்தப்படுகிறாள் என்று புரிந்துகொள்கிறான். அவன் பயப்படுவது கருப்பு யானையை. அவள் பயப்படுவது வெள்ளையானையை. இருவரும் ஒரே உலகத்தில்தான் சென்றுசேர்கிறர்கள். நெகிழச்செய்யும் கதை இது\nஎன் சொந்தத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு பையனுக்கு ஸ்கிஸோஃப்ரினியா. அவன் அம்மா மட்டும்தான் அவனைப் பார்த்துக்கொள்வார்கள். அவர்களும் பதினெட்டு ஆண்டுகளாக அவனுடனே இருந்து இருந்து மனநோயாளிபோலத்தான் இருப்பார்கள். அம்மா பையன் இருவருக்குமே வெளியுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மா பேசுவது மட்டும்தான் பையனுக்குப்புரியும். தான் பேசுவது அவனுக்குப்புரியவேண்டும் என்பதற்காகவே அந்த அம்மா அவன் உலகத்துக்குள் போயிருக்கிறாள் என நினைப்பேன்.\nஅந்த யதார்த்தம் மிக அழகாக நுட்பமாக இந்தக்கதையில் வந்திருந்தது. அதுதான் என்னை இப்போதுகூட நினைக்கும்தோறும் பதற்றம் அடையவைக்கிறது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 18\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.smtamilnovels.com/kkn-18/", "date_download": "2019-05-22T14:46:39Z", "digest": "sha1:GYGZNZ7DDWDBU2LRMZISWRCKNNA5PFI2", "length": 26438, "nlines": 87, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KKN 18 - SM Tamil Novels", "raw_content": "\nகைபேசியின் திரையில் ஜெகதீஷைக் கண்டவுடன், தலையை நீட்டி கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டு, பரபரவென நெற்றி முடியை ஒதுக்கி விட்டு, முகத்தை அழுந்தத் துடைத்தவள், ஸ்வைப் செய்து, வீடியோ காலை அட்டென்ட் செய்தாள்.\nதிரையை அடைத்தபடி, அதே பளீர் சிரிப்புடன், பால் கனியின் கம்பிகளில் சாய்ந்திருந்தவனின், தலைக்கு உயரே மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களும் போகஸ் ஆனது.\n” அப்பட்டமான, கேலி..கள்ளன்.தெரிந்து கொண்டே சீண்டுபவனிடம் என்ன சொல்வாள்\n“கண்டிப்பா உனக்கில்லை ஜெகதீஷ்..” வெடுக்கென்று சொன்னாள் ஜீவி.\nமௌனமாய் ஐந்து நிமிடங்கள் அவளையே ஊன்றி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை வீச்சைத் தாளமாட்டாமல், இமைக்குடைகள் தாழ, கூந்தலை சரி செய்து கொண்டிருந்தாள்.\n ஏதாவது சொல்லுடி..இப்படி, எதுவுமே சொல்லாமல் இருந்தால் நான் என்ன நினைக்கறதுபிடிச்சிருக்கு தானே\nஅலட்சியமாய் பார்த்தவள், “மச்..ப்ரொபோஸ் கூடப் பண்ணத் தெரியலடா உனக்கு..” அசிரத்தையாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஜீவி.\n‘ஹ்ஹ்’ பொறுமையாய் வரிசைபற்கள் மின்ன, முறுவலித்து தலையசைத்தான் அவள் காதலன். இவள் மனம் மயங்கி போனது.\n‘“சொல்ல தெரியலைடி..”ஐ லவ் யூ’ன்னு சொல்லி ஒரு வார்த்தையில் என் காதலை எக்ஸ்ப்ரஸ் பண்ணிட முடியும்னு தோணல..” முன்னுச்சி முடியை அழுந்தக் கோதி விட்டுகொண்டே, “நீ பக்கத்தில் இருக்கும் போது, எதுவும் தெரியலைடி..நீ விலகிப் போன பிறகு, நிரப்பவே முடியாத ஒரு, வேக்கம் கிரியேட் ஆன மாதிரி பீல்..அப்பவும், அது காதல்னு சொல்லிட முடியாது செல்லம்மா..அன்னைக்கு, பீச்சில் கூட நீ என் பக்கத்தில், இருந்தப்போ, இங்க..இங்க..என்னவோ செய்தடி” விரல்களால் இருதயம் இருந்த பகுதியைத் தட்டிக்காட்டினான்.\n“உன் கோவம், பிடிவாதம் இதெல்லாம் எனக்கு பிடிக்காது தான்..ஆனாலும், நீ அமைதியா இருக்கறதைப் பாக்க பிடிக்கலடி..உன்னை எப்போதும்..இங்க..என்..நெஞ்சுக்குள்ளேயே, பொத்தி வச்சிக்கணும் போல இருந்துச்சுடி..” ஜெகாவின் பேச்சில் வாயடைத்துப் போனாள் ஜீவி.\n“உன்னிடம் பேசாமல் ஒரு நாள் கூட, கடத்த முடியாதுன்னு, தோணுது..நீ என் பார்வை வட்டத்துக்குள்ளேயே இருக்கணும்னு நினைக்கிறேன்..ஏன் இப்படி தோணுதுன்னு, சத்தியமா எனக்கே புரியலைடி..ஹாஹா..என்னை நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்குடி..இப்படி எல்லாம் பேசறது என் கேரக்டர்கே சம்மந்தமில்லாத ஒண்ணு..எனக்கு ப்ரொபோஸ் பண்ண வராது..ட்ரை பண்ணா, சொதப்பிடுவேன்டி..ஆக்வர்டா இருக்கும்..”\nபதுமையாய் மாறிபோயிருந்தாள் ஜீவி..அவன் பேச்சில் கசிந்துருகி போய், அவன் முக பாவங்களையே ரசித்திருந்தவளின் முகம் கனிந்திருந்தது..காலம் காலமாக, காத்திருந்த ஒன்று கை சேர்ந்து விட்டதை போன்ற மகிழ்ச்சி..எதை தொலைத்தோம் எதைத் தேடுகிறோம் என்றே புரியாமல் முடிவிலியாய், அர்த்தமற்ற குழப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருந்த, அவளின் வாழ்விற்கு ஒரு பற்றுக்கோல் கிடைத்து விட்டதைப் போல நிம்மதி விரவியது..தன் மனதை அழகாய் வெளிக்காட்டிவிட்ட, தன்னவனின் காதலில் பூரித்துபோனாள்..மனதில் வர்ணிக்க முடியாத அமைதி குடியேறிவிட்டது அவளுக்கு.\n” ஏக்கமாய் ஒலித்தது அவன் குரல்.\nவார்த்தை எழாமல், தொண்டை அடைத்துகொள்ள, “குட் நைட் ஜெகதீஷ்.” என்றாள். அந்த நிமிடத்தில், அவளால் அதை மட்டும் தான் சொல்ல முடிந்தது. இந்த ‘குட் நைட்டை’ கேட்பதற்கா அவன் காத்து கிடக்கிறான்\nவெடுக்கென்று கத்தரிப்பது போல அவள் சொல்லி விடவும், பால்கனியில் சாய்ந்து இருந்தவன், விறைப்புடன் நெஞ்சு விடைக்க, “இந்த உலகத்திலே என்னை டென்ஷன் பண்ணி பாக்குற, ஆள் நீயா மட்டும் தாண்டி இருப்ப..பதில் பேசாமல் நீ ஆப்லைன் போகக்கூடாது..” புருவம் நெறிய, முறைப்புடன், கிட்டத்தட்ட மிரட்டினான் ஜெகதீஷ்.\n“குட் நைட்” சுருதி தப்பாமல் அதே பல்லவியை பாடினாள் அவன் காதலி..\nசுவருக்கு ஒரு குத்து விட்டவன், “வேண்டாமடி..மறுமுறை, என் கையில் சிக்கினால் செத்தடி நீ..” ஜெகதீஷின், எச்சரிக்கையை லட்சியமே செய்யாமல் ஆப்லைனிற்கு வந்தவள், கைபேசியை தூர வீசி விட்டு மெத்தையில் கவிழ்ந்துகொண்டாள்.\nவிழியோரம் மெலிதாய் நீர் கசிந்திருக்க, இதழோ மலராய் விரிந்து கிடந்தது..இதயம் வழக்கத்திற்கு மாறாக துள்ளிக் குதித்தது.. மனம் பாரமாக அழுத்தும்போது அவள், உறக்கமின்றி தவித்த நாட்கள் அதிகம்..இன்று மருந்துகளின் தேவை இல்லாமலே, உறக்கம் அவளை தழுவிக்கொண்டு விட்டது..ஆழ் துயிலுக்குச் சென்று விட்ட போதும், அவள் உதடுகள், விரிந்த நிலையிலேயே உறைந்து விட்டிருந்தது. உறக்கத்திலேயே, கை உயர்த்தி வலதுதோளை அழுத்தி தேய்த்து விட்ட போதும், அவன் மீசை ஊட்டிய குறுகுறுப்பின் தடயம், மீதமிருந்து இம்சித்து கொண்டே இருந்தது அவளை.\nமறு நாள் காலையிலேயே விழித்தெழுந்தவள், ஆரஞ்சு வர்ண குர்தியும், பல வர்ணங்களில் பூக்கள் தூவப்பட்ட, பட்டியாலா பாட்டமும் அணிந்துகொண்டு, கண்ணாடி முன் நின்றிருந்தாள். முதல் முறை இதே குர்தியை அணிந்துகொண்டு ஜெகதீஷ் முன் நின்றபோது, முகத்தை சுளித்து அவன் கொடுத்த எக்ஸ்ப்ரெஷன்..ஹாஹா..அவள் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. “எங்கிருந்துடி செலக்ட் பண்றஇந்த கலரில் ட்ரெஸ் பண்ணிட்டு என் முன்னாடி வராதேடிஇந்த கலரில் ட்ரெஸ் பண்ணிட்டு என் முன்னாடி வராதேடி கேவலமா திட்டிடப் போறேன்.” என்றான் கடுப்போடு.\nஜீவிதாவின் பொலிவும்,மாற்றமும் பெற்றவர்கள், உள்ளத்தை குளிர செய்திருந்தது. மனம் விட்டுப் பேசியிருந்தால், விரிசலே ஏற்பட்டிருக்காது. தொடக்கத்தில் புரிதல் இல்லாமல் உண்டாகிய பள்ளம், வருடங்கள் ஓட, மாறாமல் தேக்கமாகவே நின்று விட்டது.\nஜீவிதாவைப் புரிந்து கொள்ளாமல், அவள் முடிவுகளை தனிச்சையாக எடுக்க விடாமல் தடுத்ததும், கலைந்து விட்ட அவள் கனவும் இன்றளவும் உறுத்திக்கொண்டிருக்கிறது.\nஆனாலும், ‘பெற்றவர்களை வருத்திவிட்டோம், தன்னை பற்றிய கனவுகள் அவர்களுக்கும் இருப்பது நியாயம் தானே’ என்கிற குற்றஉணர்ச்சியில் ஜீவிதாவும், பெண்ணை புரிந்துகொள்ளாமல், அவள் ஆசைகளை சிதைத்து விட்டோம், இனியும் அவளை வருத்தக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் இரு தரப்பும் அமைதியாகவே செயல்பட்டனரே தவிர, இடையில் முளைத்திருந்த பள்ளத்தை சீர்படுத்தும் முயற்சியை யாரும் எடுக்கவில்லை.\nஅன்று ஒரு நாள், ஹர்ஷு தன் வீட்டில் கிட்செனில் செய்த அமர்களத்தை, சாரதா செல்லமாய் கடிந்து கொண்டதை பார்த்தபோது, ஜெகாவின் இல்லத்தில், எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட போது ஜீவிக்கும் ஏக்கம். உரிமை எடுத்துக்கொள்ளாமல் விலகி இருப்பது அவளைப் பெற்றவர்களா இல்லை நெருங்க விடாமல் தடுப்பது என் குணமா\nஎதுவாயினும், பழைய நிலைக்கு அனைத்தையும் திருப்புவதற்கான முதல் அடியை ஜீவிதாவே எடுத்து வைத்தாள்.டைனிங் ஹாலுக்கு சென்றவள், தானும் ஒரு பிளேட்டை எடுத்துக்கொண்டு, பெற்றவர்களுடன் அமர்ந்தவள், மேலே பட்டு தெறித்த, அவர்களின் ஆச்சரிய பார்வையை கண்டுகொள்ளாதது, போலவே உண்ணத் தொடங்கினாள்.\nஇத்தனை நாட்களும் சிறு சிறு மாறுதல்கள் ஜீவிதாவிடம் தென்பட்டாலும், இந்த மாற்றம், அவர்கள் அளவில் பெரிய மகிழ்ச்சியே பெண் மனதளவில், தங்களை நெருங்க எண்ணுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களும் சின்ன சின்ன செய்கைகளில், தங்கள் நெருக்கத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.\nஅன்பு, ஆதிக்கமாக மாறும்போது பிரச்சனை எழுகிறது..சில நேரங்களில், வெளிகாட்டிக்கொள்ளாத அன்பும் புரிந்துகொள்ளப்படாமல் வீணாகி விடுகிறது.\nஅன்று மாலை, வரையும் ஜெகதீஷை தேடிச் செல்லவில்லை ஜீவி..சாட் செய்ததுடன் சரி..சாட்டிலும், அவனை டென்ஷன்படுத்தும் பணியை செவ்வனே செய்து, ஜெகதீஷே தன்னைத் தேடி வரும்படி செய்திருந்தாள்.\n நீ தானே சொன்ன, நேத்து யு.எஸ் போகிறேன் என்று..இன்று முடியாது என்றால் என்ன அர்த்தம்” அடிக்குரலில் முழங்கினான். குரல் கொஞ்சம் உயர்ந்தாலும், ஹாலில் இருந்து அத்தையும், மாமாவும் டைனிங் ஹாலை பின்னே தலை சாய்த்து எட்டி பார்க்கிறார்கள். ஏதோ அவர்கள் பெண்ணை கடித்து விழுங்கி விடுவதை போல\n“அது நேத்து..இப்போ முடிவை மாத்திக்கிட்டேன்.” கையில் பிடித்திருந்த டாபிள் உன்னிப்பாய், எதையோ பார்த்துக்கொண்டே, இவனுக்கு பதில் தந்தாள் ஜீவி..டேபை பிடுங்கி, அதில் பார்வையை ஓட்டியவன் காண்டானான்.\n“ஷின்..சேன்..” அவளை நோக்கி, காண்டாக மொழிந்த ஜெகதீஷின், பிரவுன் நிற விழிகள் சுருங்கி, புருவம் நெறிந்தது.\n“கார்டூன் பார்த்தால், மூளையின் ஐ.க்யு லெவல் அதிகமாகும் என்று ஹார்வர்ட் யுனிவெர்சிட்டி சைண்டிஸ்ட் ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க..” என்றாள் தீவிரமாக, கண்களை விரித்து.\n“குட்டச்சி..டென்ஷன் பண்ணாதடி..” என கடிந்தவன், “உனக்கென்று ஐடென்டிடி வேண்டாமா செல்லம்மா வெறும் யுஜி மட்டும், வைத்துக்கொண்டு, உன் கெரியரை பெஸ்ட்டா அமைச்சிக்க முடியாது..” என்றான் புரிய வைக்கும் நோக்கத்தில்.\n“தெரியும் ஜெகதீஷ்..ஆனால், நான் எம்.எஸ் முடிக்க வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் ஆசை..எனக்கு அதில் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லை. அவர்களை, திருப்திபடுத்த நினைத்து தான் அப்படிக் கேட்டேன்..நேத்து பேசும் போது, நீ தானே சொன்ன..உனக்குப் பிடிச்சதை செய் என்று..அதை தான் செய்கிறேன்..” என்றாள் தெளிவான சிந்தையோடு.\n“எங்க காலேஜில் MBA ஜாயின் செய்வது ‘நாட் தட் மச் வொர்த்’ செல்லம்மா..” அவனுக்கு மனமேயில்லை..அவளைப் பிரிவது கடினமாக இருந்தாலும், அவள் கெரியர் சிறப்பாக அமைய வேண்டும் என்று அவனுக்குமே ஆசை உண்டு.\n“MBA ஜாயின் செய்வது கூட என் கான்பிடன்ஸ்க்கு தான் ஜெகதீஷ்..வெறும் யுஜின்னு சொல்லிக்கொள்வதை விட இது பெஸ்ட்..மத்தபடி, நான் அப்பாவுடன் சேர்ந்து பிசினெசை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு பண்ணிருக்கேன் ஜெ ஓகே தானே” முடிவு செய்து விட்டிருந்தாலும் அது சரிதானா என்ற குழப்பம் இருந்தது ஜீவிக்கு.\n“நீ பிசினெசை பார்த்துக்கொள்..அதில் பிரச்சனை இல்லை..யு.எஸ் போவதை பற்றி கன்சிடர் கண்ணு..” என்றான் தயக்கமாக.\n“இப்போ தான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்..மேரேஜ் பண்ணிட்டு, வீடியோ சாட்டிலும், வாய்ஸ் சாட்டிலும் வாழ முடியாது..புரிஞ்சிதா” எரிச்சலாகவே கேட்டாள் ஜீவி.\nதிகைத்து விட்டான்..ஒரு வார்த்தையில், அவன் மனநிலையை மொத்தமும் மாற்றிவிட்டாள்..இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு அவள் அருகில் உட்கார்ந்தான்.\n“தப்பா சொல்ற..நான் மட்டும் தான் லவ் பண்றேன்..நீ சரியான ரோபோடி..” ஆதங்கமும் கிண்டலுமாய் சொன்னான்.\nமுகத்தில் எதையுமே காட்டிக்கொள்ளாமல், ஜெகதீஷிடமிருந்து, டேபை பிடுங்கி டேபிளில் நகர்த்தி விட்டு, அவள் அம்மா செய்து கொடுத்த பாதாம் அல்வாவை எடுத்துச் சுவைத்தாள்.\nஅவன் இம்மியும் நகராமல் அங்கேயே இருக்கவும், “பேசி முடிச்சாச்சு தானே இன்னும் என்ன கேட்கணும்” என்றாள், அவனை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.\n“ஒரு டைட் ஹக், அப்புறம் டீப் கிஸ் வேணும்..அவ்வளவு தான்..” என்றான் தாராளமாய்..ஹஸ்கி வாய்சில் சீண்டல் மீதுற கேட்டதும், விழி விரித்து விக்கித்துப் போனாள்.\nஜீவியிடமிருந்து, கப்பைப் பிடுங்கி இனிப்பை, இவன் சுவைக்க தொடங்கினான். விழிகளோ, அவள் செவ்விதழையே மொய்த்தது.\n“மச்..அது எச்சில்..” என்றாள் சன்னமாய்.\n“தெரியும்..” ரசனையாய் ஸ்பூனை வாய்க்குள் விட்டு நிதானமாய் இழுத்து, சுவைத்தான்.\nஜீவிதா நழுவிச் செல்லப் பார்க்க, “கேட்டதைக் கொடுக்காமல் போறியே செல்லம்மா” என்றான் ஆழ்ந்த குரலில்.\n“ரோபோவிற்க்கு அது மாதிரி எதுவும், ப்ரொக்ரேம் செய்யலை இன்னும்..” முன்னை விட வேகமாய் அங்கிருந்து அகன்றாள்.\nஹாஹாஹா..கடகடவென சிரித்தவனின் குரல் பின்னே துரத்த, ‘கள்ளன்’ முனகியவளின், கன்னக்கதுப்புகள் லேசாய் சிவந்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/sathru-tamil-movie-2019-press-meet-stills/", "date_download": "2019-05-22T15:43:07Z", "digest": "sha1:YQTDVFTPFQ4EHYHALEVM3UJTOD26SVLN", "length": 3606, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Sathru Tamil Movie 2019 Press Meet Stills - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nNext ஆர்யா சாயிஷா திருமண வரவேற்பு லீக் போட்டோ »\nவிஸ்வரூபம் 2படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டினை வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன். விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் தலைவர் ஆட்டம் – காணொளி உள்ளே\nசற்றுமுன்பு வசனமே இல்லாமல் வெளியான சமுத்திரக்கனி படத்தின் டீஸர்\nபிரபல நடிகருடன் முதல் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர் – விவரம் உள்ளே\nபாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே\nபிரமாண்ட பொருட்செலவில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=442", "date_download": "2019-05-22T15:09:57Z", "digest": "sha1:IRRJ4ETUSMRTHKQQP7ZYYZWUPGOGZBKJ", "length": 9872, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nமும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றுகிறது\nமும்பை- மகராஷ்டிராவில் மிகவும் பரபரப்பாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றுகிறது. புனே, நாக...\nஜெ.பிறந்த தினத்தையொட்டி தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை பிப்ரவரி 24-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் கொண்டாடி ம...\nஜெ. மரணம் குறித்து விசாரனைக்கு தீபக் திடீர் வலியுறுத்தல்\nசசிகலாவை ஜெயலலிதாவிற்கு சமமாக மதிக்கிறேன். ஆனால் அவர் குடும்பத்திலிருந்து வேறு யாரும் கட்சிக்கோ, ஆட்சிக்கோ வருவதை நானோ க...\nகாங். - பாஜக எம்.எல்.ஏ.க்கள் அடிதடி\nகுஜராத் சட்டப்பேரவையில் இன்று (வியாழன்) ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் மோதல் வெடித்ததில் 3 உறுப்பினர்...\nஅம்மாவின் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்\nதமிழக முதல்வராக பதவி ஏற்கலாம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டன...\nஜெயலலிதா பிறந்தநாளில்… பொதுமக்களுக்கு ஓ.பி.எஸ். நலத்திட்ட உதவிகள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நாளை(24/02/2017) ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.ப...\nபார்முலா-1 கார் திறப்பு விழாவில் பங்கேற்ற விஜய் மல்லையா.\nஇந்தியாவின் தேடப்படும் முக்கிய நபர்களில் ஒருவரான விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.9000 கோடி கடன் ந...\nஇந்தியப் போர்க்கப்பல் விராட் மார்ச் 6ல் ஓய்வு\nஉலகின் மிகப் பழமையான போர்க்கப்பலாகவும், இந்திய போர்க்கப்பல்களில் முக்கியமான கப்பலாகவும் கருதப்படும் ஐ.என்.எஸ். விராட் மா...\nசர்ச்சையில் சிக்கிய பிரபல நாவல் ஆசிரியர்\nமும்பையைச் சேர்ந்த பிரபல நாவல் ஆசிரியர், பத்திரிக்கையாளர் ஷோபா டீ. இவர் மும்பையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் ...\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் கவனிக்க வேண்டிய பொறுப்புக...\nஓ.பன்னீர்செல்வம் நீதி கேட்கும் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவருடன் தீபாவும் பயணிக்க உள்ளார். இதற்காக பிரத்யேகமான வ...\nகுடியரசுத் தலைவரை இன்று சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கடு...\nஅமெரிக்காவில் இருந்து 3 லட்சம் இந்தியர்கள் நாடுகடத்தல்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியிருப்போர் அகற்றப்படுவார்கள் என ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் கூறின...\nசாகித்ய அகாடமி விருதை பெற்றார் வண்ணதாசன்\n2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றார் வண்ணதாசன். 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்புக்காக டெல்லியில் நடைபெற...\nசோலார் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடிவு\nநாட்டின் சூரியஒளி மின் உற்பத்தி கொள்ளளவை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சோலார் ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onetamilnews.com/News/srivaikundam-news-3GCYLD", "date_download": "2019-05-22T15:48:46Z", "digest": "sha1:B35MPHSFAMFZF3RJCKRFLPPFNEPCII3N", "length": 16161, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது வேன் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி - Onetamil News", "raw_content": "\nஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது வேன் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது வேன் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி\nஸ்ரீவைகுண்டம் 2019 மே 13 ;ஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது வேன் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரை சேர்ந்தவர்கள் செந்தில் முருகன் மகன் சாமிநாதன் (வயது 18), வேம்பு மகன் அசோக் கணேஷ் (18). நண்பர்களான இருவரும் ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தனர். சாமிநாதன் நேற்று காலை தனது மற்றொரு நண்பரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை இரவல் வாங்கினார். அதில் அசோக் கணேசை ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ஒரு வேன் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.\nகாலை 9.30 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி பாலத்தை கடந்தபோது, வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார்சைக்கிள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் சாமிநாதன் மீது தீப்பற்றியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு இடத்தில் தூக்கி வீசப்பட்ட அசோக் கணேசும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nவிபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் மற்றும் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இறந்து கிடந்த 2 மாணவர்களின் உடல்களையும் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விபத்தில் வேனின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது. சாமிநாதன் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியிலும், அவரது உறவினர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி : காயல் அப்பாஸ் அறிக்கை\nதூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவஞ்சலி\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நினைவஞ்சலி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தி.மு.க, ம.தி.மு.க., அ.ம.மு.க., நினைவஞ்சலி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நின...\nதூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வைய...\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ம.தி.மு.க.,சார்பில் நினைவ...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்...\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த...\nதிரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nபனை மரத்தின் நன்மைகள் ;தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்\nகஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்ப...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர் பலி\nதமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கை திருமணம் பதிவு செய்யப்பட்...\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nகாட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த இளம்பெண் ; போலீசார் விச...\nதூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. ம...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தொழில்முனைவு மேம்பாடு பயிற்சி முகாம்\nகுறுக்குச்சாலை அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்...\nவாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் ந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1353", "date_download": "2019-05-22T15:40:21Z", "digest": "sha1:LFMXXMV65S3R6CHGV5BKTLJHG7XKLJEM", "length": 9242, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "என்னைச் சோதித்துப் பாரும் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் என்னைச் சோதித்துப் பாரும்\n“என்னைச் சோதித்துப் பாரும்” மல்.3:10\nதேவன் தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி நம்மை அழைக்கிறார். அவரின் உண்மையைப் பரீட்சித்துப் பார்க்கச் சொல்லுகிறார். அவர் வாக்குப்பண்ணினதைச் செய்யாதிருப்பாரோ என்று யார் சந்தேகிக்க முடியும் நாம் சந்தேகிப்போமானால், அது அவரைச் சோதிப்பது போலாகும். நாம் எவ்வாறு அவரைச் சோதிக்கலாம் நாம் சந்தேகிப்போமானால், அது அவரைச் சோதிப்பது போலாகும். நாம் எவ்வாறு அவரைச் சோதிக்கலாம் அவருடைய வார்த்தையை நம்பி, அதை ஜெபத்தில் வைத்து, விழித்திருந்து, அவர் கட்டளையிட்டபடிச் செய்து, அவர் தாம் சொன்னபடிச் செய்கிறாரா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். எப்பொழுது சோதிக்கலாம் அவருடைய வார்த்தையை நம்பி, அதை ஜெபத்தில் வைத்து, விழித்திருந்து, அவர் கட்டளையிட்டபடிச் செய்து, அவர் தாம் சொன்னபடிச் செய்கிறாரா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். எப்பொழுது சோதிக்கலாம் நாம் பாவப்பாரத்தோடு சஞ்சலப்படுக்கையில் அவர் நம்மை மன்னிக்கிறாராவென்றும், நாம் துன்பப்படுக்கையில் அவர் இரக்கம் காட்டி நம்மை விடுவிக்கிறாராவென்றும், நாம் மனம் கலங்கி நிற்கையில் நம் கண்ணீரைத் துடைக்கிறாராவென்றும், வறுமை வேதனையால் நாம் வாடும் பொழுது, நமக்கு ஆதரவளித்து நம்மை மீட்கிறாராவென்றும் நாம் அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.\nஅவருடைய ஊழியத்தை நாம் செய்யும்பொழுது நம்மை தெய்வபக்திக்கும், உயிருள்ள வாக்குத்தத்தங்களுக்கும் பங்குள்ளவர்களாக நம்மை மாற்றுகிறாரா என்று அவரைச் சோதித்துப் பார்க்கலாம். நமக்கு முன்னே கோடானகோடிப்பேர் அவரைச் சோதித்து, அவர் உண்மையுள்ளவர் என்று கண்டுகொண்டார்கள். அவரைச் சோதிக்குமளவுக்கு நாம் என்ன செய்யக்கூடும் என்று நம்மையே முதலில் சோதித்துப்பார்ப்போம். முதலில் விசுவாசத்தில் பெலப்படுவோம். தேவையான பொழுதெல்லாம் அவருடைய உண்மைக்குச் சாட்சிகளாக விளங்குவோம். என்றைக்கும் அவர் தமது வாக்கில் உண்மையுள்ளவர் என்று சான்று பகர்வோம். அவரை நாம் நம்பினால் பாக்கியவான்களாயிருப்போம்.\nபொய் சொல்ல தேவன் மனிதரல்ல\nஅவர் என்றும் வாக்கு மாறாதவர்\nநம்பி நாம் பேறு அடைவோம்.\nPrevious articleதேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்\nNext articleநான் உங்கள் நாயகர்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு\nஎன் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=2046", "date_download": "2019-05-22T15:13:19Z", "digest": "sha1:SCSG36VEURAREBP3RN5ERSTD65UAHVRK", "length": 9171, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்\nதம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்\n“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32\nதமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.\nகிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.\nPrevious articleஎன் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது\nNext articleநானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nநான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்\nகிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/details.asp?id=25275", "date_download": "2019-05-22T14:53:36Z", "digest": "sha1:PL7MXPIR2IDT73TCI2SYAMTVYBSMKEXI", "length": 15686, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமுகப்பு » பொது » வானமே எல்லை\nஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி\nவிறுவிறுப்பான நடையில் வாழ்க்கைச் சம்பவங்களை சுவை குன்றாமல் தரும் இந்நுாலாசிரியர், தம் வாழ்க்கை அனுபவங்களைச் சிறு சிறு துணுக்குகளாக, சிறு குறிப்புகளாகப் படைத்து அளித்துள்ளார்.\nஎதையும், மெல்லிய நகைச்சுவையோடு சொல்லக்கூடிய இந்த எழுத்தாளரின் சிந்தனை, பல கோணங்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கோள்களாகப் பயன்படும் விதத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கருத்தை உணர்த்திச் செல்வது, நம் சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது.\n‘காதலைச் சொல்லத் தான் வார்த்தை தேவை: அதைத் துய்க்க மவுனம் போதும்; எப்படிப்பட்ட ஆபத்துகளில் இருந்து இறைவன், நம்மைக் காப்பாற்றி இருக்கிறான் என்று நமக்கே தெரியாது; அவனும் சொல்லிக் காட்டுவது இல்லை.\n‘எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் – மனிதன். என்ன வேண்டுமானாலும் நடக்கும் – இயற்கை. பணம் நல்லவர்களை நல்லவர்களாக்குகிறது; கெட்டவர்களை இன்னும் கெட்டவர்களாக்குகிறது’ இப்படி பல கருத்து துணுக்குகளை வாழ்க்கைப் பாடத்தில் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள முடியும் என்பதை மெய்ப்பிக்கும் நுாலாக விளங்குகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masessaynotosexism.wordpress.com/category/articles/feminism-book-reviews/page/2/", "date_download": "2019-05-22T15:37:12Z", "digest": "sha1:XKDRG4772AGSGB4GTHRM5GR5TLNCYRQZ", "length": 63938, "nlines": 369, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "Feminism | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism | Page 2", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\n1.10.2017 – வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாய் அமைந்தது. நான் படித்த லயோலா கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த லாமெஸ்’17 என்னும் நிகழ்ச்சியே அதற்கு காரணம்.\nலயோலாவில் காட்சித் தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்) படித்து தொடர்பியல் துறையில் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் பெற்றவர்களுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கும் நிகழ்வு. எழுத்தாளர் என்ற வரிசையில் என்னையும் அழைத்து சிறப்பித்திருந்தார்கள்.\nசிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் #SanthoshNarayan Director #Mysskin Actor Guru Somasundaram வந்திருந்தார்கள்.\n1987களில் படித்து விநியோகிஸ்தராக திகழும் அபிராமி ஃபிலிம்ஸ் (மன்னிக்கவும் சரியான பெயர் நினைவில் இல்லை) நிறுவனர், தோழர் Kombai S Anwar, புகைப்பட கலைஞர் #GVenkatram koothu pattarai #NateshMuthusamy தொடங்கி இயக்குனர் #Vetrimaran Somee Tharan என் வகுப்புத் தோழர்கள் இயக்குனர் #அஹ்மத்,புகைப்பட கலைஞர் Satyajit C.P. ஊடகத் துறையில் Andrew Juan Pradeep Milroy Peter Saju David P @Aldom Jacob Sujith G ஒளிஓவியத் துறையில் எனக்கு அடுத்த வருடங்களில் படித்த Soundar Rajan, விளம்பர துறையில் @chockalingam OPN Karthick இயக்குனர்கள் Pushkar Gayatri John Vijay என்ற பெயர்களுக்குப் பின் வந்த அத்தன பெயர்களும் எனக்கு வியப்பளித்தது காரணம், நாம் சமீபத்தில் திறையில் கண்டு விரும்பிய அல்லது அறிந்த முகங்களில், பெரும்பாலர் லயோல விஸ்காம் காரணம், நாம் சமீபத்தில் திறையில் கண்டு விரும்பிய அல்லது அறிந்த முகங்களில், பெரும்பாலர் லயோல விஸ்காம்\nநான் மிகவும் ரசித்த படமான ஒருநாள் கூத்து இயக்குனர் Nelson Venkatesan இயக்குனர் Rajkumar Periasamy இயக்குனர் Yuvaraj Dhayalan இயக்குனர் Badri Venkatesh Editor Fenny Oliver Editor Ruben Actor@Krishna Ramakumar, புகைப்பட கலைஞர் Sree Nag (Shreya Nagarajan Singh) என்று பட்டியல் நீண்டது (எனவே அனைவரின் பெயரும், படங்களும் நினைவில் இல்லை, மன்னிக்கவும்). இவர்களோடு நம் மனதில் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கக் கூடிய #சுமார்மூஞ்சிகுமாரு புகழ் Daniel Annie Pope Lallu Sananth singer & music composer Ajesh இயக்குனர் Kiruthiga Udhayanidhi …… (விஷால், ஜெயம் ரவி, விஜய் ஆகியோர் உட்பட) இன்னும் பலர் என்று வியப்பளிக்கும் பட்டியல்.\nஇப்படி மைய நீரோட்ட ஊடகத் துறையில் மிளிர்ந்தவர்களுக்கு மத்தியில் மாற்று அரசியல் நீரோட்டத்தை மையமாக வைத்து எழுதும் நான்.\nதான் வளர்த்த பிள்ளைகளை ஊக்குவித்து, பாராட்டி, பின் வரும் சந்ததியினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த லயோலா கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கம், விஸ்காம் துறை பேராசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் என அனைவரின் அன்பும் போற்றுதலுக்குரியது.\nவணக்கம் தோழர்களே, நான் ovc 65 பேட்ச். இந்த எண்ணை சொல்லவே பெருமையாக இருக்கிறது. அரசு தரக்கூடிய விருதை விட இந்த விருதை நான் பெருமையாக எண்ணுகிறேன், ஏனென்றால் நாம் படித்த கல்லூரியில் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது பெருமகிழ்ச்சிக்குரியது, அல்லவா\nஇந்த தருணத்தில் நான் Rajanayagam Appaa வை மிகவும் மிஸ் செய்கிறேன். நான் படித்த காலத்தில் மிகவும் மக்காகவே இருந்தேன் ஆனால் இன்று… என்னையெல்லாம் பாஸ் செய்துவிட பெரிய மனது வேணும் அது ராஜநாயகம் தோழருக்கு இருந்தது. அதேபோல் பேராசிரியர் ஹென்ரி மரியா விக்டர், சுரோஷ் பால், ரபி பெர்னாட் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.\nவாய்ப்பு கிடைக்கும் போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒரு எழுத்தாளரின் கடமை. அந்த வகையில் நான் இந்த மேடையில் ஒரு வேண்டுகோள் வைக்க நினைத்தேன், எனக்கு முன்னரே கார்த்திக் பேசிவிட்டார். ஆம் ஊடகங்களில் பெண் உடல் சித்தரிப்பு குறித்துத்தான். திரைத்துறையினர் பலர் கூடியிருக்கும் அரங்கில் இதை பேசுவது அவசியம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலரும் சென்று விட்டனர். இருப்பினும் சொல்கிறேன். பெண் கதாபாத்திரங்களை சற்று கூருணர்வுடன் சித்தரியுங்கள். குத்துப் பாட்டெல்லாம் எதற்கு\nசமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படத்தில் வேலை கேட்டு வரும் ஒரு பெண்ணின் கையில் துடப்பத்தைக் கொடுத்து வீட்டிற்குள் தள்ளி விடுவார் கதாநாயகன், அவள் அதை ரசித்து சிரிப்பாள். என்ன இது\nமற்றபடி நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி\nஆனால், இந்த தருணத்தில் நான் முக்கியமான இரண்டு பெயர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் Fr. Injakal and Fr. Alphonse இவர்கள் இருவரும் மனது வைக்காமல் போயிருந்தால் எனக்கு லயோலா கல்லூரியில் இடமே கிடைத்திருக்காது. இன்சக்கல் அவர்களின் அறைக்கு வெளியே ஒரு மாதம் தினம் தினம் சென்று காத்திருந்து மன்றாடி பெற்ற இடம். (நுழைவுத் தேர்வில் தேரவில்லை). அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் Fr. Xavier Alphonse இவர்களை நான் என்றென்றைக்கும் மறக்க மாட்டேன்.\nஇந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த Nithya B Nithi மற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் நன்றி.\nமகள் காதல் திருமணம் செய்ததால் சமூக நெருக்கடியினாலோ அல்லது கலாச்சார மதிப்பீட்டின் காரணமாகவோ தவறான புரிதலின் அடிப்படையில் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டுள்ளது. இது மிகவும் வேதனைக்குறிய விஷயமே.\nஇந்த கொடுமை நடந்ததற்கு நாம் அந்தப் பென்ணையோ அல்லது அந்தக் குடும்பத்தையோ குறை சொல்வதை விட காதல் திருமணத்திற்கு எதிராக இருக்கும் கலாச்சார மதிப்பீடுகள், சாதீய மதிப்பீடுகளைத்தான் களைய வேண்டியிருக்கிறது.\nஆனால் இச்சம்பவத்தை ஒட்டி அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த உறவினரை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அதுவும் மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அநீதி.\nதங்களுக்கு சிக்கல் வாராத வகையிலும், வயது காரணங்களால் (major) வழக்கு தள்ளுபடியாகமலும் இருக்க இது ஒரு புது உத்தியாக இருக்கிறது. தற்கொலைக்கு தூண்டுதல் என்பது ஒரு வலுவான வழக்காகும்.\nஇதன் மூலம் காதலர்களுக்கு ஆதரவற்ற சூழலையும், காதலர்களுக்கு உதவி புரிபவர்களை அச்சுறுத்துவதுமான முயற்சி இது.\nஒருவேளை இக்காதலர்கள் காவல்துறையில் தஞ்சமடைந்து, காவல்துறையினர் திருமணம் செய்து வைத்து இப்படி நடந்திருந்தால், காவல்துறையினரை இப்படி கைது செய்திருப்பார்களா\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nமதச்சார்பற்ற நாடு, சாதிய பாகுபாடுகளை அனுமதிக்காத நாடு என்றெல்லாம் சொல்லபப்டும் இந்த நாட்டில் தான் ‘கம்யூனிட்டி மேட்ரிமொனி’ என்கிற பெயரில் சாதியை கட்டிக்காக்கும் மிகப் பிரதான வடிவமான சொந்த சாதித் திருமணம் பற்றிய விளம்பரம் எவ்வித எதிர்ப்புமின்றி அனுமதிக்கப்படுகிறது.\nஐயர் மேட்ரிமொனி, ஐயங்கார் மேட்ரிமொனி, கொங்கு வேலாளர் மேட்ரிமொனி, கிரிஸ்டியன் மேட்ரிமொனி, முஸ்லிம் மேட்ரிமொனி என இந்த விளம்பரங்களைக் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.\nஎவ்வளவு வெளிப்படையாக சாதியைப் போற்றும் ஏற்பாட்டை விளம்பரப்படுத்துகிறார்கள். சாதி குறித்த பெருமிதத்தை நாகரீகப் போர்வையில், தனித்துவமான பண்பாடு என்பன போன்ற ஆபத்தான சொல்லாடல்கள் மூலம் சாதியப் பற்றை, சாதிய வெறியை தூண்டும் வேலையை இத்தொழிற்துறை தொடங்கியுள்ளது.\nஇது சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்கும் இந்திய முதலாளித்துவ கயமை என்பதோடு மேலும் பல ஆபத்துகள் இதில் நிறைந்துள்ளன. சொத்தை பாதுகாக்கவும், சாதியைப் பாதுகக்கவும் பெண் உடலானது ஏற்கனவே கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறது. தனக்கான துணையை தேடும் உரிமை மறுக்கப்படும் நிலை மேலும் இறுக்கமடைகிறது. சாதியப் புனிதம் காப்பதன் பெருமிதத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் கௌரவக் கொலைகள் அதிகரிப்பதற்கான சூழல் ஊக்குவிக்கப்படுகிறது. காதலர்களுக்கெதிரான கலாச்சாரக் காவலர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கவும் இத்தொழிற்துறை வகை செய்கிறது.\nஉடனடியாக இதற்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரியாரிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், முற்போக்கு சக்திகள் களம் இறங்குவது அவசியமாகிறது.\nஇதை வெறுமனே இந்துத்துவ சதி, இந்துத்துவ வெறி என்று மட்டும் நாம் அனுக முடியாது. சாதி என்பது உற்பத்தி உறவுகளோடு தொடர்புடையது என்னும் மார்க்சிய சூத்திரத்தை இந்த Manifestations உடன் பொருத்திப் பார்க்க வேண்டும். தனியுடைமை – சொத்து, மூலதனம் இவற்றை தன் சொந்த சாதிக்குள் தக்கவைத்துக்கொள்ளும் நிலவுடைமை கயமையும், முதலாளித்துவ தகவமைப்பும் சேர்ந்து செயல்படுகிறது.\nபுதிய வடிவிலான இந்த சாதிய தகவமைப்பிற்கு தற்போதைய பார்ப்பனிய-முதலாளித்துவ ஆதரவு அரசு(கள்) ஏற்றதாய் இருக்கிறது. நமது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடக் கூடாது.\nசாதியை ஒழிப்பதற்கு காலங்கள் பிடிக்கும் எனினும், சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்க மூலதன-இலாப- சுய நல நோக்கோடு செயல்படும் கேவலமான திருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்ய நாம் களம் இறங்க வேண்டும்.\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nஜே என் யு மாணவர் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான உமர் காலித், தீவிரவாத தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார். அவரது குடும்பத்திற்கு பல அச்சுறுத்தல் வந்த நிலையில், ஜேஎன்யு மாணவர்களுக்காக அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.\nகடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ தோழர்களுக்கும், ஆசிரிய தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த போராட்டம் ஐந்தாறு மாணவர்களுக்கான போராட்டம் கிடையாது. இன்று இந்த போராட்டம் நம் அனைவருக்குமான போராட்டமாகும். இந்த போராட்டம் இந்த ஒற்றை பல்கலைக்கழகத்தின் போராட்டம் மட்டுமல்ல, நாடெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் போராட்டமாகும். இது சமூகத்திற்கான போராட்டம் ஆகும். வருங்காலத்தில் நாம் எப்படியான சமூகத்தை படைக்க விரும்புகிறோம் என்பதற்கான போராட்டமாகும்.\nகடந்த பத்து நாட்களாக என்னை பற்றி எனக்கே தெரியாத பல விசயங்களை என்னால் கேட்க முடிந்தது. நான் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று வந்ததாக கேள்விப்பட்டேன். என்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்றாலும், நான் பாகிஸ்தான் சென்று வந்ததாக அறிந்தேன். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த அறிவாளிகள் என்றாலும், நான்தான் மாஸ்டர் மைண்ட் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 18 பல்கலைக்கழகங்களில் நான் இந்த (அப்சல் குருவைத் தூக்கு தொடர்பான ஒருங்கிணைப்பு) நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முயற்சி செய்தேனாம். எனக்கு இந்த அளவுக்கு ஆற்றல் உள்ளது என்று எனக்கே தெரியாது.\nகடந்து இரண்டு மூன்று மாதங்களாகவே நான் இதற்கு திட்டமிட்டு வந்தேனாம் . கடந்த சில நாட்களில் மட்டும் 800 போன் கால்களை பேசியிருக்கிறேனாம். ஊடகங்களுக்கு இது குறித்து எந்த ஆதாரமும் தேவையில்லை. பொய்யென்றாலும் அதை உண்மை போல உறுதியாக சொல்கின்றன. காஷ்மீருக்கு, வளைகுடாவுக்கு என்று தொடர்ந்து சொல்கிறார்கள். ஒரு ஆதாரத்தையாவது காட்ட வேண்டாமா அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா விசாரணையில்லாமல், ஆதாரமில்லாமல் எதை வேண்டுமானாலும் இவர்கள் சொல்வார்கள். அதாவது இவர்களுக்கு வெட்கம் என்பது வருவதேயில்லை. அவர்களுக்கு வெட்கம் வர வேண்டும் என்று எதிர்பார்த்தோமேயானால், நம்மை நாமே முட்டாள்களாக்குவதற்கு சமம்.\nநம்மை தவறாக சித்தரிப்பதற்காகவே இந்த ஊடகங்கள் நடத்திய விசாரணை, அரசாங்க தரப்பிலிருந்து மொஹம்மதோடு எந்த தொடர்பும் இல்லை என்று வந்த பிறகும், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இவர்களுக்கு தோன்றவே இல்லை. இப்படி மிகக்கேவலமாக சொல்லப்பட்ட இந்த பொய்களால், ஊடகங்கள் நாங்கள் அடங்கிவிடுவோம் என்று நினைத்தால், அது நடக்காது. ஆதிவாசிகள் என்றால் மாவோயிஸ்டுகள் என்பதும், இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் என்பதும் என்ற தொடர் பரப்புரையில் அரசு இயந்திரமும், ஊடகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படியான குற்றச்சாட்டுகளில் அகப்படுகிற அப்பாவிகளின் குரல் பல நேரம் வெளியில் கேட்பதில்லை. ஆனால், இந்த முறை தவறான இலக்கை அவர்கள் தேர்வு செய்து விட்டார்கள். ஜேஎன்யூ மாணவர்கள் இதற்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒவ்வொரு ஊடகமும் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் .\nநான் என்னை பற்றி கவலைப்பட்டதில்லை. நீங்கள் ஆயிரக்கணக்கில் என்னோடு இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், என் சகோதரி மற்றும் தந்தையின் பேட்டிகளை படித்த பிறகுதான் எனக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.\nஎனக்கு ஏராளமான சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களையெல்லாம் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்ற வழிகளிலும் வன்புணர்ந்துவிடுவோம் என்றும், அமிலம் ஊற்றி விடுவோம் என்றும், கொலை செய்து விடுவோம் என்றும் கேவலமான முறையில் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கின்றனர். பஜ்ரங் தள் கூட்டம் கந்தமாலில் கிருஸ்துவ சகோதரியை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய போது பாரத் மாதா கி ஜெய் என்றுதான் முழக்கமிட்டார்கள்.தோழர் கண்ஹையாவின் அன்றைய உரையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். உங்கள் பாரத மாதாவில் எங்கள் அன்னையும், சகோதரியும் இல்லையென்றால், அதை எங்கள் பாரத மாதாவாக ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சொல்வதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.\nஎன் தந்தையிடம் விசாரணை என்ற பெயரில் அவரது பழைய செயல்பாடுகளை எடுத்து, அதை வைத்து என் மீது முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள். அதாவது, எப்படியாவது குற்றம் சுமத்திவிட வேண்டும் என்ற முனைப்பு. சிலர் ஜீ நியூசில் இருக்கிறார்கள், டைம்ஸ் நவ்வில் ஒரு அண்ணன் இருக்கிறார், அவரின் பெயரை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை மேலும் சில ரிப்போர்ட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜேஎன்யூ மாணவர்கள் மீது இவ்வளவு வெறுப்பும், கோபமும் எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. இவ்வளவு வெறுப்பு எப்படி வந்தது\nஎன் மேல் நடந்த மீடியா விசாரணையை பற்றி ஒரு சிறிய விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வளாகத்தில் அரசியல் செய்து வருகிறேன். ஒரு கணம் கூட என்னை இஸ்லாமியனாக உணர்ந்தது கிடையாது. என்னை முஸ்லீமாக வெளிப்படுத்தியதும் கிடையாது. நான் புரிந்து கொண்டவரையில் சமூக ஒடுக்குமுறை என்பது இஸ்லாமியர்கள் மீதும் மட்டும் இல்லை, தலித்துகளின் மீதும், பழங்குடிகளின் மீதும் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் எங்களை போன்றவர்கள், உடனடி அடையாளத்திலிருந்து வெளிவந்து, அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்லாமியனாக எண்ணாத எனக்கு கடந்த பத்து நாளில்தான் நான் இஸ்லாமியன் என்று தோன்றியது. ரோஹித்தின் சொல்லில் கூற வேண்டுமானால், நான் என் உடனடி அடையாளத்தில் சுருக்கப்பட்டு இருக்கிறேன். என்னை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று சொல்கிறார்கள். நான் பாகிஸ்தான் கவிஞர் ஒருவரின் ஓரிரு வரிகளை இங்கே கூற ஆசைப்படுகிறேன்.\nஇரு நாட்டின் மீது அமெரிக்காவின் கரம் இறுகியுள்ளது,\nநீங்களோ அந்த கரம் பற்றிக் கொண்டு அலையும்\nதரகர் வேலையைத் தவிர ஒன்றுமே அறியாத இவர்கள், அரசாங்கம் என்ற பெயரில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கனிம வளங்களை, இயற்கை வளங்களை, மனித வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. கல்வியை விற்கிறது. உலக வர்த்தக ஒப்பந்த மாநாட்டில் மண்டியிட்டு நிற்கிறது. இவர்கள்தான் தேசபக்தி என்றால் என்ன என்று எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.அவர்கள் நம்மை தேசவிரோதிகள் என்கிறார்கள். உலக தேசவிரோதிகளே ஒன்று சேருங்கள். மக்களின் மீதான பிரியத்தில் ஊன்றி நின்று, மக்களின் உரிமைகளுக்காக போராடுங்கள். நமக்கு எல்லைகள் கிடையாது, கட்டுகள் கிடையாது. உலகெங்கிலும் இருக்கிற அரச ஆளும் வர்க்கத்திற்கு எதிராக திரள்வோம். இதுபோன்ற இழிவான உத்திகளால், அவர்கள் எம்மை அச்சுறுத்த முடியாது. எங்களை மெளமாக்க முடியாது.\nதோழர்களே, உங்களுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவையில்லை. நாம் அஞ்ச வேண்டிய, பதட்டப்பட வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், நாடாளுமன்றத்தில் நிறைய சீட்டுகள் இருக்கலாம், அரசு இயந்திரம் காவல்துறை, இராணுவம் இருக்கலாம், இருந்தும், அவர்கள் கோழைகள். அவர்கள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் நமது போராட்டங்களை கண்டு அஞ்சுகிறார்கள். நாம் சிந்திக்கிறோம் என்பதே அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.\nஎனது தோழன் நிர்பான் பிப்ரவரி 10-ஆம் தேதி ஊடகங்களில் கூறினார் “ தேசவிரோதியாவது அனைத்திலும் எளியது. நீங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே உங்களுக்கு தேசவிரோதி முத்திரை விழுந்துவிடும்.” ஒருவேளை இப்படியான வழிமுறைகளின் வழியாக எங்களை அச்சுறுத்திவிடலாம் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் பெரிய மாயை ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள்.\nநான் ஏற்கனவே கூறியதை போல, தவறான பல்கலைக்கழகத்தில் கை வைத்துவிட்டீர்கள் ஏற்கனவே, பல்வேறு பல்கலைக்கழகங்களை அச்சுறுத்த முயன்று வருகிறீர்கள். திரைப்பட கல்லூரியாகட்டும், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்ததாக இருக்கட்டும், ரோஹித் வெமுலா மற்றும் அவரது தோழர்களுக்கு நிகழ்ந்த அடக்குமுறைகளாகட்டும், ரோஹித் வெமுலா கொலை செய்யப்பட்டதாக இருக்கட்டும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சந்தீப் பாண்டேக்கு நேர்ந்ததாக இருக்கட்டும்…அனைத்து போராட்டங்களிலும் நாங்கள் தோளோடு தோள் நின்று போராடியிருக்கிறோம்.\nஒவ்வொரு போராட்டத்தையும் தெருவுக்கு, மக்களிடம் எடுத்து சென்றிருக்கிறோம். எங்களுக்கு எங்கள் கடமை என்ன என்பது புரிந்துதான் இருக்கிறது. ஜேஎன்யூ போராட்டங்களில் முன்னணியில் நிற்கிறது என்பதற்காக ஜேஎன்யூவை ஒழித்து கட்டுவோம் என்று முடிவு செய்திருந்தீர்கள் என்றால், உங்களை போல பலர் வந்து சென்றார்கள், அவர்களே முடிந்து போனார்கள் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.\nஒருவேளை, நீங்கள் இந்திரா காந்தியை மறந்திருக்கக் கூடும். எமெர்ஜென்சிக்கு பிறகு இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் மன்மோகன்சிங்கை மறந்து போயிருக்கக் கூடும். அவர் நேருவின் சிலையை திறந்து வைக்க வந்திருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இதே பல்கலைக்கழகம் போராடியது. ப.சிதம்பரம் இந்த பல்கலைகத்திற்கு வந்த போது, மாணவர்கள் அவரை வரவேற்பார்கள் என்று கருதினார். ஆனால், மாணவர்கள் யார் பக்கம் என்பதையும், அவருடைய இடம் எது என்பதையும் மாணவர்கள் அவருக்கு புரிய வைத்தார்கள். ஜேஎன்யூ என்றுமே விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் பக்கம்தான் நிற்கும். உங்களின் கீழ்த்தரமான உத்திகளால் நாங்கள் அஞ்சிவிடப்போவதில்லை.\nதோழர்களே, இவை அனைத்தும் நம்மை உளவியல் ரீதியாக சீண்டி பார்க்கும் திட்டம் கொண்டது. அவர்கள் நாம் பயந்து விடுவோமோ என்று சோதித்துப் பார்க்கிறார்கள். அவர்களின் சவாலை நாம் ஏற்றுக் கொண்டு, நாம் அஞ்சமாட்டோம், மாறாக, எதிர்த்து போராடுவோம் என்பதை அவர்களுக்கு உறுதியாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் அனைத்து முனைகளிலிருந்து உங்களை எதிர்ப்போம்.\nஎந்தவித அச்சமும் இல்லாமல், அனைத்து பிரச்சினையிலும், எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டும். தோழர்களே, இவர்கள் பெரும் கோழைகள். அவர்களின் மாணவர் அமைப்பு அகில பாரதிய வித்யா பரிஷத், இந்த வளாகத்தின் குரங்கு படை. அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உங்களது செயல்திட்டம் முன்னுக்கு வரவில்லையா குழப்பம் விளைவியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர், ரிஜிஸ்டிரார், காவல்துறை, எம்.பி என அனைவரும் உங்கள் பக்கம் நிற்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர்களுக்கு உறுதி வழங்கப்பட்டிருக்கிறது.\nஅப்பாராவுக்கு பதிலாக ஜக்தீஷ் குமாரை நியமித்ததாகட்டும், தத்தாத்ரேயாவுக்கு பதிலாக மகேஷ் கிரியை நியமித்ததாகட்டும் அவர்களுடைய செயல்வடிவம் ஒன்றே ஒன்றுதான்.\nஇனிமேலும், ரோஹித்துக்கு நடந்தது எங்கும் நடக்காது. நாங்கள் எங்கள் உடனடி அடையாளத்தோடு சுருங்கமாட்டோம். நாங்கள் இதற்கு தொடக்கமாக இருப்போம், சிறகு விரித்து பறப்போம், எதிர்கொள்வோம். நாங்கள் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த பல்கலைக்கழகத்தை நாங்கள் நேசிக்கிறோம். இந்த சுதந்திர வெளி நாங்கள் உருவாக்கியது. அதில் ஒரு இன்ச் இடத்தைக் கூட உங்களுக்கு தர மாட்டோம். நீங்கள் இந்த வெளியை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்.\nஏபிவிபி-க்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும், அவர்களால் மக்களிடம் சென்று, மக்களை அணி திரட்ட முடியாது. கடந்த பத்து நாட்களாக ஊடகங்களின் வழியாக, இத்தனை ஊடக விசாரணைக்கு பிறகும், பிரச்சாரங்களுக்கு பிறகும், பத்து நாட்களுக்கு முன் உறங்கி கிடந்ததை போல தேசபக்தியை எழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிக்கு பிறகும், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், நமக்கு ஆதரவான போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுக்கிறார்கள். இங்கே பதினைந்தாயிரம் பேர் திரண்டார்கள். ராகுல் காந்தி இந்த வளாகத்திற்கு வந்திருந்த போது ச்சீ(ஜீ) நியூஸ் தொலைக்காட்சி, மாணவர்களிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதை கவனித்தேன். ஆனால், இந்தப்பக்கம் 3000 பேரும், அங்கே பத்து பன்னிரெண்டு பேரும்தான் இருந்தார்கள் என்று அதற்கு பிறகுதான் தெரியவந்தது.\nசெய்திகளை திரிப்பதற்கு கொஞ்சம் கூட வெட்கமின்றி எப்படி பொய் சொல்ல வேண்டும் என்ற திறன் இவர்களுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. தோழர்களே, இந்த பல்கலைக்கழகம்தான் நமக்கு கற்பித்திருக்கிறது. இங்கிருந்துதான் மாணவர் போராட்டங்களை நடத்தினோம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், எந்த பல்கலைக்கழகம் மாற்று கருத்துக்கு இடமளிக்க மறுக்கிறதோ, அது பல்கலைக்கழகம் அல்ல, அது சிறை. நம் பல்கலைக்கழகங்களை சிறைக்கூடங்களாக மாற்றும் இவர்களின் செயல்திட்டங்களை நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்று கண்டிப்பாக தோற்கடிப்போம்.\nநாம் நம்மிடையே உள்ள அமைப்புகளுக்குள் இருக்கும் மாற்றுக் கருத்துகளை எப்படி எதிர்கொள்வது, எப்படி விவாதித்து முடிவை எட்டுவது என்பது நமக்கு தெரியும். தோழர் அசுதோஷ், தோழர் அனந்த்தின் அமைப்பு ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, அல்லது நாம் ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, நமக்குள்ளேயே எதிரெதிராக நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எந்த நிகழ்ச்சியிலும் புகுந்து குழப்பம் விளைவிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஏனென்றால், மக்களை சந்திப்பது எப்படி என்பது நமக்கு தெரியும். இவர்களின் உத்திகளுக்கு நாம் கண்டிப்பாக அடிபணிய மாட்டோம்.\nஇந்த தாக்குதல் பல்கலைக்கழத்திற்கு எதிரானது மட்டும்தான் என்று புரிந்து கொள்ள வேண்டாம். என் உரையை முடிக்கும் முன்னர் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாடு முழுக்க பல்வேறு தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஹோண்டா தொழிலாளர்கள் மீதும், சோனி சோரியின் மீதும், ஜக்தல்பூர் சட்ட உதவிக் குழுவின் மீதும் நடத்திய தாக்குதல்களை எதிர்க்கும் அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைத்து நாம் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் பக்கம் நிற்க வேண்டும். ஜேஎன்யூவின் இந்த கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/does-premature-white-hair-is-sign-hyperthyroidism-024125.html", "date_download": "2019-05-22T15:31:39Z", "digest": "sha1:XAPXVSDIWHVILG4Y4UIIFQEKRKNAWQTH", "length": 17219, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "இளம்வயதிலேயே நரைமுடி இருக்கிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது ஜாக்கிரதை...! | does premature white hair is a sign of hyperthyroidism - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\n3 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n3 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n3 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n4 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளம்வயதிலேயே நரைமுடி இருக்கிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது ஜாக்கிரதை...\nஇன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று இளநரை ஆகும்.நம் முன்னோர்களின் காலத்தில் 60 வயதை கடந்தவர்களின் முடி கூட கருமை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 20 வயதில் உள்ள இளைஞர்ளுக்கு ஏன் சிலசமயம் பதின்ம வயதுகளில் இருப்பவர்களுக்கு கூட இளநரை உள்ளது. இதற்கு காரணம் மாறிவிட்ட நமது வாழ்க்கைமுறைதான்.\nநரைமுடி ஏற்பட உணவுப்பழக்கங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் அதைத்தவிர வேறு சில காரணங்களும் உள்ளது. சிலசமயம் நரைமுடி இருப்பது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். அந்த நோய்கள் சிறிய நோயாகவும் இருக்கும், பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோயாகவும் இருக்கும். இந்த பதிவில் இளநரை ஏற்பட காராம் மற்றும் இளநரை எந்தெந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇளம் வயதிலேயே உங்களுக்கு நரைமுடி வர முக்கிய காரணம் இதுதான். உங்கள் மரபணுக்கள் மூலமாகத்தான் இது ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு 20 வயதை அடையும் முன்பே இந்த பிரச்சினை வந்துவிடும். மரபணுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கும் முன்பாகவே ஏற்பட வாய்ப்புள்ளது.\nபெரும்பாலான நபர்களுக்கு போதுமான அளவு மெலனின் இல்லாதது இளம் வயதிலேயே நரை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மெலனின் சுரப்பு என்பது நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதத்தை பொறுத்து அமைகிறது. இவை குறையும்போது அது உங்கள் உடலில் மெலனின் அளவை குறைக்கும். இதனால் இளநரை ஏற்படலாம். மெலனின் குறையும்போது அது உங்கள் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இளநரை என்பது உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக இல்லை என்பதன் அறிகுறியாகும்.\nநம் உடலின் அனைத்து சீரான செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்கள் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு ஹார்மோன்கள் சமநிலையின்றி இருக்கும்போது அவை முதலில் தாக்கத்தை ஏற்படுத்துவது சருமத்திலும், முடியின் மீதும்தான். ஹார்மோன்களின் சுரப்பு சரியாக இல்லாதபோது இளநரை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அப்படி இளநரை இருந்தால் உங்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் இருக்கவும் வாய்ப்புள்ளது.\nMOST READ:எந்தெந்த ராசிக்காரங்களுக்கு இந்த காதலர் தினத்தில் லவ் செட் ஆகப்போகுது தெரியுமா\nசில மருத்துவ பிரச்சினைகள் உங்கள் முடியில் நிறமி இழப்பை ஏற்படத்தலாம். குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் இருந்தால் இளநரை ஏற்படலாம். ஹைப்போதைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு இளநரை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஒருவேளை 20 வயதுகளில் இருப்பவர்களுக்கு இளநரை பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக்கொள்வது நல்லது.\nதொடர்ச்சியான வேலைகளால் ஏற்படும் மனஅழுத்தம் உங்களுக்கு இளநரை ஏற்பட முக்கிய காரணமாகும். அதுமட்டுமின்றி அதிகளவு தவறான உணவுகள் உண்பது மற்றும் அதிகளவு மது அருந்துவது போன்ற வெளிப்புற பிரச்சினைகளும் உங்களுக்கு இளநரையை ஏற்படுத்தும்.\nசிலசமயம் உங்களின் தவறுகள் எதுவும் இலையென்றாலும் உங்களால் தலைமுடி வெள்ளையாவதை தடுக்க முடியாது.அதற்கு காரணம் நாம் வாழும் சமூகமாக கூட இருக்கலாம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்பொழுது காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றில் உள்ள பல வேதியியல் பொருட்கள் உங்கள் தலைமுடியின் நிறத்தை மாற்றக்கூடும்.\nMOST READ:வீட்ல சும்மா இருக்கும்போது வாய் நமநமனு இருக்கா எதையாவது சாப்பிட்டு குண்டாகுறீங்களா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJan 17, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகெத்தான பெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nவெறும் 7 நிமிஷம் மட்டும் இந்த யோகா செஞ்சாலே போதும்... எந்த நோயும் உங்கள நெருங்காதாம்...\nஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-dating.html", "date_download": "2019-05-22T14:39:43Z", "digest": "sha1:ZZHDSLGUB4BWRMZPS2MUZ5OMYAAJHY36", "length": 9195, "nlines": 21, "source_domain": "www.gotquestions.org", "title": "திருமணமாகாத ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துக்கொள்வது / பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துக்கொள்வது / பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது\nகேள்வி: திருமணமாகாத ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துக்கொள்வது / பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது\nபதில்: தனிமையில் சந்தித்துக்கொள்வது (Courtship) மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது (Dating) என்கிற வார்த்தைகள் வேதாகமத்தில் இல்லை என்கிறபோதிலும், திருமணத்திற்கு முன்பே கிறிஸ்தவர்கள் செல்ல வேண்டிய சில பிரமாணங்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. முதலாவது, தேவனின் வழியிலிருந்து நாம் டேட்டிங் குறித்த உலகின் கண்ணோட்டத்தை பிரிக்கப்பட வேண்டும், காரணம் தேவனுடைய வழிகள் உலகத்திலிருந்து முரண்படுகிறது (2 பேதுரு 2:20). மற்றவர்களோடு சுற்றித்திரிய நாம் விரும்பும் அளவுக்கு உலகின் கண்ணோட்டம் அனுமதி அளிக்கிற தோற்றமளிக்கும் போது, முக்கியமான விஷயம், அவனுக்கு அல்லது அவளுக்கு எந்தவொரு உறுதிப்பாடும் செய்வதற்கு முன்பு ஒரு நபரின் குணாதிசயத்தைக் (தன்மையைக்) கண்டறிய வேண்டும். கிறிஸ்துவின் ஆவியில் அந்த நபர் மறுபடியும் பிறக்கப்பட்டிருப்பதை நாம் கண்டறியவேண்டும் (யோவான் 3: 3-8). கிறிஸ்துவுக்கு ஒப்பான அதே விருப்பத்தையும் சுபாவத்தையும் அவர் பெற்றிருக்கிறாரா எனவும் கண்டறியவேண்டும் (பிலிப்பியர் 2:5). டேட்டிங் அல்லது தனிப்பட்ட நிலையில் சந்தித்து பேசுதல் என்பதன் பிரதான இலக்கு ஒரு சரியான வாழ்க்கைத்துணையை கண்டுபிடிப்பதாகும். ஒரு கிறிஸ்தவன் என்கிற நிலையில் நாம் அவிசுவாசிகளை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது (2 கொரிந்தியர் 6:14-15), இது கிறிஸ்துவுடன் நமக்குள்ள உறவை பலவீனப்படுத்தி, நமது ஒழுக்க மற்றும் தரத்தை சமரசம் செய்கிறது.\nஒரு உறவில் பிணைக்கப்பட்டு இருக்கும்போது, டேட்டிங் அல்லது கோர்ட்டிங் செய்கிற விஷயத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனில் அன்பு கூறவேண்டும் என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும் (மத்தேயு 10:37). மற்றொருவர் \"எல்லாமுமாக\" இருக்கிறார் அல்லது ஒருவர் வாழ்வின் மிக முக்கியமானவராக இருக்கிற காரியமென்பது ஒரு விக்கிரக ஆராதனையாகும் மேலும் அது பாவமாகும் (கலாத்தியர் 5:20; கொலோசெயர் 3:5). மேலும், திருமணத்திற்கு முன்பாக பாலுறவு (உடலுறவு) செய்துகொள்வதன்மூலம் நம் உடல்களைத் தீட்டுப்படுத்தவே கூடாது (1 கொரிந்தியர் 6: 9, 13; 2 தீமோத்தேயு 2:22). பாலியல் ஒழுக்கக்கேடான பாவம் என்பது தேவனுக்கு எதிராக மட்டுமல்ல, நம்முடைய சொந்த உடல்களுக்கு எதிராகவும் நாம் செய்கிற பாவமாகும் (1 கொரிந்தியர் 6:18). நாம் நம்மை நேசிக்கிறதுபோல மற்றவர்களை நேசிக்கவும் மதிக்கவும் செய்வது முக்கியம் (ரோமர் 12: 9-10), இது ஒரு டேட்டிங் அல்லது கோர்ட்டிங் உறவுக்கு உண்மையாக இருக்கிறது. டேட்டிங் அல்லது கோர்ட்டிங் எதுவாக இருந்தாலும் இந்த வேதாகம பிரமாணங்களை பின்பற்றுவது தான் திருமணத்திற்கு பாதுகாப்பான அஸ்திபாரமுள்ள ஒரு சிறந்த வழியாகும். நாம் நம் வாழ்வில் எடுக்கிற ஒரு மிக முக்கியமான தீர்மானமாகும், காரணம் இருவரும் திருமணம் செய்துகொள்கையில், அவர்கள் ஒருவரோடு ஒருவர் பிணைந்து, தேவன் அவர்களை ஒரு நிரந்தரமான மற்றும் பிரிக்க முடியாததாக இருக்க வேண்டுமென்கிற ஒரு உறவில் ஒரே மாம்சமாக இணைக்கிறார் (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19: 5).\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துக்கொள்வது / பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/11/18_61.html", "date_download": "2019-05-22T15:32:00Z", "digest": "sha1:XWSYK676CFASIA7LJD44L3AQ4N2ULNMY", "length": 13042, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "சென்னையில் புதிய ஆலை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சென்னையில் புதிய ஆலை\nஅதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சமையல் உபகரணங்களைத் தயாரிக்க உற்பத்தி ஆலையைச் சென்னையில் துவங்கியிருக்கிறது பிரீத்தி நிறுவனம்.\nமிக்சி, கிரைண்டர் விற்பனையின் மூலம் தென்னிந்தியாவில் வலுவாகக் கால்பதித்து, தங்களின் சிறப்பான சேவையால் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ். தற்போது மிக்சி, கிரைண்டர் பிரிவில் 20 சதவிகித சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் இந்நிறுவனம் வைத்திருக்கிறது. பிலிப்ஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனமான பிரீத்தி தனது உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது.\nபிரீத்தியின் நாற்பதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு \"மேக் இன் இந்தியா\" திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் புதிய தொழில்நுட்பங்களை கொண்ட அதிநவீன முறையிலான உற்பத்தி ஆலையைச் சென்னையை அடுத்து தையூரில் அமைத்துள்ளது. இங்கு மிக்சி மற்றும் கிரைண்டர் உற்பத்தி செய்யப்பட்டு, ஒருங்கிணைப்பு வேலைகளையும் மேற்கொள்ள இருக்கிறது.\nஉயர்தர தொழில்நுட்பத்தின் மூலம் பொருட்களின் தரத்தை உயர்த்தியும், செயல் திறனை அதிகப்படுத்தியும் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், இந்த ஆலையின் உதவியுடன் வருடத்திற்குப் பன்னிரண்டு லட்சம் மிக்சி, கிரைண்டர்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மிக்ஸி, டேபிள் டாப் கிரைண்டர், எலெக்ட்ரிக் குக்கர், அடுப்புகள், காபி மேக்கர் போன்றவை இந்தியா மட்டுமின்றி 14 நாடுகளின் வாடிக்கையாளர்களால் நுகரப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நாடு முழுவதும் பத்தாயிரம் விற்பனையாளர்கள், நூறு விநியோகர்கள் மற்றும் 96 பழுதுபார்க்கும் மையங்களைக் கொண்டு பிரீத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/international/520/20180622/148106.html", "date_download": "2019-05-22T16:09:12Z", "digest": "sha1:V66EZ6VGDAN7EGAJC3A5UMPDJOQORDEV", "length": 2934, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "சிரியாவில் அரசுப் படையின் முன்னேற்றம் - தமிழ்", "raw_content": "சிரியாவில் அரசுப் படையின் முன்னேற்றம்\nஅண்மையில் சிரிய அரசு படை பல இடங்களில் நடத்திய ராணுவ நடவடிக்கையில், முக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக சிரியாவின் செய்தி ஊடகங்களும், ராணுவ வட்டாரமும் 21ஆம் நாள் வெளியிட்ட தகவலில் குறிப்பிடத்தக்கது.\nகடந்த பல நாட்களில், சிரிய அரசு படை பாலைவனப் பிரதேசத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மீது ராணுவத் தாக்குதலைத் தொடுத்து வந்துள்ளது. பால்மிராவுக்குக் கிழக்கு பகுதி முதல், சிரிய-ஈராக் எல்லை வரை, சுமார் 2500 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இடங்களை, சிரிய அரசு படை திரும்பப் பெற்று, தீவிரவாதிகள் பலரைத் துடைத்தொழித்ததாக அந்நாட்டுச் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=488850", "date_download": "2019-05-22T16:09:36Z", "digest": "sha1:5C6UX5BLFOP4CMRCIUTKX2QKC6UDPQUH", "length": 8255, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரை இறுதியில் பார்சிலோனா: மெஸ்ஸி அசத்தல் | Champions League football semi-final Barcelona: Messi wit - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரை இறுதியில் பார்சிலோனா: மெஸ்ஸி அசத்தல்\nகேப் நோ: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட எப்சி பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது. மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் நடந்த முதல் கட்ட கால் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று பார்சிலோனா அணி முன்னிலை வகிக்க, இரண்டாம் கட்ட கால் இறுதி ஆட்டம் கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்திலேயே நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 16வது மற்றும் 20வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்த, பார்சிலோனா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோடின்யோ (61வது நிமிடம்) அபாரமாக கோல் போட்டார். பதில் கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைட்டட் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.\nஆட்ட நேர முடிவில் 3-0 என வென்ற பார்சிலோனா, 4-0 என்ற மொத்த கோல் அடிப்படையில் அரை இறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது.\nஜுவென்டஸ் ஏமாற்றம்: அஜாக்ஸ் அணியுடன் நடந்த மற்றொரு கால் இறுதியில் (2ம் கட்டம்), நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை நம்பி களமிறங்கிய ஜுவென்டஸ் அணி 1-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. ரொனால்டோ 28வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்த, அஜாக்ஸ் சார்பில் வான் டி பீக் (34’), டி லைட் (67’) கோல் போட்டனர். முதல் கட்ட கால் இறுதி 1-1 என டிராவில் முடிந்திருந்ததால், அஜாக்ஸ் 3-2 என்ற மொத்த கோல் அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரை இறுதி மெஸ்ஸி அசத்தல்\nஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை திட்டம்\nவாவே நிறுவனம் மீதான தடை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு\nவங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் சீன பொருட்களால் பாதிப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் ராக்கெட் வேகத்தில் பறந்த பங்குச்சந்தையில் திடீர் சரிவு\nஒபெக் கூட்டணி நாடுகளின் திட்ட வட்ட முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு: தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு\nஒரே நாளில் ரூபாய் மதிப்பு கிடுகிடு\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/india?page=443", "date_download": "2019-05-22T14:54:51Z", "digest": "sha1:RWDHZ4EJV3MUQEEZ33CTZQOJ2LOJDSXM", "length": 10182, "nlines": 579, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஉ.பி. 4-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 189 கோடீஸ்வர வேட்பாளர்கள்\nஉத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அதில் சுமார் 189 கோடீஸ்வர வேட்பாளர்...\nபிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி\nபிரதமர் மோடி வருகிற 24-ம் தேதி கோயம்புத்தூருக்கு வருகை தரவிருக்கிறார். கோவை வரும் அவருக்கு எதிராக, கறுப்புக் கொடி கா...\n’நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது…’ ஸ்டாலின் அறிவிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nதமிழக முதல்வராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அரசு மீது சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடு...\nகமிஷனர் ஜார்ஜ் விரைவில் டிஜிபி ஆகிறார்\nமுதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் டி.கே.ராஜேந்திரன். இவர் சட்டம் ஒழுங்கு பி...\nசசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு\nதமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் நேற்று பெங்களூரு வந்தனர். தனியார் விடுதியி...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக வழக்கு\nமத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ல் திருத்தம் கொண்டு வந்து தமிழக அரசு கடந்த 21-ம் தேதி அவசர சட்டம் பிறப்பித...\nஎனக்கு பணம் எதுவும் வேண்டாம் வியக்க வைத்த அதிமுக எம்.எல்.ஏ\nஅதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், தமிழக முதல்வராக சசிகலா திட்டமிட்டநிலையில், தங்களுக்கு ஆதரவானஎம்.எல்.ஏ.க...\nகட்சி நிர்வாகிகள்… ஆட்சி அதிகாரிகள்… விரைவில் களையெடுப்பு\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார் சசிகலா. ஆனாலும் கட்சியிலும் ஆட்ச...\nபுழல் சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா\nசொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந...\nசசிகலாவின் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்: ஸ்டாலின்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவ...\nசட்டப்பேரவை வாக்கெடுப்பு: உயர் நீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக...\nசீமைக்கருவேலன் அகற்றும் பணி களமிறங்கிய தன்னார்வலர்கள் குழு\nமுதல் மண்டல பகுதியில் உள்ள மயானம், ரோட்டோரம், பள்ளி வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், ஒன்பது ...\nவங்கி ஊழியர்கள் 28-ம் தேதி போராட்டம்\nமத்திய அரசின் மக்கள் விரோத வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்தும், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லா...\nபிரதமரை சந்திக்க முதல்வர் திட்டம்\nசட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற, முதல்வர் பழனிசாமி, தன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்...\nமுதல்-அமைச்சர் பழனிசாமி 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்\nபெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும், மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namathueelanadu.com/?p=12631", "date_download": "2019-05-22T15:33:39Z", "digest": "sha1:CS2F3RQLB3KR4HWZ4GQT4M6EKMWT3Y3B", "length": 16610, "nlines": 132, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக! பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை\nஇனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை சிபாரிசுசெய்யககோரி பிரித்தானிய பிரதமருக்கு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) என்ற அமைப்பினால் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nஏதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் மீண்டும் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே இன்று பிரதமர் வாசஸ்தலத்தில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதானமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசிற்கு இரு வருட கால அவகாசங்கள் வழங்கியும் அவற்றை இலங்கை அரசு செயற்படுத்த தவறியுள்ள நிலையில் இம் முறை மீண்டுமொரு கால அவகாசத்தினை இலங்கைக்கு வழங்கக் கூடாது. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதற்கு அல்லது நடுநிலையான சர்வதேச நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபைக்கான சிபாரிசை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டும். மற்றும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை மற்றும் இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சிகளை பிரதமர் நேரில் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாட்டை கேட்டறிய வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ICPPG யின் ஊடக ஒருங்கிணைப்பாளர் அல்வின் சுகிர்தன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,\nஎதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் இம்முறை இலங்கை மீண்டும் கால அவகாசம் கோரும் பட்சத்தில் மீண்டுமொரு கால அவகாசம் பிரித்தானியா வழங்கக்கூடாது எனவும் இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தகோரியும் அல்லது போனால் அதுபோன்ற தொரு நம்பகரமான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு வலியுறுத்தி நாம் இன்று பிரதமரிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளோம்.\nபொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசிற்கு ஐ.நா.வினால் கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் சிங்கள பேரினவாத அரசு அதனை செயற்படுத்த தவறி வருகின்றது. மாறாக யுத்தக்குற்றம் இழைத்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் அமைச்சு பதவிகள் வழங்கி அவர்களை பாதுகாக்கு நடவடிக்கைகளையே செய்து வருகின்றது.\nஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து காணமல் போன தமது பிள்ளைகளுக்காகவும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்காகவும் ஈழத்தில் தொடர்ந்தும் வீதிகளில் போராடி வருகின்றனர். காணாமல் போனோருக்கான அலுவலம் கூட சர்வதேசத்திற்கான வெறும் கண்துடைப்பாகவே இயங்கி வருகின்றது என அவர் தெரிவித்தார்.\nமனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் வழிப்படுத்தலில் பற்றிக் பிரான்சிஸ் வசந்தராஜன் தலைமையில்\nICPPG யின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பற்றிக் அல்வின் சுகிர்தன் மற்றும் செயற்பாட்டாளர்களான நிறோஜன் பாலசிங்கம், செல்வச்சந்திரன் கணேசப்பிள்ளை, சைலிசன் சிதம்பரநாதன், நந்த கோபன் சிவராசா ஆகியோரால் பிரதமர் வாசஸ்தலத்தில் குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த மனுவினை பார்வையிட இங்கே அழுத்தவும்\nPrevious articleஉத்தியோக பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கும் மன்னார் நீதிமன்றம்\nNext articleகோத்தாவின் வழிநடத்தலிலேயே இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்தனர்- பொன்சேகா\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்\nஎம்மைப்பற்றி - 14,903 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,638 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,107 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,371 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,535 views\nமும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nபாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=131", "date_download": "2019-05-22T15:11:52Z", "digest": "sha1:3CQRY5W3RTRP3562UYUK3DYCEOKM25KN", "length": 9156, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "நீங்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க வேண்டும். | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் நீங்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க வேண்டும்.\nநீங்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க வேண்டும்.\n“நீங்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க வேண்டும்.”\n அவர் நம்முடைய பிதா. எப்போதும் நமது ஷேமத்தை விரும்புகிறார். நமக்குத் தேவையானதையெல்லாம் சவதரித்து வைத்திருக்கிறார். நம்முடைய நலனை அவர் விரும்புகிறபடியால், அவருக்குப் பிரியமாய் நடக்க பார்க்க வேண்டும். சிநேகிதனே, தேவனுக்குப் பிரியமாய் நடப்பது முக்கியமென்று உணருகிறாயா அவருக்குப் பிரியமாய் நடந்து அவரைச் சந்தோஷப்படுத்த நீ விரும்புகிறாயா அவருக்குப் பிரியமாய் நடந்து அவரைச் சந்தோஷப்படுத்த நீ விரும்புகிறாயா அப்படியானால் கிறிஸ்துவானவர் முடித்த கிரியையினால் மட்டுமே நீ ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று அதைப்பற்றிக்கொள். அவர் உன்னை நேசிக்கிறார் என்பதை உறுதியாய் நம்பு. நம்பத்தகுந்த அவர் வாக்கை ஏற்றுக்கொள். அவர் சிங்காசனம் முன் நீ வரும்போது உன்னை ஏற்றுக்கொண்டு உனக்குப் பதில் கொடுக்கிறாரென்றறி. அவர் சித்தத்தை தெரிந்துக்கொள்ள அவர் வசனத்தைத் தியானித்துப்பார். அவர் சித்தம் தெரிந்தவுடன் அதைச் செய்ய முயற்சி செய். அதை உடனே செய். சந்தோஷமாய் இரு. அவர் சொல்லுகிறபடியெல்லாம் செய். அவருக்குப் பிரியமுண்டாக செய். அவர் வாக்கு உன்னை நடத்துவதற்கெல்லாம் அடங்கியிரு.\nஅவரை மகிமைப்படுத்துவதே உன் விருப்பத்திற்கும் உன் நோக்கங்களுக்கும் உன் செயல்களுக்கும் காரணமாய் இருக்கட்டும். இது அவருக்குப் பிரியத்தைக் கொடுக்கும். இது அவருக்குப் பிரியத்தைக் கொடாமல் இருக்காது. நீ எவ்வளவோ அவரிடத்தில் பெற்றுக்கொண்டாய். இன்னும் எவ்வளவோ அவரிடத்தில் பெற்றுக்கொள்ள நினைக்கிறாய். ஆகையால் அவரைப் பிரியப்படுத்துகிறது உன் கடமை.\nNext articleநீங்கள் இனி அந்நியரல்ல.\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்\nஅந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2016/12/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/15297", "date_download": "2019-05-22T14:35:11Z", "digest": "sha1:DLIZD7KSGOAZSPDE3YDZF3AISHRTJFLO", "length": 15789, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "தபால் ஊழியர் வேலை நிறுத்தம்:15 இலட்சம் பொதிகள் தேக்கம் | தினகரன்", "raw_content": "\nHome தபால் ஊழியர் வேலை நிறுத்தம்:15 இலட்சம் பொதிகள் தேக்கம்\nதபால் ஊழியர் வேலை நிறுத்தம்:15 இலட்சம் பொதிகள் தேக்கம்\nதபால் திணைக்களத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்கள் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nகிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புது வருடப்பிறப்பை முன்னிட்டு மக்கள் பெருந்தொகையான வாழ்த்து மடல்களையும், தபால் பொதிகளையும் அனுப்பி வைத்துள்ள நிலையில் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதிகள் யாவும் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் தேங்கிக் கிடக்கின்றன.\nஇதேவேளை தமது 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நுாறு வீதம் வெற்றியளித்திருப்பதாகவும் சுமார் 15 இலட்சம் தபால் பொதிகள் நாடு முழுவதும் தேங்கிக் கிடப்பதாகவும் வேலை நிறுத்தத்தில் களமிறங்கியுள்ள\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்ணனியின் இணை அழைப்பாளரான சிந்தக்க பண்டார தினகரனுக்குத் தெரிவித்தார். அத்துடன் தமது போராட்டத்துக்கு காரணமான 07 அம்சக் கோரிக்ைககள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக தபால் திணைக்கள ஊழியர்கள் தபால் திணைக்களத்தின் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி இன்று(21) காலை 10 மணிக்கு ஊர்வலமாக செல்லவிருப்பதாகவும் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.\nஏழு அம்ச கோரிக்ைககளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த பணிபகிஷ்கரிப்பு ஆரம்பமானது.\nதபால் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட 07 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தே ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்ணனி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இன்று(21) நள்ளிரவுடன் தபால் திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் தொழிற்சங்கப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எ ஹலீம் நேற்றுக் காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தினார். இதன்போது தொழிற்சங்கப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நியமிப்பதுடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவதற்கும் பிரதமர் வாக்குறுதி அளித்திருப்பதனால் வேலைநிறுத்தத்தை கைவிட்டு இன்று அனைவரையும் வேலைக்கு சமூகம் அளிக்கும்படி அமைச்சர் தொழிற்சங்கப்பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஎனினும் அடையாள வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு வரை தொடருமென்பதில் தொழிற்சங்கம் உறுதியாக இருப்பதாக சிந்தக்க கூறினார். அத்துடன் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத் தருவதற்காக நாளை முதல்14 நாட்கள் காலஅவகாசம் வழங்குவதாகவும் அதற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nராஜிவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 28 ஆவது வருட நினைவஞ்சலி...\nஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் அயர்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 72 ஓட்டங்கள்...\nகருத்துக் கணிப்பன்றி வெறும் கருத்துத் திணிப்பே வௌியாகியுள்ளது\n2016 இல் நடந்ததை போல் நிரூபிப்போம்தற்போது வெளிவந்துள்ளது...\nரியல் மட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மத்திய வரிசை வீரர் டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான...\nதமிழகத்தில் நூறு டிகிரி வெப்பநிலை தாக்கம்\n12 ஊர்களில் பெரும் பாதிப்புதமிழகத்தில் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி...\nதேர்தல் திணைக்களத்தில் எதிர்க் கட்சிகள் முறைப்பாடு\nவாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nசென்னை தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு அச்சுறுத்தல்\nசென்னை தலைமைத் தேர்தல் செயலகத்துக்கு இனந்தெரியாத சிலர் வெடிகுண்டு மிரட்டல்...\nபாதுகாப்பு தகவல்கள் தொடர்பில் சபாநாயகர் எம்.பிக்களுக்கு அறிவுரை\nபாதுகாப்பு தொடர்பில் தகவல்களை வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும்...\nசதுர்த்தி பி.இ. 02.41வரை பின்னர் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mission/isha-shoppe", "date_download": "2019-05-22T15:27:16Z", "digest": "sha1:FM4MUE3WKFCNLURDZ66ABSGYALCNRAVN", "length": 7441, "nlines": 188, "source_domain": "isha.sadhguru.org", "title": "Isha Shoppe", "raw_content": "\nபாரதத்தின் பல்வேறு சிறப்புமிக்க பாரம்பரிய வடிவமைப்புகளுடன் மற்றும் பழம்பெரும் கலைநுட்ப அறிவுடன் ஈஷா ஷாப்பி உண்மையான பாரத கலையம்சத்தை முன்னிறுத்துகிறது\nஇந்த மண்ணின் நல்வாழ்விற்கான தொன்மையான ஞானத்தின் மூலம் மெருகேற்றப்பட்ட கலைநுணுக்கம் வாய்ந்த சிறந்த கைவினை பாரம்பரியமும், இந்தியாவின் கலாச்சாரத்தின் உயிர்ப்பை பிரதிபலிக்கும் கைத்தறி ஆடைகளும், ஒருங்கிணைந்த உண்மையான இந்திய உணர்வை ஈஷா ஷாப்பி வழங்குகிறது. சத்குருவின் தனித்துவம் மிக்க உள்நிலை ஞானத்தின் உந்துதலில், ஈஷா ஷாப்பி பாரம்பரிய இந்திய கலைநுணுக்கம் வாய்ந்த கலைப் பொருட்களையும் கலாச்சார மற்றும் ஆன்மீக அம்சங்களையும் உள்ளடங்கியதாக உள்ளது. இந்தியாவில் தற்போது மைசூர் மற்றும் ஹைதராபாத்திலுள்ள ஈஷா யோகா மையங்களில், ஈஷா ஷாப்பி அமையப்பெற்றுள்ளது. இணையதளம் மூலமாகவும் இயங்கும் ஷாப்பி இந்தியா மற்றும் அமெரிக்காவிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டுசேர்க்கிறது\nஞானியுடன் கலந்துரையாடல் எனும் இந்த தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் சத்குருவுடன் பல்வேறு சுவாரஸ்ய தலைப்புகளில் கலந்துரையாடுகின்றனர். சத்குருவின் சுவையான விளக்கங்களும் வெடிச் சிரிப்பை…\nஈஷா ஹோம் ஸ்கூல் ஏன் மிளிர்கிறது\nஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் தங்களின் தனித்துவங்கள் குறித்து அவர்களே வெளிப்படுத்தும் வீடியோ\nஈஷா அவுட்ரீச் - ஈஷாவின் சமூக நலத் திட்டங்களான இவற்றின் மூலம், முதற்கட்டமாக தென்தமிழகத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டுதல் போன்ற நிலைகளில் செயல்பாடுகள்…\nசத்குரு: எதிலும், எதற்கும் நம்மை முழுமையாய் வழங்குவதற்கு நாம் தயாராய் இருப்பதில்லை. அப்படி நம்மை வழங்குவதற்கு தயார்செய்து கொள்ளத்தான் யோகா எனும் செயல்முறை. ஒன்றும் செய்யாமல் சும்மா கண்களை மூடி அமர்ந்திருக்கும் நிலையிலேயே,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/food/2019/why-eating-a-rainbow-of-foods-will-make-you-healthier-024298.html", "date_download": "2019-05-22T15:17:35Z", "digest": "sha1:XUGLWBS76JUZEZW27M4RI6VNPVR7I3BM", "length": 16955, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்த கலர் காய்கறி, பழங்களில் என்னென்ன அற்புத சத்துக்கள் இருக்கு? தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க | Why eating a rainbow of foods will make you healthier - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\n3 hrs ago குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\n3 hrs ago இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\n3 hrs ago எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த கலர் காய்கறி, பழங்களில் என்னென்ன அற்புத சத்துக்கள் இருக்கு\nவானவில் என்றும் பழையதாவது இல்லை, அதனால் நீங்கள் ஏன் அவ்வாறு இருக்க முடியாது இந்த இயற்கை நிகழ்வில், உங்கள் ஊட்டச்சத்து பற்றி கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.\nவண்ணமயமான பழங்களிலும் காய்கறிகளிலும் அதிகமான உணவு தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பயோபிளவனாய்டுகள் மற்றும் சமச்சீரான உணவை ஆதரிக்கும் பிற ஊட்டச்சத்துகள் ஆகியவை நிறைந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளன.\nஉங்கள் உணவின் ரெயின்போ நிறங்களை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், என்ன சாப்பிடுவது / தவிர்க்க வேண்டியது எனக் கண்டுபிடிப்பது மிக எளிது. இதோ இங்கே ஒரு எளிமையான, சுலபமான வழிகாட்டி உங்களுக்காக ,\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜாமுன் (இந்தியன் பிளம்), டாம்சன் பிளம்ஸ், பீட், ஊதா திராட்சை மற்றும் ஊதா முட்டைக்கோசு போன்ற நீல / ஊதா நிறமிகளை உள்ளடக்கிய உணவுகள் அனைத்தும் உங்கள் உடலை சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்ஸ்களிடமிருந்து (உயிரணுக்களை சேதப்படுத்தி நோய் மற்றும் வயதான தோற்றத்தை உங்களுக்கு வழங்கும் அணுக்கள் ) பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. உங்கள் உடலியல் இயந்திரம் சுலபமாக இயங்க உதவுகின்றன.\nMOST READ: இன்னைக்கு அஷ்டலட்சுமிகள் எட்டு பேரும் வந்து ஒன்னா உட்காரப்போற ராசிகள் எதுனு தெரியுமா\nபச்சை நிறத்தாவரங்களில் காணப்படும் குளோரோஃபில் நிறமி கேன்சர் எதிர்ப்பு மற்றும் நச்சு நீக்கும் குணங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, க்ளோரோஃபில் நிறமி நிறைந்த பச்சை இலைகளில் கரோட்டினாய்டுகள், பயோபிளவனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் ஆர்கானிக் கனிம வளங்கள் அதிகமாக உள்ளன. சுருக்கமாக, ஒரு ஆரோக்கியமான, நீண்ட வாழ்க்கைக்கு சிறந்த ஒரு மருந்து\nஇந்த நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் முதன்மையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளன . ஆரஞ்சு நிற உணவுகளான கேரட், பம்ப்கின்ஸ், மஞ்சள் காப்சிகம்ஸ் , மாங்காய்கள் , பாப்பாளி மற்றும் கேப் கூஸ் பெரீஸ் (வட இந்தியாவில் ரஸ் பரி) போன்றவை உங்களுக்குத் தேவையானது மற்றும் சிறந்தது.\nMOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...\nஇயற்கை உணவுகளில் சிவப்பு நிறம் லிகோபின்களிலிருந்து வருகிறது. இவை இதய நோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அவை திசு சீரழிவுகளையும் தடுக்கின்றன. தக்காளி, தர்பூசணிகள், இளஞ்சிவப்பு திராட்சை பழம், வாதுமை பழம் மற்றும் இளஞ்சிவப்பு கொய்யாக்கள் ஆகியவை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளப்படவேண்டியவை. சமைக்கப்பட்ட தக்காளி பொருட்கள் கூட நன்மை பயக்கின்றன ( சூடு படுத்தும் பொழுது இவை லிகோபீனை நன்கு உறிஞ்சுகின்றன) எனவே தக்காளி சாஸ், தக்காளி பேஸ்ட் மற்றும் தக்காளி கூழ் கூட நல்லதே.\nMOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா\nஒரு வானவில் வெண்மை நிறத்தைக் கொண்டிருக்காது, அதே போல உங்கள் உணவிலும் கூட அது அதிகமானதாக இருக்காது இந்த வெளிறிய நிறம் நிறைந்த வெள்ளை மாவு, உப்பு, சர்க்கரை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டும். மிகவும் எளிமையான கார்போஹைட்ரேட்டுகளின் முக்கிய கூறு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை, இது உங்கள் செரிமான அமைப்புக்கு ஆரோக்கியமற்றது மற்றும் விரைவாக பாதிப்பை உருவாக்குகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: vegitables vitamins minerals காய்கறிகள் வைட்டமின்கள் மினரல்கள் நார்ச்சத்து\nFeb 1, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\nஎந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன கலர் டிரஸ் போட்டா அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/11/how-to-rectify-pendrive-errors.html", "date_download": "2019-05-22T14:55:35Z", "digest": "sha1:7Y7UIBAHIJHIM46NTDVOMGZL3COKQYUE", "length": 17503, "nlines": 202, "source_domain": "www.padasalai.net", "title": "How to Rectify Pendrive Errors? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஇரண்டு விஷயங்களை உறுதியாக சொல்லலாம். ஒன்று நம் அனைவரின் கையிலும் பென்ட்ரைவ்கள் உள்ளன. இரண்டாவது, நாம் அனைவருமே ஒரு முறையேனும் யூஎஸ்பி ட்ரைவை (பென்ட்ரைவ்) கணினியிலிருந்தோ அல்லது லேப்டாப்பில் இருந்தோ அப்படியே பிடிங்கி எடுக்கும் செயலை செய்து இருப்போம்.\nநம்மில் எத்தனை பேருக்கு யூஎஸ்பி ட்ரைவை முறையாக இஜெக்ட் செய்த பின்னர் அகற்றும் பழக்கம் இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த கட்டுரையின் முடிவில், நம் அனைவருக்குமே அந்த பழக்கம் ஒட்டிக் கொள்ளும் என்பது மட்டும் உறுதி.\nநீங்கள் கேட்கலாம் - முறையாக இஜெக்ட் செய்யாமல் யூஎஸ்பிக்களை அகற்றி விட்டு, மறுமுறை அதை நான் பயன்படுத்தும் போது எனக்கு எந்த தடங்கலும் வருவது இல்லையே\nபிறகு ஏன் நான் யூஎஸ்பி ட்ரைவை பாதுகாப்பாக அல்லது முறையாக இஜெக்ட் செய்ய வேண்டும்\nசற்றும் யோசிக்காமல் நாம் செய்யும் தவறு\nமணிக்கணக்கில் நிதானமாக காத்துக்கிடக்கும் நாம், ஃபைல் டிரான்ஸ்பர் நிகழ்ந்து முடிந்த வேகத்தில், சற்றும் யோசிக்காமல் யூஎஸ்பிக்களை ரிமூவ் செய்வதால் எந்த சிக்கலும் ஏற்படாது. அதனால் குறிப்பிட்ட கோப்புகளுக்கோ (ஃபைல்ஸ்) அல்லது சாதனங்களுக்கோ (கம்ப்யூட்டர்/ லேப்டாப்) அல்லது யூஎஸ்பிக்கோ கூட எந்த இடையூறும் இருக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு.\nஅப்படி என்னதான் பாதிப்புகள் ஏற்படும்\nபல வகையான தொழில்நுட்ப கேள்விகளை சந்தித்த எங்களுக்கு, \"யூஎஸ்பியை பாதுகாப்பாக இஜெக்ட் செய்வது எப்படி\", \"யூஎஸ்பியை இஜெக்ட் செய்யமால் அகற்றலாமா\", \"யூஎஸ்பியை இஜெக்ட் செய்யமால் அகற்றலாமா அகற்ற கூடாதா\" போன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட, ஒரு சிறிய ஆய்வை மேற்கொண்டோம். அதனை விளைவாக அறிந்த சமாச்சாரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கூடுதலாக 30 விநாடிகள் செலவழித்து, முறையாக மற்றும் பாதுகாப்பாக யூஎஸ்பியை இஜெக்ட் (வெளியேற்றினால்) செய்வதனால், உங்களின் தரவு (டேட்டா) மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) சரியாக சேமிக்கப்படும் (சேவ் ஆகும்) என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபிரதான ஆபத்து ஒன்றும் உள்ளது\nஆனால் உண்மையான ஆபத்து டேட்டாவிலோ அல்லது சாஃப்ட்வேரிலோ அல்ல. அது உங்களின் இயக்க முறைமையை, அதாவது ஆப்பிரேட்டிங் சிஸ்டம் எனப்படும் ஓ எஸை சார்ந்துள்ளது. குறிப்பாக நீங்கள் யூஎஸ்பி டிரைவ் மூலம் என்ன செய்கிறீர்கள் என்பதை சார்ந்துள்ளது.\nகேள்வி பதில் தளமான க்கோராவில், சுமார் 92.000 க்கும் அதிகமான ஒப்புதல்களை பெற்றுள்ள பிலிப் ரேமெக்கர் என்பவரின் பதிலானது, \"நமது இயக்க முறைமைகள் (ஓஎஸ்) ஆனது எக்ஸ்டெர்னல் டிரைவ்களை (யூஎஸ்பி ட்ரைவ் போன்ற) எப்பொழுதும் இருக்கும் ட்ரைவ்களை போலவே ஏற்றுக்கொள்ளும்படி ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக அது கோப்புகளில் காலவரையில்லாத அணுகுதலை எதிர்பார்க்கிறது.\"\n\"இம்மாதிரியான நிலைப்பாட்டில் உங்கள் கணினியில் உள்ள ஒரு ப்ரோகிராம் ஆனது குறிப்பிட்ட ஃபைலை ரீட் செய்து கொண்டிருக்கும் போது, அதாவது எந்தத் தகவலையும் சேமிக்காமல் ரீட் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று நீங்கள் யூஎஸ்பி இணைப்பை துண்டித்தால், அது உங்கள் யூஎஸ்பி ஸ்டோரில் உள்ள கோப்புகளுக்கு மிக அதிகமாக குழப்பத்தை ஏற்படுத்தும்.\"\nஎன்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும்\n\"ஆனால் உங்கள் கணினியோ அல்லது லேப்டாப்போ குழம்பும் பட்சத்தில் தான் ஆபத்து அதிகம். அதாவது டேட்டா காணாமல் போவது, ஃபைல்கள் சிதைந்து போவது, ப்ரோகிராம் செயலிழப்பு அல்லது ரீபூட் செய்வதற்கான அவசியம் ஆகியவைகளை சந்திக்க நேரிடும்\" என்கிறார் பிலிப் ரீமேக்கர்.\nபாரபட்சம் இன்றி அழிந்து போகும்\nசுருக்கமாக கூறினால், எந்த விதமான எச்சரிக்கையும் இல்லாமல் உங்களின் எக்ஸ்டர்னல் ட்ரைவை வெளியே இழுக்கப்படும் பட்சத்தில், அதில் நீங்கள் சேமித்து வைத்திருந்த கோப்புகள் நிரந்தரமாக அழிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. அப்படியாக அழிந்து போகும் கோப்புகள் ஆனது, சமீபத்தில் சேமிக்கப்பட்டது அல்லது சில மணிநேரங்களுக்கு முன்னர் சேமிக்கப்பட்டது என்கிற பாரபட்சம் இன்றி அழிந்து போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு சரியான தீர்வு தான் என்ன\nசரி, இஜெக்ட் செய்யும் சரியான வழிமுறையாக கூறப்படும் \"சேஃப்லி ரிமூவ் ஹார்டுவேர்\" கட்டளையானது எவ்வாறு மேற்குறிப்பிட்ட சிக்கலை சரிசெய்கிறது அதையும் பிலிப் ரீமேக்கரே விளக்குகிறார். சேஃப்லி ரிமூவ் ஹார்டுவேர் கட்டளையானது பின்வரும் விஷயங்களை செய்த பின்னரே யூஎஸ்பி டிரைவ்வை அகற்றுகிறது.\n- இது டிஸ்கில் செயலில் உள்ள அனைத்து ரைட்களையும் சுத்தம் செய்யும்.\n- மேலும் இது அனைத்து ப்ரோகிராம்களையும் (அலெர்ட் செய்வது எப்படி என்பதை அறிந்து வைத்துள்ளது. அதனால் ட்ரைவ் நீக்கப்படும் போது அதற்கேற்ப சரியான நடவடிக்கையை எடுக்கும்.\n- ஒருவேளை நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டால், இது பயனரை எச்சரிக்கிறது, மேலும் திறந்து இருக்கும் கோப்புகளை பற்றிய விவரத்தையும் வழங்கும்.\nஇது சார்ந்த சிறப்பு அம்சம் ஏதேனும் உள்ளதா\nநவீன கால இயக்க முறைமைகள் (ஓஎஸ்) சிறப்பாகவும், முடிந்தவரை விரைவாக கோப்புகளை ரைட் செய்யவும், ரீட் செய்யவும் முயலுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக விண்டோஸ், \"ஆப்டிமைஸ் ஃபார் க்விக் ரிமூவல்\" என்கிற ஒரு அம்சத்தையே அறிமுகப்படுத்தியுள்ளது.\n\"இருந்தாலும் கூட உங்கள் கணினி அல்லது லேப்டாப் உங்கள் வெளிப்புற யூஎஸ்பி டிரைவ் உடனான பரிமாற்ற பணியை முடித்து விட்டதா என்பதை ஒருபோதும் உறுதியாக கூற முடியாது. அது ஒரு பெரிய சூதாட்டத்தை இழுத்து விட்டுவிடும். ஆக யூஎஸ்பியை அகற்றும் முன் முறையாக இஜெக்ட் மறக்க வேண்டாம்\" என்கிறார் பிலிப் ரீமேக்கர்.\nஇதற்காக நீங்கள் செலவழிக்கப்போகும் 30 வினாடிகளில் உங்கள் வாழ்வின் மிக முக்கியமான கோப்புகளோ அல்லது புகைப்படங்களோ பாதுகாக்கப்படலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=488851", "date_download": "2019-05-22T16:02:44Z", "digest": "sha1:CA5PYRABLIKQVX5M6H5AGXHXVL3OHUNF", "length": 6382, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சில்லி பாயின்ட்... | Roulette point - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n*‘உலக கோப்பை தொடருக்கு 16 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்யவே விரும்பினோம். இதனால் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. அதற்காக மற்றவர்கள் மனம் தளர வேண்டாம். கிரிக்கெட்டில் காயம் ஏற்படுவது சகஜம். அப்படி ஏதாவது நிகழ்ந்தால் வாய்ப்பு தானாகத் தேடி வரும்’ என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.\n* உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம் பெறாதது வியப்பளிக்கிறது என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.\n* உலக கோப்பை தொடருக்கான உத்தேச இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக நடக்க உள்ள பயிற்சி போட்டிகளுக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி\nதேசிய ஜூனியர் பேட்மின்டன் தகுதி சுற்று போட்டிகளில் தமிழக வீரர்கள் அசத்தல்\nமாநில டேபிள் டென்னிஸ் மே 31க்குள் பதிவு செய்யலாம்\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/world-news?page=166", "date_download": "2019-05-22T15:45:02Z", "digest": "sha1:SVNVHBONC42PJTRNTQTFLWM3HMBXCIHB", "length": 9193, "nlines": 464, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nநிலவின் மறு பக்கத்தை ஆராயப்போகும் சீனா\nநிலவின் இருளான மறு பக்கத்தை ஆராய சீன விண்வெளி ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது பூமியில் இருந்து&n...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனி அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும்கூட, அதன் முக்கிய நிர்வாக பொற...\nஇந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி...\nதென்கொரிய அதிபருடன் டிரம்ப் பேச்சு\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜ...\nநியூயார்க்யில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nஅமெரிக்காவின் நியூயார்க் காவல் துறையின் அகாடெமியில் பயின்று வந்தவர் குர்சோச் கவுர். இவர் கடந்த வாரம் தனது படிப்பினை ...\nபிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13...\nஇளவரசர் ஹரி - மேகன் திருமணம் இனிதே நிறைவேறியது\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகன் ஹரிக்கும் (33) மேகன் மேர்க்கலுக்கும் (36) இன்று(மே 19) இங்க...\nகியூபா நாட்டில் விமான விபத்து நடந்தாது எப்படி\nகியூபா நாட்டின் தலைநகர் ஹவானா. அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, போயிங் 737–201 ரக பயணிகள் விமானம் அந்த ...\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு சம்மன்\nமலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நே‌ஷனல் கூ...\nஆப்கான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு\nகிரிக்கெட் போட்டியை ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாகமாகப் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென பலத...\n‘எச்–4 விசா’ இறுதி முடிவு எடுக்கவில்லை அமெரிக்கா\nஅமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்கிறவர்களுக்கு ‘எச்–1’ பி விசா வழங்கப்...\nஅமிதாப்புக்கு ஐரோப்பிய யூனியன் விருது\nஇந்தியா-ஐரோப்பா இடையே பாலமாக திகழ்ந்த அமிதாப் பச்சனுக்கு ஐரோப்பிய யூனியன் விருது வழங்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் சார்பா...\nஈராக் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியது மதகுரு கூட்டணி\nஈராக் பாராளுமன்ற தேர்தலில் மதகுரு கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட...\nபாதுகாப்பிற்காக பாக். இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் -பென்டகன்\nபிராந்திய பாதுகாப்பை மேம்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத...\nஹபீஸ்க்கு பாகிஸ்தான் மீண்டும் பாதுகாப்பு வழங்கியது\nமும்பை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. சபை அறிவித்து உள்ளது....\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaikalindia.com/p/blog-page_3.html", "date_download": "2019-05-22T14:51:18Z", "digest": "sha1:ORJXDQS6P3BVHLB46X4PJAPT7QUYL2WJ", "length": 12848, "nlines": 60, "source_domain": "www.karaikalindia.com", "title": "உங்கள் இணையத் தளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023 ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஉங்கள் இணையத் தளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023\nதற்போதைய காலக் கட்டத்தில் நமது சமூக வளர்ச்சியில் இணையத் தளங்களின் பங்கு இன்றியமையானதாக ஆகிவிட்டது .காரைக்காலில் இன்று அண்ணன் உங்க வியாபாரம் எப்படிப் போகுது என்று ஒரு சில வியாபாரிகளிடம் கேட்டால் அவர்கள் கூறுவது \"அதை ஏன் கேட்குரீங்க ரொம்ப டல்லா போகுது \" இன்னும் சிலர்.\"ஏதோ பரவா இல்லாம போகுதுன்னு\" சொல்றாங்க சிலர்.\"கடன் வாங்கி பொருள் வாங்கிட்டேன் இப்படி போனா முதல் கூட திரும்பாது\" சிலர்\"ரொம்ப மோசம் இழுத்து மூட வேண்டியதுதான் \" என்று கூறுகின்றனர் மொத்தத்தில் காரைக்காலில் என்ன தான் நடிக்கிறது இந்த நிலைக்கு காரணம் என்ன\nஇந்த நிலை நமது காரைக்கால் நகரில் மட்டும் அல்ல நமது நாட்டில் உள்ள பல நகரங்களிலும் இதே நிலை தான்.இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஆன்லைன் வர்த்தகம். ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சியால் பல சிறு வியாபாரங்கள் முடங்கிப்போய் விட்டன.அதுமட்டுமல்லாமல் பொருட்கள் வாங்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆங்கிலத்தில் பையர் (Buyer) என்று சொல்லுவோம் அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது பொருட்கள் தங்களை வந்தடைய வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்.\nதமிழகத்தில் அதிகமாக இணைய பயணிட்டாளர்கள் உள்ளது சென்னையில் தான். ஆனால்,மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் உள்ள வியாபாரிகள் அதிக அளவிற்கு பாதிப்பு அடையவில்லை.ஏனென்றால்,அங்கு உள்ள சிறிய முதலிட்டாளர்கள் கூட மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்து விட்டனர்.பல சிறு நிறுவனங்கள் (மல்லிகை கடை ,உணவகங்கள் இன்னும் பல ) தனியாக இணையதளம் வைத்துள்ளார்கள் அதன் மூலம் மக்களின் தேவைகளை சேவைகளாக வழங்கி வருகின்றனர் (அந்த சேவைக்கான கட்டணம் பொருட்களின் விலையிலயே அடங்கிவிடும் அல்லது அதிகமான விற்பனையால் அதை சரிக்கட்டி விட முடியும்).\nஇது மட்டுமில்லை ஒரு சொந்தமான இணையத் தளத்தால் பல புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவது சுலபமாகிறது.\nதொழிலில் வளர்ச்சி அடைய விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் +917092887023 என்ற தொலைபேசி எண்ணை அழையுங்கள்.வியாபார இணைத்தளம்,சமூக வளைதளங்கள் ,ஆட்டோ பைலட் இணையதளங்கள் ,இன்னும் பல வகையான தளங்களை உருவாக்கலாம்.அது மட்டுமின்றி ஆண்டராய்டு அலைபேசிகளில் பயன் படுத்தக்கூடிய அப்ஸ்களும் நீங்களே உருவாக்கி கொள்ளலாம் .தனி ஒரு மனிதனாக எதையும் சாதித்து விட முடியாது என்ற உண்மையை ஆழமாக நம்புபவன் நான்.\nஇது விளையாட்டல்ல யாரும் அப்படி எடுத்து கொள்ளாதீர்கள்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1355", "date_download": "2019-05-22T14:52:51Z", "digest": "sha1:JKWIPWHHIYAKFEMTZQLTINVQWNDB6RXO", "length": 8791, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நான் உங்கள் நாயகர் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் நான் உங்கள் நாயகர்\n“நான் உங்கள் நாயகர்” எரேமி. 3:14\nமனித உறவிலேயே மிகவும் நெருக்கமானது கணவன், மனைவி உறவுதான். இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கர்த்தரும் தமது ஜனங்களுக்கு இவ்வுறவையே காட்டியிருக்கிறார். அவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். அவர்களும் அவருக்கு வாக்குக்கொடுத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய அன்பை அவர்கள்மேல் வைத்திருக்கிறார். அவர்களும் அவர்மேல் தங்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை அவர் தேடித் தெரிந்துகொண்டார். அவர்களும் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள். இரு சாராரும் ஒருவர்மீது ஒருவன் பிரியங்கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடி அவர்கள் மத்தியில் வருகிறார். இரு சாராரும் அன்புடன் கலந்து உரையாடுகின்றனர். சேமித்து வைத்திருக்கிறார். அவருடைய வளத்தில் அவர்கள் வளம் பெறுகிறார்கள்.\n கர்த்தர் உன் நாயகர் என்பதை நீ உணருகிறாயா அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா உன்னை நேசிக்கும் மற்றவர்கள் என்றும் உன்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவர் உன்னைக் காத்து நடத்துவார். அவரோடு ஐக்கியப்படு. எதுவும் உன்னை அவரைவிட்டுப் பிரிக்காதிருக்கட்டும்.\nஅப்போ நான் உம்முடையவன் என\nPrevious articleஎன்னைச் சோதித்துப் பாரும்\nNext articleகர்த்தர் யோசேப்போடே இருந்தார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை\nஉங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yenthottam.mjothi.com/akkarai-semaiyilirundhu-akkaraiyudan/", "date_download": "2019-05-22T14:56:06Z", "digest": "sha1:YCXF5JNHNZJVTLCLBFA6BUJQYDVY5QDH", "length": 13811, "nlines": 104, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "அக்கரை சீமையிலிருந்த, அக்கறையுடன். - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nப்ரியா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி சிங்கப்பூரின் சாலையில் நடக்கும் காட்சியை முதன் முதலில் கண்டபோதும் சரி, பிறகு நமது தேங்காய் சீனிவாஸ் அவர்கள் விந்தி விந்தி அவரது மகனை பில்லா படத்தில் தேடிய போதும் சரி, என் மன கண்களில் தோன்றியது ஒன்று தான்.\nநான் சிங்கப்பூர் செல்லவேண்டும் என்பது அல்ல எனது அவா.\nமாறாக, என்று எனது தாய் திரு நாடு சிங்கப்பூர் போன்று தூய்மையான சாலைகள் கொண்டு திகழும் என்பது தான்.\nசிங்கப்பூர் பற்றிய ஒவ்வொரு செய்திகளும், அதன் மேன்மையை பறைசாற்றுவது போலவே இருக்கும். அங்கே சென்று வந்த மக்களும் அதன் பெருமையை பற்றியே பேசியது எனது ஆதங்கத்தை அதிகப்படுத்தியதே தவிற, நான் எதிர்நோக்கிய மாற்றங்களோ, முன்னேற்றங்களோ, எனது நாட்டில் வருவதற்கான எந்த அறிகுறியும் கண்ணில் தெரியவில்லை.\nவளர்ந்து, படிப்பு முடித்து, உழைக்கும் வர்கத்தில் எனது பெயரையும் பதிவு செய்தபின், சில ஆண்டுகள் கழித்து, சரியாக கூற வேண்டுமானால், இரண்டாயிரமாவது ஆண்டு, எனது கனவில் இருந்த அந்த அக்கரை சீமையை கண்டு கழிக்க நேர்ந்தது.\nஅந்த ஆண்டவனின் அருளால், அன்று முதல் வருடத்திற்கு மூன்று நான்கு முறை எனது கால் அங்கு பதிய தொடங்கியது. ஒவ்வொரு முறையும் எனது மனதில் அதன் மதிப்பு மேல்நோக்கி சென்று கொண்டிருந்தது.\nஇவை அனைத்தும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை. ஆம்.\nஎனது தாய் திரு நாடு சிங்கப்பூர் போன்று மாற வேண்டும் என்று இருந்த எனக்கு, சிங்கப்பூர் நமது நாடு போன்று மாறி கொண்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.\nசென்ற வாரம் ஒரு நாள், நான் வழக்கம் போல் எனது அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். அப்போது நான் கண்ட காட்சியே இந்த பதிவுக்கு அச்சாரமிட்டது.\nவயதான ஒருவர், சாலை ஓரங்களில் நடந்து கொண்டிருந்தார். அப்படி அவர் செல்லும் போது, எந்த ஒரு தயக்கமும் இன்றி கன பொழுதில் அந்த காரியத்தை செய்தார். ஆம், நடு சாலையில் எச்சில் உமிழ்ந்தார்.\nநீங்கள் நினைப்பது போலே அவர் ஒன்றும் வேறு நாட்டவர் இல்லை. இங்கே சுற்றி பார்க்க வந்தவர் போலவும் தெரியவில்லை. பார்ப்பதற்கு உள்ளூர் பிரஜையாகவே தெரிந்தார்.\nஎதுவாக இருப்பினும், சிங்கப்பூர் சாலைகளில் எச்சில் உமிழ்ந்தால் தண்டனை என்று கேட்டு வளர்ந்த எனக்கு, இன்று அதன் சொந்த மக்களே அதை செய்வதை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக மட்டுமில்லை, வேதனையாகவும் இருக்கிறது.\nஇரவு நேரங்களில் சில மணி நேரம் நடை பயில்வது எனது பழக்கம். அப்படி நான் நேற்று நடந்து கொண்டிருக்கும் போது கண்ட மற்றொரு நிகழ்வு என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.\nஎங்கோ ஒதுக்குப்புறமான இடத்தில் அல்ல, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பேரங்காடி [shopping mall] அருகில் கண்ட காட்சி.\nசாலையில் இருந்து மேலே ஏறி உள்ளே செல்ல இருந்த வழிகளில் ஒரே குப்பை. உண்ட மிச்ச மீதிகளும், குடித்து கும்மாளம் அடித்து அனைத்தையும் அங்கேயே விட்டு சென்ற காரணத்தாலும், அந்த இடம் முகம் சுளிக்க வைத்தது.\nஇந்த பதிவை நான் சிங்கப்பூரின் பெருமையை சிறுமை படுத்தும் நோக்கத்தில் நிச்சயமாக பதிவு செய்யவில்லை. மாறாக, அனைத்து நாட்டிலும் பல விதமான சவால்கள் இருப்பதை எடுத்து காட்டுவதே எனது நோக்கம் ஆகும்.\nஇதை பற்றி நான் சில மக்களிடம் கலந்து பேசினேன். அதில் எனக்கு புரிந்தது ஒன்று தான்.\nபலர் இதை அங்கு ஏறியுள்ள மக்கள் ஜன தொகையை காரணமாக கூறுகிறார்கள். ஜன தொகைக்கு காரணம், வெளியில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கை ஏறு முகமாக இருப்பதே என்று சுட்டி காட்டுகிறார்கள். உண்மையாக கூட இருந்து விட்டு போகட்டும்.\nஇதை வைத்து பார்க்கும் போது, எனது நாட்டின் நிலைமை என்னை பெருமை கொள்ள வைத்தது என்பதே உண்மை.\nசில கோடி மக்கள் இருக்கும் இந்த சிறிய நிலத்திலேயே சட்டத்தை நிலை படுத்த பல சிக்கல்கள் இருக்கும் போது, நூறு கோடியை தாண்டிய எனது திரு நாட்டில் இருக்காதா\nசட்டங்கள் கடுமையாக இருக்கும் இங்கே இவை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன் மக்கள் அச்சம் கொள்ளவில்லையா அல்லது யாரும் கண்டு கொள்ள போவதில்லை என்றா\nஅப்படி என்றால் வேறும் சட்டத்தால் மட்டும் ஒரு ஒழுங்கு முறையான சமூகத்தை உருவாக்க முடியுமா\nஅல்லது, ஒரு அரசாங்கத்தால் மட்டும் தான் இதை செய்ய முடியுமா\nஅப்படி நினைத்து நாம் நமது கடமையை தட்டி கழித்தால், அது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதற்கு சமன் ஆகாதா\nஇவை அனைத்தும் எனக்கு ஒன்றை மட்டும் மிக தெளிவாக புரிய வைத்தது.\nதனி மனித ஒழுக்கம் ஒன்று தான் விடிவு.\nகவியரசரே, சத்தியமாக நீர் ஒரு தீர்க்க தரிசி. அன்றே கூறி சென்றிரே.\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.\nஎம்மதமும் சம்மதம். சரி, என் மதம் சம்மதமா\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஎம்மதமும் சம்மதம். சரி, என் மதம் சம்மதமா\nபேட்ட பராக் – காளியின் வெறியாட்டம்\nரஜிணி – மூன்றெழுத்து மந்திரம்.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://books.dinamalar.com/details.asp?id=25277", "date_download": "2019-05-22T15:46:13Z", "digest": "sha1:2U4VFYAMFEOW6GQHG3YLG4KISUIU3RLU", "length": 16562, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமுகப்பு » ஆன்மிகம் » சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nமகாபாரதத்தில் இடம்பெறும் துணைப் பாத்திரம் அரவான். களபலி கொடுக்கப்படுபவனாக அறியப்பட்ட அரவான், வியாச பாரதத்தில் போர்க்களத்தில் போர் புரிந்து மடிந்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். திருவில்லிபுத்துாரார் தெரிவித்த களபலியான அரவானே தமிழக மக்களின் மனங்களில் நிலைத்துள்ளான்.\nஅர்ஜுனனுக்கும் உலுாபிக்கும் பிறந்தவன் அரவான் என்னும் நிகழ்வில், வியாசரும் திருவில்லிபுத்துாராரும் ஒத்துப் போகின்றனர். அரவாணி என்னும் பெயர் தோன்றுவதற்கு அடிப்படையே களபலியான அரவான் தான்.\nஇந்திரனின் மனைவி இந்திராணி என்பது போல் அரவானின் மனைவி அரவாணி. அரவான் பற்றிய அனைத்து செய்திகளையும் இந்த நுாலின் முதல் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார் நுாலாசிரியர் பெருமாள்.\nவியாச பாரதத்திலும், திருவில்லிபுத்துாரார் படைத்த பாரதத்திலும் கர்ணனின் மனைவியின் பெயர் இடம்பெறாது. நாட்டார் கதைப் பாடல்களில் கர்ணனின் மனைவி யின் பெயர் பொன்னுருவி என வருவதை இந்த நுால் எடுத்துக் காட்டுகிறது.\nதமயந்தியை காட்டில் விட்டுச் சென்ற நளனை ஆவேசமாக எதிர்க்கும் தமயந்தியையும், காட்டில் கொண்டு வந்து விட்ட லட்சுமணன் தன்னைக் கொல்லாமல் போனானே எனக் கவலைப்பட்ட சீதையையும் காட்சிப்படுத்தியுள்ளார்.\nஇராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நாட்டார் கதைப் பாடல்கள் தெரிவிக்கும் வகையில், ஆய்வை நகர்த்தி, அழகிய நுாலைத் தந்துள்ளார் ஆசிரியர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/work-from-anywhere-but-follow-these-tips-betterment-the-result-003254.html", "date_download": "2019-05-22T15:05:30Z", "digest": "sha1:W3NV3QXHLT6YZKKJLNNUOJVHCL7KFFVG", "length": 27972, "nlines": 150, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒர்க் ஃப்ரம் ஹோம் பண்ணும் மக்களே... இது உங்களுக்கான பகுதி! | Work From Anywhere, But Follow These Tips for Betterment in The Result! - Tamil Careerindia", "raw_content": "\n» ஒர்க் ஃப்ரம் ஹோம் பண்ணும் மக்களே... இது உங்களுக்கான பகுதி\nஒர்க் ஃப்ரம் ஹோம் பண்ணும் மக்களே... இது உங்களுக்கான பகுதி\nபோன திங்கள்கிழமை, ரெண்டு நகரங்கள்ள இருந்து, 3 காபி ஷாப்புகள்ள இருந்து, என்னோட கார்ல இருந்து ஒரு முழு நாள் வேலைய செய்து முடிச்சேன். இன்னும் சில வாரத்துல பெல்பாஸ்ட்ல இருந்தும், அடுத்து ஹவாய் பயணிக்கும் போதும் வேலை செய்ய முடிவு எடுத்திருக்கேன்.\nஅலுவலகத்துக்கு பக்கத்துல போகாம வேலை பாக்கறது. கேக்கவே நல்லா இருக்குல்ல\nஅப்படிப்பட்ட ஒரு வேலைய பத்தி நீங்க கனவு வெச்சிருந்தா, கண்டிப்பா அது சாத்தியமான்னு ஒரு கேள்வியும் கூடவே மனசுல இருக்கும். மாமியார் பக்கத்துல உக்காந்து குழந்தைங்களை கவனிச்சுட்டு இருக்க , இல்ல ஆத்துக்காரர், காத்துவாங்கிட்டு கார் ஓட்டிட்டு இருக்க, அந்த மாதிரி நேரங்கள்ள நம்மால வேலை செய்ய முடியுமா\nபதில் ரொம்ப சுலபம். கண்டிப்பா முடியும். அதுக்கு கொஞ்சம் திட்டமிடல் வேணும். அவ்ளோதான் \nமுதலல்ல அப்பிடிப்பட்ட வேலைய கண்டுபிடிக்கணும். ஏன்னா பள்ளிக்கூட ஆசிரியையா வேலைக்கு சேர்ந்துட்டு நான் எனக்கு புடிச்ச எடத்துல இருந்து தான் பாடம் எடுப்பேன்னு அடம்புடிச்சா சிரமம். ஆனா நீங்க இணையம் மூலமா பாடம் எடுக்க முடியும். எங்க இருந்து வேணாலும் எடுக்க முடியும். எங்க இருக்கிறவங்களுக்கு வேணாலும் எடுக்க முடியும். அப்போ அப்பிடி பட்ட வேலைய கண்டுபிடிக்கிறது முதல் வேலை.\nஒரு வேளை உங்களுக்கு முதல்லையே அப்பிடி பட்ட வேலை கெடச்சு நீங்க வேலை செஞ்சுட்டு இருந்தா இன்னும் நல்லது. அப்போ நீங்க மனசுல வெச்சுக்க வேண்டிய சில விஷயங்கள் இந்த கட்டுரைல இருந்து உங்களுக்கு கிடைக்கும்.\nசரியா தேர்வு செய்யுங்க :\nஅலுவலகத்தில் இல்லாம வெளியே இருந்து நீங்க செய்யப்போற முதல் வேலைக்கு சரியான இடம் தேர்வு செய்யுங்க. ஏதாச்சும் சாகசம் செய்யணும்னு ஆசைப்படறது தப்பு இல்ல. அதுவும் பல வருஷம் அலுவலகத்துல இருந்து வேலை பாத்தவங்களுக்கு வெளில வந்த உடனே, மலை உச்சில, நடுக்கடல்ல, பாலைவனத்துல இங்கலாம் உக்காந்து வேலை செய்யணும்னு தோணும். அது வழக்கம் தான். ஆனா, கொஞ்சம் யோசிச்சு பாத்தா அங்கலாம் நமக்கு இணையம் கிடைக்கறது அதுவும் நம்ம நாட்டுல கிடைக்கறது கஷ்டம். அப்பறம் எப்பிடி வேலை செய்ய.\nஅதனால, வெளில இருந்து நீங்க செய்யப்போற முதல் பகுதி நேர வேலைக்கு ஒரு ஹோட்டல், அதுல இலவச வைஃபை இருக்கறதா பாத்துக்குங்க. அப்படியும் இல்லைனா, மிகப்பெரிய நகரத்துல, நெறைய காபி ஷாப்ஸ், அங்க இலவச வைஃபை கிடைக்கற மாதிரி பாத்துக்குங்க. கொஞ்சம் பழக்கம் ஆனதுக்கு அப்பறம் நீங்க நெனச்ச நகரங்களுக்கு போகலாம்.\nதொலைநிலை வேலை, (அதாங்க ஒர்க் பிரம் ஹோம்) இல்ல எங்க இருந்து வேணாலும் வேலை செய்தலுக்கு நீங்க பழகி இருந்தா கண்டிப்பா எங்க போனாலும் மடிக்கணினிய குழந்தை மாதிரி தூக்கிட்டு போக பழகி இருப்பிங்க. அதோட சார்ஜ்ர், முடிஞ்சா ஹெட் போனும் கூடவே பயணிக்கும். ஆனா மொத்தமா ஒரு வாரம் வரைக்கும் வெளில இருந்து வேலை செய்யணும்னு முடிவு செஞ்சா அதுக்கு இன்னும் கொஞ்சம் தயார் ஆகணும்.\nபல பெரிய பெரிய கோப்புகள வெச்சு நீங்க வேலை செய்ய வேண்டி இருந்தா, இல்ல வைஃபை இல்லாத இடத்துல இருந்து வேலை செய்ய வேண்டி இருந்தா, அப்போ கண்டிப்பா உங்களுக்கு பெண் டிரைவ் இல்ல ஹார்ட் டிரைவ் அவசியம். அந்த நேரத்துல புதுசா வாங்கவும் கூட முடியாம போகலாம். அதுக்கும் வாய்ப்புகள் இருக்கு.\nஇரட்டை ஹெட் போன் நலம் :\nமழை பெய்யுது. இல்ல நீங்க குளிச்சுட்டே பாட்டு கேக்கணும்னு குளியல் தொட்டில ஹெட் போன் போட்டுட்டா அப்பறம் நேர்காணல் நேரத்துல எல்லா சத்தமும் உங்களுக்கு கேக்கும். தேய்ஞ்சு போன ரேடியோ கதை தான். அதனால எதுக்கும் ஒன்னு ஹெட் போன் அதிகமா வெச்சுக்குங்க.\nசில நேரத்துல நம்ம மடிக்கணினி காரணமே இல்லாம கனெக்ட் ஆகாது. நாமளும் தல கீழா தண்ணி குடிச்சு பாத்தாலும் வைஃபை கூட கோவிச்சுட்டு போன மனைவி மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு நிக்கும். அப்போ உங்கள காப்பாத்த உங்க கைபேசி தான் வந்தாகணும். அதன் மூலமா இணையத்த நீங்க நாடலாம். அதனால எல்லா எடத்துலையும் டவர் கிடைக்கற மாதிரி சிம்கார்டு, உங்க பட்ஜெட்கு ஏத்த இணைய வசதி வாங்கி வைங்க.\nகண்டிப்பா சார்ஜ்ர் மறந்துட்டு வெளியூர் போன அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். அதனால அத எடுத்த வைக்க சொல்ல அவசியம் இல்ல. ஆனா எல்லா பொருளுக்கும் பொருந்தி போற மாதிரி, ஒரு சார்ஜ்ர் வாங்கி வைங்க. முடிஞ்சா ஒரு ஸ்பைக் இருந்த இன்னுமும் நலம்.\nமுதல் தரம் வெளிநாடு போறவங்க சந்திக்கிற சிக்கல் அந்த சார்ஜிங் வசதி ரூபத்துல வரும். அங்க இருக்கற மின்சார அமைப்பு வேற, நம்ம நாட்டுல நாம பயன் படுத்தற அமைப்பு வேற. அதனால ஒரு கன்வெர்ட்டர் அவசியம்.\nமடிக்கணினியை ஒழுங்கு படுத்தி வைத்தல்:\nஎல்லா குப்பையும் நம்ம அறைல இருக்கற மாதிரி எல்லா கோப்புகளும் நம்ம மடிக்கணினி முதல் பக்கத்துலயே (டெஸ்க்டாப்) வெச்சுருப்போம். கொஞ்சம் சிக்கல் ஆச்சுன்னா, திரும்ப ஆரம்பிக்கும்போது செஞ்ச வேலை பூரா வீனா போய்டும். மொத்தமா வேலையே போற அளவுக்கு போய்டும். அதனால, நீங்க எல்லாத்தையும் தனித்தனியா வேற வேற இடங்கள்ல சேமிச்சு வைக்கறது அவசியம்.\nதொலைபேசில \"ஸ்கைப்\" மூலமா அலுவலகத்துக்கு பேசணும்னா, சரியா அது இயங்குதான்னு பாக்கறது அவசியம். சில நேரங்கள்ல பயணிக்கர போது நம்மால வேலை செய்ய இயலுமான்னு சோதிச்சு பாக்கறதுக்கு அவசியம். அடுத்து தனியா உங்களுக்கு தட்டச்சு செய்ய விசைப்பலகை அவசியமா அதையும் பாக்கணும்.\nஎப்படி நமக்கு வைஃபை கிடைக்குமா கிடைக்காதான்னு பாக்கணுமோ அப்படி, நாம தங்கற இடத்துல என்ன விதமான வசதிகள் இருக்குன்னு பாத்துக்கறதும் அவசியம். உக்கார நாற்காலி மேஜை இருக்கா, வெளில போனா நமக்கு தேவையான விஷயங்கள் கிடைக்குமா சாப்பிட எவ்ளோ தூரம் போகணும், இந்த விஷயங்கள் முக்கியம்.\nநாம போற இடத்துக்கு 2 நாள் பயணிக்கணும்னு அவசியம் வந்தா அந்த நேரத்துல நீங்க வேலைகளை செய்ய முடியாது. அதுக்கு ஏத்த மாதிரி எல்லா அழைப்புகள், நேர்காணல்கள், வேலை சமந்தமா சந்திக்க வேண்டிய நபர்கள். இப்படி எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தி வைக்கணும்.\nஇன்னொரு விஷயம் நாம போற எடம் வெளிநாடா இருந்தா நேரம் மாறும் (டைம் சோன்) அதையும் கணக்குல எடுத்துக்கணும். இணையம் மூலமா இல்லாம அவுங்கள வேற எந்த விதத்துல அழைக்க முடியும்னு கேட்டு வெச்சுக்கறதும் நல்லது.\nபேக்கப் என்ற பாதுகாப்பு கவசம் :\nநாம பாதுகாப்பா இருக்க முடியும். முடிஞ்ச அளவுக்கு நம்ம தொலைபேசிக்கும் பாதுகாப்பு வெச்சுருப்போம். ஆனா அதையும் மீறி அது ஒடஞ்சு போனாவோ, தொலைஞ்சு போனாவோ என்ன செய்ய முடியும் அதனால தேவையான தொலைபேசி எண்களை எழுதி வெச்சுக்கறது நல்லது.\nவேலை செய்யணும். அதே சமயம் சந்தோஷமா பயணிக்கவும் செய்யணும். ஊர் சுத்தி பாக்கணும். கொண்டாடணும். இதுலாம் இங்க இருந்து கெளம்பும்போது மனசுல இருக்கும். ஆனா அங்க போனதுக்கு அப்பறம் வேலை வேலைன்னு ஓட ஆரம்பிப்போம். அது சரி வராது. அதனால வேலை நேரம் எவளோ, நமக்கான நேரம் எவளோன்னு வகுத்து வைங்க. இல்ல உங்க கூட வரவங்க உங்கள சும்மா விடமாட்டாங்க.\nகாலைல 5 மணில இருந்து மதியம் 1 மணி வரைக்கும் ஊர் சுத்தற வேலையும், மதியத்துக்கு மேல உங்க வேலையும் செய்யலாம். டைம் சோன் வேறுபாடு இருந்தா இது சாத்தியம் ஆகும்.\nகவனத்துக்கு ஏற்றவாறு வேலையை அமைத்தல்\nகடற்கரைல இருந்து நீங்க கணக்கு வழக்குகள் பாக்கணும்னு ஆசை பட்டா நடக்குமா கவனம் எந்த அளவுக்கு ஒரு வேலைக்கு அவசியமோ அதுக்கு ஏத்தமாதிரி வேலைய அமைச்சுக்கணும்.\nமூளைக்கு வேலை கொடுக்கற மாதிரி, சிந்திச்சு எழுதவேண்டிய வேலைகளை பல பேர் இருக்கும் போது பேசிகிட்டே செய்யறது கஷ்டம். அதனால எப்போ நீங்க தனியா இருக்க முடியுமோ அந்த நேரத்துல அந்த வேலைகள வகுத்துக்கணும் .\nசரியான எல்லைகளை வகுத்தல் :\n\"எனக்கு இந்த வேலைய முடிக்க 2 மணி நேரம் ஆகும். அது வரைக்கும் நான் ஹோட்டல்ல இருக்கேன்னு\" சொல்ல தயங்காதிங்க. அப்பிடி சொல்லிட்டா அதுக்கு அப்பறம் 3 மணிநேரம் உங்க காசுல நீங்க கொண்டாட முடியும். அதுக்கு அந்த எல்லைகளை வகுத்துக்கறது முக்கியம்.\nசில நாட்கள் முற்றிலும் விடுமுறை :\nபயணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் அதிக நேரம் உழைக்க வேண்டியது இருந்தாலும் பரவால்ல, சில நாட்கள் பயணத்துல எதுவும் பண்ணாம இருக்க முயற்சி செய்யணும். அந்த நாட்கள் உங்களையும் உங்க மனசையும் நிதானப்படுத்தி அடுத்த அடுத்த நாட்களுக்கு உற்சாகமா வேலை செய்ய வைக்கும்.\nமனதில் கொள்ள வேண்டியவை :\nஉங்க வேலைகளை நீங்க சரியாய் முடிச்சு கொடுத்துட்டா, உங்க மேலதிகாரி இல்ல முதலாளி அதே மாதிரி வேலை செய்ய உங்கள அனுமதிக்கலாம். வாய்ப்புகள் இருக்கு. இல்ல சில பிரச்சனைகள் வந்துருச்சு, அப்போ பொறுமையா உங்க அணில இருக்கற மத்த ஆட்கள் கிட்ட சொல்லுங்க. பயணத்த முடிங்க. நேரா அலுவலகத்துக்கு வந்து சேருங்க. எப்படியா இருந்தாலும் பயணம் போன மாதிரி ஆச்சு. மனசுக்கு புத்துணர்ச்சி கெடச்ச மாதிரியும் ஆச்சு.\nஆனா இன்னும் அலுவலகத்த விட்டு வெளில கூட போக முடியலையா உங்களுக்கு சுதந்திரம் தரக்கூடிய ஒரு வேலைய நீங்க கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு. உடனே ஆரம்பியுங்க.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n3 hrs ago இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\n4 hrs ago பிஇ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம்- மத்திய அரசு\n6 hrs ago டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\n9 hrs ago மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nNews தமிழகத்தில் திமுகவிற்கு 20 இடம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் மநீம.. டைம்ஸ் நவ் பரபர சர்வே\nFinance ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nAutomobiles மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது\nMovies சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nSports உலக கோப்பையில் எதிரணிகளை அதகளம் பண்ண காத்திருக்கும் முக்கிய இளம் பவுலர்கள்.. ஓர் அலசல்..\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nTechnology பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை அறிவிப்பு- மத்திய அரசு.\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\n மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/topic/trichi", "date_download": "2019-05-22T15:29:56Z", "digest": "sha1:Q6LGTEI36GWHNCEWN22EGB372E6UHYK7", "length": 14977, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "Trichi News in Tamil - Trichi Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிஜயபாஸ்கர் அப்பாவிடம் 5 மணிநேரம் துருவித்துருவி விசாரித்த வருமான வரித்துறை- வீடியோ\nதிருச்சி: அமைச்சர் விஜயபாஸ்கர் அப்பா மற்றும் அண்ணனிடம் வருமான வரித்துறையினர் 5 மணிநேரம் தொடர்ந்து விசாரணை...\nதமிழகத்தை வாட்டும் வெயில்.. சேலம், மதுரை, திருச்சி உள்பட 7 இடங்களில் சதம் அடித்தது\nசென்னை: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்ட...\nவறுத்தெடுக்கும் வெயில்.. கரூர், சேலம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சதமடித்த வெயில்\nசென்னை: தமிழகத்தில் அனல் வாட்டி எடுத்து வருகிறது. கரூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்...\nசுட்டெரிக்கும் கத்தரி வெயில்: வேலூரி்ல் 106 டிகிரி - 13 இடங்களில் சதமடித்தது\nசென்னை: தமிழகம், புதுவையில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 106 ...\nதிமுக மாஜி அமைச்சர் திருச்சி செல்வராஜ், தமாகாவின் எஸ்.ஆர்.பி, அதிமுகவில் இணைந்தனர்\nசென்னை: திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், தமாகாவில் இருந்து விலகிய மூத்த தலைவர் எஸ...\nஈரோடு, கரூர், வேலூர், கரூர் 104, சேலம், திருச்சி தருமபுரி 103 - இன்றைய வெப்பநிலை\nசென்னை: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலையில் 107 டிகிர...\nதகிக்கும் வெயில்: ஈரோடு கரூரில் 103 டிகிரி - 9 மாவட்டங்களில் சதமடித்தது\nசென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில...\nஇந்தியாவின் சுத்த நகரங்கள்.. 3வது இடத்தில் திருச்சி.. சென்னையை விட மதுரை ரொம்ப சுத்தம்\nடெல்லி: நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில், தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி 3ம் இடம் பிடி...\nதங்கையை பலாத்காரம் செய்த சகோதரன் - திருச்சியில் கண் தெரியாத பெண்ணை கர்ப்பமாக்கிய விபரீதம்\nதிருச்சி: திருச்சியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது சொந்த தங்கையை பலாத்காரம் செய்த சம்பவம் பெர...\nடிராபிக் போலீஸ் மீது கொலைவெறி தாக்குதல்: தலைமறைவான அதிமுக ஆவின் சேர்மனுக்கு வலை\nதிருச்சி: திருச்சியில் ஜீயபுரம் கடைவீதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரை தாக்கிய அதி...\nதிருச்சி சுங்கத்துறையில் 15 கிலோ தங்கக்கட்டிகள் மாயம்: 3 அதிகாரிகள் கைது\nதிருச்சி: திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் 15 கிலோ தங்க கட்டிகள் மாயமானது தொடர்பாக 3 சுங்கத்...\nமதம் மாற தயாரான துர்கேஸ்வரி… சேர்ந்து வாழ சம்மதம் சொன்ன ஆஷிக் மீரா\nதிருச்சி: காதலி துர்கேஸ்வரியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தத் தயாராக இருப்பதாக சர...\nஅமாவாசையில் பிரசாரத்தை தொடங்கிய சாருபாலா தொண்டைமான்\nபுதுக்கோட்டை: திருச்சி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான சாருபாலா தொண்டைமான், அமாவாசை ந...\nவரதட்சணை கேட்டு குழந்தையைப் பறித்த கணவன்\nதிருச்சி:திருச்சி மாவட்டம் திருத்தலையூர் கிராமத்தில் வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்ப...\nசட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் யாருடன் கூட்டணி\nதிருச்சி:தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து திருச்சியி...\nதிருச்சியில் 300 திருட்டு வீ.சி.டி.க்கள் பறிமுதல்\nதிருச்சி:திருச்சி மாவட்டம் உரையூர் பகுதியில் தமிழ் மற்றும் ஹிந்தித் திரைப்படங்களின் 300 திரு...\nதிருச்சியில் மாநாடு நடத்துகிறது புதிய தமிழகம்\nசென்னை:புதிய தமிழகம் கட்சியின் 2 வது மாநில மாநாடு அடுத்த மாதம் 1 மற்றும் 2 ம் தேதிகளில் திருச்ச...\n1 வயதுக் குழந்தையைக் கொன்ற 2 சிறுவர்கள் கைது\nதிருச்சி:திருச்சியில் தற்செயலாக ஒன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் தள்ளியதில், அது இறந்தது. ...\nவீரப்பனிடம் செல்ல தீவிரவாதி மணிகண்டன் விருப்பம்\nதிருச்சி:வீரப்பனிடம் செல்ல தயாராக இருப்பதாக தமிழ்த் தீவிரவாதி மணிகண்டன் கூறியுள்ளார். ...\nபேராசிரியையை கிண்டல் செய்த பேராசிரியர்\nதிருச்சி:கல்லூரி பேராசிரியையை ஈவ் டீசிங் செய்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerannamalai.wordpress.com/2018/01/13/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-22T14:38:04Z", "digest": "sha1:4LJWXRAPMQTI56OTJHHNAGDSY7PKVEZ2", "length": 3557, "nlines": 87, "source_domain": "writerannamalai.wordpress.com", "title": "கனவு | Writer Annamalai", "raw_content": "\nதுன்பமில்லா உலகில் பயணிக்க ஒரே வாய்ப்பு..\nபலருக்கு நிஜ வாழ்வே கனவு..\nசிலருக்குக் கனவுலகு மட்டுமே நிஜம்.\nநித்திரையில் உன்னைக் கட்டிப்போடும் மயக்கம்..\nபூமியை வெறுத்தவனுக்கு உடனடி சொர்க்கம்\nபார்த்து சலித்த உலகினிலிருந்து சிறு விடுதலை.\nஅங்கேயே வைத்துக்கொள் என்னை எனக் கெஞ்சினேன்..\nஅதற்கும் உள்ளமில்லை.. பாதியில் எழுப்பிவிட்டது\nஉண்மை போல நினைக்க வைத்துப் பொய்தானென்றது..\nபல ஊர் பல நாடெனக் கனாக் கண்டேன்..\nஅடுத்த வேளை உணவுக்கும் கனவே முதலீடாய்\n\tசொப்பன சுந்தரன் – (மிகச்) சிறுகதை →\nஅவள் எனக்குத்தான் – (மிகச்) சிறுகதை\nசொப்பன சுந்தரன் – (மிகச்) சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_856.html", "date_download": "2019-05-22T15:38:50Z", "digest": "sha1:6ATISFZUPTVSMHYLIT6ZRVI3BPRC2NEI", "length": 8367, "nlines": 178, "source_domain": "www.padasalai.net", "title": "வட கிழக்கு பருவமழை இயல்பை விட மழை வெளுத்து வாங்கும்… - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வட கிழக்கு பருவமழை இயல்பை விட மழை வெளுத்து வாங்கும்…\nவட கிழக்கு பருவமழை இயல்பை விட மழை வெளுத்து வாங்கும்…\nதென்மேற்கு பருவமழை, கடந்த மே மாதம் 29 ஆம் ஆண்டு தொடங்கி நாடு முழுவதும் பரவலாக கொட்டித் தீர்த்தது. கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்தது.\nஇந்நிலையில் தென் மேற்கு பருவமழையை அறிவித்துள்ளது. இதையடுத்து முக்கியமான, வடகிழக்கு பருவ மழை, வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கும், இந்த பருவமழை, இயல்பான அளவான, 44 செ.மீ.,க்குபதிலாக, 12 சதவீதம் கூடுதலாக, 49 செ.மீ., வரை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில், நீர்நிலைகளில்,முன்பை விட, 17 சதவீதம் அதிக நீர் இருப்பு உள்ளது. பருவமழை பெய்யும் போது, நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக, மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.\nபருவமழை தொடங்க , இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பருவமழை விபத்துகளை தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிகள் உட்பட, அரசு துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி, வடக்கு அந்தமானில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. மேலும் அது நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும் என தெரிவித்தார்.\nதற்போது தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உண்டு. சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.\n0 Comment to \"வட கிழக்கு பருவமழை இயல்பை விட மழை வெளுத்து வாங்கும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256858.44/wet/CC-MAIN-20190522143218-20190522165218-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}