{"url": "http://tamil.webdunia.com/article/wild-life-features/elephant-calf-at-4-crores-rupees-114051000010_1.html", "date_download": "2019-04-26T01:58:31Z", "digest": "sha1:BEVL6OLZT2NTHLFAAXWGZLNEKTXQTPK6", "length": 16294, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு யானைக் குட்டியின் விலை 4 கோடி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு யானைக் குட்டியின் விலை 4 கோடி\nஇலங்கைக் காடுகளிலிருந்து யானைக்குட்டிகள் கடத்தப்படுகின்ற பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நடந்துள்ளன.\nகடந்த காலங்களில் 65 யானைக்குட்டிகள் வரை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇந்தக் கடத்தல்களின் பின்னணியில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் வன உயிர் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nயானைக் கடத்தல்காரர்களை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.\nயானைக் கடத்தலுக்காக போலியான அனுமதி ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் (ECT) இயக்குநர் எஸ். விஸ்வலிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.\nஅரசாங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட யானை-கணக்கெடுப்பின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அந்தக் கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களே யானைகள் கடத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, நீண்டகாலமாக மனித சமூகத்தோடு இணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவந்த யானைகள் உயிரிழந்த பின்னர், புதிய யானைகள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக 'கறுப்புச் சந்தைகள்' உருவாகிவிட்டதாக வன உயிர்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தமிழோசையிடம் கூறினார்.\nஅத்தோடு புதிய செல்வந்தர்கள் யானை வளர்ப்பதை ஒரு அந்தஸ்தாக பார்ப்பதாலும் கறுப்பு சந்தையில் யானைக்குட்டிகளுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.\nயானைக்குட்டி ஒன்று ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி ரூபா வரை விலை போவதாகவும் தந்தம் உள்ள யானைக்குட்டி ஒன்று நான்கு கோடி ரூபா வரை விற்கப்படுவதாகவும் வன உயிர்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.\nயானைக்குட்டிகள் கடத்தப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுவதை கண்டுபிடிப்பதற்காக தேடுதல் வேட்டைகளில் வன-இலாகா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் டிஎன்ஏ மரபணுச் சோதனைகள் நடத்தப்படும் என்றும் விஜயமுனி சொய்ஸா கூறினார்.\nஉலகில் அழிந்துவரும் அரிய விலங்கினங்களில் ஒன்றான யானைகளுக்கு இலங்கையில் பல சரணாலயங்கள் உள்ளன. யானைகள் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலம் ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி ரூபா வரை அரசுக்கு வருமானம் கிடைப்பதாகவும் வனஉயிர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிபிசியிடம் கூறினார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு வெற்றியளிக்கவில்லை என்றும் கண்காணிப்பு விமானங்களைப் பயன்படுத்தி யானைகளைக் கணக்கெடுப்பது பற்றி அரசு ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nயானைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர் நிராகரித்தார்.\nஇலங்கையில் பௌத்த விகாரைகளின் பெரஹெர ஊர்வலங்கள் போன்றத் தேவைகளுக்காக யானைகள் தேவைப்படுகின்றன. நீண்டகாலமாக வளர்க்கப்பட்ட யானைகளின் பரம்பரை வழி வந்த குட்டிகளை மட்டுமே வளர்க்க அனுமதி உண்டு.\nகாட்டு யானைகளைப் பிடிப்பது இலங்கையில் 1970களில் தடைசெய்யப்பட்டது.\nசவுதியில் போராட்டம் பற்றி இணையத்தில் பேசிய இருவருக்கு சிறை\nதாய்லாந்து பிரதமர் இங்லுக் ஷினாவத் பதவி பறிப்பு\nகம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே நாட்டினை காப்பாற்ற முடியும் - தா.பாண்டியன்\nஊழல் செய்யும் அதிகாரிகளை விசாரிக்க அரசின் அனுமதி தேவையில்லை - உச்சநீதிமன்றம்\nபாதிரிமாரின் சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திகானத்தின் பொறுப்பு எல்லை குறைக்கப்பட வேண்டும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/india", "date_download": "2019-04-26T01:39:29Z", "digest": "sha1:PFJXMPR4KICJIJIW25NXDASCPMJSVUZ3", "length": 11837, "nlines": 206, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வினால் தமிழகத்துக்கு இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை\nதென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இன்னும் இரு நாட்களுக்கு பலத்த மழையும் புயல்காற்றும் தாக்கும் என இந்திய வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.\nRead more: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வினால் தமிழகத்துக்கு இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை\nஅருணாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு\nஇந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.\nRead more: அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு\nஇலங்கைக் குண்டு வெடிப்புக் குறித்து இந்தியா முன்னமே எச்சரித்ததா\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள் 3 தேவாலயங்கள் மற்றும் 4 தனியார் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை குண்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தும், 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.\nRead more: இலங்கைக் குண்டு வெடிப்புக் குறித்து இந்தியா முன்னமே எச்சரித்ததா\nபொன்னமராவதி வன்முறை : 1000 பேர் மீது வழக்குப் பதிவு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி\nபொன்னமராவதி வன்முறை குறித்து, சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்ந்த சமூகத்தை பற்றியும், அச்சமூகத்தின் பெண்களை பற்றியும் இழிவாக பேசிய குரல்பதிவு காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதால், பதற்றம் உருவாகியிருந்தது.\nRead more: பொன்னமராவதி வன்முறை : 1000 பேர் மீது வழக்குப் பதிவு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி\nஇலங்கைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு\nஇலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிறு அன்று பல்வேறு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப் பட்டுள்ள தாக்குதலகளில் 20 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடங்கலாக இதுவரை 320 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.\nRead more: இலங்கைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு\n17வது மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கள்) நடைபெறுகிறது\nஏழு கட்டங்களாக நடக்கும் 17வது இந்திய மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதில் முக்கியமாக குஜராத் மாநிலத்தின் 26 மக்களவை தொகுதிகளுடன், அசாம், பீகார், சண்டிகார், கோவா, ஜம்மு காஷ்மீர், கர்நாடாகா, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா உ.பி, மேற்குவங்கம், தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களின் சில முக்கிய தொகுதிகளுக்கும் இத்தேர்தல் நடைபெறுகின்றன.\nRead more: 17வது மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கள்) நடைபெறுகிறது\nசட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்: ரஜினி\nதமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nRead more: சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்: ரஜினி\nவேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nதமிழகம் - புதுச்சேரி நாளை நாடாளுமன்றத் தேர்தல் : 135.41 கோடி ரூபாய் இதுவரை பணப்பட்டுவாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/3rd-test/", "date_download": "2019-04-26T02:40:06Z", "digest": "sha1:5QLZOTQIRTXYFRVMPYGXDIAOZRHBXMXO", "length": 4698, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "3rd testChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியா அபார பந்துவீச்சு: 151 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா\n63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: தொடரை இழந்தாலும் நிமிர்ந்து நிற்கும் விராத் கோஹ்லி\nவிறுவிறுப்பான கட்டத்தில் 3வது டெஸ்ட்: 241 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா\nநாளை 3வது டெஸ்ட் தொடக்கம்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T01:57:48Z", "digest": "sha1:IVJHCQXABAEO54LR6RO3X625CR4OC4ES", "length": 5173, "nlines": 163, "source_domain": "sathyanandhan.com", "title": "இன்ஸ்டா கிராம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: இன்ஸ்டா கிராம்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4\nPosted on July 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4 எல்லோரிடமும் தந்து திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை அல்லது மன்றம் கிடைக்க வேண்டும் என்னும் ஏக்கம் இருக்கிறது. இது சரியானதே. அதை சமூக ஊடகம் நிறைவு செய்கி/றதா என்பதே கேள்வி. சமூக ஊடகம் நி/றைய பேரால் கவனம் பெறுவது உண்மையே. ஆனால் கலை அல்லது … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged இன்ஸ்டா கிராம், சமூக ஊடகங்கள் நாம் ஏறிக் கொண்ட புலி, திருக்குறள், திருவள்ளுவர், தோன்றிற் புகழொடு, பாரதியார், முக நூல், வாட்ஸ் அப்\t| Leave a comment\n – ஆனந்த விகடன் கட்டுரை\nவித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி\nஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/552", "date_download": "2019-04-26T01:46:19Z", "digest": "sha1:B7KSJ5G7YJTHH6A3LA7J5TPQWXJXV7HL", "length": 7149, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/552 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/552\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n530 தமிழ்நூல் தொகுப்புக் கலை இரண்டாம் பாகம்: மகாவித்துவான் கா. இராமசாமி நாயுடுவே, பிற்காலப் புலவர்கள் பலர் பாடிய 850 பாடல் களைத் தொகுத்து உரை எழுதி வெளியிட்டுள்ளார். வைத்திய ரத்நாகரம் பிரஸ், சென்னை - ஆண்டு 1907. இரண்டாம் பதிப்பு-1913. - தனிப்பாடல் நிரட்டு-1905 மயில்ம் சுப்பிரமணியசுவாமி பார்வை - பொன்னுசாமித் தேவர் ஒப்புதல் - காளமேகம் முதலிய பலர் பாடல்கள் - மொத்தச் செய்யுள் 1291. பத்மநாப விலாச அச்சுக் கூடம், சென்னை. ஆண்டு 1905. - தனிச் செய்யுள் சிந்தாமணி -1(1908) இதில், 182 புலவர்கள் பாடிய 3815 பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன. ஆசிரியரின் வரலாற்றுக் குறிப்பு தரப்பெற் றுள்ளது. பழ.சி.சண்முகம் செட்டியாரின் வேண்டுகோளின் படி, மு.ரா. கந்தசாமி கவிராயர் தொகுத்தது இது. ஆண்டு 1908. - தனிச் செய்யுள் சிந்தாமணி-2 H இதில், 154 புலவர்கள் பாடிய 2850. பாடல்கள் உள்ளன கலா ரத்நாகரம் அச்சுக் கூடம், சென்னை. தனிச் செய்யுள் சிந்தாமணி - 3 கொட்டாம்பட்டி கருப்பையா பாவலர், முத்து ராமலிங்கத் தேவர் முதலிய பலர் பாடல்களின் திரட்டு. புஷ்பரதச் செட்டி யார் பிரஸ், சென்னை - 1. தனிச் செய்யுள் சிந்தாமணி-4 மு.ரா. கந்தசாமி கவிராயர், உ.வே. சாமிநாத ஐயர், Дтт. இராகவையங்கார் முதலியோரின் பாடல்களின் தொகுப்பு. விவேக பானு யந்திர சாலை - மதுரை. தனிப் பாடல் திரட்டு () காளமேகம் முதலியோர் பாடல்க்ள் - மொத்தச் செய்யுள் 1248, முதல் புத்தகம். முதல் ப்க்கம் இல்லாமையால், பதிப்பா ளர் - அச்சுக்கூடம் - ஆண்டு முத்லியன அறியப்படவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pioneers.sg/ta-sg/Pages/Rate-Our-Website.aspx", "date_download": "2019-04-26T02:06:37Z", "digest": "sha1:EUEKS3BT5EVX6VGTZ35IQHB3RWFE47K5", "length": 2498, "nlines": 55, "source_domain": "www.pioneers.sg", "title": "எங்கள் இணையத்தளத்தை மதிப்பிடுக", "raw_content": "\nமுகப்பு > எங்கள் இணையத்தளத்தை மதிப்பிடுக\nதகவல் பாதுகாப்புக் கொள்கை | தளப் பயன்பாட்டு விதிமுறைகள்| தள உள்ளடக்கம்| எங்கள் இணையத்தளத்தை மதிப்பிடுக| எங்களைத் தொடர்புகொள்க\nஇத்தளத்தை 1024 x 768 நுண்தெளிவுடன் கூடிய IE9, மோஸில்லா ஃபையர்ஃபோக்ஸ் (Mozilla Firefox) 33, கூகுள் குரோம் (Google Chrome) 39 ஆகிய உலாவிகளை அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உலாவிகளைப் பயன்படுத்திக் காண்பது சிறப்பு\nமுன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டம் © சிங்கப்பூர் அரசாங்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-04-26T02:45:31Z", "digest": "sha1:NCVHOVB4APCHNYACDDZ7RU4HXCSNW4MF", "length": 18541, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "உண்மையான நல்லிணக்கம் தேவையெனில் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஉண்மையான நல்லிணக்கம் தேவையெனில் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும்\nஉண்மையான நல்லிணக்கம் தேவையெனில் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் கைதிகளில் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 10வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது.\nயுத்தம் முடிவுற்று 09 வருடங்கள் கடந்த பின்னரும் சிறையில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தமது வழக்கு விசாரணைகள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள இந்தக் கைதிகள்இ தமக்கு குறுகிய காலம் புனர்வாழ்வளித்து விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளில் ஒருவரின் உடல்நிலை பலவீனமடைந்ததைத் தொடர்ந்து அக்கைதி உடனடியாக வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இந்தக் கைதிகளை கடந்த ஞாயிறன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇவ்வாறான சூழலில் நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிலொன்றாக விளங்கும் ஜாதிக ஹெல உறுமயவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பெருநகரங்கள் மற்றும் மேல் மகாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கட்சியின் தலைமையகத்தில் கடந்த வாரம் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.\nஅந்தச் செய்தியாளர் மாநாட்டில் ‘நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தினரின் முன்னாள் உறுப்பினர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும்’ என்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார் அவர்.\nஅதேநேரம் ‘யுத்தம் முடிவுக்கு வந்து 09 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பயங்கரவாத பிரச்சினையைக் காட்சிப்படுத்தி அரசியல் செய்யவோ இனவாதத்தைத் தூண்டிக் கொண்டு செயற்படவோ இனியும் இடமளிக்கக் கூடாது. எமக்கு நல்லிணக்கம் தொடர்பில் முன்னுதாரணம் வழங்குகின்ற தென்னாபிரிக்காஇ,கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் நல்லிணக்க பொறிமுறையின் பிரதான அம்சமே பொதுமன்னிப்புத்தான். இதனை இலங்கை விடயத்திலும் கையாள வேண்டும்’ என்றும் வலியுறுத்தி இருக்கின்றார் அமைச்சர்.\nநாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றிருக்கும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் சக வாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் பரந்த அடிப்படையில் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்குநாள் நம்பிக்கையையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்பட்டு வருகின்றன.\nஎன்றாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் யுத்தம் முடிவுற்று 09 வருடங்கள் கடந்த பின்னரும் தடுப்புக் காவலில் இருப்பது அரசாங்கம் முன்னெடுத்து வரும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம்.\nஆனால் அவர்களது வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி அவர்களுக்கு புனர்வாழ்வளித்து பொதுமன்னிப்பு வழங்குவது நல்லிணக்க வேலைத் திட்டங்களுக்கு உத்வேகம் அளித்து வலுப்படுத்தக் கூடியதாக அமையும். அத்தோடு மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைக் களைந்து நம்பிக்கைகளை மேலும் வளர்க்கவும் வழிவகுக்கும். இதுவும் சகவாழ்வும் நல்லிணக்கமும் தழைத்தோங்கப் பக்க துணையாக அமையும்.\nமேலும் இலங்கையானது இன முரண்பாடு நிலவிய ஒரு நாடு என்ற பார்வை சர்வதேசத்தில் உள்ளது. அப்பார்வையின் விளைவாக இந்நாடு பல்வேறு அழுத்தங்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் முகம் கொடுத்தது. இருந்தும் அவற்றைக் கடந்த கால ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ளாது செயற்பட்டனர். அதன் விளைவாக நாடே பாதிப்புகளுக்கு முகம் கொடுத்தது..\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவுற்ற 09 வருடங்கள் கடந்த பின்னரும் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதானது நல்லாட்சி அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்று வரும் ஆதரவு மற்றும் நல்லபிமானத்தில் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம்.\nமேலும் இந்த நாடு தொடர்ந்தும் வளர்முக நாடாகவோ மூன்றாம் மண்டல நாடாகவோ இருக்க முடியாது என்ற நல்ல நோக்கில்தான் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றுள்ளது. இந்த அபிவிருத்திப் பாதையில் இன,மத,மொழி,பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரு-ம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றாகப் பயணிப்பது அவசியம்.\nஆகவே அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருக்கும் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமானது.அவரது யோசனைகள் குறித்து கவனம்செலுத்தும் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முன்வைத்த விடயங்களையும் கவனத்திற்கொள்ளவேண்டும். போர்க்குற்றம் சாட்டப்பட்ட படையினரையும் அரசியல் கைதிகளையும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதலில் உண்மை கண்டறியப்பட்டபின்னரே அவர்கள் விடயத்தில் என்ன செய்யவேண்டும் என தீர்மானிக்கவேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஜும்மா தொழுகையில் நாளை (வியாழக்கிழமை) ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்\nபயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் – இலங்கைக்கு எச்சரிக்கை கடிதம்\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக\nஇலங்கை குண்டுத்தாக்குதல்கள் – 2 மணி நேரத்திற்கு முன்பே அறிவித்த இந்தியா\nகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப\nகுண்டுத்தாக்குதல்கள் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக FBI அறிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு மத்திய புலனாய்வு பிரிவு ஒத்துழைப்ப\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புக்கள்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-17-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-04-26T02:18:56Z", "digest": "sha1:OV3KON63LBCRFHO3FTZFB4DNW3A77KUN", "length": 8279, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மாயமான 17 வயதான இளம்பெண் பத்திரமாக மீட்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nமாயமான 17 வயதான இளம்பெண் பத்திரமாக மீட்பு\nமாயமான 17 வயதான இளம்பெண் பத்திரமாக மீட்பு\nகனடாவின் வின்னிபெக்கில் கடந்த ஒக்டோபர் மாதம் மாயமான 17 வயதான இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவின்னிபெக்கின் ஹேத்தர் நேன்சி பிளெட் என்ற இடத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி காணாமல் யுவதியே இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், குறித்த யுவதியினை பாதுகாப்பாக மீட்க உதவிய பொதுமக்களுக்கும் பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.\nமேலும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த யுவதி தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\nஈழத் தமிழ்க் கலைஞர்களின் பங்கேற்புடன் நடைபெறும் லண்டன் பூபாள ராகங்கள் 10 கலைவிழாவுக்கான ஏற்பாடுகள் அ\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nதனியார் நிதி உதவியுடன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தின் 40ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படும் அதே நேரத்தில்\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா எச்சரிக்கை\nஇலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nகனடாவில் புதிய திருப்பமாக, லிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் உத்தியோகபூர்வ அனுமத\nபாதசாரியை மோதி விட்டு தப்பிச் சென்றவர் பொலிஸில் சரண்\nகல்லூரி வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில், கடந்தவாரம் தடப் பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நின்றுக்\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharathinagendra.blogspot.com/2016/06/", "date_download": "2019-04-26T02:27:51Z", "digest": "sha1:ESPVS2BPGD2EPWQS7OWCMLZN3TJ4NKBG", "length": 16785, "nlines": 288, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: June 2016", "raw_content": "\nவியாழன், 30 ஜூன், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மேகம்\nபுதன், 22 ஜூன், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பட்டம்\nசெவ்வாய், 21 ஜூன், 2016\nஅடுத்த நாள் வந்து நின்று\n'ஆ' வென்று வாய் திறக்கும்\nமுந்தைய நாள் கதை கேட்டால்\nLabels: கவிதை, காக்கை, நாகேந்திரபாரதி\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nவெள்ளி, 17 ஜூன், 2016\nLabels: எறும்பு, கவிதை, நாகேந்திரபாரதி\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nஞாயிறு, 12 ஜூன், 2016\nஇந்த நபரை நீங்களும் பார்த்திருக்கலாம். நாங்கள் நண்பர்கள் பூங்காவில் ' எழுத்தாளர் உரிமை' பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தபோது திடீரெனத் தோன்றிய இவர் நண்பர் சாமியைப் பார்த்து\n' என்னடா சாமி இப்படி இளைச்சுப் போயிட்டே சுகர் பி பி எதுவும் இருக்கா ' என்றார்.\n'இல்லே' என்று பயந்தபடி கூறிய சாமியிடம் ' அம்பது வயசுக்கு மேலே ஆயிட்டா எதாவது வந்துடும்டா. உடனே போயி புல் செக் அப் ஒண்ணு பண்ணிக்கோ ' என்றவர் எங்கள் பக்கம் திரும்பி ' சாமியும் நானும் ஸ்கூல் பிரெண்ட்ஸ் . அப்பறமும் ஒரே ஆபீசிலே வேலை பார்த்துட்டு நான் வெளியூர் போயிட்டேன். ஒரு வருஷம் ஆச்சு பார்த்து. அப்பல்லாம் எப்படி இருப்பான் தெரியுமா சாமி. அதுவும் பள்ளிக்கூட நாட்களிலே எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் ஆளா பேர் கொடுத்துவிடுவான் . ஆனா போட்டியிலே கலந்துக்கிட்டு கடைசி ஆளாய்தான் வருவான். அந்த ஆர்வம் . அதைத்தான் சார் பார்க்கணும்' என்றார்.\nகொஞ்ச நேரம் சாமியையே உற்றுப் பார்த்தார். சாமி சங்கடத்தோடு நெளிந்தார். ' என்னடா இது. கண்ணுக்குக் கீழே கருப்பு கருப்பா'. உனக்கு என்னமோ பிரச்சினை இருக்குடா. என்னா சார் நீங்க . இதையெல்லாம் பார்க்க மாட்டீங்களா. ஒரு மணி நேரம் உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு போயிடுவீங்க. நானும் சாமியும் அப்படியா சார்'.\n' சாமி ஞாபகம் இருக்கா . அந்த கோமள விலாஸ் ஹோட்டல். ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்திலே . எங்களுக்கெல்லாம் போண்டா காப்பி வாங்கிக் கொடுப்பியே. அதை மூடிட்டாங்கலாம்டா .' என்று அதற்காக ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தினார்.\n'மறக்க முடியுமாடா. நீ வாங்கிக் கொடுத்த காப்பியிலே வளர்ந்த உடம்புடா இது. ' என்றபடி தன் உடம்பை ஒரு நிமிஷம் பார்த்தவர் ' என்ன இப்ப கொஞ்சம் மெலிஞ்சுட்டென் அவ்வளவுதான்'.\n'சரி சரி வா. பக்கத்திலேயேதான் இருக்கு ஏ பி சி டி ஆஸ்பத்திரி. அங்கே தலை முதல் பாதம் வரை சோதனை பண்ணி , ரத்தம், சிறுநீர் எல்லாம் செக் பண்ணி எப்படியாவது உனக்கு இருக்கிற ஒண்ணு ரெண்டு வியாதிகளை கண்டு பிடிச்சுடுவாங்க. வாடா' என்று நம்பிக்கை அளித்தபடி அவர் கையைப் பிடித்து இழுக்க, சாமியும் அவரைப் பின் தொடர்ந்த படி எங்களை பரிதாபமாக திரும்பிப் பார்த்தபடி சென்றார்.\nஎங்களது விவாதமும் இப்போது 'எழுத்தாளர் உரிமை' யில் இருந்து மாறி ' தனி மனித உரிமை' என்று சாமியின் உரிமைகளைப் பற்றி கார சாரமாக ஆரம்பித்தது.\nLabels: கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, மனிதஉரிமை\nசெவ்வாய், 7 ஜூன், 2016\nLabels: உறவு, கவிதை, நாகேந்திரபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஐம்பூத ஓட்டு ----------------------- நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு ...\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nநில் கவனி பேசு - 6\nநில் கவனி பேசு - 6 ----------------------------------------- ஆரக்கிள், ஜாவா குடும்பம், படிப்புன்னு அத்தனை கேள்விகளும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/actress/venba-actress-photos/54741/?pid=12650", "date_download": "2019-04-26T02:26:10Z", "digest": "sha1:WRCZPQS4SFEDAA4XIMNZSCHZHLISSYMX", "length": 2661, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "Venba Actress Photos | Cinesnacks.net", "raw_content": "\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-26T01:42:41Z", "digest": "sha1:MB56XDQ4UFHDCMZUOHCDENB4XI4BU6LZ", "length": 4861, "nlines": 84, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | கோகுல் Archives | Cinesnacks.net", "raw_content": "\nநட்புக்காக 11 கோடி நஷ்டப்பட்ட விஜய்சேதுபதி »\nஇயக்குனர் கோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் ஆகியோரது பலர் நடிப்பில் கடந்த ஜூலை 27ம் தேதி வெளியான படம் ஜுங்கா. அருண் பாண்டியன், கே.கணேஷ் ஆகியோருடன்\nஜூங்கா – விமர்சனம் »\nகோபமும் காமெடியும் கலந்த ஒரு கஞ்ச டானின் கதை தான் இந்த ஜூங்கா.’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-கோகுல் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள படம் என்பதாலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன்\nகொஞ்சம் கொஞ்சம் – விமர்சனம் »\nபிழைப்புக்காக வேலை தேடி கேரளா செல்லும் கோகுல், அப்புக்குட்டியின் இரும்புக்கடையில் தஞ்சமடைகிறார்.. அங்கே பக்கத்து வீட்டுப்பெண் நீனுவுடன் காதல் வயப்படுகிறார். அக்கா ப்ரியா மோகனின் திருமண விஷயமாக ஊருக்கு வரும் கோகுல்,\nகாஷ்மோரா – விமர்சனம் »\nபில்லி, சூனியம், ஏவல் இவற்றை கண்டுபிடித்து, நிவர்த்தி செய்யும் ‘காஷ்மோரா’ என்கிற ஹைடெக் மந்திரவாதியாக தன்னை காட்டி கொள்பவர் தான் கார்த்தி. தனது சித்து வேலையால் அரசியல்வாதி சரத் லோகித்ஸ்வாவுக்கு\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaiyalavuulagam.blogspot.com/2012/01/blog-post_2021.html", "date_download": "2019-04-26T02:34:20Z", "digest": "sha1:ZDRR6LXGKJDAEHLOK4BFKKQ43XSIS5RK", "length": 4922, "nlines": 84, "source_domain": "kaiyalavuulagam.blogspot.com", "title": "கையளவு உலகம்: நபரை அல்ல...!", "raw_content": "\nவிரும்பத்தகாத் செயல்களைப் பிறர் செய்யும் போது நமக்கு கோபம் வருகிறது.சிலர் பண்பு கருதி,நபரைக் கருதி,சூழ்நிலை கருதி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.சிலரால் இது முடிவதில்லை.காச் மூச் என்று கத்துகிறார்கள்.\n''என்று கேட்பதை விட,'ஒரு புத்திசாலி செய்யக் கூடிய காரியமா இது'என்று கேட்டுப் பாருங்கள்.நல்ல பலனிருக்கும்.செயல் தான் கண்டிக்கப் பட வேண்டும்.நபர்கள் அல்ல.இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.\n*நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.\n*நாம் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று நாம் பின்னால் வருத்தப் பட வேண்டிய சூழ் நிலை வராது.\n*கோபத்திற்கு ஆளானவர்கள் நம் மீது வருத்தமோ,கோபமோ கொள்வதை விட்டு விட்டு,தங்கள் தவறைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 15 February 2012 at 05:20\n//*கோபத்திற்கு ஆளானவர்கள் நம் மீது வருத்தமோ,கோபமோ கொள்வதை விட்டு விட்டு,தங்கள் தவறைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.//\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..:)\nஅல்லாஹ் ..சொர்க்கம் செல்லும் வழி (6)\nநோய் விட்டு போகுமாம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/prithvis-smashes-a-fifty-like-t20-118101300018_1.html", "date_download": "2019-04-26T02:10:09Z", "digest": "sha1:JI425P4TPM3D6OOYJGYOIC5ISVRXP4WS", "length": 10954, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "அசுர வேகத்தில் இந்தியா –பிருத்வி ஷா அதிரடி அரைசதம். | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅசுர வேகத்தில் இந்தியா –பிருத்வி ஷா அதிரடி அரைசதம்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் ச்சேஸ்ஸின் அபார சதத்தால் 311 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது.\nஅதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுவருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு வரை இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.\nதொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரோடு 52 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் 4 ரன்களில் ஹோல்டரின் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அவரையடுத்து வந்த புஜாரா 9 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறார்.\nஉமேஷ் யாதவ் வேகத்திற்கு அடிபணிந்தது வெஸ்ட் இண்டீஸ் -311 ரன்னுக்கு ஆல்அவுட்\nதிருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் சுவற்றில் மோதி சேதம்...\nகிளாமரில் அடுத்த லெவலுக்கு சென்ற வேலையில்லா நடிகை\n295 ரன்கள் குவித்து வெ.இ. நிதான ஆட்டம் – ரோஸ்டன் ச்சேஸ் 98 ரன்கள் நாட் அவுட்\nஅமெரிக்காவுடன் பகையை வளர்க்கிறதா இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/katrin-mozhi-movie-kelambitale-vijayalakshmi-video-song-released-on-yotube/", "date_download": "2019-04-26T02:26:22Z", "digest": "sha1:VV2LANW3NC5EXXIWCNFA2AYZANRJXDGY", "length": 7112, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Katrin Mozhi Movie Kelambitale Vijayalakshmi Video Song Released On Yotube", "raw_content": "\nஇணையத்தில் வெளியான காற்றின் மொழி படத்தின் கெளம்பிட்டாலே பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வெளியான காற்றின் மொழி படத்தின் கெளம்பிட்டாலே பாடல் – காணொளி உள்ளே\nஇந்தியில் வெளியான துமாரி சுலு படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். துமாரி சுலு என்ற படத்தை இந்தியில் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார். இப்படத்தில் சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியாக நடித்த வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராகிறார்.\nஇதனால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துமாரி சுலு படத்துக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் `காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்தியில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவும் அவரது கணவராக நடிகர் விதார்த்தும் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் மனோபாலா, லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் காற்றின் மொழி திரைப்படம் ஜோதிகாவின் பிறந்த நாளான அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வர உள்ளது.\nசமீபத்தில் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். தற்போது படத்தில் இடம் பெற்ற கிளம்பிட்டாளே விஜயலட்சுமி என்ற பாடலை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « பிரபல நடிகருடன் முதல் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர் – விவரம் உள்ளே\nNext இணையத்தில் வைரலான சீமராஜா படத்தின் பாடல் – காணொளி உள்ளே »\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி – திரிஷா நடிக்கும் 96 படத்தின் டீஸர். காணொளி உள்ளே\nடெல்டா மாவட்ட மக்களுக்காக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் – விவரம் உள்ளே\nஎனக்கும் ஹிந்துத்வாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – நடிகர் பிரகாஷ் ராஜ்\nஇணையத்தில் வைரலாக பரவும் 100% காதல் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nமிரட்டலாக வெளிவந்த டாம் க்ரூஸின் மிசின் இம்பாஸிபிள் படத்தின் ட்ரைலர்\nஜெய், காயத்ரியை தொடர்ந்து குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-26T02:51:19Z", "digest": "sha1:NWYCOCVYF7QH7A5KK6C4JSFVA6XMUEH7", "length": 4726, "nlines": 51, "source_domain": "www.supeedsam.com", "title": "கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇனமத பிரதேசபேதம் பார்க்காமல் நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்கவேண்டும்\nகாரைதீவுபிரதேசசபை அமர்வில் தவிசாளர் ஜெயசிறில் வேண்டுகோள் (காரைதீவு நிருபர் சகா) இரு இனங்களும் வாழ்கின்ற எமது பிரதேசத்தில் நாம் இனமதபேதம் பார்க்காமல் ஒற்றுமையாக மக்களோடு மக்களாக நாம் பயணிக்கவேண்டும். இவ்வாறு காரைதீவு பிரதேசசபை அமர்வில் உரையாற்றிய பிரதேசசபைத்தவிசாளர்...\nபுதிய தவிசாளர் ஜெயசிறில் உத்தியோகபூர்வமாக கடமைபொறுப்பேற்பு (காரைதீவு சகா) காரைதீவு பிரதேசசபையின் புதிய தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேற்று பிரதேசசபைக்குச்சென்று தமது கடமையைப்பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை சபை வாகனம் சென்று அழைத்துவந்தது. வாகனத்தில் வந்திறங்கியதும் அவரை பிரதேசசபைச்...\nகாரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூ. ஜெயசிறில் தெரிவு\n: உபதவிசாளராக ஜாகீர் தெரிவு. (சகா) இன்று நடைபெற்ற காரைதீவுப்பிரதேசபையின் முதலாவது அமர்வில் திருவுளச்சீட்டு முறைமூலம் தவிசாளராக தமிழரசுக்கட்சி உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதன்படி காரைதீவு பிரதேசசபையின் 3வது தேர்தலில் 4வது தவிசாளராக கி.ஜெயசிறில் தெரிவாகியுள்ளார். உபதவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/9502.html", "date_download": "2019-04-26T02:29:35Z", "digest": "sha1:W2MZQ4TNF2N4GMSGHGM3DM5ESCATRK5T", "length": 5718, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "செம்மணி புதைகுழி: சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு! - Yarldeepam News", "raw_content": "\nசெம்மணி புதைகுழி: சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு\nயாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி அமைக்கும் பணிகள் மேற்கோண்டபோது மனித எலும்புக்கூடொன்று அண்மையில் தென்பட்டது\nஇந்த நிலையில் குறித்த பகுதியை தோண்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nயாழ். மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மயூரன் முன்னிலையில் , இந்த குழியை தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.\nதேங்காய் பறிக்கச் சென்ற நபர் செய்த அசிங்கமான செயல்\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_621.html", "date_download": "2019-04-26T02:10:24Z", "digest": "sha1:4RPQOVUK5PZQTVSKELX7EQRYHDO3OF5D", "length": 9035, "nlines": 58, "source_domain": "www.yarldevinews.com", "title": "அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு! - Yarldevi News", "raw_content": "\nஅரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு\nஇலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.\nநாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போது இலங்கையின் தற்போதைய அரசியலில் நிலவும் குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக சம்பந்தனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் நிலையான தீர்வொன்று காணப்படாமல் உள்ளது.\nகுறிப்பாக பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு பிரதமர் குறித்து தீர்மானிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.\nதமது ஆதரவு குறித்து வெளிநாடுகளுடன் கலந்தாலோசித்தே தெரிவிக்க முடியும் என ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்ததது. அந்தவகையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/02013148/In-Exercise-Will-cause-awareness-Rakul-Preet-Singh.vpf", "date_download": "2019-04-26T02:22:11Z", "digest": "sha1:QOEZTQYOXXNVRIQB4EMW4YVCP2L2KOMO", "length": 10162, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Exercise Will cause awareness Rakul Preet Singh || உடற்பயிற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரகுல்பிரீத் சிங்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉடற்பயிற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரகுல்பிரீத் சிங் + \"||\" + In Exercise Will cause awareness Rakul Preet Singh\nஉடற்பயிற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரகுல்பிரீத் சிங்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடிக்கிறார் ரகுல்பிரீத் சிங். சினிமா வாழ்க்கை\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடிக்கிறார் ரகுல்பிரீத் சிங். சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:-\nகதாநாயகியாக பல மொழி படங்களில் நடித்து ஓய்வில்லாமல் இருக்கிறேன். பல நகரங்களில் ஆரோக்கிய உடற்பயிற்சி கூடம் நடத்துகிறேன். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் உடற்பயிற்சி கூடம் சம்பந்தமான தொழிலை கவனித்துக்கொள்கிறேன். நான் இருக்கும் சினிமாவில் உடற்பயிற்சி முக்கியம். உடற்பயிற்சி கூடம் நடத்துவதில் வியாபார நோக்கம் சிறிதளவு இருந்தாலும், அதன் பின்னால் உடற்பயிற்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற சமூக அக்கறையும் இருக்கிறது. எதிர்காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கும் தொழில் செய்யவும் ஆசை உள்ளது.\nநான் நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை. பூலோக சுந்தரி என்ற பட்டம் அவருக்குத்தான் பொருத்தம். முதல் பெண் சூப்பர் ஸ்டார் அவர்தான். எத்தனையோ வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களையும் சம்பாதித்தார். அவரை பற்றி எவ்வளவு பேசினாலும் குறைவாகத்தான் இருக்கும்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என்று மொழி பேதம் இல்லாமல் இந்திய சினிமா துறையில் நீண்ட காலம் நடிகையாக நீடித்தார். சமீபத்தில் பல படங்கள் சர்ச்சைகளை சந்தித்துள்ளன. ஆனால் ஸ்ரீதேவியின் படங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. தொடர் வெற்றிகள் கொடுத்தார். அகம்பாவம் இல்லாதவர். இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\n5. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15020153/With-the-Tamil-New-Year-Spiral-Falls-Accumulated-tourists.vpf", "date_download": "2019-04-26T02:19:28Z", "digest": "sha1:XNGYJEDHS2O6JZZKR5B2V3ULQKQV3ECU", "length": 14625, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "With the Tamil New Year Spiral Falls Accumulated tourists || தமிழ்ப்புத்தாண்டையொட்டி, சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - நீராட முடியாமல் ஏமாற்றம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ்ப்புத்தாண்டையொட்டி, சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - நீராட முடியாமல் ஏமாற்றம் + \"||\" + With the Tamil New Year Spiral Falls Accumulated tourists\nதமிழ்ப்புத்தாண்டையொட்டி, சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - நீராட முடியாமல் ஏமாற்றம்\nதமிழ்ப்புத்தாண்டையொட்டி சுருளி அருவியில் நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nகம்பம் அருகேயுள்ள சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக புண்ணிய தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. நேற்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுருளி அருவிக்கு நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.\nஇந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து இல்லை. பெரும்பாலும் விசேஷ நாட்களில் ஹைவேவிஸ் மலையில் தூவானம் ஏரியில் இருந்து அருவிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் தமிழ்ப்புத்தாண்டையொட்டி தண்ணீர் திறக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் நீராட முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதில் சிலர் தோட்டங்களில் உள்ள குழாய்களில் வரும் தண்ணீரில் குளித்துவிட்டு, சுருளிவேலப்பர், விபூதி குகைகோவில், கைலாசநாதர் கோவில், ஆதிஅண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.\nசித்திரை திருவிழாவையொட்டி கம்பம் சுருளிவேலப்பர் கோவிலில் இருந்து சாமியை ஊர்வலமாக டிராக்டர் மூலம் சுருளி அருவிக்கு கொண்டு வந்தனர். அங்கு சாமிக்கு குழாயில் வந்த தண்ணீர் பிடித்து பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.\nவீரபாண்டி மாரியம்மன் கோவில், கம்பம் மாரியம்மன்கோவில் உள்ளிட்ட கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இக்கோவில்களில் நேர்த்திகடன் செலுத்த உள்ளவர்கள் அருவியில் நீராடி விட்டு புனிதநீரை பாட்டில் மற்றும் பாத்திரங்களில் பிடித்து செல்வது வழக்கம். அருவியில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் திரும்பி சென்றனர்.\n1. காமராஜ் சாகர் அணைக்குள், ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்\nஊட்டி காமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்கின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n2. தனுஷ்கோடியில் தடையை மீறி ஆபத்தில் சிக்கும் சுற்றுலா பயணிகள்\nதனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஆபத்தில் சிக்கி வருகின்றனர்.\n3. தொடர் விடுமுறை எதிரொலி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\n4. மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகளுக்கு தடை\nமாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே ஆற்றில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\n5. கொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n2. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n3. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\n4. நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்\n5. பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து; 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2121357", "date_download": "2019-04-26T02:53:08Z", "digest": "sha1:VB4POMSFUWUCQEB7Q6XNAZTD7VV2QZ4T", "length": 12534, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "120 கோடி பேருக்கு டிஜிட்டல் அடையாளம்| Dinamalar", "raw_content": "\nஆந்திரா, ஒடிசாவில், 'தித்லி' தாண்டவம்\nமகா புஷ்கரம் விழா கோலாகலம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2018,23:40 IST\nகருத்துகள் (19) கருத்தை பதிவு செய்ய\nபுதுடில்லி : ''நாட்டில், 120 கோடி மக்களுக்கு, ஆதார் எண் மூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார்.\nடில்லியில் நேற்று, நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலகில், முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சி ஏற்பட்ட போது, இந்தியா சுதந்திரம் பெறவில்லை.\nமூன்றாவது தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில், சுதந்திரம் பெற்று, கடும் சவால்களை, நாடு சந்திக்க வேண்டியிருந்தது.\nஆனால், நான்காவது தொழில் புரட்சி, இந்தியாவுக்கான காலமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலை வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என, யாரும் பயப்பட தேவையில்லை. நான்காவது தொழில் புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். நம் ஒற்றுமை, மக்கள் தொகையின் பலம், வளர்ச்சியடைந்து வரும் சந்தைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை, ஆராய்ச்சிக்கான சர்வதேச மையமாக, இந்தியாவை மாற்றும்.\nஅமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே, இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டிலும், இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம்,\nபெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மாற்றியுள்ளது.\nநாட்டில் உள்ள, 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டை மூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. அலைபேசி இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாட்டில், ௫௦ சதவீதம் பேர், அலைபேசி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.\nRelated Tags 120 கோடி பேர் டிஜிட்டல் அடையாளம் பிரதமர் மோடி\nமோடி அரசாங்கம் இறங்குவதற்கு முன்பாக பெட்ரோல் ரூ 100.00 ஐ தாண்டும் . டாலர் விலை ரூ 100.00 க்கு வரும் அப்போது 100% டிஜிட்டல் இந்தியா என்று கூட சொல்வார்கள்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nமோடிஜியின் வெற்றியை லோக்சபா தேர்தல் முடிவு மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஇதற்க்கு என்ன விலை கொடுத்து உள்ளீர்கள் மோடிஜி . காலம் பதில் சொல்லும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/29623-sl-govt-says-no-welcome-committee-of-british-royals.html", "date_download": "2019-04-26T03:05:42Z", "digest": "sha1:CUAFTZTF6C5XEWWSGY4GFVDASCVRGDHB", "length": 9088, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "இங்கிலாந்து அரச குடும்பத்தை வரவேற்கக் குழுவா? இலங்கை மறுப்பு | SL Govt says no ‘Welcome Committee of British Royals’", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஇங்கிலாந்து அரச குடும்பத்தை வரவேற்கக் குழுவா\nஇலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் வந்திருக்கிறார். அவரை வரவேற்க நல்வரவு செயற்குழு என்று ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அது 18 வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு படம் உலாவி வருகிறது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.\nஇது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இங்கிலாந்து உயர் ஆணையரகம் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், \"இங்கிலாந்து அரச குடும்பத்தினரை வரவேற்கக் குழு அமைக்கப்பட்டதாகவும், அது சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டிருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் வரும் தகவல் போலியானது. இதுபோன்ற வரவேற்பு குழுவை அரசு அமைக்கவே இல்லை\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா\nஇலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஇலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_10.html", "date_download": "2019-04-26T02:43:12Z", "digest": "sha1:WTWSN5I4LJGLYYIDAWWFIWV2IXAF4WUG", "length": 51560, "nlines": 103, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை! – என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » மீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை\nமீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை\nஏப்ரல் 14 சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்துமளவுக்கு மீதொட்டமுல்லை குப்பைச் சரிவு சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. மீதொட்டுமுல்லையில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 140 வீடுகளாவது புதைந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட முப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தபட்டதில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் புதைந்திருக்கிறார்கள் என்பதை யாராலும் உறுதியாக இன்னமும் கூற முடியவில்லை.\nபுதுவருட பண்டிகை விடுமுறையில் பலர் வீடுகளில் இருந்திருக்கிறார்கள். விருந்தினர்களாக பலரும் வந்திருக்க வாய்ப்புண்டு. சில கும்பங்களில் யார் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை சொல்லக்கூட எவரும் எஞ்சவில்லை. இலங்கையில் சுனாமிக்குப் பின்னான சட்டத்தின்படி நபரொருவர் காணாமல் போய் ஒரு வருடம் ஆகியிருந்தால் அவர் இறந்தவராக கருதப்படுவார். ஆக மீதொட்டுமுல்லையில் கிடைக்கப்படாத சடலங்கள் கொல்லப்பட்டவர்களின் கணக்கில் இப்போதைக்கு வரப்போவதில்லை.\nதமக்கு நேரப்போகும் அழிவைப் பற்றி அவர்கள் அப்போதே அரசுக்கு எடுத்துக்கூறி தம்மை காப்பாற்றுமாறு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த மக்களை அரசு தனது இரும்புக் கரங்ககளைக் கொண்டும், சண்டியர்களைக் கொண்டும் நசுக்கியது. இதற்காக போராடிய செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் என்பனவற்றைச் சேர்ந்த பலர் அடித்து காயப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.\nஅப்படி கதறிய மக்களில் ஒரு பகுதியினர் இன்று உடல் துண்டங்களாக மட்டுமே கிடைத்திருக்கிறார்கள். இது சினிமாவில் அஜித் நடித்த “அத்திப்பட்டி” கதையல்ல. அதற்கொப்பான உண்மைக் கதை.\nஇந்த குப்பை மேட்டுக்கு மேலாக பியகமவிலிருந்து தொடங்கும் அதிசக்தி வாய்ந்த (132,000 வோட்ஸ்) மின்சார கம்பிகள் கொலன்னாவை வரை செல்கிறது. சம்பவத்தின் போதும் அக்கம்பி அருகிலிருந்த மாமரத்தில் விழுந்து எறிந்த சமவமும் நிகழ்ந்திருக்கிறது.\nமீதொட்டுமுல்ல குப்பை மேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் கீர்த்திரத்னவின் மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளை அனைவரும் புதைந்து போனார்கள்.\nஇப்படி நேரக்கூடாது என்பதற்காக அவர் இது வரை நடத்திய போராட்டங்களின் போது மண்டை உடைபட்டு, கைதுக்குள்ளாகி, பல தடவைகள் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டவர். இன்று அவரை அனாதையாக்கியுள்ளது இந்த அரச இயந்திரம்.\nஇலங்கை முழுவதும் 23 மாநகர சபைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 7000 மெற்றிக் தொன் குப்பைகள் சேருகின்றன. மேல்மாகாணத்தில் மாத்திரம் சேருகின்ற 1400 தொன் குப்பைகளில் கொழும்பு மாநகர சபையிலிருந்து மாத்திரம் 700 தொன்கள் சேருகின்றன. ஆக இலங்கையில் அதிக அளவு குப்பைகளை சேர்க்கின்ற இடமாக மீதொட்டுமுல்லை ஆகியிருக்கிறது.\nகிராமங்களில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உக்கக்கூடியவை உரமாகவும், உக்காதவற்றை அழிக்கும் வழிமுறையும் கைகொள்ளப்படுகிறது. நகரங்களில் அவை ஒன்று சேர்க்கப்பட்டு இப்படி குவிக்கப்படுகின்றன. நகரங்களில் வேகமாகப் பெருகும் மக்கள் தொகையும், நுகர்வின் அதிகரிப்பும், அதனால் பெருகும் குப்பைக்கான தீர்வையும் நீண்ட கால நோக்கில் திட்டமிடப்படவேண்டியது.\nஇந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்குப் பதிலாக புளுமெண்டல் வீதியிலிருந்து, மீதொட்டுமுல்லவுக்கும், அங்கிருந்து ஜாஎலவுக்கும், புத்தளத்துக்கும் மாற்றுவதற்கான ஒழுங்கை மட்டும் மேற்கொண்டது அரசு. இந்த குப்பைகள் தமக்கு பெரும் ஊழல் பணத்தைக் கொட்டித்தந்த ஒன்றாக மட்டுமே இருந்த அரசியவாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வரப் போகும் நாசத்தைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை.\nகோத்தபாய நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அபிவிருத்தியின் பெயரில் குடிசைவாழ் ஏழைகளின் எதிர்கால வாழ்க்கையில் கைவைத்தார். வசதி குறைந்திருந்தாலும் இருக்கின்ற நிலத்தில் தமது குடிசைகளுடன் வாழ்ந்து வந்த அம்மக்களின் குடியிருப்புகளை பலாத்காரமாக இடித்து விரட்டியடித்தார். அனைத்தையும் இழந்த மக்கள் தெருவுக்கு கொண்டுவரப்பட்டனர். மாற்று வீடு என்கிற பெயரில் அதில் ஒரு பகுதியினருக்கு தொடர்மாடி வீடுகளை கொடுத்தனர். அவர்கள் வாழ்ந்து வந்த குடிசைகள் தொடர்மாடி வீடுகளை விட, இட வசதி இருந்தது என்றே கூறவேண்டும்.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் புளுமண்டல் வீதியருகில் இருந்த குப்பை மேட்டை அங்கிருந்த மக்கள் அகற்றச் சொல்லி போராடினார்கள். அதனை அங்கிருந்து அகற்றி குடியிருப்புகள் நிறைந்த மீதொட்டுமுல்லைக்கு மாற்றியதும் கோத்தபாய தான். அங்கிருந்த ஏழைகளை இலகுவாக கையாளலாம் என்கிற நம்பிக்கையும் தான். ஆனால் அம்மக்கள் தமது எதிர்ப்பை கடுமையாக வெளியிட்டார்கள். அது மட்டுமன்றி அவர்கள் நடத்திய போராட்டத்திற்கு எந்தவித பிரதிபலனும் கிடைக்காததால் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டு அடிப்படை உரிமை வழக்கொன்றை தொடுத்தார்கள்.\nஅந்த வழக்கில் அம்மக்களுக்கு பூரண வெற்றி கிடைக்காவிட்டாலும் இரண்டு வருடங்களில் இதனை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும். அதுவரை இரண்டு ஏக்கருக்கு மேல் இந்த குப்பைகளை விஸ்தரிக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை கோத்தபாயவின் நகர அபிவிருத்தி அமைச்சும், நகர சபையும் கொஞ்சமும் கணக்கில் எடுக்கவில்லை. அந்த தீர்ப்பும் இந்த குப்பையோடு கலந்தது தான் மிச்சம். கோத்தபாயவின் எந்த தீர்மானத்தையும் மாற்றும் பலம் அன்று எந்த கொம்பனுக்கும் இருக்கவில்லை. அவர்கள் அந்த குப்பை மேட்டை 17 ஏக்கருக்கு விஸ்தரித்தார்கள். நாளொன்றுக்கு 1000 தொன் அளவிலான குப்பைகள் குவிக்கப்படுவதுடன், நான்கு லட்சம் தொன்களையும் 90 மீற்றர் உயரத்தையும் கொண்ட குப்பை மலை அது இப்போது.\nவீடுகளின் மீது குந்திய குப்பை\nபுதைந்து போன இந்த வீடுகளும் குடிசைகளும் குப்பை மேடு வந்ததன் பின் வந்தவை அல்ல. ஏற்கெனவே இருந்த குடியிருப்புகளின் மத்தியில் தான் இந்த குப்பை மேடு உருவாக்கப்பட்டது. இந்த மக்களுக்கு பழக்கப்பட்ட வாழ்க்கை என்பது போல இந்த குப்பை மேட்டை உருவாக்கினார்கள்.\n1997ஆம் ஆண்டு அன்றைய மேயர் கரு ஜயசூரியவும், அன்றைய முதலமைச்சர் சுசில் ஜயந்தவும் உலக வங்கியின் உதவியுடன் மீபே பிரதேசத்த்துக்கு குப்பைகளை கொண்டுசெல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால் அன்று அங்குள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக அதைக் கைவிட்டுத் தான் புளுமண்டலில் குப்பைகள் குவிக்க நேரிட்டது. புளுமெண்டல் குப்பை மலையாக குவிந்தும், விழுந்தும், சுற்றுச் சூழல் பிரச்சினைகளாலும், களனி கங்கை மாசடைந்தது. அகவே மாற்றிடமொன்று தெரிவு செய்ய வேண்டியேற்பட்டது.\nஆனால் இதனை வெறும் கோத்தபாயவின் தலையில் மட்டும் கட்டிவிட முடியாது. கொழும்பு நகரின் சுத்திகரிப்பு கொழும்பு மாநகர சபைக்கு பொறுப்பான விடயம். முல்லேரியா, கொலன்னாவ போன்ற பிரதேசங்களில் இருந்து கொண்டு வரும் குப்பைகளை கொட்டும் சிறிய இடமாகத்தான் இந்த மீதொட்டுமுல்ல குப்பை மேடு இருந்தது. கொழும்பு நகரத்தின் குப்பைகளையும் அங்கு கொண்டு போய் கொட்டுவதற்கான அனுமதியை 2008 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை பெற்றுக் கொண்டது. 2012 இல் பல வீட்டு மதில்கள் வெடிக்கத் தொடங்கின.\nஅதே ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி 63 வீடுகள் உடனடியாக மாநகர சபையால் அகற்றப்பட்டன. குடும்பமொன்றுக்கு 60 ஆயிரம் ரூபாவை வழங்கி 6 மாதங்களுக்கு எங்காவது வாடகைக்கு இருக்கும்படி பணித்தனர். அந்த சிறிய தொகையைக் கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை அம்மக்களுக்கு. கூடிய விரைவில் அவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சில மாதங்களில் மேலும் பல குடும்பங்களையும் அங்கிருந்து வெளியேறும்படி பணித்தனர். ஏற்கெனவே வெளியேறிய மக்கள் இன்னமும் நடுத்தெருவில் இருக்கும்போது தமக்கு மட்டும் எப்படி மாற்று வீடுகள் வழங்கப் போகிறீர்கள் முதலில் உடைக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று போக மறுத்தனர்.\n1947 ஆம் ஆண்டு ஐ.தே.க உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரே ஒரு தடவை ல.ச.ச.க தலைவர் என்.எம்.பெரேரா மாநகர சபை மேயராக இருந்திருக்கிறார். மற்றும்படி 1956 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுகததாச மேயராக தெரிவானதிலிருந்து இன்று வரை கொழும்பு மாநகர சபை ஐ.தே.க வின் ஆட்சியில் இருந்து வருகிறது. எனவே இந்த குப்பை விவகாரத்தை இது வரை கையாண்டதில் ஐ.தே.க வுக்கும் பாரிய பொறுப்புண்டு.\nகொழும்பு மாநகர ஆட்சியின் மீதான கோத்தபாயவின் தலையீடானது 2010-2014 வரையான காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஆனதன் பின்னர் தான் தொடங்குகிறது. உலக வங்கித் திட்டத்தின் கீழ் கொழும்பு நகர அபிவிருத்திக்கு பெருமளவு நிதி அந்த அமைச்சுக்குக் கிடைத்தது. குப்பைகளை மீள் சுழற்சிக்கு உள்ளாக்குதல், உரம் தயாரித்தல், அவற்றைக் கொண்டு, மின்சக்தி உற்பத்தி செய்தல் போன்ற திட்டங்களும் ஆராயப்பட்டுள்ளன. இதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டது.\nகுப்பை வாங்க வந்த பிரித்தானியா\nபிரித்தானிய நிறுவனம் ஒன்று இந்த குப்பைகளை விலைக்கு வாங்கி தரம் பிரித்து நாளொன்றுக்கு 4000 தொன் குப்பைகளை கப்பல் மூலம் எடுத்துச் செல்ல முன்வந்தது. அந்த குப்பைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகளை செய்வதற்கு நான்கு ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் கேட்டிருந்தது. அரசாங்கம் அதற்கு முன்வராத நிலையில் அந்த நிறுவனமே 400 பேர்ச்சஸ் நிலத்தை கடுவெல பிரதேசத்தில் வாங்கியிருப்பதாக சென்ற ஆண்டு உள்ளூராட்சி அமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்திருந்தார். (சக்ஹண்ட – 13.05.2016)\nஒன்றரை வருடங்களில் மீதொட்டுமுல்ல, பிலியந்தல ஆகிய இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதாக தெரிவித்திருந்த அந்த நிறுவனத்திடம் முன்னைய அரசாங்கம் அதிக கொமிசனை கேட்டிருந்தது. இதனை அந்த நிறுவனத்தின் தென்னாசியாவுக்கான முகவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அரசியல்வாதிகளுக்கு கொமிஷன் கொடுத்து இதனை சாதிக்க மாட்டோம் என்றார் அவர்.\nமெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவர்களை கைவிட்டுவிட்டு சிங்கப்பூருக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியது அங்குள்ள ஒரு நிறுவனத்திடம் இந்த பணியை ஒப்படைக்க. அது தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தென் கொரியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அனுப்பினார். அதுவும் தோல்வி. இன்னொருபுறம் குப்பைகளுக்கு பொறுப்பான கொழும்பு மாநகர சபையும் வழிகளைத் தேடியது. இந்த முத்தரப்பும் தத்தமது கொமிசன்களை அடைவதற்காக நடத்திய கயிறிழுத்தலின் விளைவே இன்றைய விபரீதம் என்கிறார் சமூக ஆய்வாளர் தர்ஷன ஹன்துன்கொட (SLVBLOG - ஆசிரியர்).\nகொழும்பு குப்பைகளைக் கொண்டு ஒரு நாளைக்கு 240 MW மின்சாரத்தை தயாரிக்க ஒரு கனேடிய நிறுவனம் முன்வந்தது. அவர்கள் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்தார்கள். அவர்களிடம் லஞ்சமாக கேட்கப்பட்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை தர மறுத்த அவர்கள் வேண்டுமாயின் அந்தத் தொகையை ஏதாவது ஒரு சமூக நடவடிக்கைக்கு நிதியுதவியாக வழங்கத் தயாரென்று அறிவித்திருந்தது. கொமிஷன் சிக்கல்களால் அவர்களும் ஓடியே போனார்கள். இது நிகழ்ந்தது ஒரு வருடத்துக்குள் தான்.\nஇலங்கையில் குப்பை மீள்சுழற்சியை மேற்கொள்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி ஒரு அமெரிக்க நிறுவனம் அமெரிக்க தூதுராலயத்திடம் அலோசனை கேட்டது. ஏற்கெனவே மூன்று அமெரிக்க நிறுவனங்கள் இங்கு முயற்சித்து தோல்வியடைந்துவிட்டன. காலத்தையும் பணத்தையும் விரயமாக்காதீர் என்று விரட்டிவிட்டது தூதராலயம்.\nஇந்த குப்பை விடயத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகள், அதிகாரிகள், நிறுவனங்கள், மற்றும் அவர்கள் பேரம் பேசிய தொகை போன்ற பல்வேறு விபரங்கள் இந்த நாட்களில் சிங்கள ஊடகங்ககள் பலவற்றில் வெளியாகி இருகின்றன.\nபுத்தளத்தில் “குறுக்கால்” என்கிற பகுதியில் முன்னர் சீமேந்துக்கான மூலப்பொருட்களை அகலும் ஒரு நிலப்பகுதி இருக்கிறது. கைவிடப்பட்டிர்யுக்கிற அந்த பகுதி 30 ஹெக்ராயர் விஸ்தீரனமுள்ளது. அரசாங்கத்துக்கு ஏற்கெனவே பரிந்துரைக்குழு பரிந்துரைத்த நிலம் அது. கொழும்பிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அந்த இடத்தில் எதிர்வரும் 50 ஆண்டுகளுக்கான குப்பைகளை குவிக்குமளவுக்கு வசதியுள்ளது. மீதொட்டுமுல்லயிலிருந்து குருக்காலுக்கு 20 அடி கொள்கலன்கள் மூலம் ரயில் வழியாக எடுத்துச் செல்லும் திட்டம் இருந்தது. மீதொட்டுமுல்லயில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இருக்கக்கூடிய குப்பைகள் மட்டுமே தற்காலிகமாகத் தேங்கும். இதற்கான ரயில் பாதை சீரமைக்கும் திட்டமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. உலக வங்கியின் உதவியுடன் இந்தத் திட்டத்துக்கு 14 பில்லியன் ஒதுக்குவதற்கான தீர்மானத்தை 14.08.2014 அமைச்சரவை தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. 2014 வரவுசெலவு திட்டத்திலும் கூட இது உறுதி செய்யப்பட்டிருந்தது. 2015 அரசாங்கம் மாறியதுடன் அமைச்சர்களும் அவர்களின் புதிய வேலைத்திட்டங்களும் இந்த திட்டத்தின் மீதான கவனத்தை திசை திருப்பி விட்டதுடன். ஊழலால் சிக்கி சின்னாபின்னமாக்கியது இந்தத் திட்டம்.\nகோத்தமாலாவில் இப்படி குப்பை சேகரிக்கும் பலர் குப்பை மலை சரிந்து மாண்டார்கள் - 2016\nஇந்த குப்பை மலை சரிந்து விழுந்து ஆபத்தை விளைவிக்கவிருக்கிறது என்று மூன்று வருடங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் அனுருத்த கருணாரத்ன எச்சரித்திருந்தார். அது ஞாயிறு “லங்காதீப” பத்திரிகையில் முன் பக்க செய்தியாக வெளிவந்துமிருந்தது. அவரது எதிர்வுகூரலை கிஞ்சித்தும் எவரும் கணக்கில் எடுக்கவில்லை. சிலவேளை இதே எதிர்வுகூரலை ஒரு சோதிடர் தெரிவித்திருந்தால் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும்.\nசென்ற வருடம் இதே ஏப்ரல் மாதத்தில் 27ஆம் திகதி கோத்தமாலாவின் தலைநகரில் நிகழ்ந்த குப்பைமேட்டு சரிவில் 24 பேர் புதைந்து போனார்கள். தினசரி அங்கு வந்து குப்பை பொறுக்குவோர் பலர் அதில் இறுகினர். சென்ற மார்ச் மாதம் 14 ஆம் திகதி எத்தியோப்பிய தலைநகர் அடிச அபாபாவில் நிகழ்ந்த குப்பைமேட்டுச் சரிவில் 113 பேர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் புதையுண்டன. அங்கும் பலர் காணாமல் போனார்கள். இந்த உதாரணங்களைப் பார்த்தாவது இலங்கை அரசாங்கம் விழிப்புற்றிருக்க வேண்டும். ஆனால் மாறாக விசதரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.\n“இறுதின” என்கிற பத்திரிகை (05.06.2016)\nஎன்றாவது இந்த குப்பை மலை சரிந்து தான் சாவோம்\nஇந்த அநியாயத்தை பதிவு செய்த “இறுதின” என்கிற பத்திரிகை (05.06.2016) வெளியிட்ட கட்டுரைக்கு வைக்கப்பட்ட தலைப்பு “என்றாவது இந்த குப்பை மலை சரிந்து தான் சாவோம்” என்பது தான். அதனைக் கூறியவர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழைத் தாயொருவர்.\nமூன்றாம் உலக நாடுகளில் இன்று தலைதூக்கிவரும் முக்கிய பிரச்சினையாக “குப்பை பிரச்சினை ஆகியிருக்கிறது”. இந்த ஏழை மக்கள் பாதிக்கப்படுவது வெறும் குப்பை சரிவினால் மாத்திரமல்ல. இந்த குப்பைகல் உருவாக்கும் விஷ வாயு, இந்தக் குப்பைகளால் உருவாகும் கிருமிகள் என்பன விதவிதமான நோய்கள், சுவாசப் பிரச்சினை என அனைத்துக்கும் முகம் கொடுக்கின்றனர். மீதொட்டுமுல்லவைச் சூழ கொசுப் பிரச்சினை, “டெங்கு” நோய் போன்றவற்றால் ஏற்பட்ட இறப்புகள் பற்றிய செய்திகள் நல்ல உதாரணங்கள். அந்த பகுதியை பஸ்கள் தாண்டிச் செல்லும் போது தூரத்திலயே மோசமான தாங்க முடியாத நாற்றத்தை உணர முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளோடு இங்கு தான் வாழ்ந்து வருகிறார்கள்.\nஇரு வருடங்களுக்கு முன்னர் அங்கு வாழும் 1000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 60% மானோர் சிலவகை நோய்களுக்கு ஆளாகியிருப்பதாக அறிக்கையிட்டார்கள். அங்கு வாழும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற நோய்கள் பற்றிய விரிவான விசேட கட்டுரையொன்றை “திவய்ன” பத்திரிகை (29.05.2016) வெளியிட்டிருந்தது. சென்ற ஆண்டு Amy Nordum எனும் நிறுவனம் 192 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் பொலிதீன்களை கடலில் கொட்டும் நாடுகளில் இலங்கை 5வதாக இருப்பதாக அறிவித்திருந்தது.\nமீதொட்டுமுல்ல ஸ்ரீ ராகுல வித்தியால பாடசாலையை சிறுவர்களால் குப்பை மேட்டிலிருந்து பரவிய துர்நாற்றத்தை சுவாசிக்க முடியாமல் போனதால் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மூன்று மாதங்கள் மூடி வைத்திருந்தார்கள்.\nஜாஎல பகுதிக்கு இனிவரும் குப்பைகளை நிறைப்பதற்கு தீர்மானமெடுத்தது இந்த புதிய அரசாங்கம். ஆனால் அந்த பகுதியிலுள்ள மக்கள் நான்கு மதத் தலைவர்களின் தலைமையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்ததால் அந்த முயற்சியும் இழுபறிபட்டது.\nமறக்க முடியுமா கொழும்பு வெள்ளம்\nசில மாதங்களுக்கு முன் கொழும்பில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் போது அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று இந்த மீதொட்டுமுல்ல பிரதேசம். அதை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் நரகம் என்றால் என்ன என்பது. இந்த வெள்ளத்தின் போது குப்பைகளைக் கழுவிக் கொண்டுவந்த கருப்பு நிற எண்ணெய்த் தார் கழிவுகளாகத் தான் இந்த வீடுகளை வெள்ளங்களாக மூழ்கடித்தன. அந்த கருப்பு நிற கழிவு அடையாங்கள் இன்னமும் இந்த பிரதேசங்களில் உள்ள வீடுகளில் காண முடியும்.\nமீதொட்டுமுல்லையில் இனி கொட்டமுடியாத நிலையில் கடந்த 18ஆம் திகதி கெஸ்பேவ நீதிமன்றம் இந்த குப்பைகளில் 350 தொன் குப்பையை பிலியந்தலவில் உள்ள கரதியான பகுதியில் தற்காலிகமாக கொட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அனால் சூழ உள்ள மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தபடி இருக்கிறது.\nஇன்று “எங்கள் பிரதேசங்களில் குப்பைகள் கொட்டவேண்டாம்’ என்கிற போராட்டங்கள் நாடெங்கிலும் வலுத்துள்ளது. ஊர்வலம் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், குப்பை வண்டிகளை விரட்டியடிப்பது என்று இந்த போராட்டங்கள் விரிவடைந்துள்ளன.\n“2011 இலிருந்து 15 ஆப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். அன்றைய மகிந்த அரசாங்கமும் அதன் பிறகு ரணில்-மைத்திரி அரசாங்கமும் பொலிஸ், இராணுவத்தை கொண்டு எங்களை மோசமாக கண்மூடித்தனமாக ஒடுக்கியது. இந்த குப்பை மேட்டை மேலும் விஸ்தரித்தது. அன்று எங்களை ஒடுக்கிய அதே இராணுவமும் பொலிசாரும் குப்பைக்குள் புதைந்த சிறுவர்களின் உடல் துண்டங்களை தேடி தேடி எடுத்துத் தந்து கொண்டிருக்கின்றன.” என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் நுவன் போபகே.\nஅடுத்ததாக தொம்பே, கரதியான, ஏகல, அருவக்காலு போன்ற இடங்கள் அடுத்த மீதொட்டுமுல்ல அனர்த்தத்துக்காக தயாராகின்றனவா என்கிற சந்தேகம் எழுவதில் என்ன பிழை.\nஅரசியல்வாதிகளின் பணம் காய்க்கும் மரமாக ஆனது இந்த குப்பைகள். இதற்கான 600 மில்லியன் டெண்டரை 800 மில்லியன்களுக்கு வழங்கி 200 மில்லியன்களை தமக்குள்ள பிரித்துக் கொண்டனர் மாநகர சபை ஆட்சியினர். தங்களுக்கு சொந்தமான பினாமி லொறிகளைக் கொண்டு குப்பை திரட்டி தமது வருமானத்தை பெருப்பித்துக் கொண்டனர். குப்பை லொறிகள், புல்டோசர்கள் அனைத்தும் டெண்டர் மூலம் தனியார்களுக்கு ஒப்படைக்கப்பட்டதில் ஏராளமான ஊழல் நிலவுகிறது. தனியார்மயத்தின் விளைவு வேறெப்படி இருக்கமுடியும்.\nஇன்று “எங்கள் பிரதேசங்களில் குப்பைகள் கொட்டவேண்டாம்’ என்கிற போராட்டங்கள் நாடெங்கிலும் வலுத்துள்ளது. ஊர்வலம் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், குப்பை வண்டிகளை விரட்டியடிப்பது என்று இந்த போராட்டங்கள் விரிவடைந்துள்ளன.\nஇந்த குப்பைகள் மக்களின் குப்பைகளின் தான் என்பதை ஏற்குமளவுக்கு அவர்களின் மத்திய தர வர்க்க குனாம்சம் விடவில்லை என்றே கூறவேண்டும். அவர்களுக்கு இது நம்மெல்லோரினதும் பிரச்சினை என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசு கண்டுள்ள தோல்வியின் விளைவு இது.\nஇப்போது சகல அரசியல் கட்சிகளும் இதற்கான குற்றச்சாட்டை எதிர் தரப்பின் மீது சுமத்திவிட்டு தப்பிப்பதும், அரசியல் லாபம் சம்பாதிப்பதுமே நிகழ்கிறது.\nமூன்றாம் உலக நாடுகளிலெல்லாம் இத்தகைய குப்பை மேடுகள் ஏன் ஏழைகள் வாழும் சேரிகளை அண்டி உருவாக்கப்படுகின்றன என்பதை வர்க்கக் கண்ணோட்டத்துடன் தான் பார்க்க வேண்டும். மாறாக குப்பை மேடுகளை தேடிப்போய் சேரிகள் அமைக்கப்படுகின்றன என்கிற புனைவுக்கு வெகுஜன மனநிலை ஆளாக்கப்பட்டிருக்கிறது. குப்பைகளை இப்படி குவிப்பதற்கு கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் போன்ற பகுதிகள் ஒரு போதும் தெரிவு செய்யப்படாததற்கு இடம் இல்லை என்பது மட்டும் காரணமில்லை. இவர்களின் குப்பையும் சேர்த்து ஏழைகளின் தலையில் கொட்டும் அரசியல்; வர்க்க அரசியலே. முன்னிலை சோஷலிச கட்சியினர் இந்த நாட்களில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். “குப்பை பிரச்சினை வர்க்கப் பிரச்சினையே” என்கிற அந்த சுலோகம் மிகச் சரியானது.\nமீதொட்டுமுல்ல மக்கள் அரசாங்கத்திடமிருந்து வேறு எந்த சலுகைகளையும் கேட்கவில்லை அவர்கள் கேட்டதெல்லாம் எங்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்க வழி செய்யுங்கள், சுகாதாரமாக வாழ வழிவிடுங்கள் என்பது தான்.\nமக்கள் பணத்தினை இடையில் நின்று கொள்ளயடிப்பவர்களால் ஆன சாவுகள் இது என்பதை இன்று உலகம் அறிந்துள்ளது. இதன் உச்சமாக ஒன்றை நினைவு கொள்ளவேண்டும். முதலில் கண்டெடுக்கப்பட்ட 14 சடலங்களின் இறுதிச் சடங்கு ஒன்றாகவே நிகழ்ந்தது. அரசே அதற்கான செலவுகளைப் பொறுப்பேற்று இருந்தது. ஊர்வலத்தின் போது தரம் குறைந்த அந்த சவப்பெட்டிகளில் இருந்து ஆணிகள் கழன்று விழுந்ததாக பத்திரிகைச் செய்தியொன்றைக் கண்டேன். இந்தக் களவானிகள் சாவையும் விட்டுவைக்கவில்லை. சவப்பெட்டியையும் விட்டுவைக்கவில்லை.\nபணத்தைத் தான் விட்டுவைக்கவில்லை. என் பிணத்தையும் கூடவா என்று உள்ளிருந்து எழுந்த சாபக் குரல் யாருக்குக் கேட்டிருக்கும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rajyama-illai-emaiyama-song-lyrics/", "date_download": "2019-04-26T02:52:25Z", "digest": "sha1:BK7KB5NNTWUOV4M2XFLR2JJEYMLIAO2E", "length": 6663, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rajyama Illai Emaiyama Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : ராஜ்யமா இல்லை\nஆண் : ஆயிரம் அதிசயம்\nஆண் : ராஜ்யமா இல்லை\nஆண் : மகனில்லை மகனில்லை\nஎன்னும் நாளில் மடியில் வந்த\nமனம் வீச தெய்வம் தந்த ரோஜாவை\nஆண் : முதுகினில் புகழினை\nஎன எண்ணி மூச்சு வாங்கி\nஆண் : தொழில் என்ன\nஆண் : ஆயிரம் கோடி\nஆண் : கடவுளை மறுத்து\nஆண் : திருமகன் வருகிற\nஆண் : அதிசயம் அதிசயம்\nஆண் : தனது அன்பு\nஆண் : ராஜ்யமா இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/wild-life-features/thekkady-tourism-113102300035_1.html", "date_download": "2019-04-26T01:57:20Z", "digest": "sha1:QKI4GOHVC4SYQLV3SUP7VKYF3SLKVAIF", "length": 9745, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேக்கடி - வன சு‌ற்றுலா! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேக்கடி - வன சு‌ற்றுலா\nதமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம் தேக்கடி.\nஇந்தப் பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் புகழ் பெற்றது.\nதே‌க்கடி கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ. பரப்பளவிலான பெரியாறு தேசியப் பூங்கா எனும் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் யானை, புலி, சோலை மந்தி, காட்டு எருமை, மான் போன்ற உயிரினங்கள் அதிகமாக இருக்கின்றன.\nஇங்குள்ள ஏரிப் பகுதியில் படகில் பயணம் செய்தபடியே இந்த நீர்நிலையைத் தேடி வரும் வன விலங்குகளைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தேக்கடி இருக்கிறது.\nமுதுமலை தேசிய பூங்காவின் கண்கவரும் அழகிய படங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.babajiicreations.com/2018/08/22/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:51:36Z", "digest": "sha1:RXAAPYVMNMGTQVS5H6VVB4U7CSNHOBOY", "length": 9643, "nlines": 228, "source_domain": "www.babajiicreations.com", "title": "ஆகவே... சிந்தியுங்கள்!\" * - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome கவிதைகள் ஆகவே… சிந்தியுங்கள்\nமனித குலத்தின் சிந்தனைகளால் தான்…\n* உலகம் புதுப்புதுப் பிறவியெடுத்து\nஉலகின் சிறந்த சொர்க்கபுரியாய் சிலிர்க்க வைக்கிறது\n* பூமியில் பிளவுண்டாலும் –அது\n* விஞ்ஞானம் விண்ணில் கூட\nNext articleஆகவே… முதுமை வெல்வீர்.\nகானா பாடகர் : சாய் குமார்\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/marana_arivithal/index.php", "date_download": "2019-04-26T01:57:26Z", "digest": "sha1:O5NM6X5HR6ECRWHLKJQNOEDDCNTIDXFM", "length": 7260, "nlines": 115, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - மரண அறிவித்தல்", "raw_content": "அறிவித்தல்கள் அறிவித்தல் பிரசுரிக்க தொடர்புகளுக்கு\nஅமரர் பேதுறுப்பிள்ளை யேசுராசா (யேசு)\nஅமரர் திரு. முருகேசு அருளம்பலம்\nபிறப்பு:28 நவம்பர் 1954 இறப்பு :29 யூன் 2016\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/canada/03/190607?ref=category-feed", "date_download": "2019-04-26T01:51:13Z", "digest": "sha1:K2IGBUYHKQVAGQAR2VHZ42U55OSJ2X7H", "length": 6719, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "விமானத்தின் இறக்கை மீது நின்றபடி வீடியோ எடுத்த நபருக்கு நேர்ந்த கதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானத்தின் இறக்கை மீது நின்றபடி வீடியோ எடுத்த நபருக்கு நேர்ந்த கதி\nகனடாவில் விமானம் ஒன்றின் இறக்கைமீது நின்றபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் உள்பகுதியில், Westwold பகுதிக்கு அருகில் wing walking எனப்படும் விமானத்தின் மீது நடக்கும் செயலில் ஈடுபட்டவாறே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர்.\nதிடீரென விமானம் கட்டுப்பாட்டை இழக்க, நிலை தடுமாறிய அவர் விமானத்தின் இறக்கையிலிருந்து கீழே விழுந்தார்.\nவிமானம் தரையை நெருங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு தனது பாராசூட்டை திறக்கக்கூட நேரமில்லை.\nவயல் ஒன்றில் முகங்குப்புற விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/400", "date_download": "2019-04-26T01:46:16Z", "digest": "sha1:Y65OLXXWRUBBLZVD2IY6L6342HT6F4A3", "length": 7814, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/400 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/400\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n376 தமிழ்நூல் தொகுப்புக் கலை நக்கீரரும், நக்கீரர் அடி நூல் என்னும் யாப்பிலக்கணம் எழுதிய நக்கீரரும் ஒருவரா, அல்லது வெவ்வேறானவரா மற்றும், நாலடியாரை நக்கீரர் இயற்றியதாகக் கூறுபவர் கள். 'இந்த நக்கீரர், பத்துப் பாட்டுள் ஒன்றாகிய திருமுரு காற்றுப் படையை இயற்றிய நக்கீரர் அல்லர்; இவர் ஒரு சமண முனிவர்\" என்று கூறுகின்றனர். நாலடியார் இயற்றிய நக்கீரர் ஒரு சமண முனிவர் ஆதலின், நாலடியாரைச் சமண முனிவர் இயற்றியதாகக் கூறி வந்தனர்; பின்னர்ச் சமண முனிவர்கள் இயற்றியதாகக் கூறத் தொடங்கிவிட்டனர். என்று இக்கொள்கையினர் கருதுகின்றனர். எது சரி மற்றும், நாலடியாரை நக்கீரர் இயற்றியதாகக் கூறுபவர் கள். 'இந்த நக்கீரர், பத்துப் பாட்டுள் ஒன்றாகிய திருமுரு காற்றுப் படையை இயற்றிய நக்கீரர் அல்லர்; இவர் ஒரு சமண முனிவர்\" என்று கூறுகின்றனர். நாலடியார் இயற்றிய நக்கீரர் ஒரு சமண முனிவர் ஆதலின், நாலடியாரைச் சமண முனிவர் இயற்றியதாகக் கூறி வந்தனர்; பின்னர்ச் சமண முனிவர்கள் இயற்றியதாகக் கூறத் தொடங்கிவிட்டனர். என்று இக்கொள்கையினர் கருதுகின்றனர். எது சரி எது தவறு ஒரே குழப்பமாயுள்ளது. இங்கே இன்னொரு கருத்தும் கூறுதற்கு இடமுண்டு. யாப்பருங்கலம்உறுப்பியலில் உள்ள, 'இரண்டாம் எழுத்தொன்றியைவதே எதுகை' என்னும் (4-ஆம்) நூற்பாவின் விருத்தியுரையிடையே (இன்னிசை வெண்பா) “ஊசி யறுகை யுறுமுத்தம் கோப்பனபோல் மாசி புகுபனிநீர் வந்துறைப்ப-மூசும் முலைக்கோடு புல்லுதற்கொன் றில்லாதான் காண்மோ விறக்கோடு கொண்டெறிக்கின் றேன்.' இந் நக்கீரர் வாக்கினுள் கடையிரன்டையும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டு கொள்க.” என்னும் உரைப்பகுதி உள்ளது. மேலே உள்ள பாட்டு \"நக்கீரர் வாக்கு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வெண்பா அகப்பொருள் பற்றியதாகும். இவ்வாறு நக்கீரர் நானுாறு வெண்பாக்கள் பாடி, நாலடி நானூறு, என்னும் பெயரில் ஒரு நூல் படைத்திருக்கலாம். இந்த நக்கீரர் நாலடி நானுறு என்னும் நூலை யாப்பருங்கல விருத்தியுரை சுட்டி யிருக்கலாம் அங்ங்னமாயின், இந்த நாலடி நானுாறு வேறு என்பதும் உய்த்து ணரப்படலாம். நடுநிலையுடன் பல கோணங்களிலும் நின்று ஆராய்ந்து நோக்குங்கால், நாலடியார் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் என்றே தோன்றுகிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/17024643/Madurai-Waqf-Board-College-Appointment-Issue-CBI-Supreme.vpf", "date_download": "2019-04-26T02:28:36Z", "digest": "sha1:JDRXAAZC2CP6U4AA5EOWY4P6HFMP3774", "length": 12959, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madurai Waqf Board College Appointment Issue: CBI Supreme Court directive to inquire || மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + \"||\" + Madurai Waqf Board College Appointment Issue: CBI Supreme Court directive to inquire\nமதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nமதுரையை சேர்ந்த சர்தார்பாஷா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பல்வேறு பணி நியமனங்கள் தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாகவும், அந்த தொகை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், வக்பு வாரிய தலைவரும், எம்.பி.யுமான அன்வர் ராஜா, அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nமனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, பணி நியமன முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வக்பு வாரிய கல்லூரி நிர்வாகி என்.ஜமால் முகைதீன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து, அவற்றை ‘சீல்’ இடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.\n1. மதுரை-கன்னியாகுமரி இடையிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.27 லட்சம் லஞ்சம் - நெடுஞ்சாலை வாரிய பொதுமேலாளர் உள்பட 4 பேர் கைது\nமதுரை-கன்னியாகுமரி இடையிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.27 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக, நெடுஞ்சாலை வாரிய பொதுமேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. மதுரை: வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மர்ம நபர் நுழைந்ததாக புகார் - பரபரப்பு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மர்ம நபர் நுழைந்து நகல் எடுத்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு நிலவி வருகிறது.\n3. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் தொடங்கியது\nஉலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் தொடங்கியது\n4. மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு\nமதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n5. மதுரை ரெயில் நிலையத்தில் வேலைக்கு அழைத்து செல்லப்படும் குழந்தைகள் கண்காணிப்பு\nவேலைக்காக அழைத்து செல்லப்படும் குழந்தைகள் குறித்து மதுரை ரெயில் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்\n2. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n3. வெற்றியோ, தோல்வியோ மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்\n4. நான் பிரதமர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை நடிகர் அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி\n5. ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/48068-madhavan-s-rocketry-teaser.html", "date_download": "2019-04-26T03:06:02Z", "digest": "sha1:ZYTX54LD6A2HKYBZHBWRY3PMTCAUXKLC", "length": 9972, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மாதவன் நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் டீசர்! | Madhavan's Rocketry teaser", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nமாதவன் நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் டீசர்\nகேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ க்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில் இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்தது.\nசமீபத்தில் நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்து, அதில் வெற்றி பெற்ற நம்பிக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப் பட்டது.\nஜெயிலில் 50 நாட்கள் நம்பி இருந்தபோது, நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை மையமாக வைத்து இயக்குநர் ஆனந்த் மகாதேவன் ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் நம்பியின் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார்.\n'ட்ரைகலர் ஃபிலிம்ஸ் – வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் – சஃப்ரோன் கணேஷா எண்டர்டெயின்மெண்ட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இதன் டீசர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிவகார்த்திகேயனை இயக்குகிறாரா சிறுத்தை சிவா\nமுடிவுக்கு வந்த விஷால்- வரலட்சுமி காதல்... முறிவுக்கு பின்னணியில் சரத்குமார்..\nபிரதமர் மோடி பரிசளித்த கோட்: தென் கொரிய அதிபர் மகிழ்ச்சி\nடாஸ் வென்றது மே.இந்திய தீவுகள் அணி: இந்தியா பந்துவீச்சு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரோ பதில்\nஇஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக வி்ண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட்\nபிஎஸ்எல்வி சி-45 ஏவப்படுவதை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி: இஸ்ரோ தலைவர்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/15760", "date_download": "2019-04-26T02:18:14Z", "digest": "sha1:XA6NJ7RKPOC5YWQL3VZ67IUQWPN6APC5", "length": 7641, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் சிறைக்குள் நண்பர்களைப் பார்க்க சென்ற வாள் வெட்டுக் காவாலிகள் துரத்திப் பிடிக்கப்பட்டனர்!!", "raw_content": "\nயாழ் சிறைக்குள் நண்பர்களைப் பார்க்க சென்ற வாள் வெட்டுக் காவாலிகள் துரத்திப் பிடிக்கப்பட்டனர்\nநீதிமன்ற உத்தரவில் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள, வாள் வெட்டுக் குழுக்களின் சந்தேக நபர்களை யாழ் சிறையில் இன்று பார்க்கச் சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரும் வாள் வெட்டும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கொடிகாமம் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இருவரும் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சக நண்பர்களை பார்க்கச் சென்றுள்ளனர். இது தொடர்பான தகவல் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந் நிலையில் பொலிஸ் புலனாய்வு அதிாரிகள் சிறைச்சாலைக்குள் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற போது துரத்திச் சென்று தென்மராட்சி, நாவற்குழிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n யாழில் மாதா சிலை நொங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/whatsapp-user-base-crosses-800-million-009117.html", "date_download": "2019-04-26T01:47:47Z", "digest": "sha1:7HXLDKI2LDBO2G3EWRPMV7ML7BA65D4G", "length": 10230, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp user base crosses 800 million - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nவாட்ஸ்ஆப் பயனாளிகள் எண்ணிக்கை 800 மில்லியின்\nவாட்ஸ்ஆப் செயலியின் மாதாந்திர பயனாளிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்ததாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கௌம் தெரிவித்தார். இதன் எண்ணிக்கை ஜனவரி மாதம் 70 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் உலகளவில் அதிகம் பயனாளிகளை கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த படியாக பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் ஆப் 60 கோடி பயனாளிகளையும், இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன் 30 கோடி பயனாளிகளையும், டுவிட்டர் தளம் 28.8 கோடி பயனாளிகளை கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ்ஆப் அப்ளிகேஷனின் புதிய அப்டேட்டில் வாட்ஸ்ஆப் கான்வர்சேஷன்களை கூகுள் டிரைவில் பேக்கப் செய்ய முடியும். இந்த அம்சம் ஆன்டிராய்டு அப்டேட் வெர்ஷன் 2.12.45 கிடைக்கின்றது. இந்த வெர்ஷனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nரூ.4,399-விலையில் டூயல் கேமராவுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/70", "date_download": "2019-04-26T02:38:45Z", "digest": "sha1:SH5DKVZWDDM4KLXWXYS3VZ2Y52NI5NBC", "length": 7744, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகொண்டார் ஐயனாரிதனார். வெட்சித்திணையையும் அதன் துறைகளையும் சேர்த்துத் தொகைப் படுத்தும் முறையில் அமைந்தது,\n'லுெட்சி வெட்சிய வம் விரிச்சி செலவு வேயே புறத்திறை ஊர் கொலை ஆகோள் பூசன்மாற்றே புகழ் சுரத்துய்த்தல் தலைத்தோற்றம்மே தந்துநி ை பாதி டுண்டாட் டுயர் கொடை புலனறி சிறப்பே பிள்ளை வழக்கே பெருந்து டி நிலையே கொற்றவை நிலையே வெறியாட் டுணப்பட எட்டி எண் டு ஏனை நான்கொடு தொகைஇ வெட்சியும் வெட்சித் து ைத யு மாகும்’ எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரமாகும். இதன்கண் படையியங்கரவம் முதல் கொடையிறாக வெட்சித் திணைக்குரியவாகத் தொல்காப்பியனார் குறித்த பதினான்கு துறைகளும் அவற்றையடுத்து மறங்கடைக்கூட்டிய துடிநிலை, கொற்றவை நிலை என்னும் இரு துறைகளும் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்' எனப் பின்வரும் தொல்காப்பிய நூற்பாவிற் குறிக்கப்படும் வெறியாட்டு என்னுந் துறையும் ஆகப் பதினேழு துறைகள் இடம்பெற்றுள்ளன. இவையேயன்றிப் புலனறி சிறப்பு பிள்ளை வழக்கு எனப் புதிய துறைகள் இரண்டினையும் சேர்த்து வெட்சித்திணைத் துறைகள் பத்தொன்பதாக ஐயனாரிதனார் விரித்துரைத்துள்ளார்.\nவேம் முனை நிலை புணர்த்தியோர்க்குத் தம்மினுமிகச் சிறப்பீந்தன்று: எனவரும் புலனறி சிறப்பும்,\n'பொய்யாது புள் மொழிந்தோர்க்கு வையாது வழிக் குரைத் இன்று' எனவரும் பிள்ளை வழக்கும்,\n\"கவர்கனைச் சுற்றம் கவர்த்த கன நீரை அவரவர் வினை யின் அறிந்திந்தன்று\" என அவர் கூறும் பாதீடு என்ற துறையிலேயே அடங்குவன் என்பது ஐயனாரிதனார் தரும் இலக்கணக் கொளுக்களையும் உதாரண வெண்பாக்களையும் ஒப்பு நோக்குமிடத்து நன்கு புலனாதல் காணலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2018, 19:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/27024108/In-IPL-cricket-Todays-game.vpf", "date_download": "2019-04-26T02:49:42Z", "digest": "sha1:AOUJ5KJLWPQQWB3K5ZFQZOR3K7CMKXED", "length": 13496, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "In IPL cricket Today's game || ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + \"||\" + In IPL cricket Today's game\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்– கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஇடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி\nதினேஷ் கார்த்திக் கேப்டன் அஸ்வின்\nஆந்த்ரே ரஸ்செல், உத்தப்பா, நிதிஷ் ராணா, சுப்மான் கில், குல்தீப் யாதவ், சுனில் நரின்.\nகிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், முகமது ‌ஷமி, முஜீப் ரகுமான்.\nஇதுவரை நேருக்கு நேர் 23\n15 வெற்றி 8 வெற்றி\n2012, 2014–ல் சாம்பியன் 2014–ல் 2–வது இடம்\n2–வது வெற்றியை பெறப்போவது யார்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் 182 ரன்கள் இலக்கை நோக்கி தடுமாற்றத்துடன் விளையாடிய கொல்கத்தா அணிக்கு கடைசி கட்டத்தில் ஆல்–ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன்கள் விளாசி வெற்றியை தேடித்தந்தார். உள்ளூர் ரசிகர்களின் உற்சாகம் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் கிறிஸ் கெய்லின் (8 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்) அதிரடி ஜாலத்தால் 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் செய்த ‘மன்கட் ரன்–அவுட்’ பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது. இருப்பினும் சர்ச்சைகளை ஓரங்கட்டி விட்டு அடுத்த அதிரடிக்கு பஞ்சாப் அணி தயாராகி உள்ளது.\nஇரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும், ‘சரவெடி’ பேட்ஸ்மேன்களும் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் இன்னொரு விசே‌ஷம் என்னவென்றால் இரு அணிகளுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கேப்டன்களாக இருக்கிறார்கள். 2–வது வெற்றி கிடைக்கப்போவது யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது.\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாய்த்தது.\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்\nஇடம்: ஐதராபாத், நேரம்: மாலை 4 மணிவில்லியம்\n4. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு 7 இந்திய வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பு\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியாவை சேர்ந்த 7 வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளனர்.\n5. திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்\nநியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்–ரவுண்டர் ஹாலெ ஜென்சன்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு பொல்லார்ட், நரினுக்கு இடமில்லை\n2. ‘டோனி, பிளமிங் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்’ சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் நெகிழ்ச்சி\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி\n4. உலக கோப்பையில் அரைஇறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை\n5. பெங்களூரு வீரர் ஸ்டெயின் விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipatrika.com/entertainment/post/Saamy-Square-Tamil-Movie-Review", "date_download": "2019-04-26T01:45:12Z", "digest": "sha1:D7JG4WCBHQH77OLIYXFYAGJACMEVEPGN", "length": 11798, "nlines": 278, "source_domain": "chennaipatrika.com", "title": "சாமி ஸ்கொயர் - சினிமா விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nசாமி ஸ்கொயர் - சினிமா விமர்சனம்\nசாமி ஸ்கொயர் - சினிமா விமர்சனம்\n2003-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற \"சாமி\" திரைப்படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ளது \"சாமி ஸ்கொயர்\", சாமி படத்தில் திருநெல்வேலியை கலக்கிவந்த பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை, விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை போலிஸுக்கு பயந்து தலைமறைவு என்று தான் முடிவு இருக்கும். அதன் தொடர்ச்சியாக இப்படம் வந்துள்ளது.\nதிருநெல்வேலியின் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனியில் வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் இலங்கையில் வாழ்ந்து வரும் பெருமாள் பிச்சையின் மகன்கள் ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா, திருநெல்வேலிக்கு விரைந்து, ஆறு சாமியை கொல்ல முடிவு செய்கிறார்கள், அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.\nஅதேநேரத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார். ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்து சென்று வளர்கிறார்.\nஇதையடுத்து, ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெறும் ராமசாமி, திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் இதற்கு டெல்லி கணேஷ் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார், கடைசியில் ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா தன்னுடைய தந்தையை கொன்றவர்களை பழிவாங்கினாரா தன்னுடைய தந்தையை கொன்றவர்களை பழிவாங்கினாரா\nஅப்பா, மகன் என இரு கதாபாத்திரத்தில் விக்ரம் கச்சிதமாக நடித்துள்ளார், வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ் தனுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். பாபி சிம்ஹா மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.\nஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி.\nமொத்தத்தில், சாமி ஸ்கொயர் - ரசிகர்களுக்கு விருந்து.\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/examination-results/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-8%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-112062700035_1.htm", "date_download": "2019-04-26T01:59:00Z", "digest": "sha1:D7CXKA3JJDCTJ4NCTQJAZEDT3BO5GN5F", "length": 9259, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "Anna University B.E., B.Tech 8th sem Results April may 2012 | அண்ணா பல்கலை. பொறியியல் 8வது செமஸ்டர் தேர்வு முடிவுகள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅண்ணா பல்கலை. பொறியியல் 8வது செமஸ்டர் தேர்வு முடிவுகள்\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்பு 8வது செமெஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.\nதேர்வு முடிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்: //results.webdunia.com/\n3 நா‌ட்களு‌க்கு ‌பி‌றகு பி.இ. விண்ணப்பம் இ‌‌ன்று விற்பனை\nவிடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய...\nபுது‌ச்சே‌ரி‌யி‌ல் ‌பிள‌ஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம்\n+2 தே‌ர்வு முடிவுக‌ள் வெ‌ளி‌யீடு\n+2 தேர்வு முடிவுகள் இ‌ன்று வெ‌ன்து‌னியா‌வி‌ல் வெ‌‌‌ளி‌யீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/kasthuri-condemned-to-vairaamuthu-118101100008_1.html", "date_download": "2019-04-26T02:14:51Z", "digest": "sha1:45RYL2LTDYXYJ7SVARLFZI365LCOCYG5", "length": 12152, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா? வைரமுத்துவுக்கு கஸ்தூரி கண்டனம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் சின்மயி விவகாரம் குறித்து ஒருசில தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் நேஷனல் ஊடகங்கள் இந்த விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர்.\nஅதேபோல் ஒருசில திரையுலகினர்களை தவிர வைரமுத்து விவகாரம் குறித்து மற்ற நடிகர், நடிகையர் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். இருப்பினும் இந்த விஷயத்தில் சின்மயிக்கு ஆதரவாக சமந்தா, வரலட்சுமி, சித்தார்த், ஜிப்ரான் உள்பட பலர் நேரடியாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்\nஅந்த வகையில் சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து விளக்கம் அளிக்கும் வரை இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்த நடிகை கஸ்தூரி, நேற்று அவர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்த நிலையில் இந்த விளக்கத்திற்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியதாவது: உண்மையை காலம் சொல்லுமா ஏன் சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது என்று கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.\nவைரமுத்து - சின்மயி பாலியல் புகார்: ஆண்டாள் விவகாரமா\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்\nசின்மயியை கலாய்த்த சுபவீரபாண்டியன்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசின்மயியை கலாய்த்த சுபவீரபாண்டியன்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2016/12/blog-post_29.html", "date_download": "2019-04-26T02:45:27Z", "digest": "sha1:HXHJPLYSMZ7AXXX6OZ6XED7YH2AU7JDJ", "length": 11776, "nlines": 209, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: ஏங்கும் மனம் அருள்வாயே !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nஅங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே \nஆங்கே ஆம்பல் கூம்பினதைச் சொன்னாயே,\nஅங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே \nசங்கம் ஊதுவாரின் சங்கத்தைக் கண்டாயே,\nஅங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே \nஅங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே \nஉங்களை எழுப்பாமல் தூங்குபவளைக் கண்டாயே,\nஅங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே \nஅங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே \nசங்கும் சக்கரமும் அங்கையில் என்றாயே,\nதங்கும் திருக்கையன் கண்ணன் என்றாயே,\nபங்கயக் கண்ணன் காதலைச் சொன்னாயே,\nசங்கமாய் பாடலாம் அவனை என்றாயே,\nஅங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே \nஎங்கும் கண்ணனைக் காணும் பைங்கிளியே \nஇதுவரை எழுதியவை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/4427-2017-01-22-14-28-57", "date_download": "2019-04-26T01:52:43Z", "digest": "sha1:TJOIY6YWH7E6K4AOBWMXDN7CBXUDS5SA", "length": 6502, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜல்லிக்கட்டு மிருகவதை, அதனை ஏற்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா", "raw_content": "\nஜல்லிக்கட்டு மிருகவதை, அதனை ஏற்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா\nPrevious Article மஹிந்தவுடனான பேச்சில் எந்தவித இணக்கமும் இல்லை: சுதந்திரக் கட்சி முதலமைச்சர்கள்\nNext Article ராஜபக்ஷக்களுக்கு தெரிந்தே லசந்த படுகொலை செய்யப்பட்டார்\nஜல்லிக்கட்டு மிருகவதை, அதனை ஏற்ப முடியாது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன்னெழுச்சி போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால், ஜல்லிக்கட்டு மிருகவதை. எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் நான். தமிழர் பண்பாடு எனக் கருதப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம், சிறுவயது திருமணம் என்பன இப்போது நடைமுறையில் இல்லை. இதே போன்று மிருகவதையான ஜல்லிக்கட்டையும் நாம் கைவிட வேண்டும். இதேவேளை வடக்கில் நடைபெறும் மாட்டு வண்டி சவாரியும் மிருகவதை அதனையும் தடை செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article மஹிந்தவுடனான பேச்சில் எந்தவித இணக்கமும் இல்லை: சுதந்திரக் கட்சி முதலமைச்சர்கள்\nNext Article ராஜபக்ஷக்களுக்கு தெரிந்தே லசந்த படுகொலை செய்யப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2018/01/18/", "date_download": "2019-04-26T02:23:12Z", "digest": "sha1:X7LHR5BECSOJIC3OCZ5NZXWTICHRJCEX", "length": 6357, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 January 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமுதன்முறையாக வீடு வாங்குபவர்கள் வீட்டுக் கடன் பெறுவது எப்படி\n சிண்டிகேட் வங்கியில் 500 புரபஷெனரி அதிகாரி வேலை\nஇலங்கை தொடர் டைம்வேஸ்ட்: பிஷன் சிங் பேடி\nவிபச்சாரத்திற்காக அமெரிக்காவுக்கு கடத்தப்படும் வறுமையில் சிக்கிய பெண்கள்\nவிஜய்-வினோத் கூட்டணியில் ‘சதுரங்க வேட்டை 3\nThursday, January 18, 2018 3:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 96\nபத்மாவத் படத்தின் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்: படக்குழுவினர் நிம்மதி\nநகை வாங்கும்போது இதையெல்லாம் கவனித்தால் பணம் மிச்சமாகும் தெரியுமா\nThursday, January 18, 2018 1:59 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 197\nகமல், ரஜினி திடீர் புரட்சி செய்பவர்களா\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/07/34.html", "date_download": "2019-04-26T02:17:50Z", "digest": "sha1:HZ46BXKAEIH4JUOKCZYABVUVJ2UUFWPK", "length": 24237, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர்.விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர்.லெப்டினன்ட் சீலன் லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார்.\nமிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார்.\nஇது பற்றி ‘நாராயணசாமியும்’ எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை.பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது.\nபேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர். (வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது.திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்எவ்வாறு தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்எவ்வாறு தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார் என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.\nஇதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான்.\nஅக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது.\nமிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nசீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.)தலைவர் பிரபாகரன் தன் ஞாபகத்தளத்திலிருந்து முக்கியமான குறிப்புக்களைச் சொல்கிறார்.தனக்கு அடுத்த நிலையில் அவரை எதிர்பார்த்தாகக் குறி்ப்பிடுகிறார்.\nசீலனின் வாசிப்பு வேட்கை, மார்க்சியச் சிந்தனையுடனான வளர்ச்சி பற்றியும் சொல்கிறார்.\nபுலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர்.\nதீவிர பொதுவுடமைவாதி. அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.)அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘அதோ அந்தப்பறவை போல…’. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம்.\nதலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார்.\nஅவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது.சீலனின் இறுதி நாள் பற்றி. சீலன் வீரச்சாவடைந்த அச்சம்பவம் பற்றி தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.\nபுலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார்.\nசீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் ‘இதயச்சந்திரன்’. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான்.புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது.\nசாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை.\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/87530-vj-anjana-speaks-about-her-personal-life.html", "date_download": "2019-04-26T02:10:17Z", "digest": "sha1:G47AZRWYQHETPI6OIZSDDIU46VFJXGH4", "length": 28065, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "'என் மாமியாரின் அந்த ஒரு கண்டிஷன்!' - கிடுகிடு அஞ்சனா | VJ Anjana speaks about her personal life", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:57 (25/04/2017)\n'என் மாமியாரின் அந்த ஒரு கண்டிஷன்' - கிடுகிடு அஞ்சனா\n'சன் மியூசிக்' தொகுப்பாளினி அஞ்சனா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கடந்த பல வருடங்களாக பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். கடந்த வருடம் 'கயல்' நாயகன் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். அவருடைய ஒரு வருட பர்சனல் பக்கத்தைப் பற்றி கேட்டோம்,\n''நிஜமாகச் சொல்லணும்னா என்னோட அம்மா லதாகிட்டகூட சில விஷயங்களை சொல்லப் பயப்படுவேன். ஆனால், என்னோட மாமியார் உஷாம்மாகிட்ட தாராளமா நிறைய விஷயங்கள் பேசலாம். கேட்கலாம். அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கக்கூடிய கலாசாரத்தை நானும் அந்த வீட்டில் உள்ள ஒருத்திங்கிறதால கடைபிடிக்கிறேன். கல்யாணத்துப் பிறகு பெரிய மாற்றம் எல்லாம் இல்ல. யாரும் அவங்களுக்காக என்னை மாற்றி கொள்ளவும் சொல்லல. என் மாமியாரோட ஒரே ஒரு கண்டிஷனை மட்டும் எப்பவும் தவறாமப் ஃபாலோ பண்ணுவேன்''\n'அப்படியா.. அது என்ன புது கண்டிஷன்\n''இன்றைக்கு இருக்கும் மார்டன் உலகத்துல நிறைய மாறிட்டு வருது. நிறைய பெண்கள் திருமணத்துக்கு பின்னாடி தாலி அணியாம இருக்காங்க. ஆனா, எங்க குடும்ப வழக்கம் அந்த விஷயத்துல ரொம்பவே கண்டிப்பா இருப்பாங்க. நான் கல்யாணம் பண்ணின பிறகு என்னோட மாமியார் சொன்ன ஒரு விஷயம், 'எந்த காரணத்துக்காவும் தாலியை மட்டும் கழற்றிடக் கூடாது. அது நம்ம குடும்பத்தோட கலாசாரம்'னு சொன்னாங்க. அதே மாதிரி திருமணத்தப்போ போட்டிருந்த தாலி சில சம்பிரதாய அம்சங்களோட பெருசா இருக்கும். நான் சில இடங்களுக்கு நிகழ்ச்சிக்காகப் போறதால எனக்குனு மெல்லிசான தாலியை செய்து கொடுத்திருக்காங்க. இப்பவும் நேரலை நிகழ்ச்சிகள்ள தாலிக் கொடியை பின் பண்ணிட்டுத்தான் ஷோ பண்றேன்''.\n'திருமணத்துக்குப் பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு எதும் வந்ததா\n''வந்தாலும் எனக்கு நடிக்கிற ஆசை எல்லாம் இல்ல. எனக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியா இருக்கிற இந்த ஃபீல்டுதான் பிடிச்சிருக்கு. இதுக்கே நேரமும் சரியா இருக்கு. என்னோட மாமியார், மாமனாரை நான் எப்பவும் அம்மா, அப்பானுதுதான் கூப்பிடுவேன். அதனால அப்படியே இங்கயும் சொல்றேன். வீட்ல அம்மா, அப்பா, சந்திரன் மூணு பேருமே என்னோட ஆசைகளுக்கு மதிப்புக் கொடுக்கிறவங்கதான். அதனால, எனக்கு என்ன பிடிக்குமோ அதுக்கு அனுமதி தராங்க. அதே நேரம் அது சரியா வரலனா எடுத்துச்சொல்லிப் புரிய வைப்பாங்க. அந்த அளவுக்கு எங்களுக்குள்ள நல்ல வேவ் லென்த் இருக்கு''.\n'புதுசா கம்பெனி எல்லாம் தொடங்கியிருக்கீங்க போல\n''ஓ..அதுவா...திருமணம் ஆன உடனே ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நானும், என்னோட அக்காவும் சேர்ந்து ஆரம்பிச்சோம். எனக்கு நேரம் கிடைக்க்கும் போது அந்த வேலையையும் பார்ப்பேன்''.\n'இப்போ திடீர்னு நிகழ்ச்சி முழுக்க சேலையில வந்து அசத்துறீங்களே என்ன காரணம்\n''எனக்கு இதுதான் பிடிக்கும், பிடிக்காதுனு எதுவும் இல்ல. எனக்குப் ஃபிட் ஆகுற மார்டன் டிரெஸ்ஸை இப்பவும் போட்டுட்டுத்தான் இருக்கேன். திருமணத்துக்குப் பிறகு, சேலை கட்டி ஷோ பண்ணினது, நிறைய பேருக்குப் பிடிச்சிருந்துச்சு. என்னோட மாமியாரோட கபோர்ட் ஃபுல்லா நிறைய சேலைகள் இருக்கு. 'தினமும் ஒன்னொன்னு கட்டிட்டுப் போ'னு சொல்லிட்டுத்தான் இருக்காங்க. அவங்ககிட்ட நிறைய காட்டன் சேலைகள் சூப்பரா இருக்கும். வார கடைசி நாளான வெள்ளிக்கிழமை மட்டும் கட்டாயம் சேலை கட்டணும்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன். நிறைய பேருக்கு நான் சேலை அணிந்து வர்றது பிடிச்சிருக்கிறதால இனிமே கட்டினா என்னனு தோணிட்டு இருக்கு. மத்தபடி பெருசா எந்தக் காரணமும் இல்ல''.\n'சந்திரனுக்கும், உங்களுக்குமான புரிதல் எப்படி\n''எப்படிப்பட்ட கணவன், மனைவியா இருந்தாலும் சண்டைங்கிறது பொதுவானது. எங்களுக்குள்ளயும் குடுமிப்புடி சண்டை வரைக்கும் வரும். ஆனாலும், சாயந்திரமோ அல்லது அடுத்த நாளைக்குள்ளோ அது சரியாகிடும். நாங்க ப்ரண்ட்ஸா இருந்தப்போ DUDE னுதான் கூப்பிட்டுட்டு இருந்தோம். புரபோஸ் பண்ணி லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து 'பேபி'னு கூப்பிட ஆரம்பிச்சுட்டோம். அது எப்படி வந்ததுனே தெரியல. 'அஞ்சனா'னு அவரோ 'மெளலி'னு நானோ கூப்பிட்டா கோபமா இருக்கோம்னு அர்த்தம். 'பேபி'னு கூப்பிட்டா நார்மலா இருக்கிறதா அர்த்தம்''.\n''எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் மூன்றாவது நபர் நமக்குள்ள வந்தா கஷ்டமா இருக்கும். என்ன பிரச்னைனாலும் முதல்ல நான் அவர்கிட்டதான் சொல்லுவேன். அது நடக்கல, அவர் கேட்கலைனா அப்பா, அம்மாக்கிட்ட சொல்லுவேன். அவ்வளவுதான். மத்தபடி, பிரண்ட்ஸ்கிட்ட சொல்றது எல்லாம் எங்களுக்குள்ள எப்பவுமே இருந்ததில்ல''.\n'உங்க மாமனார், மாமியார் உங்களை எப்படி கூப்பிடுறாங்க\n''நான் திருமணத்துக்கு முன்னாடி ஐந்து மணி ஷோ பண்ணிட்டு இருந்தேன். அதைப் பார்த்த அப்பா 'அஞ்சுமணி அஞ்சனா'னு கூப்பிடுவார். இப்போ, ஆறு மணி டைம் சேன்ஞ் ஆகிடுச்சு. இருந்தாலும் 'அஞ்சுமணி அஞ்சனா'னு தான் கூப்பிடுறார். மாமியார் எப்பவும் போல என்னோட பெயர் வச்சுத்தான் கூப்பிடுவாங்க''.\n''ரூபாய்', 'கிரஹணம்', 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' மூன்றுமே ரிலீஸாகுற நிலையில இருக்கு. அடுத்து ஒரு படமும் தயாராக இருக்கு. அவர் ரொம்ப பிஸியா இருக்கார். எவ்வளவு நேரம் இருந்தாலும் போதாது போல. சில நேரத்துல அவர் பக்கத்துல இல்லாதபோது 'ஐ ரியலி மிஸ் ஹிம்'' என்றார் புன்னகையோடு.\n' வீக் எண்ட் விவசாயத்தில் அசத்தும் ஐ.டி பெண்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/112630-the-real-story-of-reality-show-heroes-series-episode-5.html", "date_download": "2019-04-26T02:12:49Z", "digest": "sha1:6PJKT6MGUNDSFX66OLDGK4WU6DWWN4X3", "length": 29657, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "“மார்ச்சுவரி போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி பண்ணுவார் வடிவேல் பாலாஜி..!” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-5 | The real story of reality show heroes series episode 5", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:47 (04/01/2018)\n“மார்ச்சுவரி போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி பண்ணுவார் வடிவேல் பாலாஜி..” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nகலக்கப்போவது யாரு சீசன் 4ல தான் வடிவேல் பாலாஜி அறிமுகமானார். அந்த சீசன் எதிர்பார்த்தப்படி போகலை. வடிவேல் பாலாஜி அந்த சீசனோட வின்னரா இல்லைனாலும் வெளிய தெரிஞ்சார். அதுக்குக் காரணம், அவர் வடிவேலோட எல்லா மாடுலேஷனிலும் பேசுனதுதான். வடிவேல் வாய்ஸ்னா எல்லாரும், ‘வேணா... வலிக்கிது, அழுதுருவேன்...’னு ஒரே மாதிரிதான் பேசுவாங்க. ஆனால், வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் கலக்குவார். அதுனாலதான் அவரை சீசன் 4 ஆடிஷனில் செலக்ட் செய்தோம்.\nஅவர் என்ன கான்செப்ட் கொண்டுவந்தாலும் அதோட சேர்த்து நடுவர்கள்கிட்ட பேசி, கேள்வி கேட்டு ஏதாவது பண்ணிட்டே இருப்பார். சீசன் 4ல நடுவர்களா இருந்த பாண்டியராஜன் சாரும் உமா ரியாஸ் மேடமும், ‘வடிவேல் பாலாஜிகிட்ட பார்த்துதான் பேசணும். அடுத்தடுத்து கவுன்ட்டர் கொடுத்துட்டே இருக்கார்’னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தைரியமா நடுவர்களையும் கலாய்ப்பார்.\nகலக்கப்போவது யாரு சீசன் 4 முடிஞ்சதும் அது இது எது ஷோல கலந்துக்கிட்டார் பாலாஜி. ‘சிரிச்சா போச்சு’வோட மிகப்பெரிய பில்லரே வடிவேல் பாலாஜிதான். இதுவரைக்கும் வடிவேல் பாலாஜி யாரையும் சிரிக்க வைக்காம போனதேயில்ல. சோலோவா வந்து சிரிக்க வைக்கிறதுதான் பாலாஜியோட ஸ்பெஷல். வடிவேலோட எல்லா கெட்டப்பையும் சிரிச்சாப் போச்சுல போட்டிருக்கார். கான்செப்ட் இல்லாத டைம்ல கெஸ்டுகள்கிட்ட, ஆங்கர்கிட்ட ஏதாவது பேசி சிரிக்க வெச்சிடுவார்.\nகெஸ்டுகளை சிரிக்க வைக்கிறதுக்காகவே சில டெம்ப்ளேட்ஸ் வச்சிருக்கார் பாலாஜி. அவர் லிப்ட்ல இருந்து வெளிய வந்ததும் சில சமயம் மூணு பேர்ல இரண்டு பேரு சிரிச்சிடுவாங்க. சிரிக்காத அந்த ஒருத்தர் பக்கத்துல போய், ‘என்ன டஃப் கொடுக்குறீயா’னு கேப்பார். அதுலையே அந்த கெஸ்ட்டும் சிரிச்சிடுவார்.\nமுன்னாடியெல்லாம் சிரிச்சா போச்சு ரவுண்டுல சிரிக்காம இருந்தா டி.வி கொடுப்பாங்க. அந்த டைம்ல வந்த எபிசோடுல யாராச்சும் சிரிக்காம இருந்தா, ‘ஒரு டிவிக்காக சிரிக்காம இருக்கியா.., நீ அந்த டிவியை வாங்கிட்டு போகும்போதே அது சுக்கு நூறா உடைஞ்சிரும்’னு சபிப்பார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க.\nமூணு கெஸ்ட்ல பெரும்பாலும் 2 ஆண், 1 பெண் வருவாங்க. மூணு பேருக்கும் கை கொடுக்கப்போவார். 2 ஆண்களுக்கும் கை கொடுத்துட்டு, பொண்ணுக்கு கை கொடுக்க போகும்போது மட்டும் வானத்தைப் பார்த்து, தரையைப் பார்த்து வெட்கப்படுவார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க.\nபாலாஜி பல சமயம் லேடி கெட்டப் போடுவார். அந்த டைம் கெஸ்ட்டா வர ஆண்கள்கிட்ட, ‘என்ன குறுகுறுனு பாக்குற’, ‘என்னய்யா உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு’, ‘நீ எதிர்பார்க்குறது என்கிட்ட இல்ல’னு சொல்லுவார். எல்லாரும் சிரிச்சிருவாங்க. இப்படி சில டெம்ப்ளேட்ஸ் வச்சுக்கிட்டு வொர்க் பண்ணுவார்.\nவடிவேல் கெட்டப் போடுறதுக்கு சமமா லேடி கெட்டப் போடுறதுக்கும் அதிகம் ஆர்வம் காட்டுவார் பாலாஜி. லேடிஸ் என்ன என்ன யூஸ் பண்றாங்க, காஸ்ட்டியூம்ஸ் எப்படி பண்றது, மேக்கப் எப்படி பண்றதுனு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணுவார். சிரிச்சா போச்சுல லேடி கெட்டப் போடுறதுக்கு பல பேர் யோசிப்பாங்க. மீசை, தாடியை எடுக்கணும், வீட்டுல திட்டுவாங்கனு பல காரணங்கள் சொல்லுவாங்க. இப்போவரைக்கும் நான் என்ன கெட்டப் சொன்னாலும், எப்போ லேடி கெட்டப்போட சொன்னாலும் பாலாஜி பண்ணுவார். அதுதான் அவரோட ஸ்பெஷல். லேடி கெட்டப் போடுறதுக்கு சகிப்புத்தன்மை இருக்கணும். பாலாஜிகிட்ட அது நிறையவே இருக்கு.\n‘அது இது எது’க்கு கெஸ்ட்டா வர பல பேர், வந்ததும் இன்னைக்கு வடிவேல் பாலாஜி வராறானுதான் முதலில் கேட்பாங்க. அதுதான் பாலாஜியோட வெற்றி. காமெடி பண்ற பல பேரோட ரியல் லைஃப் ரொம்ப சோகமா இருக்கும்னு சொல்றதுக்கு மிகச் சிறந்த உதாரணம் வடிவேல் பாலாஜியோட வாழ்க்கைதான். கலக்கப்போவது யாரு சீசன் 4, அது இது எது ஆரம்பத்தில் பாலாஜி, பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தார். அதுக்கப்பறம் அதை விட்டுட்டு முழு நேர வேலையா இதை பண்ணிட்டு இருக்கார். எனக்கு அது லேட்டாத்தான் தெரியும். அப்போதான் நான் யோசிச்சேன், எப்படி அங்க பிணங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டு இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருந்தார்னு. அதை நினைக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.\nவடிவேல் மாதிரி பண்ற பல பேர் மத்தியில பாலாஜி மட்டும்தான் நல்லா ரீச்சானார். அதுக்குக் காரணம் வடிவேல் மாதிரி தத்ரூபமா பாலாஜி பண்ணாததுதான். அவரோட மாடுலேஷனை மட்டும் வச்சுக்கிட்டு ஸ்பாட்ல நம்மகிட்ட பேசுறவங்களை செமையா கலாய்ச்சு விட்டுருவார். அப்படித்தான் பாலாஜி அதிகமா மக்களை ரசிக்க வச்சார். யார் என்ன சொன்னாலும் டக்குனு கலாய்ச்சி விட்டிருவார். அதுக்காகவே பலபேர் உஷாரா இருப்பாங்க.\nசிரிச்சா போச்சுல அடிக்கடி பாலாஜிக்கு ஒரு சோதனை நடக்கும். அவரோட நேரத்துக்குன்னே வருகிற கெஸ்ட் எல்லாரும் வயசானவங்களா இருப்பாங்க. அந்த நேரத்துல அவங்ககிட்ட,‘வயசான காலத்துல வீட்டுல உக்காந்து டி.வி பாத்தோமா, பேர புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தோமானு இருக்கணும். அதைவிட்டுட்டு உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. அதுவும் நான் வர எபிசோடுக்கு உங்களை யார் வரச்சொன்னா’னு கேட்பார். அப்பறம் ஒரு தடவை மூணு கெஸ்ட்ல இரண்டு பேரை சிரிக்க வச்சுட்டார். அதுல ஒரு பொண்ணு மட்டும் சிரிக்கலை. அவரும் எவ்வளவோ முட்டி மோதி பார்த்தார், ஒண்ணும் நடக்கலை. அப்போதான் ஆங்கர் பாலாஜிகிட்ட, ‘அவங்களுக்கு தமிழ் தெரியாது’னு சொல்லுவார். அப்போ ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாலாஜி, அல்டிமெட்டா இருக்கும்.\nபாலாஜிக்கு சில பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. ‘சின்ன, சின்ன ரோல்கள் பண்ணி பாலாஜி மேல இருக்கிற எதிர்பார்ப்பு வீணாகிடக்கூடாதுனு நல்ல வாய்ப்பு வரும்போது பண்ணு’னு சொன்னேன். அதுக்காகக் காத்திருக்கிறார் பாலாஜி. god bless you balaji\nரியல் எஸ்டேட், கோபிநாத், தனுஷ், பொறுமை... தி மேக்கிங் ஆஃப் பழனி பட்டாளம்.. - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nலைகா வேலையை விட்டுவிட்டு ரஜினியின் ‘வருங்கால கட்சி’யில் இணைந்தது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-s-makkal-needhi-maiam-joins-h-raja-as-member-the-party-314216.html", "date_download": "2019-04-26T02:17:26Z", "digest": "sha1:42YQM7BE32RLCQMORMIQ2YLNFE6WWM7H", "length": 19245, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இது தான் போல: எச் ராஜா கிண்டல் | Kamal's Makkal Needhi Maiam joins H Raja as member of the party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n50 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nமக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இது தான் போல: எச் ராஜா கிண்டல்\nமக்கள் நீதி மய்யத்தை எச் ராஜா கிண்டல்\nசென்னை: மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதத்தை எச் ராஜா கிண்டல் செய்தும் அவருக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலையும் சுட்டிக் காட்டியுள்ளார்.\nகமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு தமிழக அரசு குறித்து கடுமையான விமர்சனம் செய்தார். அப்போதெல்லாம் கமலுக்கு தமிழக அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.\nஇருந்தபோதிலும் எச் ராஜா, தமிழிசை ஆகியோர் கமலை வறுத்தெடுத்ததை யாராலும் மறக்க முடியாது. எச் ராஜாவோ ஒரு படி மேலேபோய் கமலின் தனிப்பட்ட விவகாரங்களையெல்லாம் எடுத்து வீதியில் விட்டார்.\nகடந்த மாதம் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் அரசியல் பயணத்தை கமல் தொடங்கினார். அன்று மாலை மதுரை மேலூரில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதன் கொடியையும் வெளியிட்டார்.\nஇந்நிலையில் கட்சியின் கொடி பாஜகவின் ஒரு அமைப்பில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று எச் ராஜா கூறியிருந்தார். ஆனால் அந்த கொடியே வேறு எங்கிருந்தோ எடுக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் ராஜாவை கலாய்த்தனர்.\nகமலின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை\nஇந்நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என ஆர்வமாக இணைந்து வருகின்றனர்.\nகமல் அனுப்பிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் தமிழிசைக்கு இமெயிலில் அனுப்பியதாகவும், அதில் அவர் இணைந்ததற்கு நன்றி என்று கமல் சார்பில் மெயில் அனுப்பப்பட்டதாக தமிழிசை நேற்று கூறியிருந்தார். மேலும் ஒருகட்சியின் மாநில தலைவராக உள்ள நான் எப்படி கமல் கட்சியில் சேர முடியும் என்றும் தமிழிசை வினவியிருந்தார்.\nதமிழிசைக்கு உறுப்பினர் எண்ணும் வழங்கப்பட்டு நீங்களும், நானும் நாம் ஆனோம் என்ற மெசேஜும் வந்துள்ளது. இந்நிலையில் தமிழிசை கேட்டதன் பேரிலேயே அவருக்கு விண்ணப்ப படிவம் மெயிலில் அனுப்பப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இது தான் போல. pic.twitter.com/tJ7HNZoJar\nஇத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கும் கமல் கட்சி சார்பில் இமெயில் மூலம் விண்ணப்பப் படிவம் அனுப்பப்பட்டது. அதிலும் எச் ராஜா உறுப்பினராகிவிட்டதற்கு நன்றி என்றும் உறுப்பினர் எண் வழங்கப்பட்டும் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த எச் ராஜா தனக்கு வந்த இமெயில்களை டுவிட்டரில் வெளியிட்டு மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இது தான் போல என்று நக்கல் அடித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kamal haasan செய்திகள்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\nமனித முரண்பாடுகளுக்கு குண்டுவெடிப்பு தீர்வல்ல…. இலங்கை சம்பவம் குறித்து கமல்ஹாசன் டுவீட்\nமுத்தையா போலொரு சரித்திர ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் வாய்ப்பது அரிது.. கமல் இரங்கல்\nபொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்\nகருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nமகளுடன் வந்து வாக்களித்தார் கமல்.. மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று\n10 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.. நான் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சி கம்யூனிஸ்ட்கள்தான்- கமல்\nகாங்கிரஸ் என்றால் கப்சிப்.. பாஜக என்றால் அமைதியோ அமைதி.. கமல் பிரச்சாரத்தில் இதை கவனிச்சீங்களா\nஎல்லாம் பேசுவார்.. ஆனால் பாஜகவை எதிர்க்க மாட்டார்.. அதுதான் கமல்.. கரு.பழனியப்பன் விளாசல்\nகமல்ஹாசன் 'டிவி உடைத்த' வீடியோவில் 'பீப்' ஒலி.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.. புது வீடியோ இதோ\nஉங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.. ஓட்டை மட்டும் கொடுங்கள்.. தமிழகத்தை மீட்போம்.. கமல் கோரிக்கை\nதேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா பரபர கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/please-sir-please-sir-song-lyrics/", "date_download": "2019-04-26T01:42:57Z", "digest": "sha1:Y4UA5AQMANEZB4PSTLH7YOMKGSDWUCT2", "length": 6146, "nlines": 204, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Please Sir Please Sir Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : குணால் கஞ்சவாலா, எஸ்.பி.பி. சரண், கிளின்டன் சேரேஜோ\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : ப்ளீஸ் சார்\nப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்\nபெண் : ப்ளீஸ் சார்\nஆண் : எங்கள் முகவரி\nப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்\nஆண் : எங்கள் விரல்கள்\nநிலவின் மீது தாளம் போடா\nநீளாதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ\nஆண் : மின்னல் கம்பி\nஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்\nசார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்\nப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ\nபெக் இன் யு ப்ளீஸ் சார்\nபெண் : மெல்லிசை பாடி\nஆண் : ஓஹோ ஓஓ\nபெண் : நாங்கள் கூடுகின்ற\nஆண் : ஓஹோ ஓஓ\nபெண் : ஓஹோ மெல்லிசை\nபாடி வரும் பறவைகள் நாங்கள்\nபெண் : நாங்கள் கூடுகின்ற\nஆண் : பார்வை முள் எங்கள்\nமீது பதிகின்ற நேரம் சுற்றி\nஆண் : ப்ளீஸ் சார்\nபெண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ்\nப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ்\nப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ சே\nப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்\nஐ பெக் இன் யு ப்ளீஸ் சார்\nபெண் : ப்ளீஸ் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-04/amazon-synod-laudato-si-160419.html", "date_download": "2019-04-26T03:01:16Z", "digest": "sha1:R2FVEF3BHCEZGDDVDKOI3Y2PAHQSTVB3", "length": 11509, "nlines": 220, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை – உலகைக் காக்கப் போராடிவரும் இளையோர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, வகுப்புக்களைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் (2019 Getty Images)\nபூமியில் புதுமை – உலகைக் காக்கப் போராடிவரும் இளையோர்\nபருவநிலை மாற்றம் குறித்து, இளையோரும், வளர் இளம் பருவத்தினரும் உணர்ந்துள்ள அளவுக்கு, அரசியல் தலைவர்கள் உணராமல் இருப்பது, வேதனை தரும் உண்மை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nமார்ச் 15, வெள்ளியன்று, உலகின் 125 நாடுகளில், பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, சாலைகளுக்கு வந்தனர். 2000த்திற்கும் அதிகமான நகரங்களில் ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தினர். அவர்களது ஒரே அறைகூவல் - பூமிக்கோளத்தைக் காப்பாற்றுங்கள் மார்ச் 15ம் தேதியைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமைகளில் இளையோரின் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஏப்ரல் 12, கடந்த வெள்ளியன்று, இங்கிலாந்தின் 50 நகரங்களில், இளையோரின் போராட்டம் தொடர்ந்தது.\nஉலகை இன்று அச்சுறுத்திவரும் பெரும் ஆபத்து, பருவநிலை மாற்றம். இதைக் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவரும், ‘புவி வெப்பமாதல்‘ (global warming) என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தியவருமான முன்னோடி அறிவியலாளர், வாலஸ் ஸ்மித் புரோக்கர் (Wallace Smith Broecker) அவர்கள், இவ்வாண்டு, பிப்ரவரி 18ம் தேதி, தன் 87வது வயதில், காலமானார். அவரைக் குறித்து, ஆதி வள்ளியப்பன் அவர்கள், 'தி இந்து' நாளிதழில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களின் சுருக்கம் இதோ:\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த புரோக்கர் அவர்கள், வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, புவியை வெப்பப்படுத்தும் என்பதை, 1975ம் ஆண்டிலேயே சரியாகக் கணித்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். கரியமில வாயு போன்றவை, வளிமண்டலத்தில் கூடிவருவதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பருவநிலை அமைப்பு, ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு எதிர்பாராதவிதமாகத் தாவி, பயங்கர அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று, அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம், புரோக்கர் அவர்கள் விளக்கமளித்தார். பெட்ரோல், டீசல் போன்ற, புதைப்படிவ எரிபொருள்களை பேரளவு எரிப்பதன் விளைவாக, நம் வளிமண்டலத்தில் கரியமில வாயுவை அதிகரிப்பது, ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று புரோக்கர் அவர்கள் எச்சரித்தார். (தி இந்து)\nஅண்மையில் இளையோர் மேற்கொண்ட போராட்டங்களில் வெளியான ஒரு முக்கிய எச்சரிக்கை, புதைப்படிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறையுங்கள் என்பது பருவநிலை மாற்றம் குறித்து, இளையோரும், வளர் இளம் பருவத்தினரும் உணர்ந்துள்ள அளவுக்கு, அரசியல் தலைவர்கள் உணராமல் இருப்பது, வேதனை தரும் உண்மை\nபூமியில் புதுமை - மரங்கள் வளர்ப்பது எனது கடமை\nநியூஸிலாந்து தாக்குதலின் எதிரொலி இலங்கைத் தாக்குதல்கள்\nபூமியில் புதுமை: பயிரின் மீதி மாட்டுக்கு, மாட்டு கழிவு பயிருக்கு\nபூமியில் புதுமை - மரங்கள் வளர்ப்பது எனது கடமை\nநியூஸிலாந்து தாக்குதலின் எதிரொலி இலங்கைத் தாக்குதல்கள்\nபூமியில் புதுமை: பயிரின் மீதி மாட்டுக்கு, மாட்டு கழிவு பயிருக்கு\nமத தீவிரவாதத்தை முறியடிக்க, பாலங்கள் உருவாகவேண்டும்\nஇரக்கத்தில் நிறைந்தது இறைவனின் நினைவுத்திறன்\nஇறை இரக்க ஞாயிறில் இலங்கை மக்களுக்காக சிறப்பு செபம்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2019-04-26T02:02:22Z", "digest": "sha1:TOW64QBCN4KJONMJIGOAX6F6QRQNQ3OT", "length": 9835, "nlines": 186, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: ஆயிரம் வந்ததோ !!!", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதமர் உகந்த திருமேனியோ, மேல்கோட்டையிலே...\nஎங்களுக்கும் புவியில் ஒரு மனிதப்பிறவி...\nLabels: 1000, ராமானுஜர், ராமானுஜர் 1000\nஇதுவரை எழுதியவை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=4133", "date_download": "2019-04-26T01:56:47Z", "digest": "sha1:JZXU5MAX3OPKGWG55VLWLLIKEKTQBOAR", "length": 16812, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "தேசிய முன்னணிக்கு குழி பறிக்கும் கேவியஸ்! டத்தோ சந்திரகுமணன் தாக்கு! – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > மற்றவை > தேசிய முன்னணிக்கு குழி பறிக்கும் கேவியஸ்\nதேசிய முன்னணிக்கு குழி பறிக்கும் கேவியஸ்\nதேசிய முன்னணியின் வேட்பாளராக கேமரன் மலையில் போட்டியிட தமக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால் அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன் என மை பிபிபியின் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அறிவித்துள்ளது தேசிய முன்னணிக்கு குழி பறிக்கும் செயல் என மக்கள் புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திரகுமணன் தெரிவித்தார்.\nகடந்த பல மாதங்களாக அத்தொகுதியில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளதால் அத்தொகுதியில் தாம் போட்டியிடுவேன் என அவர் கூறியிருப்பது அவரின் சந்தர்ப்பவாத அரசியலை காட்டுவதாக அவர் சொன்னார்.\nதேசிய முன்னணியில் உறுப்பு கட்சியாக அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைவரான கேவியஸ் தேசிய முன்னணியின் கொள்கையை மீறலாமா வருகின்ற பொதுதேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய அதிகாரம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கும் தேசிய முன்னணியின் தலைமைத்துவத்திற்கு மட்டுமே உள்ளது. இது பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டுவரும் கேவியஸுக்கு தெரியாதது அல்ல.\nம.இ.காவிற்கு சொந்தமான தொகுதியில் போட்டியிட கேவியஸ் இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏன் ம.இ.காவிற்கு சொந்தமான தொகுதியில் போட்டியிட அவர் எண்ணம் கொண்டிருந்தால் பாதிப்பு தேசிய முன்னணிக்குத்தான் ஏற்படும் என்பது அவருக்கு தெரியாதா\nகேவியஸ் தனது பலத்தை நிரூபிக்க வேண்டுமென்றால் எதிர்கட்சிகள் வசமிருக்கும் தொகுதியை தேர்தெடுத்து அதில் போட்டியிட்டு காட்டட்டும். அதைவிடுத்து கூட்டணி தர்மத்தை மீறும் வகையில் செயல்பட கூடாது என டத்தோ சந்திரகுமணன் வலியுறுத்தினார்.\nம.இ.காவை விட்டு நழுவுகின்றதா கேமரன் மலை தொகுதி\nஜ.செ.கவின் 6 தொகுதிகளில் போட்டியிட பி.எஸ்.எம். திட்டமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமருத்துவமனையில் சார் அலெக்ஸ் பெர்குசன்\nஉண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பாதீர் வேதமூர்த்திக்கு டத்தோ வி.எஸ். மோகன் எச்சரிக்கை\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2012/09/blog-post_22.html", "date_download": "2019-04-26T02:13:49Z", "digest": "sha1:PP4Q5FXLADZZLSGJWEXVVHTJI5VGTVPJ", "length": 53313, "nlines": 326, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஆனந்த விகடனில் அடியேன்!", "raw_content": "\nஇந்த வார “என் விகடனி”ல் எனது www.rvsm.in வலைப்பூ வலையோசை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆ.வி ஆசிரியர் குழுவிற்கு நன்றி. திரு. ரா. கண்ணன் மற்றும் திரு. கலீல் ராஜா இருவருக்கும் பிரத்தியேகமான நன்றிகள். இவர்களைத் தவிர இது வெளியாவதற்கு முயற்சியெடுத்த, பெயரில் மன்மதனின் மனைவி பெயரைப் பாதியாகக் கொண்ட, நண்பனொருவனுக்கும் (”என் பெயரைக் குறிப்பிடாதீர்கள். ப்ளீஸ்” என்று கேட்டுக்கொண்டதினால் இப்படி கிசு கிசு போல எழுதவேண்டியதாயிற்று) மனமார்ந்த நன்றி.\nபன்னெடுங்காலத்துக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியை கீழே பதிகிறேன். படித்து இன்புறவும்.\nஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக் கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள் பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க் சுர்க்' என்று அது ஆள்காட்டி விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு இங்கே.\n பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)\nநல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர் எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில் இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.\nபொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன. கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்) வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா எனக்கு தெரியாதா \"உன் சாயம் வெளுத்துப் போச்சு.\" என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா எனக்கு அந்த அருகதையில்லையா என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல் அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான் எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம் கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இருந்தார்களா சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.\nமாதிரி போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...\nவேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும் என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில் சமூக கட்டமைப்பு மற்றும் சில புரட்சி கர டெக்னாலஜிகள் பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன். சர்வ ஜன சுகினோ பவந்து.\nபார்வை ஒன்றே போதுமே இதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..\nமுதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன். ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான் பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள். சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ) மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.\nஇசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...\nஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக் கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார் கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத் தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில் விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட் தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்... இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...\nஎன்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில் நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும் எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன். இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என் ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம் வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால் என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப் பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது. வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது. மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.\nபேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம் முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம் கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள் பத்துஜி மற்றும் தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.\nLabels: அறிவிப்பு, ஆனந்த விகடன், சுயபுராணம், விகடன்\nபட குறிப்பு - என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க... உங்கள் எழுத்து நடையும் உங்களைப் போல - அழகு...\nமுழு நாள் செமினார் பகிர்வு எப்போ...\nதனபாலன் சொல்வது சரி. நீங்களும் அழகு. உங்கள் பதிவும் அழகு. வாழ்த்துகள்.\nவாழ்த்துகள் சார். யூ ஆர் தி ஜெயன்ட் ரைட்டர். சந்தேகமின்றி\nஆஹா... உஙகள் பேட்டி அருமை. நான் எழுத வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. உங்கள் எழுத்துக்களைப் படிக்கையில் நாற்பது வருடம் எழுதி வருபவராகத்தான் தெரிகிறீர்கள். சிவா சொன்னதுதான் சரி. நீங்க ஜெயண்ட் ரைட்டர்தான் ஸார். என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.\nஅப்ப ஆர்.வி.எஸ் வயசு சுமார் 70+ இருக்குமோ\nஇதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் :)\nநன்றிங்க. உங்களைக் கூட பார்க்கிறதுக்கு டாக்டர். ராஜசேகர் மாதிரியே இருக்கீங்க\nஅப்படியொன்னும் நான் ரொம்ப பெரிசா இல்லையே\nதேங்க்ஸ் மோகன். நீங்களெல்லாம் பிரிண்ட் எடிஷன் பார்த்தவர்கள்\nபாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லீங்க... நானும் ஒரு ரெண்டு வருஷமாத்தான் எழுதறேன். :-)\nவாழ்க,.. இன்னும் அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு மென்மேலும் வளர்க ;-)\nவாழ்த்துகள் சார்...வாத்தியார் ஸ்டைலை உங்கள் எழுத்தில் காண்கிறேன்.\nவிகடனில் இடம் பெற்ற விகட எழுத்தாளருக்கு வாழ்த்துகள் ....... இரண்டாம் சுற்றின் இனிய ஆரம்பம் ...... வலையோசை கல கல வென தொடருங்கள் .....\nஇனிமேல் பத்மநாபன், ஸ்ரீராம் இவர்களுக்கு முன் பின்னூட்டமிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.\nநன்றிங்க.. வாத்தியாரோடெல்லாம் கம்பேர் பண்ணாதீங்க பாஸ் நானெல்லாம் கொசு\nஜூனியர்.. ஜூனியர்.. இரு மனம் கொண்ட... :-)\n கலகலவென கவிதைகள் படிக்குது உங்கள் கமெண்ட்.. :-)\nபாட்டிலில் அடைத்து வினியோகித்துக் கொண்டிருந்த தண்ணீரை மீண்டும் மடையைத் திறந்து நதி நீராக வழங்கத் தீர்மானித்திருப்பதற்கு மற்றுமொரு வாழ்த்துக்கள்.தங்கள் வரவு நல்வரவாகுக.\nஅந்த கிசுகிசுல சொல்லப் பட்டிருக்கறவர் இதுல 23 வது கமெண்ட் ல இருக்கறவருதான\n மன்னை மன்னரின் வருகைக்கு சிகப்பு கம்பளம் விரிக்கவும்.\nவரப் போகும் எழுத்துக்களுக்கு முரசு கொட்டட்டும்.\nஇம்புட்டு பூதான் தூவ முடிஞ்சது சகோதரரே :-)\nமன்னார் குடி மைனரே, கடைசியில் சேரவேண்டிய இடத்தில்தான் சேர்ந்துள்ளீர்கள்.\nநொம்ப நொம்ப சந்தோஷம். குருவின் அசீர்வாதாமோ \nமிக்க மகிழ்ச்சி Sir. ;)\nகலக்கல் பேட்டி தான் போங்க... விகடனில் வந்ததுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..:)\nநன்றிங்க மேடம். கம்பளம்லாம் விரிச்சுட்டீங்க.. ஒரு கதை எழுதிடவேண்டியதுதான். :-)\nபாராட்டுக்கு நன்றி. வாத்தியாரின் ஆசீர்வாதம் என்றுதான் சொல்லணும் பாஸ்\nபேட்டியை ரசித்ததற்கு நன்றி. வாழ்த்துக்கு ஸ்பெஷல் நன்றி. :-)\n ரசிகமணியை சொன்னேர் அதுல ஒரு நியாயம் இருக்கு ஆனா ஆவணிக்கு ஒருதடவை பெளர்ணமிக்கு ஒருதடவை தத்துபித்துனு உளரிக்கொட்டும் இந்த சுண்டெலியை எதுக்கு சீனியர்ல போடறேள்\nஆனந்த விகடன் இன்னும் எனக்கு எட்டக் கனியாகவே உள்ளது.\nநீங்க எங்கேயோ போயிட்டீங்க பாஸ் .\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/will-rohit-be-victorious-as-captain-asia-cup-2018-which-is-his-fourth-series-011802.html", "date_download": "2019-04-26T02:38:08Z", "digest": "sha1:4BM5O3HGPBEMR2NWHAUAOTB53UO2MJOP", "length": 12088, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "“கேப்டன் ரோஹித் சர்மா” எத்தனை தொடரில் வெற்றி பெற்று இருக்கிறார்? | Will Rohit be victorious as a Captain in Asia cup 2018, which is his fourth series - myKhel Tamil", "raw_content": "\nCHE VS MUM - வரவிருக்கும்\n» “கேப்டன் ரோஹித் சர்மா” எத்தனை தொடரில் வெற்றி பெற்று இருக்கிறார்\n“கேப்டன் ரோஹித் சர்மா” எத்தனை தொடரில் வெற்றி பெற்று இருக்கிறார்\nதுபாய் : இந்தியா ஆசிய கோப்பை தொடரில் இன்று ஹாங்காங் மற்றும் நாளை பாகிஸ்தானோடு மோத உள்ளது.\nவிராட் கோலி ஓய்வில் இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nரோஹித் சர்மா இதுவரை மூன்று தொடர்களில் கேப்டன் பதவியில் இருந்து வென்று கொடுத்து இருக்கிறார். தற்போது, ஆசிய கோப்பை தொடரை வென்று நான்காவது தொடர் வெற்றியை பெறுவாரா என்ற ஆவல் உருவாகி உள்ளது.\nரோஹித் கேப்டனாக முதல் தொடர்\n2017இல் இலங்கைக்கு இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்ட போது, விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்றது. கேப்டனாக தன் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தார் ரோஹித். முதல் போட்டியில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனினும், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளை வென்று தொடரை 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதில் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா 208 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையோடு ஒருநாள் தொடர் முடிந்தவுடன் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா ஆடியது. அதற்கும் ரோஹித் சர்மா தான் தலைமை ஏற்றார். அதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றது. தொடரை 3-0 என கைப்பற்றியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா எளிதாக வென்றது குறிப்பிடத்தக்கது.\n2018இல் இலங்கையில் நடந்த நிதாஸ் ட்ராபி டி20 தொடரில் வங்கதேசம், இலங்கை, இந்தியா மோதின. அதற்கும் ரோஹித் தலைமை ஏற்றார். இதில் ஒரு போட்டியில் மட்டும் இலங்கை இந்தியாவை வீழ்த்தியது. மற்ற போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.\nரோஹித் சர்மா நான்காவது தொடராக ஆசிய கோப்பையில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக வலுவான ரோஹித் சர்மா, ஒரு கேப்டனாகவும் வலுவாக இருந்து, சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியா அடுத்து 2௦19 உலகக்கோப்பை தொடரை குறி வைத்து தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் கோலிக்கு அடுத்து தலைமை ஏற்க ஒரு நபர் உருவாகி வருவது அணியில் சமநிலையை எட்ட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2096", "date_download": "2019-04-26T02:05:50Z", "digest": "sha1:BTDUQJBGTPRBDQJ4MXOITYWWH7L3TNV6", "length": 6400, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "எந்நாட்டுடைய இயற்கையே போற்றி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionஎந்நாட்டுடைய இயற்கையே போற்றி இயற்கை முறை விவசாயம் தொடர்பான பல குறிப்புகளும் கருத்துகளும் இந்த நூலில் இருப்பது, நூலின் தனிச்சிறப்பு.\nஇயற்கை முறை விவசாயம் தொடர்பான பல குறிப்புகளும் கருத்துகளும் இந்த நூலில் இருப்பது, நூலின் தனிச்சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/03/10154457/1231492/tamilisai-says-Tamilnadu-the-admk-leaf-is-holding.vpf", "date_download": "2019-04-26T02:29:06Z", "digest": "sha1:RWQGWWX66F73KX3N6MISDUJ6H7R4JI5T", "length": 17453, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது- தமிழிசை பேச்சு || tamilisai says Tamilnadu the admk leaf is holding the lotus", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது- தமிழிசை பேச்சு\nதமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டியில் பேசியுள்ளார். #admk #bjp #tamilisai #parliamentelection\nதமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டியில் பேசியுள்ளார். #admk #bjp #tamilisai #parliamentelection\nகோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பா.ஜ.க. கொடியேற்று நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று கொடியேற்றி பேசியதாவது:-\nதமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் எல்லா கூட்டணியும் அறிவிக்கப்பட்டுவிடும். இதைப் பொறுத்துக் கொள்ளாமல் தான் எதிர்கட்சியினர் பதற்றத்தோடு இருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொடுத்திருக்கிறார். இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம், 8 கோடி இலக்கு வைத்து இதுவரை 7 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.\nமு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். நிச்சயமாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி இந்திய தமிழர்களையும், இலங்கை தமிழர்களையும் பாதுகாக்கவில்லை. நிச்சயமாக இந்தக் கூட்டணி தோல்வியடையும். ஏனென்றால், தோல்வியடைந்த அனைவரும் அவர்களிடம் உள்ளனர். வைகோவின் கருப்புக் கொடிக்கும், அவரது கருப்புத் துண்டுக்கும், அவரது கருத்துக்கும் மரியாதை கிடையாது. காமராஜரை பற்றி பேச தகுதி படைத்த ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டும்தான். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் மோடி பிரதமராக வர வேண்டும். மத்தியில் தாமரை மலர வேண்டும். மாநிலத்தில் அ.தி.மு.க. பலம் பெற வேண்டும்.\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | முக ஸ்டாலின் | தமிழிசை சவுந்தரராஜன் | பிரதமர் மோடி\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா\nவாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி - ராகுல் காந்தி தாக்கு\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது: பரமேஸ்வரா உறுதி\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Technology/newgadgets/2017/02/27052618/1070624/Huawei-Watch-2-Watch-2-Classic-With-4G-LTE-Support.vpf", "date_download": "2019-04-26T02:24:37Z", "digest": "sha1:TQI3CE7FLFHSGNPBUYWJAC7WSFMRCBPP", "length": 7193, "nlines": 75, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Huawei Watch 2, Watch 2 Classic With 4G LTE Support Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n4ஜி எல்டிஇ வசதி கொண்ட ஹூவாய் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 கிளாசிக் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 27, 2017 05:26\nஹூவாய் P10 மற்றும் P10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஹூவாய் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 கிளாசிக் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.\nஹூவாய் நிறுனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹூவாய் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 கிளாசிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் செல்லுலார் கனெக்டிவிட்டி, ஆண்ட்ராய்டு பே வசதி வழங்கப்பட்டுள்ளது. ஹூவாய் வாட்ச் 2 EUR 329 அதாவது இந்திய மதிப்பில் ரூ.23,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு வியர் 2.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூவாய் வாட்ச் 2 மார்ச் மாதம் துவங்குகிறது.\nமுன்னதாக ஹூவாய் வாட்ச் 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு 2.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளதால் பல்வேறு புதிய அம்சங்களும், வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. எல்டிஇ, நானோ சிம் கார்டு வசதி, என்எஃப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் வாட்ச் 2 கிளாசிக் மாடலில் மெட்டல் சேசிஸ், வாட்ச் 2 பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு வாட்ச்களிலும் 1.2 இன்ச் வட்ட வடிவ டிஸ்ப்ளே, 420 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் இரண்டு பிரத்தியேக பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டிராப்களை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\nபிளாக்பெரி கீஓன் ஸ்மார்ட்போன்: டிசிஎல் கம்யூனிகேஷன்ஸ் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-04/pope-meets-visconti-students-jubilee-year-st-aloysius.html", "date_download": "2019-04-26T01:41:58Z", "digest": "sha1:G66DWQECM266DAU2K7OCMIBH2UDGYRXV", "length": 12363, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "இளம் மாணவர்களே, பெரிய கனவு காண்பதை நிறுத்திவிடாதீர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\n“Visconti” உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு\nஇளம் மாணவர்களே, பெரிய கனவு காண்பதை நிறுத்திவிடாதீர்கள்\nசுதந்திரமில்லாதபோது கல்வியில்லை, வருங்காலமும் இல்லை. உறவுகளில் தொடர்பைக் குறைக்கும் போதைப்பொருள் போன்று கைத்தொலைபேசிகளை மாற்றாதீர்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nபுனித அலாய்சியஸ் யூபிலி ஆண்டை முன்னிட்டு, உரோம் நகரின் “Visconti” உயர்நிலைப் பள்ளியின் ஏறக்குறைய ஐந்தாயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, ஏப்ரல் 13, இச்சனிக்கிழமை முற்பகலில், வத்திக்கானின் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபுகழ்பெற்ற இந்த உரோமன் கல்வி நிறுவனத்தில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் (Eugenio Pacelli), பொருளாதாரத்திற்கு நொபெல் விருது பெற்ற Franco Modigliani அவர்கள் போன்றோர் படித்துள்ளனர், புனித லொயோலா இஞ்ஞாசியாரின் விருப்பத்தின் பேரில் இந்த இடத்தில் இக்கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டு, 1583ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் கிரகரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது என்று, “Visconti” பள்ளியின் வரலாற்றை விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்தப் பள்ளி அமைந்துள்ள அதே கட்டடத்தில், புனித இஞ்ஞாசியார் நினைவு ஆலயமும், அந்த ஆலயத்தில்தான் புனித லூயிஸ் கொன்சாகாவின் கல்லறையும் உள்ளன, இவர் பிறந்த 450ம் ஆண்டு யூபிலி விழா தற்போது சிறப்பிக்கப்பட்டு வருகிறது, இந்தப் பள்ளியிலேயே புனித லூயிஸ் கொன்சாகா கல்வி கற்றார் என்றும் திருத்தந்தை கூறினார்.\nஇளையோரின் பாதுகாவலரான மாபெரும் புனிதரான லூயிஸ் கொன்சாகா அவர்களின் வாழ்விலிருந்து சில சிந்தனைகளை வழங்க விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியில், தனிமையில் இருப்பதற்கு, சொந்த வாழ்க்கைக் குறிப்புகளை எழுதுவதற்கு, வசதியின்மைகளுக்கு அஞ்ச வேண்டாம் என, Visconti மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nபுனித லூயிஸ், தூய்மையான மற்றும் சுதந்திரமான இதயத்துடன் அன்புகூரும் திறனைத் தெரிந்திருந்தார் எனவும், அன்புகூரத் தெரிந்தவர்களே, இறைவனை அறிவார்கள் எனவும், சிறந்த வாழ்விற்கு, பணிவும், பிரமாணிக்கமும் அவசியம் எனவும் கூறியத் திருத்தந்தை, இளம் மாணவர்களே, பெரிய கனவு காண்பதையும், அனைவருக்கும் நல்லதோர் உலகு அமைய விரும்புவதையும் நிறுத்தி விடாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஒருவர் ஒருவரோடு உறவை மேம்படுத்தவதிலும், அகவாழ்வில் அக்கறை எடுப்பதிலும், வருங்காலத்தை திட்டமிடுவதிலும், நியாயமான மற்றும் அழகான உலகை அமைப்பதற்குரிய அர்ப்பணத்திலும், சாதாரண நிலையில் திருப்தி அடையாதீர்கள் எனவும் திருத்தந்தை கூறினார்.\nஇயேசு சபையில் இணைவதற்காக, தனது குடும்பச் சொத்துக்களைத் துறந்த புனித லூயிஸ் கொன்சாகா அவர்கள், உரோம் நகரில் 1591ம் ஆண்டில் இடம்பெற்ற கொள்ளை நோயில் துன்புற்றவர்களுக்கு உதவியவேளையில், தனது 23வது வயதில் காலமானார். இந்த இளம் புனிதரின் யூபிலி ஆண்டு, 2018ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி முதல், 2019ம் ஆண்டு 9ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் என, திருப்பீடம் கடந்த ஆண்டு அறிவித்தது.\nமத நம்பிக்கைக்காக துன்புறுவோரை எண்ணி பெருமைப்படுவோம்\nஅனைவரையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சாரத்தை வளர்க்க...\n\"நம்பிக்கைக்காக தொடர் ஓட்டம்\" குழுவைச் சந்தித்த திருத்தந்தை\nமத நம்பிக்கைக்காக துன்புறுவோரை எண்ணி பெருமைப்படுவோம்\nஅனைவரையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சாரத்தை வளர்க்க...\n\"நம்பிக்கைக்காக தொடர் ஓட்டம்\" குழுவைச் சந்தித்த திருத்தந்தை\nமத தீவிரவாதத்தை முறியடிக்க, பாலங்கள் உருவாகவேண்டும்\nஇரக்கத்தில் நிறைந்தது இறைவனின் நினைவுத்திறன்\nஇறை இரக்க ஞாயிறில் இலங்கை மக்களுக்காக சிறப்பு செபம்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2019/01/31/chanda-kochhar-violated-code-of-conduct/", "date_download": "2019-04-26T02:49:59Z", "digest": "sha1:247OBUTYWFQNN2BFT33LXUEAN3VD2LOS", "length": 26574, "nlines": 221, "source_domain": "www.vinavu.com", "title": "ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி - விசாரணையில் அம்பலம் ! | vinavu", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு செய்தி இந்தியா ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் \nஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் \nதனியார் வங்கிகள் ‘மிகச் சிறப்பாக’ செயல்படுவதாக நடுத்தர வர்க்கம் நினைத்துக் கொள்கிறது. அந்தப் பெருமையை புட்டு வைக்கிறார் சந்தா கோச்சார்.\nகடந்த பத்தாண்டுகளில் ‘பெண்களின் முன்னுதாரணமாக’ ஊடகங்களில் வலம் வந்தவர் ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார். உலகின் தாக்கமிக்க பெண்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்திய பெண் என ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வலம் வந்தவர், இப்போது முறைகேட்டுக்கு முன்னுதாரணமாக வளர்ந்து நிற்கிறார்.\nதன் கணவரின் நிறுவனம் பயன்பெறும் வகையில் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ரூ. 3250 கோடி கடனை வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கிய முறைகேடு நடந்திருப்பதை ஐசிஐசிஐ ஊழியர்களே வெளிக்கொண்டுவந்தனர். மூன்று ஊழியர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இந்த முறைகேடுகளை வெளிக்கொண்ட போதிலும், ஐசிஐசிஐ வங்கி அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் சிபிஐ இதை விசாரித்து, அண்மையில் வழக்கு பதிந்தது.\nசிபிஐ விசாரிக்கத் தொடங்கியவுடன் சந்தா கோச்சார் பதவி விலகினார், அதை ஐசிஐசிஐ வங்கி பதவி இன்றி தனித்து வைத்திருப்பதாக அறிவித்தது. ஐசிஐசிஐ வங்கி மூலம் இந்த முறைகேட்டை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா பணிக்கப்பட்டார். தற்போது நீதிபதியின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ‘நடத்தை விதிகளை மீறி சந்தா கோச்சார் செயல்பட்டார்’ என்றும் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் அளிக்கும் வங்கி குழுவிலும் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாந்தா கோச்சார் ஊழலை விரிவாக படிக்க:\n♦ ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் \nவிசாரணை அறிக்கையின் அடிப்படையில், ஐசிஐசிஐ வங்கி சந்தா கோச்சாரை, பதவி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் சந்தா பதவிகள் ஏதுவுமின்றி ‘தனித்து’ வைக்கப்பட்டிருந்தார். அதோடு, முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்ற ஏப்ரல் 2009-ஆம் ஆண்டு முதல் மார்ச் 2018 ஆம் ஆண்டு வரை சந்தாவுக்கு அளித்த ஊக்கத்தொகையை திரும்பப் பெறப்போவதாகவும் மருத்துவ உதவி, பங்குகள் உள்ளிட்டவற்றையும் திரும்பப் பெறப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம் எனவும் அறிவித்துள்ளது.\nஇடமிருந்து: தீபக் கோச்சார், சாந்தா கோச்சார், மற்றும் வேணுகோபால் தூத்.\nசிபிஐ விசாரணையின் அடிப்படையில் குற்ற சதி தீட்டுதல் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றுக்காக சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோ கான் இயக்குனர் வேணுகோபால் தூத் உள்ளிட்ட ஆறுபேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.\nசிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிந்த தகவல் வெளியான அன்று, இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். அமைச்சகம் அற்ற அமைச்சராக உள்ள அருண் ஜேட்லி, தனது உடல்நலனையும் பொருட்படுத்தாது, ஐசிஐசிஐ – வீடியோகான் ஊழலில் சிக்கியவர்களை காப்பாற்ற சிபிஐ சாகசத்தில் ஈடுபடுவதாகச் சொன்னார். இந்த நிலையில் தன்னுடைய பொறுப்பை கழுவிக்கொள்ள ஐசிஐசிஐ சந்தா கோச்சார் மீது முழுப்பழியையும் தூக்கிப் போட்டுவிட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த விசயம், தற்போது ஐசிஐசிஐ-யின் செயல் அதிகாரியாக இருக்கும் சந்தீப் பாஸ்கி – ஐயும் விசாரிக்க வேண்டும் என்கிறது சிபிஐ.\n♦ அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்\n♦ நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் \nதனியார் வங்கிகள் ‘மிகச் சிறப்பாக’ செயல்படுவதாக நடுத்தர வர்க்கம் நினைத்துக் கொள்கிறது. குறைந்தபட்ச சேமிப்புக் கணக்கு துவக்கவேண்டுமானால் ரூ. 10 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருக்கவேண்டும். தவறினால் மாதத்துக்கு 600 ரூபாயை கணக்கிலிருக்கும் பணத்திலிருந்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திருடிக்கொள்வார்கள். கந்துவட்டியை விட, தனியார் வங்கிகள் செய்யும் அடாவடிகள் அதிகம். இப்படி மக்கள் ரத்தத்தை உறிஞ்சி, கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் தனியார் வங்கி பெருச்சாளிகளில் ஒரு பெருச்சாளியான சந்தா கோச்சாரின் ஊழல் வெளியே வந்திருக்கிறது.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்தியாவைத் துண்டாட நினைக்கும் இந்தி மேலாதிக்கவாதிகள் \nஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nசி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு செல்லாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடிக்கு பாதகமா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=46919", "date_download": "2019-04-26T02:56:07Z", "digest": "sha1:HP2C2CQP3BRHM26Y5ELRRTYCWFYQISCG", "length": 6325, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "வட்டுவாகல் நில மீட்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவட்டுவாகல் நில மீட்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.\nகரைதுரைப்பற்று பிரசேத செயலகப்பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதி முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்டது..\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.\nமுள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட வட்டுவாகல் பிரதேசத்தில் 2010 ஆம் அண்டு ஒக்டோபர் மாதமும், முள்ளிவாய்க்கால் கிழக்கில் 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.\nஎனினும் 37 குடும்பங்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கையக்கடுத்தியிருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தபோதும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம்’ தமிழ் இலக்கிய உலகில் தன் தனித்துவ அடையாளத்தை பதிவு செய்த ஒரு படைப்பாளி \nNext articleபோராட்டமே தீர்வை பெற்றுத்தரும் .ஜனாதிபதியுடன் 17ம் திகதி சந்திப்பு.வடக்கு முதல்வர்.\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nகாரைதீவு உள்ளிட்ட 15சபைகளின் எதிர்காலம் என்ன\nதிருகோணமலை பன்குளம் ஸ்ரீ எல்லைக்காளியம்பாள் ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழாவில்எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2018/04/political-prisoners.html", "date_download": "2019-04-26T02:08:35Z", "digest": "sha1:4BO7KPMNTAAO4GA4GVZQNX4YCYHXQRSN", "length": 11861, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆனந்த சுதாகரனுக்காக லண்டனில் வீதிக்கு இறங்கிய தமிழர். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆனந்த சுதாகரனுக்காக லண்டனில் வீதிக்கு இறங்கிய தமிழர்.\nஆனந்த சுதாகரனுக்காக லண்டனில் வீதிக்கு இறங்கிய தமிழர்.\nஇலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று (01.4.2018) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.\nஅண்மையில் பெரும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த அரசியல் ஆயுட் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழ் அரசில் கைதிகளின் விடுதலையை கோரியும் பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் திரண்ட புலம்பெயர் தமிழர், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் காணமால் ஆக்கப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய பிரித்தானிய அரசு இலங்கைக்கு அழுத்தங்கங்களை கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/113850-kanthuvatti-series-part8.html", "date_download": "2019-04-26T02:09:44Z", "digest": "sha1:COK2L7XQCHOPHFDCB3XMB5Z3NNO2KV7K", "length": 33783, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘தாணு பண்ணதைத்தான், விஷாலும் பண்ணுவார்னா சங்கம் எதுக்கு?’ கந்துவட்டி அத்தியாயம் - 8 | kanthuvatti series part-8", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:10 (18/01/2018)\n‘தாணு பண்ணதைத்தான், விஷாலும் பண்ணுவார்னா சங்கம் எதுக்கு’ கந்துவட்டி அத்தியாயம் - 8\n`வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..\nதமிழ்சினிமாவின் சொதப்பலான தயாரிப்புத் திட்டமிடலுக்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘திட்டமிடல்' மட்டும்தான் ஒரு திரைப்படத்திற்கான ஆக்ஸிஜன். ஏனெனில், சினிமா என்பது கற்பனை சார்ந்த படைப்பாக இருந்தாலும், அந்தக் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் தயாரிப்பாளரின் முதலீட்டையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவேண்டியது, ஒரு படைப்பாளியின் கடமை. ஏனெனில், தெளிவான திட்டமிடல் பணப் பிரச்னைகளை மட்டுமல்ல, ஒரு படத்தின் பட்ஜெட்டையேகூட குறைக்கும்\n'பாலிவுட்டில் இருக்கும் திட்டமிடல் தமிழ்சினிமாவில் சாத்தியமானால் பல பிரச்னைகளில் இருந்து வெளியேறி, வெற்றி பெறலாம்' என்கிறார், பாலிவுட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர். பாலிவுட் படங்கள் எப்படித் தயாராகின்றன, பாலிவுட் படங்களின் நேர்த்திக்கு என்ன காரணம் எனப் பல்வேறு விஷயங்களை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பகிர்ந்துகொள்பவர். ஹாலிவுட் படங்களில் இருக்கும் தயாரிப்பு தரம், பாலிவுட் படங்களில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றும் திட்டமிடல்தான். 'ரெக்கீ' எனப்படுவது, பாலிவுட் சினிமாக்களில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான திட்டமிடல் முறை. அதென்ன ரெக்கீ\n“ஷூட்டிங்கிற்கு முந்தைய திட்டமிடல்களில் ஒன்று, ரெக்கீ. திரைப்படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து, ஷூட்டிங் நடக்கவிருக்கும் இடத்திற்கு முன்கூட்டியே சென்று, காட்சி அமைப்பு குறித்து விவாதிப்பார்கள். படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடத்தின் லைட்டிங் எப்படி இருக்கவேண்டும்; கேமராவின் கோணங்கள் எப்படியெல்லாம் வைக்கலாம்; பின்னணியில் என்னென்ன இருக்கவேண்டும்... என அனைத்து விஷயங்களும் 'ரெக்கீ'யில் திட்டமிடப்படும். சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு டெக்னீஷியன்களும் தங்களது வேலையை எளிமைப்படுத்திக்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டிருப்பார்கள். தேவைப்பட்டால், முக்கியமான கேரக்டர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் ஷூட்டிங்கிற்கு முன்பே லொக்கேஷனுக்கு அழைத்துச்சென்று 'லைட்டிங்', 'ஆங்கிள்' ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்வார்கள். இந்தத் திட்டமிடல், ஷூட்டிங் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு மட்டுமல்ல... மிக முக்கியமாக, தயாரிப்பாளரின் செலவைக் குறைப்பதற்குத்தான்\nதவிர, படப்பிடிப்பு நடக்கும்போதும், அவர்களது திட்டமிடல் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் 'கால்ஷீட்'டில் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடம், தங்கும் இடம், காட்சிகளின் எண்ணிக்கை.. என எல்லாம் இருக்கும். தமிழ்சினிமாவில் அடிக்கடி நடக்கும் 'கால்ஷீட் பிரச்னை'களுக்கு அங்கு இடம் கிடையாது. ப்ரீ-பிளானிங், ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மட்டுமல்ல, ரிலீஸ் தேதியைக்கூட முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் அங்கே திரைப்படங்கள் தயாராகிறது. ஏனெனில், ஒரு திரைப்பட உருவாக்கத்தைப் பொருத்தவரை நேரம் என்பது மிக முக்கியமான ஒன்று. எந்தளவுக்கு நேரம் மிச்சம் ஆகிறதோ, அந்தளவுக்குப் பணம் மிச்சமாகும். பாலிவுட் படங்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் இது முக்கியமானது\" என்கிறார், அந்த ஒளிப்பதிவாளர்.\nஇந்தத் திட்டமிடல் தமிழ்சினிமாவில் எப்படி இருக்கிறது என்பதை, சமீபத்திய ஒரு தமிழ்த் திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பொங்கல் ரிலீஸுக்கு ரெடியாக இருந்த படம் அது. அந்தப் படம் மட்டுமல்ல... பல படங்கள் ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் இருந்த திட்டமிடல் சிதைந்து, 'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச்', 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வெளியானது. இதில், 'குலேபகாவலி' படம்தான், மேலே சொன்ன 'ரிலீஸ் ஆகவேண்டிய' படத்தை முடக்கி, முன்னேறியிருக்கிறது. 'அராஜகத்தின் உச்சகட்டம் இது' எனப் புலம்புகிறது, ரிலீஸ் ஆகாமல் போட்டியில் இருந்து வெளியேறிய அந்தப் படக்குழு.\n“கடந்த இரண்டு வருடத்துல சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் 'மினிமம் கியாரண்டி' அடிப்படையில் பிஸ்னஸ் பண்ணது இல்லை. ஆனா, எங்க படத்துக்கு அந்த வாய்ப்பு தானா அமைஞ்சது. பொங்கல் ஃபீலுக்கு ஏற்ற படம்; நல்ல கதை; மிகக் குறைந்த முன்பணம்... இந்த மூணு விஷயங்களை அடிப்படையா வெச்சு, எங்க படத்தை வாங்குனாங்க விநியோகஸ்தர்கள். ஆனா, 'குலேபகாவலி' படத்தைக் கடைசி நேரத்துல ஃபீரியா தியேட்டர்களுக்குக் கொடுத்து ரிலீஸ் பண்ணிட்டாங்க. விடுமுறை தினங்கள் அதிகமா இருந்ததுனால, அந்தத் தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு இது. தவிர, 'இது அந்தப் படத்துக்குப் பண்ற துரோகம்'னு அவங்களுக்குப் பச்சையாவே தெரியும். என்ன பிரயோஜனம் தமிழ்சினிமாவுல இந்தத் துரோகங்கள் சகஜம். அடிக்கடி நடக்கும். நேருக்கு நேர் துரோகம் பண்ணாம, கூட இருந்தே குழி பறிப்பாங்க... இதுக்கான சரியான வழிகளை யார் யாரோ சொல்லிப் பார்த்துட்டாங்க. ஆனா, அதை நடைமுறைக்குக் கொண்டுவரத்தான் யாருக்கும் மனசு வரமாட்டேங்குது. வராது தமிழ்சினிமாவுல இந்தத் துரோகங்கள் சகஜம். அடிக்கடி நடக்கும். நேருக்கு நேர் துரோகம் பண்ணாம, கூட இருந்தே குழி பறிப்பாங்க... இதுக்கான சரியான வழிகளை யார் யாரோ சொல்லிப் பார்த்துட்டாங்க. ஆனா, அதை நடைமுறைக்குக் கொண்டுவரத்தான் யாருக்கும் மனசு வரமாட்டேங்குது. வராது\" என விரக்தியாகச் சொல்கிறார், அப்படத்தின் தயாரிப்பாளர். தவிர, 'குலேபகாவலி' முந்திக்கொண்டு ரிலீஸ் ஆன கதையையும் அவரே விவரிக்கிறார்.\n\"அந்தப் படத்தை ஒரு தனியார் டிவி சேனலுக்கு ஏற்கெனவே வித்துட்டாங்க. 'இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா சரியா இருக்கும்'னு விநியோகஸ்தர்கள் சொல்லியும் கேட்காத தயாரிப்பாளர், '' 'குலேபகாவலி' படத்தை தியேட்டர்ல போடுங்க. முன்பணம் எதுவும் வேணாம். நஷ்டம் ஆச்சுனா, அதையும் நானே தர்றேன்''னு சொல்லியிருக்கார். நிலைமை இப்படி இருக்கும்போது, எங்க படம் எப்படி ரிலீஸ் ஆகும் இதனால என்ன ஆச்சு... எங்க படத்துக்கு நாங்க பண்ண விளம்பரச் செலவுகள் வீண்; வாங்குன கடனுக்கு வட்டி அதிகம் கட்டணும்; திரும்ப இந்தப் படத்தை ரிலீஸுக்குக் கொண்டுவர செலவு பண்ணனும்; பொங்கல் சமயத்துல இருந்த இந்தப் படத்துக்கான கிரேஸ் அப்போ இருக்குமானு யோசிக்கணும்... இப்படிப் பல சிக்கல்கள் எங்களுக்கு இதனால என்ன ஆச்சு... எங்க படத்துக்கு நாங்க பண்ண விளம்பரச் செலவுகள் வீண்; வாங்குன கடனுக்கு வட்டி அதிகம் கட்டணும்; திரும்ப இந்தப் படத்தை ரிலீஸுக்குக் கொண்டுவர செலவு பண்ணனும்; பொங்கல் சமயத்துல இருந்த இந்தப் படத்துக்கான கிரேஸ் அப்போ இருக்குமானு யோசிக்கணும்... இப்படிப் பல சிக்கல்கள் எங்களுக்கு இதைப்பற்றி எல்லாம் 'குலேபகாவலி' படத்தோட தயாரிப்பாளருக்கு எந்தக் கவலையும் இல்லை. 'நம்ம படம் ரிலீஸ் ஆகணும்; போட்டியில இருக்கிற படங்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை'ங்கிற மனநிலை அவரோடது.\n'விழாக்கால விடுமுறைகளில் சின்னப் படங்களுக்கு முன்னுரிமை கொடுங்க; பெரிய படங்கள் எப்போ ரிலீஸ் ஆனாலும் ஓடும்'னு இயக்குநர், நடிகர் பார்த்திபன் ஒருமுறை சொன்னார். தவிர, முன்னாடியெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சம் 200 பிரிண்ட் போடுவாங்க. இப்போ டிஜிட்டல் வந்ததுக்குப் பிறகு கன்னா பின்னானு தியேட்டர்களைப் பிடிக்கிறாங்க. அந்த நடைமுறையை மாத்தி, 'பெரிய படங்களுக்கும் சரி, சின்னப் படங்களுக்கும் சரி... குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தியேட்டர்களே ஒதுக்கப்படும்'னு ஒரு ரூல் கொண்டுவரலாம். ஆனா, அதை யார் கொண்டுவர்றது பதவியில இருக்கிறவங்க அதையெல்லாம் பண்ணவேமாட்டாங்க. இதுக்கு முன்னாடி கலைப்புலி. எஸ்.தாணு என்ன பண்ணாரோ, அதைத்தான் இப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் பண்ணிக்கிட்டு இருக்கார். அதனாலதான், தாணுவோட 'ஸ்கெட்ச்' படமும், விஷால் டீம்ல இருக்கிற ஞானவேல்ராஜா தயாரிச்ச 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் எந்தப் பிரச்னையும் இல்லாம ரிலீஸ் ஆகுது. சின்னப் படங்கள் எப்படியும் போகட்டும்னு நினைக்கிற அமைப்பும், சங்கமும் எதுக்குனுதான் கேட்கத் தோணுது. 'தோரயமான ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்கணும்; ஒரு படத்துக்கு குறிப்பிட்ட திரையரங்குகளை ஒதுக்கணும்'னு விதிமுறைகளைக் கொண்டுவரும்போது, தயாரிப்பு செலவைக் குறைப்பாங்க, நடிகர், நடிகைகளோட சம்பளத்தைக் குறைப்பாங்க... இதெல்லாம் பண்ணாதான், தமிழ்சினிமா உருப்படும் பதவியில இருக்கிறவங்க அதையெல்லாம் பண்ணவேமாட்டாங்க. இதுக்கு முன்னாடி கலைப்புலி. எஸ்.தாணு என்ன பண்ணாரோ, அதைத்தான் இப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் பண்ணிக்கிட்டு இருக்கார். அதனாலதான், தாணுவோட 'ஸ்கெட்ச்' படமும், விஷால் டீம்ல இருக்கிற ஞானவேல்ராஜா தயாரிச்ச 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் எந்தப் பிரச்னையும் இல்லாம ரிலீஸ் ஆகுது. சின்னப் படங்கள் எப்படியும் போகட்டும்னு நினைக்கிற அமைப்பும், சங்கமும் எதுக்குனுதான் கேட்கத் தோணுது. 'தோரயமான ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்கணும்; ஒரு படத்துக்கு குறிப்பிட்ட திரையரங்குகளை ஒதுக்கணும்'னு விதிமுறைகளைக் கொண்டுவரும்போது, தயாரிப்பு செலவைக் குறைப்பாங்க, நடிகர், நடிகைகளோட சம்பளத்தைக் குறைப்பாங்க... இதெல்லாம் பண்ணாதான், தமிழ்சினிமா உருப்படும்\n`வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..\nகந்துவட்டி தொடர் குலேபகாவலி kanthuvatti vishal Gulaebaghavali\nஎவ்வளவு உயரம்ங்கிறது முக்கியமில்லை; எவ்வளவு உயர்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/nilani-serial-actress-and-lalith/", "date_download": "2019-04-26T02:09:01Z", "digest": "sha1:JMKYMVCNZYLWMFW4ZIXX4M7OV3NPLAB6", "length": 10299, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நிலானி, லலித் காதல் விவகாரம்.! மேலும் வெளிவந்த நெருக்கமான புகைப்படங்கள்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நிலானி, லலித் காதல் விவகாரம். மேலும் வெளிவந்த நெருக்கமான புகைப்படங்கள்.\nநிலானி, லலித் காதல் விவகாரம். மேலும் வெளிவந்த நெருக்கமான புகைப்படங்கள்.\nசீரியல் நடிகை நிலனியால் என்பவரால் காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நடிகையான நிலானி பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக நிலானிக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.\nஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது பழக்கமும் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால், சில பல காரணத்தால் நிலானி, காந்தி லலித்குமாரிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார். தொடர்ந்து தன்னிடம் இருந்து விலகி இருந்ததால் கோபமடைந்த லலித் குமார் சமீபத்தில் நிலானி படப்பிடிப்பில் இருந்த போது அங்கு சென்று தகராரில் ஈடுபட்டுள்ளார்.\nஇதை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலானி, லலித் குமாருடன் நான் ஒரு தோழியாக பழகி வந்தேன் ஆனால், தற்போது அவரை திருமணம் செய்துகொள்ள சொல்லி கட்டாயபடுத்துகிறார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் வந்து என்னை அவதூறாக பேசினார். எனவே,அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிலானி புகார் அளித்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்து நேற்று (செப்டம்பர் 16) காலை லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதிகப்படியான தீக்காயங்குளடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் நடிகை நிலானி, லலித்குமாருடன் நெருங்கி பழகியதற்கான புகைப்படங்கள் ஆதாரமாக கிடைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் லலித் குமாருடன் நெருக்கத்துடன் இருக்கும் புகைப்படங்களும், நடிகை நிலானி, லலித் குமாருடன் படுக்கையில் அரை குறை அடையில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுனில் குமாரனுடன் நண்பராக மட்டுமே பழகினேன் ஆனால், அவர் என்னிடம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நிலானியால் தற்கொலை செய்து கொண்ட சுனில் குமாருடன், நிலானி மிகவும் நெருக்கத்துடன் இருந்துள்ளார் என்பதற்கு இந்த புகைப்படங்கள் ஒரு ஆதாரமாக இருக்கிறது.\nPrevious articleநானும் படிச்சிருக்கலாமோனு இப்போ வருத்தப்பட்டேன்.\nNext articleசத்யராஜ் பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nடூ பீஸ் ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராய் லட்சுமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/afghanistan-captain-says-tying-against-india-is-like-win-after-011880.html", "date_download": "2019-04-26T02:31:16Z", "digest": "sha1:TRLSEOD2KRAOJ6K2G3QONYPHYKNSNGL5", "length": 13479, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியாவுக்கு எதிராக டை என்பதே வெற்றி போல தான்.. ஆப்கானிஸ்தான் கேப்டன் பெருமிதம் | Afghanistan captain says tying against India is like a win after Asia cup match tied - myKhel Tamil", "raw_content": "\nCHE VS MUM - வரவிருக்கும்\n» இந்தியாவுக்கு எதிராக டை என்பதே வெற்றி போல தான்.. ஆப்கானிஸ்தான் கேப்டன் பெருமிதம்\nஇந்தியாவுக்கு எதிராக டை என்பதே வெற்றி போல தான்.. ஆப்கானிஸ்தான் கேப்டன் பெருமிதம்\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதின.\nஇந்த போட்டியில் இந்திய அணியில் முக்கிய வீரர்கள் ஓய்வில் இருக்க தோனி தலைமை ஏற்றார்.\nபேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆப்கன் அபாரமாக செயல்பட்டு, போட்டியை டை செய்தது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டி முடிந்த பின் ஆப்கன் கேப்டன் அஸ்கார், தோனி உள்ளிட்டோர் பேசிய விவரம் இங்கே.\nநேற்றைய போட்டியில் ஆப்கன் துவக்க வீரர் முஹம்மத் ஷாசாத் சதம் அடித்து பட்டையைக் கிளப்பினார். ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் கூறுகையில், \"இன்றைய போட்டியில் ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைத்தது. குறிப்பாக ஷாசாத்-க்கு மிகவும் ஏற்றது போல இருந்தது. இன்று நாம் பார்த்ததுதான் உண்மையான ஷாசாத். துரதிர்ஷ்டவசமாக இது கடைசி போட்டியில் தான் நிகழ்ந்துள்ளது\" என ஷாசாத்தின் அபார ஆட்டம் குறித்து பேசினார்.\nடை என்பதே வெற்றி தான்\n\"இந்தியா போன்ற அணிகளோடு டை செய்வதே வெற்றி பெறுவது போல தான். அவர்கள் எப்பொழுதும் எளிதாக சேஸ் செய்து விடுவார்கள்\" என இந்தியா குறித்து பெருந்தன்மையாக பேசினார் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன். நேற்றைய போட்டியில் இந்தியா போராடி டை மட்டுமே செய்தது. நல்ல துவக்கம் கிடைத்தும் இந்தியா மிடில் ஆர்டரில் விக்கெட்களை வேகமாக இழந்தது.\nநேற்று சதம் விளாசிய ஷாசாத் கூறுகையில், \"இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மிகவும் வெப்பமான சூழல். இங்கே ஆறு மணி நேரம் ஆடிவிட்டு இப்படி ஆனது, அவ்வளவு சரியான முடிவில்லை. ஆசிய கண்டத்தின் முக்கியமான அணிகளோடு கிரிக்கெட் ஆடியதில் பெருமை தான். இன்று நான் அனைத்து பந்துகளையும் அடிக்க முடிவு செய்தேன். காரணம், நாங்கள் நாளை கிளம்புகிறோம். இன்று தான் கடைசி என்பதால் இன்று பந்துகளை அடித்தேன்\" என கூறினார் ஷாசாத். இவருடைய பேச்சிலேயே இவர் வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர் என்பது தெரிகிறது. இவரது ஆட்டமும் நேற்று அப்படி தான் இருந்தது. தன் பருமனான உடலோடு இவர் சலிக்காமல் விக்கெட் கீப்பிங் செய்வதும், சிக்ஸர்கள் அடித்து மிரட்டுவதும் காண்போரை வியக்க வைத்தது.\nமுக்கிய வீரர்கள் இல்லாத அணியை வழிநடத்திய தோனிக்கு இது கேப்டனாக 200வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. \"நான் எதுவும் தவறாக நடந்தது என கூற மாட்டேன். நாங்கள் அனைவருக்கும் ஒரு போட்டி கொடுக்க நினைத்தோம். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு தான் பெருமை போய் சேர வேண்டும். அவர்கள் தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்து வந்தார்கள். இந்த ஆடுகளத்தில் 250 என்பது நல்ல ஸ்கோர். நாங்கள் தோற்று இருக்க வேண்டும். எனினும், டை என்பது நல்லதே\" என கூறினார் தோனி.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123161", "date_download": "2019-04-26T02:50:44Z", "digest": "sha1:FHKNGQIC2BJEO5GTRPW3MSXN4ZBZ3HYO", "length": 17852, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோட்டில் பிரசவம்; சாக்கடையில் சிசு சடலம்: மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை| Dinamalar", "raw_content": "\nஇலங்கை பலி எண்ணிக்கையில் குழப்பம்\nபிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் 1\nமும்பை குண்டு வெடிப்பு கைதி சாவு 1\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 3\nடில்லிக்கு மாநில அந்தஸ்து 3\nமாயமான அதிகாரி கண்டுபிடிப்பு 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 5\nரோட்டில் பிரசவம்; சாக்கடையில் சிசு சடலம்: மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை\nஉடுமலை:உடுமலை அருகே, வீதியில் நடந்த பிரசவத் தில், குழந்தை சாக்கடையில் விழுந்து இறந்தது; தாய்க்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, சின்னவீரம்பட்டியில், நேற்று காலை, தொப்புள் கொடியுடன் பெண் சிசு சாக்கடையில் இறந்து கிடந்தது. அருகிலேயே, ரத்தம் சிந்தி, மயங்கிய நிலையில், பெண் ஒருவரும் படுத்திருந்தார்.பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஆம்புலன்ஸ்சில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பாலமுத்துாரைச்சேர்ந்த, செந்தில் மனைவி ரேணுகாதேவி, 23, என தெரிந்தது. ஆறு ஆண்டுக்கு முன், திருமணம் நடந்துள்ளது. ஏற்கனவே, ஒரு பெண் குழந்தை உள்ளது.இரு ஆண்டுக்கு முன், திருப்பூருக்கு வந்து, பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். சொந்த ஊருக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார்.\nநிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், நேற்றுமுன்தினம் மாலை, பஸ்சில் இருந்து இறங்கி, உடுமலை, சின்னவீரம்பட்டி பஸ் ஸ்டாப் நிழற்குடையில் அமர்ந்துள்ளார். அப்பகுதியில் சுற்றி வந்தவருக்கு, நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டு, ரோட்டில் புரண்டுள்ளார். குழந்தை பிறந்தும், சுய நினைவு இல்லாமல், மயங்கியுள்ளார். அருகிலுள்ள, சாக்கடையில் குழந்தை விழுந்துள்ளது.சின்னவீரம்பட்டிற்கு எதற்கு வந்தார் என்பது தெரியவில்லை. சிகிச்சையில் இருப்பதால் போலீசாரால் தொடர்ந்து விசாரிக்க முடியவில்லை. பெற்றோருக்கும், கணவருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.\nபஞ்சமி நில மீட்பு ஆர்ப்பாட்டம்\n'கலர் நகல்' கள்ள நோட்டு அமைந்தகரையில் பெண்கள் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபஞ்சமி நில மீட்பு ஆர்ப்பாட்டம்\n'கலர் நகல்' கள்ள நோட்டு அமைந்தகரையில் பெண்கள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirupress.com/gunaseelan/", "date_download": "2019-04-26T02:24:21Z", "digest": "sha1:7VMUNDQ462RO77E5HPZOXNHGOGPZHIHA", "length": 7077, "nlines": 124, "source_domain": "www.thirupress.com", "title": "Gunaseelan Archives - Thirupress", "raw_content": "\nவீடு கட்டும் வாஸ்து விதி முறைகள் – பகுதி 4\nவீடு கட்டும் வாஸ்து விதி முறைகள் - பகுதி 4சூரிய வாஸ்து வீடுகளை காட்டிலும் சந்திர வாஸ்து வீடுகளே சாலச்சிறந்தது. அதாவது கிழக்கு மேற்காக உள்ள வீடுகளை காட்டிலும் தெற்கு வடக்காக உள்ள...\n ... வாஸ்து விதிமுறைகள் பகுதி -3தீய சக்திCredited by: Gunaseelan .Kஇந்த பதிவை வாசித்து கேலி கிண்டல் செய்யாமல் இது போன்ற அமானுஷ்ய விசயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் கடைபிடிக்கலாம்....\n வாஸ்து விதிமுறைகள் பதிவு-2Credited by : Gunaseelan .K.வீடு மனை கோலும் போது அபச்சொல் சொல்லுதல்,அசுப சகுனங்கள் கேட்டல், இடப்பக்கம் தும்முதல், கையில் காப்பு கட்டாமல் மனை கோலுதல், குளிக்காமல் பூஜை...\nவாங்க வீடு கட்டலாம் – பதிவு- 1\nவாங்க வீடு கட்டலாம்...... வாஸ்து சாஸ்திர விதி முறைகள்....... பதிவு- 1Credited by : Gunaseelan .Kமத நம்பிக்கை அற்றவர்கள் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்...\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுஅரசு பள்ளிகளில் தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் தான் தரம் இருக்கிறது என தான் அந்த விவாதம் துவங்கியது.தரம் என்றால்...\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படி\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படிNeander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுவெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனாவசிய முடிவுகளின் எண்ணிக்கையை மிக குறைத்துக்கொள்வார்கள். அனாவசிய முடிவுகளும், செயல்களும் போர் அடிக்கும் ஒரு ரொடினில் அமைந்துவிடும்.உதாரணமாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=5&t=1257&p=2552", "date_download": "2019-04-26T02:35:25Z", "digest": "sha1:3WWXJFPKVTCSZR5BCCMDBNXVOV3FE5HI", "length": 2578, "nlines": 69, "source_domain": "datainindia.com", "title": "Plzzzzzzzz help me sir - DatainINDIA.com", "raw_content": "\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nReturn to “ஆன்லைன் வேலைகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2016/10/blog-post_12.html", "date_download": "2019-04-26T02:46:15Z", "digest": "sha1:35YWJQVRO3QYSFAVTHFTBHUNHXBAIF25", "length": 11379, "nlines": 125, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!..", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 12 அக்டோபர், 2016\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ...... புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் .... புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..\n.. தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையை எடுத்துக்கொள்வோம் .. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது . ஒரு கையெழுத்துதான் .. தேவேந்திர குல மக்களுக்கு சமுக அங்கீகாரம் கிடைக்க கூடாது என்ற காழ்புணர்வு தானே இந்த திராவிட .ஆட்சியாளர்களுக்கு ...... கடந்த 50 வருடத்திற்கும் மேலாக தேவேந்திரர் சமுகத்தின் எந்த அமைப்பாக இருந்தாலும் முதல் கோரிக்கையே இதுதான் ....பல்வேறு அரசியல் கட்சியில் உள்ள நமது சட்டமன்ற உ றுப்பினர்கள் சட்டபேரவையில் பேசி இருக்கிறார்கள் ... சங்கரன்கோவில் கோபாலகிருஷ்ணன் , பரமக்குடி ராம்பிரபு , மதுரை சு ,க . முருகவேல்ராஜன் போன்றவர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் ஏன் பதில் இல்லை ... புதிய தமிழகம் கட்சியின் வருகைக்கு பிறகு \"தேவேந்திர குல வேளாளர் \" அரசு ஆணை கோரி தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறது ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர். டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கடந்த 25 வருடமாக வலியுறுத்தி வருகின்றார் ...கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உ டன்பாடு வைக்கும் போது நமது கோரிக்கைகள் அனைத்தையும் கொடுத்தோம் .. இன்று வரை ஒரு கோரிக்கைகளை கூட அம்மையார் நிறைவேற்றவில்லை ..... கடந்த திமுக ஆட்சியில் தொடந்து போராடினோம் , திமுக ஆட்சியின் இறுதி கால கட்டத்தில் நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு கமிசனை அமைத்தார் ... தேவேந்திரர்களின் வாக்குகளை பெறலாம் என்ற நோக்கம்தான் ....... கடந்த 50 வருடத்திற்கும் மேலாக தேவேந்திரர் சமுகத்தின் எந்த அமைப்பாக இருந்தாலும் முதல் கோரிக்கையே இதுதான் ....பல்வேறு அரசியல் கட்சியில் உள்ள நமது சட்டமன்ற உ றுப்பினர்கள் சட்டபேரவையில் பேசி இருக்கிறார்கள் ... சங்கரன்கோவில் கோபாலகிருஷ்ணன் , பரமக்குடி ராம்பிரபு , மதுரை சு ,க . முருகவேல்ராஜன் போன்றவர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் ஏன் பதில் இல்லை ... புதிய தமிழகம் கட்சியின் வருகைக்கு பிறகு \"தேவேந்திர குல வேளாளர் \" அரசு ஆணை கோரி தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறது ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர். டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கடந்த 25 வருடமாக வலியுறுத்தி வருகின்றார் ...கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உ டன்பாடு வைக்கும் போது நமது கோரிக்கைகள் அனைத்தையும் கொடுத்தோம் .. இன்று வரை ஒரு கோரிக்கைகளை கூட அம்மையார் நிறைவேற்றவில்லை ..... கடந்த திமுக ஆட்சியில் தொடந்து போராடினோம் , திமுக ஆட்சியின் இறுதி கால கட்டத்தில் நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு கமிசனை அமைத்தார் ... தேவேந்திரர்களின் வாக்குகளை பெறலாம் என்ற நோக்கம்தான் .....தீர்வுதான் என்ன ...... தேவேந்திரர்கள் வலிமையான வாக்கு வங்கியாக மாற வேண்டும் .. நமது கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக , தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிக்கே நமது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் ... அதை புதிய தமிழகம் கட்சிதான் பெற்று தரும் , நமக்கான அரசியல் அடையாளம் புதிய தமிழகம் கட்சிதான் ..\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSURESH SP 1 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:43\nமதுரை விமான நிலையத்துக்கு இம்மானுவேல் சேகரனின் பெயரை வைக்க வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\n16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தல...\nசட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .. டாக்...\nதிருவாரூர் தேவேந்திர குல வேளாளர் சங்க செயலாளர் .. ...\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற...\nதேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய ...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nதேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..\nதேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும்...\nவாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு...\nசட்டப்பேரவையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர்...\nபுதிய தமிழகம் சட்டப்பேரவையிலிருந்து 2-வது முறையாக ...\nதமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகைய...\nபார்பன இந்து மதத்தில் நமக்கு என்ன வேலை ..\nசர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் முதலீடு குறித்து வ...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றம் குறித்த...\nDSP விஷ்ணுபிரியா தற்கொலையும் , S .G . முருகையன் M ...\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எம...\nஎமக்கான பிரதிநிதித்துவம் எங்கே ..\nதேவேந்திரர்களின் நமக்கு நாமே ... திட்டம்\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\n28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வ...\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\nதிருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி ஒன்றியம் , கோட்ட...\nசெப்டம்பர் 30: தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம்:வ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ngmtamil.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:17:49Z", "digest": "sha1:IZ2AJ7AWWESTJSVLRLXIOXHIN3WDV4SQ", "length": 14477, "nlines": 78, "source_domain": "ngmtamil.in", "title": "குறுந்தொகையில் தோழியின் நிலை", "raw_content": "\nதோழியானவள் குறுந்தொகையில் மிகவும் சிறப்புற்று மிகுந்த அறிவுத்திறனையும், நுட்பத்தையும், அன்பையும் உடையவளாக விளங்குகின்றாள். தோழி தலைவிற்குக் குறிப்பினை மாற்றிக் கூறுவதும் பின்பு அறத்தோடு நிற்கின்ற சூழலும், தலைவியன் நிலையினைப் பார்த்துத் தோழி வருந்துவதும், பருவத்தினைத் தலைவிக்காக மறுத்துக் கூறுவதும், தோழி தலைவிக்கு வாயில் மறுத்ததும், குறிப்பினை அறிந்து தோழி கூறியதும், அறிவுரை கூறுகின்ற திறனும், ஆறதல் கூறுகின்ற சிறப்பும், பிரிவின் போது தோழி தலைவிக்காக வருந்துவதும், தோழியின் கருத்தும், பிரிவின் போது எழுகின்ற துணிந்து கூறுகின்ற திறனும் தோழியானவள் குறுந்தொகையில் சிறப்புற்று விளங்குவதை இக்கட்டுரையில் காணலாம்.\nதலைவியின் சிறப்போடு இறந்த துணைப்பாத்திரத்தைச் சுட்ட தோழி, இகுளை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி போன்ற சொற்கள் பல்வேறு கால நிலையில் தோன்றி வழக்கிலிருந்தன. இவற்றில் தோழி என்ற சொல்லே பழமைச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.\nஅகப்பொருள் பற்றிய பாடல்களில் வரும் மாந்தர்களின் பெரும் பொறுப்பு உடையவள் தோழி, அறிவும், பண்பும், திறனும் மிக்கவளாக உள்ளாள். தலைவன் தiவிக்குத் தக்க வழிகாட்டியாகவும் திகழ்கின்றாள்.\nதலைவன், தலைவி, செலவி, முதலியரோடு பேசும்பொழுது தோழி அவர்களின் மனநிலையை அறிந்து பேசுபவளாகவும் இருக்கின்றாள். சொல்திறன் மிக்கவள் என்பதையும் பல்வேறு பாடல்கள் குறிப்பிடுகின்றன. தோழியின் கூற்று தலைவன், தலைவி, செலவி, நற்றாய் ஆகியோரோடு உள்ளது.\nகளவுக் காலத்தும் கற்புக் காலத்தும் என இருநிலைகளிலும் கூற்றுகள் அமைந்துள்ளன. தலைவியின் அகவாழ்வில் உள்ள இருநிலைகளான களவு, கற்பு என இருவேறு பிரிவுகளிலும் தோழியின் பங்கு முதன்மை பெருகிறது.\nதோழி தலைவியிடம் மறைமுகமாக கூறியது:-\nதலைவன், பரத்தமை ஒழுக்கத்தில் ஈடுபட்ட பொழுது அவன் பரத்தையிடம் சென்று வருவதன் அடையாளமாகப் பூசப்பெற்றிருக்கும் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்கள் காட்டிக் கொடுக்கினறன. அதில் உவமையாக உழவர் காஞ்சியன் கிளையை வளைந்த தன்மையை அதில் படிந்த பூந்தாது கொடுப்பது போல சுட்டிக் காட்டப்படுகிறது.\nகரந்தன் ஆகலின் நாணிய வருடமே” (குறுந் . பா .10)\nஎன்ற பாடல் அடிகளில் காணலாம்.\nதலைவியின் நிலையை எடுத்தக் கூறும் திறன்:-\nதலைவியின் காமநோய் அவளை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அதனால் அவளை நீ விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறாள். அதனை வெளிப்படுத்தும் விதமாக உவமைக் கையாளப்படுகிறது. யாரும் வளர்க்காமல் இயல்பாகவே வளர்ந்து சிறு மூங்கிலாகி வால் வேலியையுடைய வேரிலே குலைகளையுடைய பலாமரம் செறிந்த மலை நாட்டினை உடையவனே அந்த மலையின் பலாமரத்தின் சிறிய கொம்பின்கண் பெரிய பழம் தொங்கிக் கொண்டு இருப்பதைப் போலத் தலைவியின் உயிர் காணப்படுகின்றது.\nசாரல் நாட செவ்வியை ஆகுமலி” (குறுந். பா. 8)\nஎன்ற பாடல் அடிகள் விளக்குகின்றன.\nதலைவன் பிரிவினைத் தோழியானவள் குறிப்பாக அறிந்து கொண்டு தலைவன் மழைச் சாரலானது அழகு கொள்வதற்குக் காரணமாக வலமாகச் சரிந்த மென்கடம்ப மலரையுடைய வேனிற் காலத்தில் மலர்ந்து நன்மணம் உடைய நெற்றியினை உடையவள் என்று வருந்துவதை\nசிலம்பு அணி கொண்ட வலம் சரிமராஅத்து\nஎன்ற பாடல் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.\nதலைவியின் உடல்நிலை மாற்றத்தை செவிலித்தாய் முதலானோர் ஆராய்ந்த காலத்தில் அறத்தொடு நின்று தலைவியின் காதலை குறிப்பாகப் புகழ்ந்து கூறும் விதமாக தெய்வங்களை அழைத்துப் பாடிச்செல்லும் காட்டுவிச்சியே சங்குமணியின் கோவையைப் போல வெண்மையான பெரிய கூந்தலையுடைய பாடலைப் பாடுக. தலைவனின் குன்றத்தைப் புகழ்ந்து பாடுவாய்.\n“இன்னும் பாடுக பாட்டே அவர்\nநல்நெடுங் குன்றம் பாடிய பாடடே” (குறுந். பா. 23)\nநற்றாயும் செவிலித்தாயும் தலைமகளது வேறுபாட்டினை உணர்ந்தும், இஃது எதனால் ஆயிற்று என்று காட்டுவிச்சியை வினவிக் கட்டுகின்ற காலத்து மற்றவர்கள் தலைமகளது Nவுறுபாட்டிற்கு காரணம் கட்டுவிச்சி சொன்னதைக் கட்டுத் தோழியானவள் நின்றாள்.\nதோழி தலைவிக்கு ஆறூல் கூறியது:-\nதலைவியே தலைவன் நின்பால் விருப்பம் மிக உடையவர். தலையலி செய்தலும் உடையவர் தலைவன். இதை மிகுந்த அன்பு உடைய தலைவன் தன்கடமையை விரைவில் வருகை புரிகின்ற தருனம் வரும்.\n“நசை பெரிது உடைய நல்களும் நல்குவர்”. (குறுந் . பா. 36)\nதலைவன் பொருள் தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை ஆற்றாமல் தலைவி மிகவும் வருந்துகின்றாள். அதற்கு தோழி எவ்வளவு முயன்றாலும் பாலை நிலம் கடந்து சென்று கிடைத்ததற்கறிய பொருள் பெற்று மீண்டும் வருவர். ஆதலால் வருத்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்பதை,\nகலம் பல விளங்கிய அரும் பொரள்\nநிரம்பா ஆகலின் நீடலோ இன்றே” (குநற்.பா.59)\nஎன்ற பாடல் வரிகளில் தோழி குறிப்பிடுகிறாள்.\nகுறுந்தொகையில் தோழியானவள் சிறப்பிடம் பெற்று விளங்கி வருகின்றாள். தோழியின் செயல்திறனைச் சிறப்பாக எடுத்து இயம்புகின்றது எனலாம். தோழியானவள் சிறந்த பண்பினையும் தோழியின் அறிவு நுட்பத்தையும் தலைவியின் நிலையினை எடுத்துக் கூறுகின்ற திறனில் சிறப்புற்று விளக்கின்ற தன்மையும், தலைவியானவள் குறிப்பறிந்து ஆற்றுவதும் அறத்தோடு நிலை மூலமாக தோழியானவள் சிறப்புற்று விளங்குகின்றாள். பல்வேறு திறன்களின் மூலமாக தோழியானவள் குநற்தொகையில் சிறப்பான இடத்தினைப் பெற்று விளங்கி வருகின்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6414", "date_download": "2019-04-26T03:01:38Z", "digest": "sha1:YLFWVIDJDSL7HSCVTIEEXUJFOUJP5NNC", "length": 18387, "nlines": 100, "source_domain": "www.dinakaran.com", "title": "ப்யூட்டி பாக்ஸ் | Beauty Box - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nமெனிக்யூர். ஆங்கிலத்தில் மேனிக்யூர் (manicure). அதாவது சுருங்கச் சொன்னால் “கை, விரல், நக” ஒப்பனைக் கலை.முகத்திற்கு அடுத்தபடியாக நம் உடலில் வெளியில் தெரியும் பாகம் என்றால் அது கைகள் மட்டுமே. நமக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பதை நம் முகம் மட்டுமல்ல கைகளும் எளிதாய் காட்டிக்கொடுக்கும். நமக்கு வயது ஏறஏற தோல்களில் தோன்றும் சுருக்கம் முகத்தில் மட்டுமல்ல கைகளிலும் தெரியத் தொடங்கும். அந்தக்காலத்தில் ஐரோப்பிய பெண்கள் மற்றும் மகாராணிகள், முகத்தை மட்டுமல்லாது கைகள், கால்கள் என சேர்த்தே தங்களை அழகுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினர். பெரும்பாலும் மன்னர்காலத்து பெண்களிடத்தில் கைகளில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மெனிக்யூர்-பெடிக்யூர் செய்யும் பழக்கம் இருந்துள்ளது.\nமெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல.. நமது கைகளை.. கைவிரல்களை.. எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது எனலாம். புத்துணர்ச்சி கிடைப்பதன் மூலமாகவே கை மற்றும் விரல்கள் சுருக்கம் நீங்கிய நிலையில் பார்க்க மிகவும் அழகாக மினுமினுப்பாக வெளிப்படுகிறது.பெண்கள் பெரும்பாலும் தங்கள் முகம், தலைமுடிக்கு அடுத்து அழகுப் படுத்திக்கொள்ள விரும்புவது கைகளைத்தான். ஏனெனில் அழகான முகம்… அலையலையான கூந்தல்… வாழைத் தண்டைப் போன்ற நீண்ட அழகிய கைகள் என்று தானே பெண்களை கவிஞர்களும் வர்ணிக்கிறார்கள். முகத்திற்கு அடுத்தபடியாக வெளியில் சட்டெனத் தெரியும் கைகளும் விரல்களும் கைவிரல் நகங்களும் பெண்களால் கூடுதல் கவனம் பெறுகிறது.\nஉண்மையைச் சொல்ல வேண்டு மென்றால் இதில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கியமானது. மெனிக்யூர் செய்யும்போது விரல்கள் மற்றும் உள்ளங் கைகளில் உள்ள முக்கியமான நரம்புகளின் இணைப்புகள் (pressure point) தூண்டப்படுகின்றன. உள்ளங் கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் உடலில் பல பாகங்களோடு தொடர்பில் உள்ள நரம்புகள் உடனடியாகத் தூண்டப்பட்டு மொத்த உடலுமே புத்துணர்ச்சி பெறுகிறது. நமது மூளை, இதயம், கண்கள், கழுத்து, முதுகுப் பகுதி எல்லாமே புத்துணர்வு அடையும். உடலுக்கு உடனடி வலி நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு மன அழுத்தம் கூட சரியாக இதில் நிறைய வாய்ப்பிருக்கிறது.\nநவீன யுகத்தில், அழகுக் கலைக்கென உள்ள தனிப்பட்ட பட்டயப் படிப்புகள், அழகு சாதனப் பொருட்களின் கணக்கிலடங்கா வருகை மற்றும் அதை சந்தைப் படுத்துதல், தொடர்ந்து தெருக்கொன்றாக முளைத்து நிற்கும் அழகு நிலையங்களின் வரவு இவற்றால், மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள்வரை மெனிக்யூர்-பெடிக்யூர் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் என்றே சொல்லலாம்.அழகு நிலையங்களில் நம் முகத்திற்கு செய்யப்படும் ஃபேசியலில் எத்தனை விதமான வகைகள் உள்ளதோ, அதேபோல கைகளுக்கு மெனிக்யூர் செய்வதற்கு நாம் செலவழிக்கும் பணத்தைப் பொறுத்து நிறைய வகைகள் உள்ளது. சுருக்கமாக மெனிலக்யூரில் நான்கு விதமான பிரிவுகளைச் சொல்லலாம்.\n* க்ளீன் அப்(clean up)\nவெதுவெதுப்பான நீரில் நமது இரண்டு கைகளையும் நனைத்து, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி நகங்களை வடிவமைப்பது.\nவெதுவெதுப்பான நீரில் அழுக்கை நீக்குவதற்கென உள்ள உப்பை இட்டு, அவற்றில் கைகளை சற்றே ஊறவைத்து சுத்தம் செய்யப்படும். இதற்கென க்யூட்டிகல் க்ரீம் (cuticle cream) உள்ளது. அதை பயன்படுத்தும்போது அழுக்கு வெளியில் வரத் துவங்கும். நகங்களைச் சுற்றி வளர்ந்திருக்கும் தேவையற்ற இறந்த தோல்கள் நீக்கப்பட்டு, நகங்கள் புஷ் செய்யப்படும்போது விரல் நகங்கள் வெளியில் நீண்டு பெரிதாகத் தெரியும். பிறகு வேண்டிய வடிவில் சீர் செய்யலாம்.\nபெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரிதான். இதில் ப்யூட்டி புராடக்ட்கள் மட்டுமே வேறுபடும். பேசிக் மெனிக்யூர் செய்த பிறகு கைகளை ஸ்க்ரப் செய்தபின் பேக்(pack) அப்ளை செய்து அதன் பிறகு மசாஜ் கொடுக்கப்படும்.\nஇதில் மசாஜ் கூடுதலாகக் கிடைப்பதுடன், நெயில் ஆர்ட் கூடுதலாக செய்யப்படும். நெயில் ஆர்ட்டுக்கென மெஷின்கள் வந்துள்ளன. ரெடிமேட் ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது.\nஅழகு நிலையங்களில் செய்யப்படும் மெனிக்யூர்…\n* மெனிக்யூர் செய்வதற்கென ரெடிமேட் பேக்குகள் தயார் நிலையில் விற்பனையில் இருக்கின்றன. முதலில் விரும்பிய பேக்கினை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.\n* ஒரு அகன்ற வட்ட வடிவ டப்பில் வெதுவெதுப்பான நீரினை நிரப்பி அதில் பேக்கில் இணைக்கப்பட்டுள்ள மெனிக்யூர் சால்டை தண்ணீரில் போட வேண்டும்.\n* பேக்கில் உள்ள சாஷேவில் இடம்பெற்றிருக்கும் அமோனியா கலந்த ஷாம்புவை தண்ணிரில் இணைக்க வேண்டும்.\n* விரல் நகங்களைச் சுற்றி க்யூட்டிக்கில்(cuticle) சொல்யூஷனை அப்ளை செய்தல் வேண்டும். விரல் நகங்களில் நெயில் பாலிஸ் இடம்பெற்றிருந்தால் அதை நீக்கிய பிறகே க்யூட்டிக்கல் க்ரீமை இட வேண்டும். நெயில் பாலிஸை நீக்காமல் செய்தால் க்ரீமை வேலை செய்ய விடாமல் தடைப்படுத்தும்.\n* இப்போது கைகள் இரண்டையும் டப்பில் உள்ள நீரில் மூழ்க வைத்தல் வேண்டும்.\n* நிமிட இடைவெளிக்குப்பின் ஒரு கையை மட்டும் வெளியில் எடுத்து நகங்களைப் புஷ்ஷர் கொண்டு புஷ் செய்யும்போது நகத்தைச் சுற்றியுள்ள இறந்த தோல்கள் தானாக நீங்கும். அப்போது விரல் நகங்கள் பார்க்க நீளமாக அழகாகத் தெரியும். ஒரு கையினை முடித்த பிறகு மற்றோர் கையில் செய்தல் வேண்டும்.\n* தண்ணீரால் கைகளை நன்றாகச் சுத்தம் செய்த பிறகு ஸ்க்ரப்பினை கைகளில் தடவி அழுக்கை நீக்குதல் வேண்டும்.\n* அடுத்தது பேக்கை(pack) அப்ளை செய்தல் வேண்டும்.\n* பேக் காய்ந்த நிலையில் அதை நீக்கிவிட்டு மசாஜ் க்ரீமினை தடவி நன்றாக மசாஜ் கொடுத்தல் வேண்டும்.\nவீட்டில் மெனிக் க்யூர் செய்வது எப்படி\nவாசகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இதழ் முகவரிக்கு ‘ப்யூட்டி பாக்ஸ்’ என்னும் பெயரில் கேள்விகளை அனுப்பினால் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2016/03/blog-post_95.html", "date_download": "2019-04-26T02:01:12Z", "digest": "sha1:IO3XJVMBXAIJ2MYZZQI4XLNDYC4AB2TA", "length": 27391, "nlines": 442, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால் வேறு எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகைது செய்யப்பட்ட ரமேஷ் (வயது 32) தமிழீழ விடுதலைப...\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்கு...\nஇலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ...\nகடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த அனைவரும...\n56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனா...\nமதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந...\nவந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய மாணவியின் சாதனைக்க...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கம் யோகேஸ்வ...\nஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட கோவிலும் இடிக்கப்படும் ...\nபெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:13 பேர...\nசுமார் இருபத்தியெட்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் ப...\nநல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது\nபெண்களே உங்கள் கஷ்ட நஷ்டங்கள்,வறுமைகள் எல்லாவற்றைய...\nஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த அதிரடி தீர்ப்பு\nமுஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஆரம்பம்\nவிசாரணையை ஒத்திப்போடுவதும் தடுத்து வைப்பதுமாக தொடர...\n\"எதிர்ப்புப் பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு...\nசிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வு அதிகாரியைச் சந்தித...\nஅடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன்...\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\nஇலங்கையின் பல்லினத்தன்மைக்கு பொருத்தமான கண்டி மன்ற...\nகிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ...\nசாதி மாறி காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்...\nஇந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுர...\nஎலும்புத்துண்டுகளுக்கு அலையும் எம்.பி அமல்\nதூய அரசியலை முன்னெடுக்கும் வேலைத்திட்டமான 'மார்ச் ...\nதிகிலிவெட்டை பாதையை திருத்தி கொடுக்கக்கூட எந்த அரச...\n\"கொலைகளை நிறுத்துங்கோடா\" சி.புஸ்பராஜா பத்தாண்டு நி...\nபிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால்...\nமட்டக்களப்புக்கு சனி தோஷம்,வருகிறார் விக்கி\nபிரான்சிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி இலக்கிய சஞ்ச...\nதமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர்தினம்...\n'வடக்கு கிழக்குக்கு வெளியே நிலச்சார்பற்ற அதிகார அல...\nஈழ அகதி பரிதாப மரணம் ..மனித உரிமை ஆர்வலர்கள் உடனே ...\nஇந்தியா போனால் சீனா வரும்\"\" என்று ரணிலின் அரசாங்கத...\nஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அ...\n இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி: சு...\nவடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என்று கூற...\nபிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால் வேறு எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை\nதற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.\nமகிந்த 12000 புலிகளை விட்டார்,மைத்திரியால் 300 புலிகளை விடமுடியாதா இதுவா நல்லாட்சி என்றெல்லாம் பொரிந்து தள்ளியுருக்கின்றார்.ஆக பிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால் வேறு எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.என்று புலம்பாத குறைதான்.இப்போது நல்லாட்சியும் கசந்து விட்டது.அடுத்த தேர்தலுக்கு என்ன \nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அரசியல் கைதிகள் மற்றும் பலவந்தமாக காணாமற்போனோர் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n“காணாமற்போனவர்கள் தொடர்பான விடயம் பாரிய மனிதாபிமான பிரச்சினையாக காணப்படுகிறது.\nபுதிய அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ஆணைக்குழுக்களின் முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக புதிய அரசாங்கம் கொண்டுள்ள திட்டம் என்ன என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.\nகடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் உண்மை, நீதி நல்லிணக்கம், மீள் நிகழாமை மற்றும் இழப்பீடு ஆகிய விடயங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இது தொடர்பிலான விடயங்கள் என்னவாகவுள்ளன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.\nஅதேநேரம் காணாமற்போனோர் தொடர்பில் காணாமற்போன சான்றிதழ் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nகாணாமற்போன சான்றிதழ் என்பது மரணச் சான்றிதழ் என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். காணாமற்போன சான்றிதழ்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகள் மற்றும் அவர்களுக்கு உரித்துடையவற்றை பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.\nகாணாமற்போனவர்கள் தொடர்பிலான திட்டம் என்னவென்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.\nஅரசாங்கம் சரியான நோக்கத்துடன் தயக்கமின்றி செயற்படவேண்டும். காணாமல் போனோரின் குடும்பங்கள் திருப்தியடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதிலிருந்து தவறிவிடக் கூடாது.\nசிறைகளில் தடுத்துவைக்கப்பட் டுள்ள அரசியல் கைதிகள் சமூக குற்றச்சாட்டுக்களை கொண்டவர்கள் கிடையாது. அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்களின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் 90 வீதமானவர்கள் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் கைதிகள் மீது மட்டும் பாரபட்சம் காட்டப்படுவது ஏன்\nநாங்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுகிறோம். சமத்துவம் பேணப்படாத நிலைமை காணப்படுகிறது. இந்நிலைமை தொடர்ந்தால் நம்பிக்கை ஏற்படாது .நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும்\nபயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை எவ்வாறு தடுத்து வைக்க முடியும் எவ்வாறு தண்டனை வழங்க முடியும்\nஇதன் மூலம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதியை அரசாங்கம் மீறுகிறது.\nதற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒரு சில தரப்பினர் கூச்சலிடுகிறார்கள். அவர்களின் கூச்சலுக்கு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை.\nமுன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச 12,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தார். அவர்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட ரமேஷ் (வயது 32) தமிழீழ விடுதலைப...\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்கு...\nஇலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ...\nகடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த அனைவரும...\n56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனா...\nமதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந...\nவந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய மாணவியின் சாதனைக்க...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கம் யோகேஸ்வ...\nஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட கோவிலும் இடிக்கப்படும் ...\nபெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:13 பேர...\nசுமார் இருபத்தியெட்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் ப...\nநல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது\nபெண்களே உங்கள் கஷ்ட நஷ்டங்கள்,வறுமைகள் எல்லாவற்றைய...\nஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த அதிரடி தீர்ப்பு\nமுஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஆரம்பம்\nவிசாரணையை ஒத்திப்போடுவதும் தடுத்து வைப்பதுமாக தொடர...\n\"எதிர்ப்புப் பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு...\nசிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வு அதிகாரியைச் சந்தித...\nஅடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன்...\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\nஇலங்கையின் பல்லினத்தன்மைக்கு பொருத்தமான கண்டி மன்ற...\nகிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ...\nசாதி மாறி காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்...\nஇந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுர...\nஎலும்புத்துண்டுகளுக்கு அலையும் எம்.பி அமல்\nதூய அரசியலை முன்னெடுக்கும் வேலைத்திட்டமான 'மார்ச் ...\nதிகிலிவெட்டை பாதையை திருத்தி கொடுக்கக்கூட எந்த அரச...\n\"கொலைகளை நிறுத்துங்கோடா\" சி.புஸ்பராஜா பத்தாண்டு நி...\nபிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால்...\nமட்டக்களப்புக்கு சனி தோஷம்,வருகிறார் விக்கி\nபிரான்சிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி இலக்கிய சஞ்ச...\nதமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர்தினம்...\n'வடக்கு கிழக்குக்கு வெளியே நிலச்சார்பற்ற அதிகார அல...\nஈழ அகதி பரிதாப மரணம் ..மனித உரிமை ஆர்வலர்கள் உடனே ...\nஇந்தியா போனால் சீனா வரும்\"\" என்று ரணிலின் அரசாங்கத...\nஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அ...\n இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி: சு...\nவடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என்று கூற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/08/32.html", "date_download": "2019-04-26T02:10:51Z", "digest": "sha1:6NFFPAGP3I65B6OKSKMMDQGDG4BBXLCW", "length": 12939, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 32 ஆண்டுகள் பூர்த்தி. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 32 ஆண்டுகள் பூர்த்தி.\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 32 ஆண்டுகள் பூர்த்தி.\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 32 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது.\nஅன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.\nஇந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது.கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் 2ஆம் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார்.அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73693-interview-with-actress-hansika-motwani.html", "date_download": "2019-04-26T02:44:57Z", "digest": "sha1:XMDWJWGRDDXNER6HDZHZ5XP7O65AHCNJ", "length": 26647, "nlines": 454, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘அர்விந்த் சுவாமிக்கும் 'ஜெயம்' ரவிக்கும் இதான் வித்தியாசம்!' - ஜாலி கேடி ஹன்சிகா #VikatanExclusive | Interview with actress Hansika Motwani", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (29/11/2016)\n‘அர்விந்த் சுவாமிக்கும் 'ஜெயம்' ரவிக்கும் இதான் வித்தியாசம்\nஹன்சிகா... முதல் படத்தில் குஷ்பு. இப்போது சிம்ரன் என தமிழ் ரசிகனுக்காக இளைத்தவர். க்யூட், பப்லி, ரொமாண்ட்டிக் என ஆல் ஏரியாவிலும் ஹிட்டடித்துவிட்டு பேயாகவும் மாறி பதற வைத்துவிட்டார். இந்த ஜூலியட் தான் இப்போதும் தென்னிந்திய படங்களில் மோஸ்ட் வாண்ட்டட் டூயட் பொண்ணு. பார்த்து நாளானதே என மெசெஜ் தட்டினோம். ஒகே என அழைத்தார்.\nஅடுத்து தமிழில் “போகன்” தானே\nஆமாம். படம் நல்லா வந்திருக்கு. ரஷஸ் பாத்தேன். ரொம்ப கிளாஸா வந்திருக்கு. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு செம வரவேற்பு. நான், ஜெயம் ரவியும் செம கலாட்டா ஆட்கள். எங்க கூட அர்விந்த்சுவாமி சாரும். ரோமியோ ஜூலியட்ட விட டோட்டலா வேற கலர்ல இருக்கும் போகன். எனக்கு போகன் புது படமாவே தெரில. ரோமியோ ஜூலியட்டோட இன்னொரு ஷெட்யூல் மாதிரி இருக்கு. நமக்கு பிடிச்ச ஆட்களோட வேலை செய்றது எல்லோருக்குமே ஃபன் தானே. இந்த செட்ல தான் நான் நிறைய சிரிச்சேன். தேங்க்ஸ் போகன் டீம்.\nஹீரோவை மோட்டிவேட் பண்ற கேரக்டர்தான். ஆனா படத்தோட மெயில் பில்லரே அந்த ரோல் தான். எல்லாம் இருந்த ஹீரோ, எதுவுமே இல்லாத ஆளா மாறிடுறான். அவன மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வர்ற பொறுப்பு எனக்கு.\nஅர்விந்த்சுவாமி - ஜெயம் ரவி கெமிஸ்ட்ரி தனி ஒருவனில் நன்றாக வொர்க் அவுட் ஆனது. ரோமியோ ஜூலியட்டில் உங்கள் கெமிஸ்ட்ரி அது போல. போகனில்\nஎன்னோட ஹேர் ஸ்டைலிஸ்ட் என்கிட்ட “ஸ்பாட்ல எப்பவும் ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க. ஸ்க்ரீன்லயும் ரெண்டு பேரொட கெமிஸ்ட்ரி செம” சொன்னாங்க. அது உண்மைதான்.ஜெயம் ரவி ரொம்ப ஃப்ரெண்ட்லி.ஸ்மார்ட் பாய். அர்விந்த் சுவாமி சார் செம குட் லுக்கிங். அவரையும், ஜெயம் ரவியும் ஒண்ணா ஸ்க்ரீன்ல பாக்குறதே பொண்ணுங்களுக்கு ட்ரீட் தான். ஆனா, எங்க ரெண்டு பேரு கெமிஸ்ட்ரி வேற. டபுள் ட்ரீட்னு சொல்லுங்களேன். எதுக்கு சண்டை மூட்டி விடுறீங்க\nவழக்கமாக சுந்தர்.சி படத்தில் நடிப்பவர்களுக்கு கிளாமர் டால் இமேஜ் வரும். அரண்மனைக்கு பிறகு உங்களது நடிப்பு பேசப்பட்டது. என்ன மேஜிக்\nசுந்தர்.சி சார் எனக்கு குரு மாதிரி. எனக்கு அவர் படத்துல பெஸ்ட்தான் கிடைக்கும். அந்த ‘செல்வி’ கேரக்டர் என்னால நடிக்க முடியுமான்னு முதல்ல டவுட்டாதான் இருந்துச்சு. அவர்தான் எனக்காக, எனக்கு ஏத்த மாதிரி அந்த கேரக்டர டிசைன் பண்ணாரு. செல்விக்காக எனக்கு கிடைச்ச பாராட்டுகள் அவருக்குதான். எனக்கு பேய், பேய்ப்படங்கள்னாலே பயம். நான் பார்த்த ஒரே பேய் படம் அரண்மனையாதான் இருக்கும். அரண்மனை 2 பாக்கலையான்னு கேட்காதீங்க. (சிரிக்கிறார்)\nபுதுசா ஒரு ஹேர் ஸ்டைல் ட்விட்டரில் ஷேர் செய்திருந்தீர்களே\n ஒரு தெலுங்கு படத்துக்காக பண்ணது. Nerd lookனு சொல்வாங்களே. அப்படி இருந்துச்சு. சாங் சீக்வென்ஸ்க்காக ஹேர் செட் டிரை பண்ணோம். என் தலைல புதுசு புதுசா எக்ஸ்பிரிமெண்ட் பண்ணி பாப்பேன். இது நல்லா செட் ஆச்சு. அதான் ட்விட்டரில் ஒரு ஃபோட்டோ தட்டி விட்டேன்.\nசோஷியல் மீடியாவில் பிஸியாகவே இருக்கிறீர்களே... சமூக வலைதளங்கள் பற்றி உங்கள் கருத்து...\nஎன் ஃபேன்ஸ் கூட பேச, அவங்க நினைக்கிறத தெரிஞ்சிக்க மட்டும் தான் நான் சோஷியல் மீடியாவை யூஸ் பண்றேன். நான் ஒருத்தரோட ரசிகரா இருந்தா அவங்கள பத்தி, ஒரு படத்துல என்னலாம் பண்றாங்கன்னு தெரிஞ்சிக்க நினைப்பேன். அதையேதான் என் ஃபேன்ஸ்க்கு நான் சொல்றேன். அவ்ளோதான். என் ட்விட்டர் பக்கம் என் ரசிகர்களுக்கானது.\nஎங்கேயும் காதலில் இயக்குநர்...போகனில் தயாரிப்பாளர்..பிரபுதேவா பற்றி..\nபிரபு மாஸ்டர்தான் என்னை தமிழில் அறிமுகப்படுத்தினாங்க. அவர் செம டான்ஸர், ரொம்ப நல்ல மனுஷன்னு என்னை விட தமிழ் மக்களுக்கு நல்லா தெரியும். அவர் வாயால பாராட்டு வாங்குறது பெரிய விஷயம். போகன் படம் பாத்துட்டு ரொம்ப அப்ரீஷியட் பண்ணாரு. தேங்க்ஸ் மாஸ்டர்.\n2015 வெற்றிகரமான ஆண்டு...2016 எப்படி\n4 படங்கள் ரிலீஸ் ஆயிடுச்சு. இன்னும் 5,6 படங்கள் வந்துவிடும். அடுத்த மூணு மாசத்துக்கு வீட்டுக்கு கூட போக முடியாத அளவுக்கு நான் பிஸி. பெர்சனலா 2016 எனக்கு நிறைய பாடங்கள் சொல்லிக் கொடுத்திருக்கு.. பாஸிட்டாவாதான் நான் பாக்குறேன்..2017 இதவிட பெட்டரா இருக்கும்.\nதென்னிந்திய சூப்பர்ஸ்டார்கள் 90% பேருடன் நடித்துவிட்டீர்கள். நீங்கள் அடுத்து எதிர்பார்க்கும் கேரக்டர் என்ன\nஎனக்கு ஸ்க்ரிப்ட் தான் இப்போது முக்கியம். எல்லா கதைகளையும் இப்ப ஒத்துக்கிறதில்லை. செலக்டிவாதான் பண்றேன். எனக்கு அந்த மொமெண்ட்ல, அந்த கேரக்டர் இண்ட்ரெஸ்ட்டா இருக்கணும். அதுதான் என்னை இம்ப்ரெஸ் பண்ணும்.\nஇந்த வார்த்தைகளை கேட்டதும் உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க..\nதூங்க முடியாம போயிடுமோன்ற எண்ணம்\nதென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தது\nபாஸ் பண்ண டைமே கிடைக்கலையே ப்ரோ..\n பேட்டியை முடித்துக் கொள்ளலாம் ஹன்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section105.html", "date_download": "2019-04-26T02:34:49Z", "digest": "sha1:BRHASYBDHBSIVOYNIDUDYV6KQTWZZUV4", "length": 28476, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கடலைக் குடித்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 105 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகடலைக் குடித்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 105\nஅகஸ்தியர் கடலைக் குடித்தது; தேவர்கள் காலகேயர்களை மிச்சமில்லாமல் கொன்றது; மறுபடி கடலை நிரைக்க அகஸ்தியரை தேவர்கள் வேண்டிக் கொண்டது; அது தன்னால் இயலாது என்று அகஸ்தியர் மறுத்ததும் அதற்கான வழிகளைக் குறித்துத் தேவர்கள் ஆலோசித்தது...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"அந்த அருளப்பட்ட புனிதரான வருணனின் மகன் {அகஸ்தியர்} கடலை அடைந்தவுடன் அங்கே கூடியிருந்த தேவர்களிடமும் தவசிகளிடமும், \"நான் நிச்சயம் நீர்க்கடவுளின் வசிப்பிடமான இந்தக் கடலைக் குடிக்கப் போகிறேன். நீங்கள் உங்கள் மீது உறைந்துள்ள தயாரிப்புகளை விரைவாகச் செய்யுங்கள்\" என்றார்.\nஇப்படிச் சொன்ன அந்த மித்ராவருண மைந்தன் {அகஸ்தியர்} முழுக் கோபத்துடன், அனைத்து உலகங்களும் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தக் கடலைக் குடிக்க ஆரம்பித்தார். பிறகு இந்திரனுடன் கூடிய தேவர்கள் கடல் குடிக்கப்படுவதைக் கண்டு வியந்து புகழ்ந்து பேசும் வார்த்தைகளால் அவரிடம், \"நீரே எங்கள் காப்பாளரும், மனிதர்களைப் பராமரிப்பவரும், உலகங்களை உண்டாக்குபவராகவும் இருக்கிறீர். உமது உதவியால், தேவர்களுடன் கூடிய இந்த அண்ட ம் முழுநாசத்தில் இருந்து தப்பியது\" என்று துதித்தனர்.\nஇப்படித் தெய்வீக கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை இசைத்துச் சூழ்ந்திருக்க தேவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தன்மை கொண்டவர் {அகஸ்தியர்}, தன் மீது தெய்வீக மலர் மாரி பொழிந்த போது அந்த அகன்ற கடலை நீரற்றதாக ஆக்கினார். அந்த அகன்ற கடல் நீரற்றதானதைக் கண்ட தேவர்ப்படை மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் விரும்பிய தெய்வீக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீரமிகுந்த இதயங்களுடன் அந்தப் பேய்கள் {காலகேயர்கள்} மேல் பாய்ந்தனர். ஓ பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பெரும் கர்ஜனை செய்து கொண்டு பலமும் வேகமும் கொண்ட தேவர்களால் தாக்கப்பட்ட அவர்கள் {காலகேய அசுரர்கள்}, தேவ லோக வசிப்பாளர்களின் தாக்குதலைத் தாங்க முடியாமல் ஓடத் தலைப்பட்டனர்.\nதேவர்களால் தாக்கப்பட்டு எருதுகள் போலச் சத்தமாக முக்காரமிட்ட {ம்ம்ம்ம்ம் என்ற ஒலியாக இருக்கலாம்} அந்தப் பேய்கள் {காலகேயர்கள்}, அந்தப் பயங்கரத் தாக்குதலை ஒரு கணம் {முகூர்த்தம்} தான் தாங்கினர். மனதை அடக்கி தங்களை முதிர்ச்சியடையச் செய்து கொண்ட முனிவர்களின் தவச் சக்தியால் முதலிலேயே எரிக்கப்பட்ட அந்த முயற்சியுடைய பேய்கள் தேவர்களால் அழிக்கப்பட்டனர். தங்கப் பதக்கங்களும், காதுகுண்டலங்களும், தோள்வளைகளையும் அணிந்திருந்த அந்தப் பேய்கள் கொல்லப்பட்டபோது கூடப் பூத்துக் குலுங்கும் பலாச மரத்தைப் போல அழகாக இருந்தனர்.\n மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பிறகு, காலகேய குலத்தில் பூமி தேவதையின் பிளவுகளில் பதுங்கி, பாதாளத்தைப் புகலிடமாகக் கொண்டிருந்த மீந்திருந்தவர்களும் கொல்லப்பட்டனர். அந்தப் பேய்கள் {காலகேயர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் வித்தியாசமான பேச்சுகளால் அந்தப் பலம்வாய்ந்த புனிதரை {அகஸ்தியரை} இந்த வார்த்தைகளால் துதித்தனர், \"ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {அகஸ்தியரே}, உயிரினங்களைப் படைப்பவரே, உமது உதவியால் மனிதர்கள் பலம்வாய்ந்த அருளைப் பெற்றிருக்கின்றனர். இரக்கமற்ற பலம் கொண்ட காலகேயர்கள் உமது பலத்தாலேயே கொல்லப்பட்டனர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே (இப்போது) கடலை நிரப்பும். நீர் அருந்திய நீரை விட்டுவிடும்\" என்றனர்.\nஇப்படிச் சொல்லப்பட்ட அருளும் பலமும் நிறைந்த தவசி {அகஸ்தியர்}, \"உண்மையில் அந்த நீர் என்னால் செரிக்கப்பட்டது. ஆகையால், கடலை நிரப்ப நீங்கள் விரும்பினால் சூழ்நிலைக்கேற்ற வேறு வழிகள் உங்களால் எண்ணப்பட வேண்டும்\" என்று சொன்னார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முதிர்ந்த ஆன்மா கொண்ட அந்தப் புனிதரின் பேச்சைக் கேட்ட தேவர்கள் வியப்பாலும், சோகத்தாலும் தாக்கப்பட்டனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிறந்த பிறவிகளில் பெரும் புனிதரை வணங்கி, தாங்கள் வந்த வழியே திரும்பினர். பிறகு விஷ்ணுவுடன் கூடிய தேவர்கள் பிரம்மனிடம் வந்தனர். பிறகு கூப்பிய கரங்களுடைய அவர்கள் கடலை நிரப்பும் நோக்கத்துடன் திரும்பத் திரும்ப ஆலோசித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அகஸ்தியர், காலகேயர், தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-26T02:52:34Z", "digest": "sha1:2MOOHC2OOLMN56MXAU5F56IET5UGNCMC", "length": 8039, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்டி லைட்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிட்டி லைட்ஸ் (City Lights) 1931ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கருப்பு வெள்ளை பேசும் திரைப்படம். இத்திரைப் படத்தினை எழுதி இயக்கி கதை நாயகனாக நடித்தவர் சார்லி சாப்ளின். பெரு நகரத்தில் நாடோடியாக திரியும் சாப்லின் ஒரு பார்வையற்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். தான் ஒரு செல்வநதர் என நம்பும் அப்பெண்ணின் கண் பார்வை சிகிச்சைக்காக ஒரு கட்டதில் சாப்லின் சிறைச் செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் சாப்பிலினை அப்பெண் அடையாளம் கண்டுக்கொண்டாளா என்பது கதையின் நெகிழ்ச்சியான முடிவு.\nசாப்பிலினை ஒரு தேர்ந்த நடிகராக வெளிக்காட்டிய இப்படம் இரண்டு ஆண்டு படப்பிடிப்புகளுக்கு பின் 1931ல் வெளிவந்து விமர்சகர்களின் பரவலான பாராட்டுதல்களை பெற்றது. காலத்தால் அழியாத காட்சிகளை கொண்டு முழுமையான நகைச்சுவை படமாக இருந்தப் போதிலும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாகவும் கொண்டாடப்படுகிறது சிட்டி லைட்ஸ்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/559", "date_download": "2019-04-26T01:45:03Z", "digest": "sha1:YQAMCXTTHNKF5HEDSNFMC76MHDPY23E6", "length": 6177, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/559 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/559\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபிற்காலம் - - 537 கவிராயர் ஆகியோர் பாடல்கள், வள்ளலார் பற்றிய பாடல் கள், சீட்டுக் கவிதைகள். S AAAAASAAASSS S S S S S S தனிப் umLázár–Fe3+ கவிகள் * அழகிய சிற்றம்பலக் கவிராயர், சரவணப் பெருமாள் கவிராயர், அந்தகக்கவி வீரராகவ முதலியார் -முதலியோர் பாடிய சீட்டுக் கவிதைகள். r தனிப் பாடல்கள் - - சிட்ட நாதன் பற்றி மங்கைபாகக் கவிராயர் பாடியவை வேறு பல தனிப் பாடல்கள். - பலர் மீது வண்ணங்கள் பலர்மீதுபாடிய வண்ணங்கள் - திருக் கோலநாதர் வண் ணம் முதலியன. உதாரணப் பாத் திரட்டு யாப்பருங் கலச் காரிகை உரையில் உள்ள உதாரணப் பாடல்களின் திரட்டு. த.பா.தி - 1000 - (ஒலைச்சுவடி நூலகஎண். 362)அரிய 1000 பாடல்களின் திரட்டு. த.பா.தி. - 225 i (எண்.363) எந் நூலிலும் இல்லாத - பலர் பாடிய 225 பாடல்கள் - _一ー「 பலகவித் திரட்டு - . 一一・一て (364) கடவுள் துதிகள், சைதக் சாதி என்னும் முகமதியப் பிரபு பற்றியTப்ாடல்கள் - மற்றும் வேடிக்கை வினோதமான பாடல்கள் சில. பல பாடல் திரட்டு - (367) தெய்வத் துதிகள், நரத் துதிகள், நீதி வினோதப் பாடல் கள், சீட்டுக் கவிகள், சிங்கார ரசப் பதங்கள். .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/03/24165804/1233761/Kanchipuram-parliamentary-constituency-Pannir-Selvam.vpf", "date_download": "2019-04-26T02:34:00Z", "digest": "sha1:D43L3ISBY2ZNW2BVEV3JGQ6V3475JD2S", "length": 18728, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்டாலின் முதல்வராக வே‌ஷம் போடுகிறார் - ஓ.பன்னீர் செல்வம் || Kanchipuram parliamentary constituency Pannir Selvam campaign", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஸ்டாலின் முதல்வராக வே‌ஷம் போடுகிறார் - ஓ.பன்னீர் செல்வம்\nஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #OPS #MKStalin\nஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #OPS #MKStalin\nகாஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருப்போரூர் பஸ் நிலையம் அருகே துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nஎங்கள் கூட்டணி பலம் வாய்ந்த மகா கூட்டணி. புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அர்ப்பணித்து சிறப்பான ஆட்சி நடத்தியதை யாரும் மறக்கமுடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம்வரை எடுத்துச்சென்று பல சட்டப் போராட்டங்களை நடத்தினார்.\nமத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தான் இலங்கையில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் பேர் கை, கால்கள் மற்றும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கதியாயினர்.\nகருணாநிதியின் கபட நாடகத்தால் போர் நின்று விட்டதாக அறிந்து பதுங்கு குழியிலிருந்து வெளியில் வந்த 40 ஆயிரம் குழந்தைகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க.\nஅ.தி.மு.க.வின் 2011-16 ஆண்டு வரையிலான பொற்கால ஆட்சியில் விலையில்லா அரிசி, பசுமை வீடுகள், மற்றும் தொலை நோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனால் கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் குடிசைவீடுகள் அற்ற நிலை உருவாகிறது.\nஇதுவரை தமிழகத்தில் 16 லட்சம் குடிசைவீடுகள் கணக்கிடப்பட்டு 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 2023-க்குள் அம்மா எண்ணப்படி தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.\nஇந்த இடைத்தேர்தல் எதனால் வந்தது கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு துரோகம் செய்தவர்கள்.\nஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார். அவர் டீக்கடையில் டீ குடிக்கிறார். நான் டீக் கடையே நடத்தியவன். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்முறை கலாச்சாரம், காலூன்றி கொடிகட்டிபறக்கும்.\nதமிழகத்தில் தீயசக்திகளை தலைதூக்க விடமாட்டோம். இது எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. புரட்சித்தலைவியின் உழைப்பால் பல்வேறு சோதனைகள், பிரச்சனைகள் சதிகளை முறியடித்து இன்று ஒன்றரை கோடி பேர் உள்ள இயக்கமாக மாறி உள்ளது. இது எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.\nஇவ்வாறு அவர் பேசினார். #OPS #MKStalin\nபாராளுமன்ற தேர்தல் | முக ஸ்டாலின் | திமுக | ஓ பன்னீர்செல்வம்\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா\nவாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி - ராகுல் காந்தி தாக்கு\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது: பரமேஸ்வரா உறுதி\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-04-26T02:39:13Z", "digest": "sha1:AG7B2TXQV34ZN63QEDEV7CWXNPLD6CJN", "length": 9221, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சட்ட விவரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தேர்வு – அதிரடி அறிவிப்பு வெளியானது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nசட்ட விவரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தேர்வு – அதிரடி அறிவிப்பு வெளியானது\nசட்ட விவரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தேர்வு – அதிரடி அறிவிப்பு வெளியானது\nசட்ட விவரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு இருவாரங்களுக்கு பிறகு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.\nபுதுச்சேரி சமூக நலத்துறையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று(வெள்ளிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.\nஇதைத்தொடர்ந்தே அவர் அதிகாரிகளுக்கு சட்ட விவரம் தொடர்பாக தேர்வு வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் கூறியுள்ள அவர், “துறை சார்ந்த சட்டவிதிகளை அதிகாரிகள் கற்று அறிவது அவசியம். அது மாதிரி தேர்வுக்கு உட்படுத்தப்படும்.\nகுறிப்பாக பல துறைகளிலுள்ள மூத்த அதிகாரிகளுக்கு சட்ட விவரங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். பலர் அதை அறிவதில்லை. இரு வார அவகாசம் தந்துள்ளேன்.\nஅதற்குள் தேர்வுக்கு அதிகாரிகள் தயாராக வேண்டும். எனது தனிச்செயலர் ஸ்ரீதரன் இத்தேர்வை நடத்த உள்ளார்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபார்வையற்றோருக்கு ‘பிரெய்லி’ வாக்காளர் அட்டை..\nபுதுச்சேரியில், பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள வாக்காளருக்கு ‘பிரெய்லி’ வாக்காளர்\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஇந்தியாவில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவத\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் சட்டத்தை அமுல்படுத்துவோம்: கமல்ஹாசன்\nதமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெ\nநாடாளுமன்ற தேர்தல் – தமிழக இராணுவ வீரர்கள் வாக்களிக்க ஏற்பாடு\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு, தமிழக இராணுவ வீரர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்\nஆளுநர் மாளிகையில் காகம்கூட யோகாசனம் செய்கிறது – கிரண்பேடி\nகாக்கை யோகா என்ற தலைப்பில் ஆளுநர் மாளிகையில் காகம், பூனைகூட யோகாசனம் செய்கிறது என்று துணை நிலை ஆளுநர\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipatrika.com/post/SBI-Green-Marathon-Second-Edition-2019", "date_download": "2019-04-26T01:52:08Z", "digest": "sha1:JKUDUEAXQJ6URE4QSTDYZWECXKVSX6JL", "length": 13140, "nlines": 153, "source_domain": "chennaipatrika.com", "title": "‘எஸ்.பி.ஐ க்ரீன் மாரத்தான்’ - 2-வது எடிஷன் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n‘எஸ்.பி.ஐ க்ரீன் மாரத்தான்’ - 2-வது எடிஷன்\n‘எஸ்.பி.ஐ க்ரீன் மாரத்தான்’ - 2-வது எடிஷன்\nஎஸ்பிஐ குழுமம், நீடித்து நிலைக்கத்த குந்தசூழல் குறித்த விழிப்புணர்வுக்காக ‘எஸ்பிஐ க்ரீன் மாரத்தான்’ நிகழ்ச்சியின் 2-வது எடிஷனை தொடங்கிவைத்தது\n• எஸ்பிஐ வங்கியின் ஸ்டெரஸ்ட் அசெட் அண்ட் காம்பிளையன்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநரான அன்ஷூலா காந்த் [Anshula Kant, MD, (Stressed Assets, Risk & Compliance)]மற்றும் எஸ்பிஐ சென்னை வட்டத்தின் சிஜிஎம்மான வினய் எம்டோன்ஸ் [Vinay M Tonse, CGM, Chennai Circle]ஆகியோர் இந்நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.\n• இந்திய ஓட்டப்பந்தய நட்சத்திரமான வால்டிவேல் ஜெயலக்ஷ்மி, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன், முன்னாள் தடகள நட்சத்திரம் சுரேஷ் சத்யா ஆகியோரும் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.\n• ஒல்காட் நினைவு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற இந்த மாபெரும் மாரத்தான் போட்டியில் சுமார் 4000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.\n• தூய்மையான மற்றும் பசுமையான நகரை உருவாக்குவதற்காக இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஆர்கானிக்டி-ஷர்ட்கள் வழங்கப்பட்டன\n• முன்னாள் மேயர் திரு. ம சுப்ரமணியன் அவர்களும் இந்த மாரத்தானில் பங்கேற்றார்.\nசென்னை–27 ஜனவரி,2019: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி,(State Bank of India - எஸ்பிஐ) இன்று நீடித்து நிலைக்கத் தகுந்த சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் தங்களது வருடாந்திர முதன்மைத் திட்டமான ‘எஸ்பிஐ கிரீன் மாரத்தான்’ [‘SBI Green Marathon’]போட்டியின் 2-வது எடிஷனைத் தொடங்கியது. எஸ்பிஐ வங்கியின் ஸ்ட்ரெஸ்ட் அசெட்அண்ட் காம்பிளையன் ஸ்பிரிவின் நிர்வாக இயக்குநரான அன்ஷூலா காந்த் (Anshula Kant, MD, (Stressed Assets, Risk & Compliance), SBI) மற்றும் எஸ்பிஐ சென்னை வட்டத்தின் சிஜிஎம் வினய் எம்டோன்ஸ் (Vinay M Tonse, CGM, Chennai Circle, SBI) ஆகியோர் இந்நிகழ்ச்சியை கொடிய சைத்து தொடங்கி வைத்தனர். சென்னையில் நடைப்பெற்ற இந்த மாபெரும் நிகழ்ச்சியில் சுமார் 4000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய ஆர்வலர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்திய ஓட்டப்பந்தய நட்சத்திரமான வால்டிவேல் ஜெயலக்ஷ்மி (Valdivel Jayalakshmi, Indian sprinter), இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் (Niranjana Nagarajan, Indian woman cricketer), முன்னாள் தடகள நட்சத்திரம் சுரேஷ் சத்யா(Suresh Sathya, former Indian athlete) ஆகியோரும் இதில் பங்கேற்றனர். ஒல்காட் நினைவு மேல் நிலைப் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில் நகரெங்கிலும் உள்ள பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு\n5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் மற்றும் 21 கிலோமீட்டர் கொண்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பசுமையான எதிர்காலத்திற்கான உறுதிமொழியை எடுத்துகொண்டனர்.\nவங்கியின் மூத்த அதிகாரிகளும் இந்த ‘ரன்ஃபார்கிரீன்’[“Run for Green”] ’பசுமைக்காக ஓடுவோம்’ என்ற அடிப்படை நோக்கம் கொண்ட இந்த ஓட்டப் பந்தயத்தில், மற்ற போட்டியாளர்களுடன் பங்கேற்று ஓடினர்.\nதூய்மையான மற்றும் பசுமையான நகரத்தை உருவாக்கும் விதமாக அவர்களுக்கு ரசாயனம் இல்லாத இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக்டி-ஷர்ட்கள் வழங்கப்பட்டன. அவர்களின் எண்களைப் பொறித்து வழங்கப்பட்டிருந்த ‘பிப்’களில் (bibs), மாரத்தான் போட்டி முடிவடைந்ததும் மரங்கள் நடுவதற்கான விதைகள் இருந்தன.\nஎஸ்பிஐ வங்கி அடுத்த ஒரு மாதத்தில் புபனேஸ்வர், சண்டிகர், அகமதாபாத், பாட்னா, கொல்கட்டா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இந்த மாரத்தானை நடத்தவுள்ளது. இவ்வங்கி ஏற்கெனவே கடந்த 4 மாதங்களில் புதுடெல்லி, லக்னோ, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், குவாஹாட்டி, போபால் ஆகிய 8 நகரங்களில் மாரத்தான் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துள்ளது.\nஎஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் (SBI General Insurance) நிறுவனம் இந்த எஸ்பிஐ கிரீன் மாரத்தான் நிகழ்ச்சியின் சுகாதார பங்குதாரராக உள்ளது. எஸ்பிஐ லைஃப், எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட்ஸ் மற்றும் எஸ்பிஐ கார்ட் ஆகிய நிறுவனங்களும் இந்த குப்பைகள் இல்லாத நிகழ்வில் பங்களித்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=917&start=60", "date_download": "2019-04-26T02:40:08Z", "digest": "sha1:5CIOP5BQEBOWDZIE2EOI7AW5TW25HHEX", "length": 5839, "nlines": 195, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க? - Page 7 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/neuroscience-today/", "date_download": "2019-04-26T02:45:40Z", "digest": "sha1:NB6LBYE4Y2ZL36SUUURTM436CMF2BZBK", "length": 9657, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "இன்றைய நியூரோசயின்ஸ் | இது தமிழ் இன்றைய நியூரோசயின்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome மருத்துவம் இன்றைய நியூரோசயின்ஸ்\nஜனவரி 28 அன்று, பேராசிரியர் B.ராமமூர்த்தி மூன்றாவது சொற்பொழிவினை, அட்வான்ஸ்ட் நியூரோசயின்ஸ் ஃபெளண்டேஷன் ட்ரஸ்ட், MGM ஹெல்த்கேருடன் இணைந்து நிகழ்த்தியது. இதில் 200 நரம்பியல் வல்லுநர்கள் பங்கு கொண்டனர். “Preservation and reconstruction of facial nerve in neurosurgery” என்ற தலைப்பில் மருத்துவர் மத்ஜித் சமீ (Madjid Samii) பேசினார்.\n1950 இல், அரசு பொது மருத்துவமனையில், நரம்பியல்துறைக்கெனத் தனிப் பிரிவை உருவாக்கியவர் பேராசிரியர் B.ராமமூர்த்தி. 1967 இல், Head injury ward என தலைக்காயங்களுக்காகத் தனிப் பிரிவைத் தொடங்கினார். ‘குரு சமர்ப்பனம்’ என்ற பெயரில் அவரது வாழ்வும் பணியும் பற்றி, மருத்துவர் K.ஸ்ரீதரால் தயாரிக்கப்பட்ட சிறப்புக் குறும்படமொன்று நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.\n“நவீன கருவிகளால் மூளை அறுவைச்சிகிச்சை எளிமையாகி விட்டது என்றாலும், நான்கைந்து அடிப்படையான கருவிகளும், அறுவைச்சிகிச்சை செய்வதில் நல்ல திறனும் இருந்தாலே போதுமானது” என்றார் மருத்துவர் மத்ஜித் சமீ. மேலும், தொப்புற்கொடியின் குருத்தணுக்குளைச் (Stem Cells) சேமிக்கும் வழக்கம் மிகுகிறது என்றும், அதனால் சில மருத்துவர்கள் பணம் பார்க்கிறார்கள் என்றும், அப்படிச் சேமித்து வைப்பதால் பெரிய பலன்கள் உண்டென்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையென்றும் கூறினார். அவரது உரையைத் தொடர்ந்து, ‘Your Health Hand book on Brain Tumours’ எனும் புத்தகத்தை மருத்துவர் K.ஸ்ரீதர் வெளியிட்டார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nAdvanced Neurosciences Foundation Trust-இன் நோக்கமே விழிப்புணர்வைப் பரப்புவதுதான். Head injury prevention and the Golden hour, Stroke prevention and management, The growing brain, Spine care, Brain tumour support group போன்ற தலைப்புகளில் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். “சிக்குபுக்கு” எனும் காமிக்ஸ் மூலம் குழந்தைகளிடமும் இத்தகைய விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் செய்து வருகிறது ANF ட்ரஸ்ட்.\nPrevious Postஅப்பா காண்டம் - குழப்பத்திலிருந்து தெளிவு Next Post'ரீல்' - காதல் படம்\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் – ட்ரெய்லர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ngmtamil.in/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-04-26T02:18:12Z", "digest": "sha1:MLE2WURBZFMJQ7BO37MBKDUZG6UDNJPN", "length": 22366, "nlines": 100, "source_domain": "ngmtamil.in", "title": "அஞ்சலும் அஞ்சாமையும் – முனைவர் பொ.மா.பழனிசாமி", "raw_content": "\nஅஞ்சலும் அஞ்சாமையும் – முனைவர் பொ.மா.பழனிசாமி\nஅச்சமில்லாமல் மனிதன் வாழ வேண்டுமென்றால் கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் நினைத்து வீணாக மனக்குழப்பம் கொள்ளாமல் இருப்பதே. இதை கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்கிறது கீதை. கடமை என்பது நிகழ்காலம். பலன் என்பது எதிர்காலம். எனவே எதிர்காலத்தைப் பற்றிய மனக்கவலையும் பதற்றமும் நிகழ்காலச் செயல்பாட்டை நிலைகுலையச் செய்துவிடும். கடந்த காலம் என்பது துயரம். எதிர்காலம் என்பது புதிர். நிகழ்காலம் மானுடத்திற்கு ஆண்டவன் தந்த பரிசு.(Past is a Misery. Future is a mystery. Present is a Gift. That is why we call it as PRESENT)\n“ஒரே நதியில் நீ இரண்டு முறை குளிக்க முடியாது” என்று ஜென் மதத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது நதியில் ஓரிடத்தில் ஓடுகின்ற நீர் அடுத்த நொடியில் வேறு இடத்திற்கு மாறிவிடுவது போல் மானுட வாழ்க்கையும் நொடிக்கு நொடி மாற்றமடைந்து கொண்டே இருப்பது. படிப்பு, அறிவு, ஆற்றல் மட்டும் இருந்தால் போதாது, நிகழ்காலத்திற்கேற்ற விழிப்புணர்வும் வேண்டும். இவ்விழிப்புணர்வு இல்லாதோர் வீண் அச்சம் கொள்ள நேரிடுகிறது. அச்சம், சோர்வு, கோபம், ஐயம், பொறாமை போன்ற தீய பண்புகள் நமது எண்ணங்களில் நிகழ்கின்றன. இந்த எண்ணச் சிறையில் அடைபடாமல் வெளியே நின்று நிறைகுறைகளைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். அச்சத்திரைகள் விலகும். வாழ்வு இனிக்கும்.\n‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதுதில்லையே இச்சகத்து உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை’,‘அச்சம் தவிர்’ (பாரதி) ‘அச்சமென்பது மடமை’ (கண்ணதாசன் ) ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ (திருக்குறள்) ‘அச்சம் ஆண்மையைக் குறைக்கும்’ இவ்வாறு அச்சத்தை நீக்க வழி கூறுபவர்கள் மனிதகுலம் தோன்றியபொழுதே இவ்வச்சகுணம் மானுடத்தை வாட்டி வதைத்திருக்க வேண்டும். அச்ச உணர்வற்ற மனிதன் இதுவரை உலகில் தோன்றியதாகத் தெரியவில்லை. பொதுவாக அச்ச உணர்வு ஒரு வளர்ச்சி ஊக்கியாக அமைய வேண்டும்.சமூகத்தில் ஒருவரோடு ஒருவர் இணைந்து பிணைந்து வாழ அச்ச உணர்வு தேவை. நீதி, சட்டம், சான்றோர், பழிச்சொல் போன்றவற்றிற்கு அச்சபடுவது மானுடத்தின் இயல்பு. எனவே அச்ச உணர்வு ஒரு தற்காப்புக் கருவி இவ்வுணர்வை அறவே நீக்க முயல்வது அறிவீனம்.\nமானுட மனம், அகப்புறச் சூழல்களால் பாதிக்கப்படும் போது அப்பாதிப்புகள் உடல்வழியே வெளிப்படும். இதையே தொல்காப்பியர் மெய்ப்பாடுகள் என்று குறிப்பிடும்,\n‘நகையே அழுகை இளிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகை ‘ (மெய்.3)\nஎன்ற எட்டு வகை மெய்ப்பாடுகளில் ஒன்று அச்சம். இந்த அச்ச உணர்வு ஏற்படும் நிகழ்வுகளை,\n‘அணங்கே விலங்கே, கள்வர், தம்இறை என\nபிணங்கல் சாலா அச்சம் நான்கே”(மெய்.8)\nஎன இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகைப்படுத்தி உள்ளார்.\nமேற்கண்ட இயல்பான அச்சங்கள் எல்லா மனிதர்களிடமும் இருந்தாலும் சிலர் சிலவற்றைக் கண்டு மிக அதிகமாக அஞ்சுவதுண்டு.\nஇத்தகைய அதீத அச்சங்களை ஆங்கிலத்தில் ‘போபியா’ (Phobia) என்பர். அச்சங்கள் மானுடத்தை வாட்டி வதைத்துச் சீரழித்து விடுபவை. பழிச்சொற்களைக் கண்டு அஞ்சுவது ஒநோமோட்டோ போபியா (Onomato Phobia). விலங்குகளைக் கண்டு அஞ்சுவது ஸு போபியா (Zoo Phobia). பறவைகளைக் கண்டு அஞ்சுவது ஒரிந்தோ போபியா (Orintho Phobia). குளிரைக் கண்டு அஞ்சுவது சைக்ரோ போபியா (PsychoPhobia). கூட்டத்தைக் கண்டு அஞ்சுவது ஒச்லோ போபியா (Ochlo Phobia). இறப்பைக் கண்டு அஞ்சுவது நெக்ரோ போபியா (Necrophobia). பாலைவனத்தைக் கண்டு அஞ்சுவது ஸ்ரோ போபியா (Xerophobia). இடியைக் கண்டு அஞ்சுவது கெரௌனோ போபியா(Keraono Phobia). இரவைக் கண்டு அஞ்சுவது நிக்டோ போபியா (Nycto Phobia) தனிமையைக் கண்டு அஞ்சுவது எரிமியோ போபியா (Eremio Phobia). வயோதிகத்தைக் கண்டு அஞ்சுவது ஜெராஸ்கோ போபியா (Geraco Phobia). பயணம் செய்யும்போது அஞ்சுவது ஹைடோ போபியா (Holdo Phobia) போன்ற அச்ச வகைகளை மருத்துவ உலகம் பகுத்தாய்ந்து வெளிப்படுத்தியுள்ளது.\nஅன்பு இல்லாமையே அச்சத்திற்கான காரணம். அன்பு என்ற விளக்கை ஏற்றி வைத்தால் அச்சம் என்ற இருள் அகன்று விடும். இந்த அன்பு நம்பிக்கையில் பிறக்கிறது. நமக்கு அச்சம் ஏற்படுகிறது என்றால் நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள்.\nமக்களில் சிலர் வாழும்போது என்ன செய்யலாம் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு எந்த நேரம் இறந்து விடுவோமோ (Necro Phobia) என்ற அச்சத்திலேயே மனம் உருகி உருக்குலைந்து போகிறார்கள். இதைப்பற்றிதாகூர், “நீ இந்தப் பூமியிலே வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக உன் தாயிடத்தில் பாலைச்சுரக்க வைத்தவன் இறைவன். நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக் கூடும். அதனால் நம்பிக்கையோடு இரு” என்றார். மனிதன் விரும்பினால் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளின் நல்ல அம்சங்களைத் தன்னுடையதாக்கிக் கொள்ள முடியும் அச்சத்தை விலக்கிக் கொள்ள முடியும். இதை,\n‘ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா\nஎன வள்ளுவர், அச்சத்தைப் போக்குவதே கல்வியின் அடிப்படை இலக்கு என விளக்குவார்.\nமனிதன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான குறியீடுதான் விநாயகரின் துதிக்கை. மிகப் பருத்த துதிக்கையால், தரையில் இருக்கிற சின்னஞ்சிறு ஊசியையும் எடுத்து விட முடியும். அதோடு ஒரு பெரிய மரத்தையும் வேரோடு சாய்த்து விடவும் முடியும். விநாயகரின் பெரியவயிற்றுக்கு ஒரு சிறப்புப் பொருள் உண்டு. உலகில் உள்ள எத்தனையோ இன்பதுன்பங்களை மனிதன் ஏற்றுச் செரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. மற்றவர் பேசுகிற வார்த்தைகளை உன்னிப்பாக, ஆழமாக, சரியாகக் கவனிக்க வேண்டும் என்பதின் குறியீடுதான் விநாயகரின் பெரிய காதுகள்.\nமனிதன் தன் விருப்பு வெறுப்புக்களை உடைத்தெறிந்தால் தான் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிவிப்பதுதான் விநாயகரின் உடைந்த தந்தம். தவறான பேராசைகளை வெட்டி எறியச் சொல்வதின் அடையாளமே விநாயகரின் கையில் உள்ள சிறிய கோடரி.\n‘அஞ்சாமையே சான்றோன் நலன்” எவ்வாரெனில், சான்றோர் கடந்த காலத்தையும் இனிவரும் காலத்தையும் நிகழ்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, சீர்த் தூக்கி நல்லவற்றை நாட்டுக்கு ஏற்றவற்றைச் செய்யும் பண்பினர். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான அனைத்தையும் பகுத்தறிய வல்ல கல்வி அறிவு நிரம்பியவர். செருக்கின்றி அடக்கமே உருவாய் விளங்குபவர். இதனை,\n‘சென்ற காலமும் வரூஉம மயமும்\nஇன்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து\nவானமும் நிலனும் தாமு ழுதுணரும்\nசான்ற கொள்கைச் சாயா யாக்கை\nஆன்ற டங் கறிஞர்‘ (மதுரைக் காஞ்சி .477-481)\nஎன அஞ்சாமையுடன் சமூகத்திற்குப் பணி செய்யும் நற்பண்புகளை மதுரைக் காஞ்சி வழி காட்டும்.\nதகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் வலிமை, படை வலிமையின் மிகுதியைச் சொல்லி, பகைவரை அஞ்சாமையுடன் எதிர்த்து நின்று வெல்வது உனக்கு எளிது என ஒளவையார் உற்சாகப்படுத்துவார்\nஉடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்\nஅடைமல்கு குளவியொடு கமழும் சாரல்,\nமறப்புலி உடலின் மான் கணம் உளவோ\nஇருளும் உண்டோ, ஞாயிறு சினவின்\nஅச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய\nபண்டச் சாக்காட்டு சூழ்ச்சி சொல்லிய\nஎழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை\nவழுஇல் வன் கை மழவர் பெரும\nஇருநிலம் மண் கொண்டு சிலைக்கும்\nபொருநரும் உளரோ நீ களம் புகினே \nஇப்பாடல் எதிர் நாட்டு மன்னனின் படையைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது. இது ஒச்லோ போபியா என்ற அச்ச வகையைச் சார்ந்தது.\nஇறப்பைக் கண்டஞ்சுவது, ‘நெக்ரோ போபியா’ என்ற அச்ச வகை. ஒரு வீட்டில் சாக்காட்டுப்பறை ஒலிக்க இன்னொரு வீட்டில் மணப்பறை முழங்க கணவனோடு இருப்பவள் பூ அணிய, கணவனைப் பிரிந்தோர் கண்ணீர் விட,ஒத்தும் ஒவ்வாததுமான இப்பிறப்பைச் செய்தோனான நான்முகன் மிகக் கொடியவன். கொடியது இவ் உலக வாழ்க்கை. எனவே இவ்வுலகில் தன்மை அறிதோர் சொர்க்கத்தை அடைய நல்ல செயல்களைச் செய்க எனப் பக்குடுக்கைநன்கணியார் என்ற கவிஞர் வலியுறுத்துகிறார்.\n“ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்\nஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப\nபுணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்\nபைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,\nஇனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே”(புறம் .194)\nமேற்கண்ட பாடல் ‘நெக்ரோ போபியா’ என்ற அச்ச வகையை உணர்த்துவது தெளிவாகிறது.\nகூடி வாழும் சமுதாய அமைப்பால் ஒருவர்க்கொருவர் உதவி செய்தலும், ஒருவர் செய்த நன்மையை மறவாது போற்றும் போதும் சமுதாயத்தில் அச்ச உணர்வு தானாக அகன்று விடும். நட்புச் சூழல் மக்கள் அச்சமில்லாமல் வாழவகை செய்யும். நட்பினால் மனம் விரிவடையும், மனிதநேயம் மலரும். உயர்ந்த எண்ணங்கள் வழி மக்கள் நடக்கும் போது அச்சஉணர்வு அற்றுவிடும். எனவே இனிய மொழி, ஈகைக்குணம், ஆழ்ந்த சிந்தனை, வினைசெய்யும் வல்லமை, குற்றமற்ற பண்பு, சிறந்த குணம், நீதி நெறி கடவாமை போன்ற குணங்களோடு மனிதன் வாழ்வானாயின் அச்சத்தால் அவனுக்கு அழிவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/vasthu-tips-for-benefits-118071800049_1.html", "date_download": "2019-04-26T02:24:06Z", "digest": "sha1:36HEVT6JJBQNSG5PTOMEJMQ3OGJKQ53N", "length": 11150, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாஸ்து சாஸ்திரப்படி இதனை செய்தால் யோகம் தரும்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாஸ்து சாஸ்திரப்படி இதனை செய்தால் யோகம் தரும்\nகடலில் இருந்து எடுத்த கிரிஸ்டல்களை (கிளிஞ்சல்) அதிக நேரம் வசிக்கும் அறையில் வைத்தால் எதிர்மறையாக எண்ணங்கள் மறையும். கிழக்கு பக்கமுள்ள அறையில் அதிக நேரம் வசிப்பதால் முக அழகு கூடும். கவர்ச்சியும் தரும்.\n* நான்கு பக்கமும் ஒரே அளவாக சதுரமாக இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் தரும். உதாரணம்-எகிப்தில் உள்ள பிரமிடுகள் சதுரமானவை.\n* மேற்கு பகுதி உயரமானால் மேன்மை தரும். கடின உழைப்பு, தியாக மனப்பான்மை, ஆராய்ச்சி செய்யும் அறிவு, விஞ்ஞான கண்ணோட்டம், உயர்நிலை பெரும் யோகம் இவைகளை தரும்.\n* சூரியனின் ஒளிக்கதிகள் வீட்டின் எப்பகுதிகளிலாவது விஉழும்படி சன்னல், கதவுகளை அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோயின் எதிர்ப்பு சக்தி கூடி வரும். கிருமிகளால், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறையும்.\n* வீட்டின் சுற்றுப்புற சுவரின் மூலையில் எவ்விதமான கட்டிடமும் கட்டக்கூடாது. முக்கியமாக வடகிழக்கு, தென்மேற்கு மூலைகளை இணைத்து சிறிய கூடமோ கழிப்பறையோ கட்டக்கூடாது. அவ்விதம் கட்டினால் அந்த வீட்டின் உரிமையாளர் அதில் வசிக்க இயலாது. வாடகைக்கு விடும் சூழ்நிலை ஏற்படும்.\nதிசைகளே வாஸ்துவின் மூலக்கூறு என்பதை அறிவோம்...\nவாஸ்து படி படுக்கை அறையை அமைப்பது எப்படி\nசகலவித நன்மைகளை பெற்று தரும் 12 ராசிக்குரிய மந்திரங்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2013/02/blog-post_18.html", "date_download": "2019-04-26T02:30:26Z", "digest": "sha1:NTEHUDFGESEMA62OLUCGQ3766IJJEPQQ", "length": 12318, "nlines": 223, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: உள்ளத்தை அள்ளித்தா ! ! !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nகண்ணனைத் தவிர வேறு யார் தான்\nஉன் உடலின் உயரம் தெரியும் \nஉன் உடலின் அமைப்பு தெரியும் \nநீ ஆணா பெண்ணா என்பது தெரியும் \nஆனால் உன் மனது யாருக்கு தெரியும் \nஅதன் ஆழம் யாருக்குத்தான் புரியும் \nஎவ்வளவு என்று யாருக்குத்தான் தெரியும் \nயார் காது கொடுத்து கேட்கிறார்கள் \nஅந்த மனதிற்கு யார் தான்\nஅந்த மனதிற்கு யார் தான்\nமற்றவர் எல்லாம் நம் உடலை\nவிட்டு வெளியில் இருக்கிறார் ...\nஉள்ளே நடக்கும் போராட்டம் தெரியும் \nஉள்ளே பேசும் மொழி புரியும் \nஉள்ளே அழும் அழுகை தெரியும் \nஉன் வாழ்வும் வளம் பெறும் \nஇதுவரை எழுதியவை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=31273", "date_download": "2019-04-26T01:53:09Z", "digest": "sha1:GOXAMLWUARDEWYMNU53VRPH35YX3VLCQ", "length": 14846, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம் – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > நடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nநடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nநடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.\nசின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமான ரித்திஷ் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nகடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.\nஇன்று இராமநாதபுரத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் வீடு திரும்பிய ரித்திஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.\nஅதிகாரப்பூர்வமற்ற தகவல்; ரந்தாவ் இடைத்தேர்தலில் தே.மு வெற்றி\nதேசிய முன்னணிக்கு 3ஆவது வெற்றி; ரந்தாவ் சட்டமன்ற தொகுதியை முகமட் ஹசான் தற்காத்து கொண்டார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மூவி மலேசியாவில் ஏன் வெளியிடப்படவில்லை\nஊழல் குற்றச்சாட்டு: டான்ஸ்ரீ முகமட் இசா கைது\nபதவி விலகவும் தயார் -துன் மகாதீர்\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468140", "date_download": "2019-04-26T03:02:08Z", "digest": "sha1:DXDXEY6UES2GOUAMD4EMHVDMXZXPJO7X", "length": 10375, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதா?: வைகோ கண்டனம் | Do civil servants try to intimidate teachers ?: Vaiko condemned - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதா\nசென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மிரட்டிப்பணிய வைக்க நினைப்பதற்கும், அடக்குமுறையை ஏவத் துடிப்பதற்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ - ஜியோ சார்பில் ஜனவரி 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. ஜாக்டோ - ஜியோ அமைப்பில் இடம்பெற்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய 7 லட்சம் ஊழியர்களைக் கொண்ட 114 சங்கங்களும், 5 லட்சம் ஆசிரியர்களை உள்ளடக்கிய 51 ஆசிரியர் சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்த அறப்போராட்டத்தை நடத்தப் போவதாக முறைப்படி அறிவித்தபோதும், தமிழக அரசு அவர்களை அழைத்துப் பேச முயற்சிக்காமல் அலட்சியப்படுத்தியது.தமிழக அரசு இன்னும் பிடிவாதமாக மறுத்து வருவது ஏற்புடையது அல்ல. உடனடியாக பழைய ஓய்வூதியத்தைச் செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 7வது ஊதியக் குழு டைமுறைப்படுத்தப்பட்டதில் உள்ள முரண்பாடுகளைக் களைதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் நிர்ணயித்தல், 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ - ஜியோ முன்வைத்துள்ளது.\nமாணவர்களுக்கு 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளதை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசு, அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வராமல், போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மிரட்டிப் பணிய வைக்க நினைப்பதும், அடக்குமுறையை ஏவத் துடிப்பதும் கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். அறப்போராட்டக் களத்தில் உள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதா\nஇளைஞர் நெஞ்சில் கத்தியால் குத்தியவர்தான் பிரக்யா: சட்டீஸ்கர் முதல்வர் விமர்சனம்\nசாதி, மதம், இனம் எனக்கூறி அதிகாரிகளிடையே பிரிவினையை உண்டாக்குகிறது தேர்தல் ஆணையம்: முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டு\nபணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டி.யும் ஏழைகள் பணத்தை திருட மோடி கண்டுபிடித்த வழி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஇடைத்தேர்தல் நடக்கும் சூலூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அதிமுகவினருடன் ஆலோசனை கூட்டம்: திமுக எதிர்ப்பால் ஓட்டம்\nபிரதமரின் விதிமீறலை கண்டுக்கிறதே இல்ல...: தேர்தல் ஆணையம் மீது மாயாவதி குற்றச்சாட்டு\nஇந்த மக்களவை தேர்தல் நமோ நமோ முழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும்: மாயாவதி பேச்சு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/909", "date_download": "2019-04-26T01:45:00Z", "digest": "sha1:KAA6YFAWOHALKB7P5HG74CQYAPNVIZ3A", "length": 7451, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கலாச்சாரத்திற்கு அத்திவாரம் யாழ் பல்கலையில் ஆரம்பம்! உடைகளுக்கு வெள்ளி முதல் கட்டுப்பாடு", "raw_content": "\nகலாச்சாரத்திற்கு அத்திவாரம் யாழ் பல்கலையில் ஆரம்பம் உடைகளுக்கு வெள்ளி முதல் கட்டுப்பாடு\nயாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nமாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல்.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.\nதாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன.\nயாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம் திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிப்பதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nசந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/270/", "date_download": "2019-04-26T02:17:44Z", "digest": "sha1:XYOZUM44ULCR2DKOUGFFK7JYVZF3Y4OQ", "length": 15609, "nlines": 216, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 270 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nகச்சத்தீவு பிரச்சினையில் தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு\nதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி தீக்குளிப்பு: துரைமுருகன் உருவபொம்மை எரிப்பு\nஅறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர்களில்10 பேர் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியவர்கள் : தொண்டர்கள் அதிருப்தி\nதேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்தமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி\nவெள்ளி, ஏப்ரல் 15,2016, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு, மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், உளப்பூர்வமான ஆதரவை அளித்துள்ளமைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் திரு. J. சீனிமுஹம்மதுவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 5 ஆண்டுகளில், இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், உலக நாடுகள்\nவேலூர் அணைக்கட்டு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி,திமுக மாவட்ட அலுவலகத்தை அக்கட்சி தொண்டர்களே சூறையாடியதால் பரபரப்பு : போலீசார் குவிப்பு\nவெள்ளி, ஏப்ரல் 15,2016, வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தி.மு.க வேட்பாளர் பட்டியல் புதன் கிழமை வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இதில் அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்ற வேண்டும், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர்\nதேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்துள்ளமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி\nஅருப்புக்கோட்டையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்\nவெள்ளி, ஏப்ரல் 15,2016, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து இரட்டைஇலை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பலலட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இன்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். இதை முன்னிட்டு அருப்புக்கோட்டை காந்தி நகர் பைபாஸ் சாலையில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பல லட்சம் பேர் அமரக்\nஅருப்புக்கோட்டையில் இன்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம்\nடாக்டர் அம்பேத்கர் 126-வது பிறந்த நாள் : அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா, மலர்தூவி மரியாதை\nவெள்ளி, ஏப்ரல் 15,2016, டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.இதையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாளை யொட்டி, தமிழகம் முழுவதும் அவரது திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, மேற்கு மாவட்ட கழகம் சார்பில், வாலாஜாபாத், குன்றத்தூர் மற்றும் ஓரிக்கை பகுதிகளில் அமைந்துள்ள\nபாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கானுக்கு எதிர்ப்பு – கட்சியினர் மோதல்\nவியாழன் , ஏப்ரல் 14,2016, பாளையங்கோட்டை தொகுதியில் டி.பி.எம். மைதீன்கான் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்ததால் அதிருப்தியடைந்த திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. இதில் பாளையங்கோட்டை தொகுதியில் 4-வது முறையாக போட்டியிட முன்னாள் அமைச்சரான டி பி எம் மைதீன்கானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுவின் பிரதிநிதிகள் அந்தோணி, ரைமண்டு உள்ளிட்டோர் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் திரண்டனர். அங்கு மைதீன்கானை கண்டித்தும், வேட்பாளரை மாற்றக்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalyanam-vaibogam-song-lyrics/", "date_download": "2019-04-26T01:54:44Z", "digest": "sha1:64KQ4SUGAQ7LEWKZFJ5NMABL6IQZDGSI", "length": 6208, "nlines": 214, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalyanam Vaibogam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : கல்யாணம் வைபோகம்\nபெண் : கல்யாணம் வைபோகம்\nபெண் : காலமே உன் லீலையால்\nபெண் : {பாசம் நேசம் அன்பு..\nபோனால் துன்பம் பின்பு} (2)\nபளிங்கு நீரும் களங்கம் ஆகும்\nபெண் : கல்யாணம் வைபோகம்\nபெண் : ஏழை நான் என் வாசலில்\nவாழ நான் என் வீட்டிலே\nபெண் : {பால் போல் பார்த்தேன் அன்று..\nபாலோ கள்ளோ இன்று} (2)\nநிறத்தில் வெள்ளை குணத்தில் இல்லை\nஆண் : கல்யாணம் வைபோகம்\nஆண் : கல்யாணம் வைபோகம்\nஆண் : கல்யாணம் வைபோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://ngmtamil.in/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:34:19Z", "digest": "sha1:KACZTXFCGSHD3YYZJIIFVBIBFWLI7DH6", "length": 2734, "nlines": 38, "source_domain": "ngmtamil.in", "title": "பேராசிரியர்கள்", "raw_content": "\nபெயர் : முனைவர் . பொ. மா. பழனிசாமி\nபெயர் : முனைவர் . பொ. மா. பழனிசாமி பிறந்த தேதி : 02 .05 . 1962 கல்வித் தகுதி : எம். ஏ., எம்.பில்., பிஜிடிஜேஎம்.சி. , பி.எச்.டி. பணி பற்றிய விபரம் : 1 . தமிழ்த்துறைத் தலைவர், 02 .07 .1990 – 12 .03 . 1991 8 மாதங்கள் 12 நாட்கள் இரவேசு கலை அறிவியல் கல்லூரி, சூலூர், கோவை. 2 . ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி 13 .03 . 1991 – 20 வருடங்கள் 4 […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108281", "date_download": "2019-04-26T01:53:55Z", "digest": "sha1:E7LRCAAQHIZAUHT6UHPHGJFLCH77OSUC", "length": 3687, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வௌிநாட்டு சிகரட்களை கடத்தி வந்த இரண்டு பேர் கைது", "raw_content": "\nவௌிநாட்டு சிகரட்களை கடத்தி வந்த இரண்டு பேர் கைது\nஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களை கடத்தி வந்த இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் 205 பொதிகளில் அடைக்கப்பட்ட 41,000 வௌிநாட்டு சிகரட் பக்கட்டுக்களை கடத்தி வந்துள்ளதுடன், அவற்றின் பெறுமதி 2,050,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nகொழும்பு மற்றும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் டுபாயில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் வருகை தந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/prabhas-and-anushka-salary-of-bahubali-2/", "date_download": "2019-04-26T01:38:27Z", "digest": "sha1:QV5H4IMACP4MN5M3UU43KMOKL35CIP4K", "length": 7424, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Prabhas and Anushka salary of 'Bahubali 2' | Chennai Today News", "raw_content": "\nபாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nபாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாகி நான்கே நாட்களில் ரூ.400 கோடி வசூலை நெருங்கிவிட்டது. இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக தென்னிந்திய திரையுலகமே தலை நிமிர்ந்து நிற்கின்றது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய காரணகர்த்தாவாகிய ராஜமெளலி இந்த படத்தின் ஒரு பார்ட்னர் என்பதால் அவருக்கு இந்த படத்தால் கிடைத்த லாபம் என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் நடித்த மற்ற முக்கிய நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.\nபிரபாஸ்: சுமார் ரூ.50 கோடி\nராணா: ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி\nஅனுஷ்கா: ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி\nதமன்னா: ரூ. 3 கோடி\nரம்யாகிருஷ்ணன்: சுமார் ரூ.3 கோடி\nசத்யராஜ்: ரூ.3 கோடி முதல் 4 கோடி\nநாசர்: ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை\nசிரியா போர் குறித்து முக்கிய முடிவெடுக்க டிரம்ப்-புதின் ஆலோசனை\nகருப்பு ராஜா வெள்ளை ராஜா: விஷால், கார்த்தியுடன் இணைந்த ஆர்யா\nராஜமெளலியின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்\nஎம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வுக்கு திடீர் சிக்கல்\nஎம்பி ஓய்வூதியம் பெறும் தினகரனுக்கு எம்.எல்.ஏ சம்பளம் தேவையா\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivakasikaran.com/2010/03/blog-post_24.html", "date_download": "2019-04-26T01:48:32Z", "digest": "sha1:EJBHG4IVRNPH2DYS34IXVQ4N5AACBB7S", "length": 19701, "nlines": 241, "source_domain": "www.sivakasikaran.com", "title": "அமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்!!!! - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\nஒரு துறையின் அமைச்சர் சொல்வதை அந்த துறையின் கடைநிலை ஊழியன் வரை கேட்காமல் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். அந்த அமைச்சர் சொல்வதை இவர்கள் மதிப்பதேயில்லை. அவரும் பாவம், எவ்வளவு முறை தான் மக்களிடம் சமாதானம் சொல்ல முடியும் இப்போது சென்ற வாரம் கூட மக்கள் சந்தோஷப்படுவார்களே என்று மீண்டும் நம் காதில் தேன் பாய விட்டார். ஆனால் இந்த ஊழியர்களின் மெத்தனப்போக்கால் அமைச்சர் முதல் இந்த அரசுக்கே கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று எனக்கு மிகுந்த பயம் வருகிறது.\nஅந்த அமைச்சர் வேறுயாரும் அல்ல. நம் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு.ஆற்காடு வீராஸ்வாமி தான் அவர்கள். வயதில் எவ்வளவு மூத்தவர் இவருக்கு இருக்கும் அரசியல் ஞானமும் (அடேங்கப்பா) நிர்வாக திறமையும் (அடங்கொக்காமக்கா) வெகு சிலருக்கே உண்டு (சொல்லிக்கிட்டாங்க). அப்படிப்பட்ட இவர் சொல்வதையே ஒரு அரசு ஊழியர் கேட்கா விட்டால்\nஅப்படி அவர் என்ன தான் சொன்னாருன்னு கேக்குறிங்களா\n\"தமிழகத்தில் எங்கும் இரண்டு மணிநேரத்துக்கு மேல் மின்சாரம் தடை படாது. அதுவும் பகல் நேரத்தில் மட்டும் தான் தடைபடும். சென்னையில் மின்வெட்டா இல்லவே இல்லை; ஒன்றிரண்டு சிறு தவறுகளை ஊதிப்பெரிதாக்குவது கூடாது\" என்று, அன்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என்றில்லாமல், பல வருடங்களாக ஒரே மாதிரி பேசிக்கொண்டிருக்கும் அவர் கூற்றை இந்த மின்ஊழியர்கள் மீறிவிட்டார்கள்.\nஇந்த பதிவை நான் ஆரம்பிக்கும் போதே மின்வெட்டு (மணி இரவு பத்து). அறிவித்தது போக தினமும் இரண்டு மணிநேரம் அதிகமாக இந்த ஊழியர்கள் மின்சார ஊழல் செய்தால் இந்த அரசுக்கு தானே கேட்ட பெயர் யாரவது இந்த மின்ஊழியர்களின் அயோக்கியத்தனத்தை அரசுக்கு வெளிச்சமிட்டுக்காட்டுங்கப்பா..\nநானும் ஆளுங்கட்சி சப்போர்ட்டு தான்....\nLabels: அரசியல், அனுபவம், கட்டுரை, கருணாநிதி, நகைச்சுவை, மின்வெட்டு\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் yea...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\n - ஓர் சைக்காலஜிக் அலசல்..\nநித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thulasidas.com/are-you-a-malayali/?lang=ta", "date_download": "2019-04-26T01:55:06Z", "digest": "sha1:UC3VLG5VVQS2BKZ5WLJT2OITZKOWAUFD", "length": 19669, "nlines": 141, "source_domain": "www.thulasidas.com", "title": "நீங்கள் ஒரு மலையாளி இருக்கிறது? - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nமின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை, மலையாள\nநீங்கள் ஒரு மலையாளி இருக்கிறது\nஆகஸ்ட் 11, 2008 மனோஜ் 3 கருத்துக்கள்\nநீங்கள் ஒரு தூதர் டாக்சி முன் இருக்கையில் நான்கு பயணிகள் பொருத்த முடியும் என்றால், மீண்டும் ஜன்னல் வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும் எட்டு பயணிகள் மற்றும் அவர்களின் தலைகள் இரு குழந்தைகள் உள்ளன போது, வாய்ப்புக்கள் உள்ளன, நீங்கள் ஒரு வேற உங்கள் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள போகிறீர்கள்.\nநீங்கள் இயக்க முடியும் என்றால், சவாரி ஒரு 100 ஒரு லுங்கியைக் கட்டி halfmast அணிந்து போது கால்பந்து ஒரு ஹெல்மெட் அணிந்து விளையாட இன்றி சிசி மோட்டார் சைக்கிளில், மலையாளி நிலையை\nஉங்கள் அப்பா உங்கள் பரம்பரை என நீங்கள் ஒரு பழைய வீட்டில் ஒரு பகுதியாக விட்டு, நீங்கள் அது மாறியது “சாயா பணிநிலை,” ஆம், நீங்கள் ஒரு மலையாளி இருக்கிறீர்கள்.\nநீங்கள் விட வேண்டும் என்றால் 5 வளைகுடாவில் பணியாற்றும் உறவினர்கள், பிக் டைம் மலையாளி…\nநீங்கள் வார்த்தைகள் இல்லை என்றால் “Chinchu மோல் + மற்ற மோல்” உங்கள் ஆம்னி கார் பின்புற ஜன்னல் எழுதப்பட்ட, ஆம், நீங்கள் உள்ளன ஒரு Malaayli.\nநீங்கள் உங்கள் கணவர் பார்க்கவும் “Kettiyo, ithiyan, மாத்திரை சாளரத்தை Appan,” என்ன நினைக்கிறேன் — நீங்கள் ஒரு மத்திய திருவாங்கூர் சிரிய கிரிஸ்துவர் மலையாளி இருக்கிறீர்கள்.\nநீங்கள் ஒரு தமிழனுக்கும் உங்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறு முன் நிறுத்தப்பட்டுள்ள என்றால், உங்கள் துணிகளை இஸ்திரி, வாய்ப்புகளை நீங்கள் ஒரு நடுத்தர வர்க்கம் மலையாளி ஒரு உள்ளன.\nநீங்கள் வேலை உங்கள் இடத்தில் மூன்று ஊழியர் தொழிற்சங்கங்கள் இருந்தால், பின்னர் இன்னும் கேட்கிறது, நீங்கள் உண்மையில் ஒரு மலையாளி உள்ளன.\nநீங்கள் சக்தி வாக்களித்தனர் என்றால் 4 வது வகுப்பு தேர்ச்சி பெறவில்லை கொண்ட முதலமைச்சரின் பிறகு மேலும் கேட்க, நீங்கள் ஒரு மலையாளி ARE.\nநீங்கள் சுகாதார துறையில் அமெரிக்க உழைக்கும் குறைந்தது இரண்டு உறவினர்கள் இருந்தால் , ஆம்\nநீங்கள் மதரீதியாக ஒவ்வொரு வாரமும் ஒரு லாட்டரி வாங்க என்றால், பின்னர் நீங்கள் மலையாளி மண்டலம் இருக்கிறோம்\nநீங்கள் ஒரு பெண் என விவரிக்க என்றால் “charrakku,” இங்கும், மலையாளி\nநீங்கள் தொடர்ந்து போன்ற வாழை பார்க்கவும் என்றால் “பரிமாறி” அல்லது பீஸ்ஸா போன்ற “சிறுநீர் கழிக்க,” நீங்கள் ஒரு மலையாளி தான்..\nநீங்கள் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உங்கள் குடும்பம் மக்கள் பிறவி இதய பிரச்சினைகள் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு மலையாளி இருக்கலாம்.\nநீங்கள் உங்கள் Wifey அவரது பெற்றோர்கள் அவளுக்கு பரிசளிக்க அனைத்து தங்க jewellry அணிந்து கொண்டு உள்ளூர் சினிமா ஒரு படம் பார்க்க வெளியே செல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு புதிதாக திருமணம் மலையாளி உள்ளன.\nநீங்கள் உங்கள் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உங்கள் ஞாயிறு சிறந்த உடுத்தி வெளியே சென்றால் Kayikka ஒரு மணிக்கு பிரியாணி வேண்டும் 100 சிசி பஜாஜ் Mobika, நீங்கள் கொச்சி இருந்து ஒரு மேல்நோக்கி மொபைல் மலையாளி.\nஹாடி உணவு உங்கள் கருத்தை கப்பாத் மற்றும் மீன் குழம்பு என்றால், அப்பொழுது, ஆம், நீங்கள் ஒரு மலையாளி உள்ளன.\nநீங்கள் காலை உணவு மாட்டிறைச்சி புட்டு இருந்தால், மதிய உணவு மாட்டிறைச்சி olathu, 'borotta மற்றும் மாட்டிறைச்சி குழம்பு’ இரவு, ஆமாம், நிச்சயமாக Malalyali.\nஉங்கள் பெயர் Wislon என்றால், உங்கள் மனைவி பெயர் பேபி ஆகிறது, நீங்கள் உங்கள் மகள் வில்பை பெயரை, எந்த வித சந்தேகமும் இல்லை, நீங்கள் ஒரு நிலையான மலையாளி உள்ளன.\nஉங்கள் தொகுதி வீடுகள் மிகவும் மஞ்சள் Puke வர்ணம் என்றால், ஒளிரும் பச்சை, மற்றும் பிரகாசமான இளஞ்சிவப்பு, நிச்சயமாக மலப்புரம் மலையாளி.\nநீங்கள் பாடல் ஒரு கரகரப்பான கடத்தல் உங்கள் தலையை சுற்றி ஒரு துண்டு கட்டி வெடிக்க என்றால் “Kuttanadan Punjayile” கள்ளு மூன்று கண்ணாடிகள் கொண்ட பின், பின்னர் நீங்கள் ஒரு ஹார்ட்கோர் மலையாளி இருக்கிறது.\nநீங்கள் பெத்த அழைக்க போல் மதுபானங்களை பரிமாறப்படுகிறது “touchings,” பின்னர் நீங்கள் ஒரு helluva மலையாளி உள்ளன.\nஉள்ளூர் கள்ளு கடை உரிமையாளர் உங்கள் செல்ல பெயரை நீங்கள் தெரியும், நீங்கள் அவரை அழைக்கிறீர்கள் “Porinju Chetta” (kekekekekek), பின்னர் நீங்கள் மலையாளி உண்மை.\nஉனக்கு உடம்பு என்றால் உங்கள் Wifey தேய்ப்பான்கள் “Bicks” உங்கள் மூக்கிலிருந்து நீங்கள் கொடுக்கிறது “kurumulaku காய்ந்த” நாகபந்தம் கொண்டு, (பாட்டி செய்முறையை) உங்கள் அறிகுறிகள் விடுவிக்க உதவ, மட்டமான\nநீங்கள் மேலே எந்த எந்த விளக்கமும் தேவை இல்லை என்றால், நீங்கள் உண்மையான மெக்காய் என்று, ஒரு நீல இரத்தம் மலையாளி. Laal, சலாம்.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்சிறப்பு சார்பியல் தத்துவம் — இந்திய மற்றும் மேற்கத்திய விளக்கங்கள் இடையே ஒரு ஒப்பீடுஅடுத்த படம்ஜென் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு கலை\n3 \"அன்று எண்ணங்கள் நீங்கள் ஒரு மலையாளி இருக்கின்றன\nமார்ச் 27, 2010 இல் 5:05 மணி\nநான் இந்த தவிர கருத்துகள் விரும்புகிறேன்\n“நீங்கள் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உங்கள் குடும்பம் மக்கள் பிறவி இதய பிரச்சினைகள் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு மலையாளி இருக்கலாம்.”\nதேங்காய் எந்த கொழுப்புச்சத்து உள்ளது.\nஎன்று பிலிப்பைன்ஸ் தேங்காய் சாகுபடி அழிந்துவிட்டது இது ஒரு ஆசியான் நாட்டின் பாம் ஆயில் வர்த்தகர்கள் ஒரு பிரச்சார இருந்தது.\nமார்ச் 27, 2010 இல் 6:12 மணி\nஉங்கள் கருத்து நன்றி, ரகு.\nசரி, நாம் தொடர்ந்து அவர்கள் கொண்டு வர இந்த வித்தியாசமான ஆய்வுகள் மற்றும் ஆய்வுகள் மற்றும் முடிவுகளை தொடுத்த. நான் அதை ஒரு பதிவு எழுத திட்டமிட்டிருந்தார். நான் அதை சுற்றி கிடைக்கும் போது….\nநவம்பர் 14, 2010 இல் 2:57 மணி\n நகைச்சுவை உணர்வு பாராட்ட. 🙂\nநான் தேடிய போது இந்த வலைப்பதிவில் கிடைத்தது “மலையாளி வலைப்பதிவு”.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,110 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,691 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120160-ramesh-thilak-and-rj-navalakshmi-family-interview.html", "date_download": "2019-04-26T02:26:15Z", "digest": "sha1:U3ZGDOO2MMUHRCO2RYTXR3KHWA56SHIS", "length": 29315, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்!\" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை | Ramesh thilak and rj navalakshmi family interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:17 (25/03/2018)\n\"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்\" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை\n\"கல்யாணம் ஆயிருச்சு. நிறைய பேர் எங்களுக்கு வாழ்த்துகள் சொல்றாங்க. ஹாப்பியா இருக்கு\" - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார், மிஸஸ் நவலெட்சுமி ரமேஷ் திலக். 'சூது கவ்வும்', 'டிமான்டி காலனி', 'ஒருநாள் கூத்து', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படங்களில் நடித்த ரமேஷ் திலக், தன் காதலியைக் கரம் பிடித்திருக்கிறார். தங்களுடைய காதல் திருமணத்தைப் பற்றி ஷேர் செய்துகொள்கிறார்கள், ரமேஷ் திலக் - நவலக்‌ஷ்மி தம்பதியினர்.\n''எட்டு வருடமா எனக்கு நவாவைத் தெரியும். ரெண்டுபேரும் ஒரே ஆபிஸ்லதான் வொர்க் பண்னோம். எங்க ரெண்டுபேர் ஃபேமிலிக்கும் நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்னு தெரியும். நிறைய விஷயங்களை நானும் நவாவும் ஷேர் பண்ணிப்போம். ரெண்டு பேருக்குள்ளே நல்ல புரிதல் இருந்துச்சு. அவங்களுக்கு என்ன தேவைனு நான் புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு என்ன தேவைனு அவங்க புரிஞ்சி வெச்சிருந்தாங்க.\n\"ரெண்டுபேரும் ஒரே ஆபிஸ்ல வேலை பார்த்துட்டிருந்தாலும், கண்ணால பார்த்து லவ் பண்ற வேலையெல்லாம் நாங்க பண்ணலை. ஒருநாள் எல்லோரையும் கூப்பிட்டு நானும், நவாவும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னோம். ஆபிஸ்ல எல்லோருக்கும் செம ஹாப்பி. ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணனும்னு அவங்கதான் ரொம்ப எதிர்பார்த்தாங்க''னு சொன்ன ரமேஷ் திலக்கைத் தொடர்ந்து நவா,\n''என்கிட்ட , 'உனக்கு ரமேஷ் செட் ஆவான்னும், அவருகிட்ட நான் செட் ஆவேன்'னும் எல்லோரும் சொல்வாங்க. கடவுளும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேரணும்னுதான் நினைச்சிருக்கார். எப்.எம் வேலையில ஃபர்ஸ்ட் டைம் சேர்ந்தப்போ, என்னை ரமேஷ் நிறையவே ராக்கிங் பண்ணுவார். எனக்கு அவர் சீனியர். அப்போல்லாம் அவரைப் பார்த்தாலே பயப்படுவேன்'' எனச் சொல்ல,\n\"அப்புறம் என்னங்க... ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் பொண்ணு; வேலைக்குப் புதுசா ஜாயின் பண்றாங்கனு ஆபிஸ்ல ஒரே பேச்சு. அதான், நம்ம கெத்தைக் கொஞ்சம் காட்டுனேன். இவங்ககிட்ட போய், 'நீ யார் பொண்ணா வேணாலும் இருந்துக்கோ'னு ராக்கிங் வேற\" எனக் கலாய்க்கிறார், ரமேஷ் திலக்.\n\"அன்னைக்கு மட்டும்தாங்க ராக்கிங்லாம் பண்ணார். அப்புறம், 'ஆல் தி பெஸ்ட் நல்லா பண்ணு'னு கை கொடுத்தார். இவர் ரொம்ப ஸ்வீட். எங்களுக்குள்ளே எப்போவும் சண்டை வரும். டாம் அண்ட் ஜெர்ரி கபுல்ஸ் நாங்க. ஆனா, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கமாட்டோம்\" எனக் கணவரைக் கட்டியணைத்துக்கொள்கிறார், நவலக்‌ஷ்மி.\n\"இவருடைய 'சூது கவ்வும்' படம் ரிலீஸ் ஆனப்போதான் இவர்கிட்ட நல்லாப் பேச ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் ரமேஷ்கிட்ட அவ்வளவா பேசிக்கமாட்டேன். அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவர் நடிச்ச 'ஆரஞ்சு மிட்டாய்' படமும் என் ஆல் டைம் ஃபேவரைட். இவர் என்னை அழ வைப்பார். ஆனா, அதைவிட அதிகமா சிரிக்க வைப்பார். இவரை சந்தோஷப்படுத்த நான் பெருசா யோசிச்சு கிஃப்ட்ஸ், பெரிய சர்பிரைஸ் கொடுப்பேன். ஆனா, இவர் சின்ன விஷயத்துல என்னை சிரிக்க வெச்சு, ரசிக்க வைப்பார். சின்னச் சின்ன நிகழ்வுகளையும் மறக்க முடியாததா பண்ணுவார், ரமேஷ். இதுவரை இவர் கொடுத்த பரிசுகளிலேயே என் பிறந்தநாளுக்காகக் கொடுத்த மோதிரம்தான் எனக்குப் பெரிய பொக்கிஷம். ஐ லவ் இட் சோ மச்.'' என நவலக்‌ஷ்மி குதூகலிக்க,\n\"நவா எனக்கு நிறைய கிஃப்ட்ஸ் கொடுத்திருக்கா, அதையெல்லாம் பார்த்து பார்த்து வாங்கி ரசிச்சுக் கொடுப்பா. கொடுமை என்னன்னா, அதுல பல கிஃப்ட்ஸை நான் தொலைச்சியிருக்கேன். சிலநேரம் நான் தொலைச்சதை அவளே திரும்பக் கொண்டுவந்து கொடுப்பா. முக்கியமா, நான் பயன்படுத்துற பொருட்களைத்தான் எனக்குப் பரிசா கொடுப்பா. என் பிறந்தநாளுக்கு நவா ஒரு பீட்ஸ் ஹவுஸ் புக் பண்ணி, எனக்கே தெரியாம என் ப்ரெண்ட்ஸ், ஃபேமிலி... எல்லாத்துக்கும்மேல விஜய்சேதுபதி அண்ணாவையும் கூட்டிவந்து, அந்த பீட்ஸ் ஹவுஸுக்குள்ளே ஒளிச்சு வெச்சு, எனக்குப் பெரிய சர்பிரைஸ் கொடுத்தா. பீட்ஸ் ஹவுஸ் கதவைத் திறந்து ஒளிஞ்சிருந்த எல்லோரும் ஒவ்வொருத்தரா வெளியே வந்தாங்க, எனக்கு செம ஷாக். குறிப்பா, விஜய்சேதுபதி அண்ணாவைப் பார்த்தும் ரொம்பவே ஷாக்கிங். 'எதுக்குடி அவரைக் கூப்பிட்ட... அவர் ரொம்ப பிஸியான ஆள்'னு பல்லைக் கடிச்சா, அவ 'ஈஈ'னு பல்லைக் காட்டிச் சிரிக்கிறார்...\" என்கிறார், ரமேஷ்.\n\"விஜய்சேதுபதி அண்ணா செம ஸ்வீட். நான் இவர் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் கொடுக்கணும்னு சொன்னதுமே வந்துட்டார். ஏன் அவரைக் கூப்பிட்டேன்னா, நாங்க ரெண்டுபேரும் லவ் பண்ற விஷயம், சினிமாத்துறையில விஜய்சேதுபதி அண்ணாவுக்குத்தான் முதல்ல தெரியும். கல்யாணம் முடிஞ்சு நாங்க ஹனிமூன்கூட போகலை. ஏன்னா, மேரேஜுக்கு அடுத்தநாளே இவர் ஷூட்டிங் போயிட்டார். ஒரு மாசம் கழிச்சுதான் வெளியே எங்கேயாவது போகலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரீஸுக்குக் கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லியிருக்கார். எங்க கல்யாணத்துக்கு வந்த எல்லோரும், 'உன் அப்பா உன் கல்யாணத்தை எப்படியெல்லாம் பண்ணனும்னு ஆசைப்பட்டார் தெரியுமா'னு சொன்னாங்க. ஆனா, என் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துல எனக்குத் தேவையான எல்லாத்தையும் ரமேஷ் பண்ணியிருக்கார். இவர் எனக்குக் கணவரா கிடைச்சது, என் அதிர்ஷ்டம்னுதான் சொல்வேன். அதுக்காகவே, இவரை 'ஹே... லக்'னு சொன்னாங்க. ஆனா, என் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துல எனக்குத் தேவையான எல்லாத்தையும் ரமேஷ் பண்ணியிருக்கார். இவர் எனக்குக் கணவரா கிடைச்சது, என் அதிர்ஷ்டம்னுதான் சொல்வேன். அதுக்காகவே, இவரை 'ஹே... லக்\nஎங்களோட 'சங்கீத்' நிகழ்ச்சிக்கு ரமேஷ் டான்ஸ் ஆடுனது எனக்குப் பெரிய சந்தோஷம். படத்துலகூட டான்ஸ் ஆடியிருக்கமாட்டார், ரமேஷ். எனக்காகதான் இப்படி நிறைய விஷயங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கார்\" என நவலட்சுமி முடிக்க, \"கல்யாணமே உனக்காகத்தான்மா பண்ணேன்\" எனக் கலாய்த்துத் தொடர்கிறார், ரமேஷ்.\n\"எனக்கு முழு சுதந்திரம் தருவா, நவா. கமிட் ஆகுற படங்கள்ல என் கேரக்டர், கூட நடிக்கிறது யார், என் சம்பளம் என்ன... இப்படி எதையும் கேட்கமாட்டா.\" என ரமேஷ் பேசிக்கொண்டிருக்கும்போதே, \"இவர் என்ன முடிவு எடுத்தாலும், அது சரியாதான் இருக்கும்\" என்கிறார், நவலக்‌ஷ்மி.\n\"போதும்டீ... புல்லரிக்குது...\" என ரமேஷ் மீண்டும் கலாய் எபிசோடை ஆரம்பிக்க, அங்கிருந்து விடைபெற்றோம் நாம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/whatsapp-clarifies-on-rumours-324227.html", "date_download": "2019-04-26T01:48:03Z", "digest": "sha1:GEDA6GWGBLMW6WL5EX7457OKNSMDU4XJ", "length": 20528, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னண்ணே இப்படி சொன்னா எப்படி.. ரியாக்ஷன் காட்டாம ஆக்ஷனில் இறங்குங்க! | Whatsapp clarifies on Rumours - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n20 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n45 min ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n1 hr ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n1 hr ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nஎன்னண்ணே இப்படி சொன்னா எப்படி.. ரியாக்ஷன் காட்டாம ஆக்ஷனில் இறங்குங்க\nடெல்லி: வாட்ஸ் ஆப் மூலம் வதந்திகள், போலியான செய்திகள் பரவுவதை கேள்விப்பட்டு தங்களுக்கு அதிர்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம்.\nவாட்ஸ் ஆப் மூலம்தான் உலகில் பாதிப் பொய்கள், வதந்திகள் பரவுவது உலகறிந்த விஷயம். ஆனால் அது தெரிந்தும் கூட அடடே அப்படியா ரொம்ப வருத்தமா இருக்கே என்பது போல சாதாரணமாக கருத்து தெரிவித்துள்ளது வாட்ஸ் ஆப்.\nவதந்திகளைக் கண்டறிய உரிய முறையில் திட்டமிடப்படும் என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அது எதையும் செய்ததாக தெரியவில்லை. வாட்ஸ் ஆப் மூலம் வதந்திகள், பொய்யான செய்திகள் பரவி வருவதைத் தொடர்ந்து மத்திய அரசு இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.\nஅதில் வாட்ஸ் ஆப் பொது மக்களிடையே சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் குலைவதை அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான வழிமுறைகளை வாட்ஸ்ஆப் அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ் ஆப் விளக்கம் அளித்துள்ளது.\nஅதில், போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளை பரவ விடாமல் தடுக்க தேவையான வழிமுறைகளை வாட்ஸ் ஆப் யோசித்து வருகிறது. அதில் முக்கியமானது ஒரு செய்தியை யார் பார்வர்ட் செய்கிறார் என்பதை கண்காணிப்பது. யாரிடமிருந்து அந்த செய்தி வந்தது என்ற விவரங்களை இதன் மூலம் அறிய முடியும்.\nமத்திய அரசைப் போலவே நாங்களும் கூட வதந்திகள் பரவுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். அதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம். இது மிகப் பெரிய சவால். இதற்கு அரசாங்கம், பொதுமக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமீபத்தில் குரூப் சாட்டுகளில் தேவையில்லாத செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் போதிய மாற்றங்கள் செய்யப்பட்டன.\nகுரூப்பை விட்டு வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாத வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல சில உத்திகளை அமல்படுத்தி வருகிறோம். இதெல்லாம் வதந்திகள், தவறான செய்திகள் பரவுவதை ஓரளவு தடுக்க உதவும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கியுள்ளது.\nஎல்லாம் சரி, வர்ற மெசேஜை எல்லாம் சர் சர்ரென பார்வர்ட் செய்வதற்கு மின்னல் வேகத்தில் கிடுக்கிப் போடாமல் இப்படி சாவகாசமாக வாட்ஸ் ஆப் பேசிக் கொண்டிருப்பது ஏன். சமீபத்தில் குழந்தை கடத்தல் என பரவிய வதந்தியால் இந்தியா முழுவதும் பலர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்தது. இன்னும் கூட அதுதொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஏன் உளவு பார்க்க முடியாது\nமேலும் வாட்ஸ் ஆப் சாட்களை மற்றவர்களால் பார்க்க முடியாது. ஏன் எங்களால் கூட அதை உளவு பார்க்க முடியாது என்று வாட்ஸ் ஆப் கூறுகிறது. இதை அது மாற்றியாக வேண்டும். ஏனென்றால் சீனாவில் இதுபோல எல்லாம் தன்னிச்சையான ரூல்ஸ்கிடையாது. அரசுக்குட்பட்ட விதிகள்தான் அங்கு உள்ளன. எனவே வாட்ஸ் ஆப்பும் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டாக வேண்டும்.\nவாட்ஸ் ஆப் நினைத்தால் பல விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்தியாக வேண்டும். காரணம் இந்தியா போன்ற நாடுகளில் வதந்திகள்தான் படு வேகமாக பரவுகின்றன. வாட்ஸ் ஆப் பேஸ்புக்கில் வருவதை வேதமாக கருதும் கூட்டம் அதிகமாகவும் உள்ளது. எனவே இதில் வாட்ஸ் ஆப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொன்னமராவதி சர்ச்சை ஆடியோ… கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்\nகைமீறிய பொன்னமராவதி கலவரம்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் அதிரடி உத்தரவு\nபொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா… பேஸ்புக் கண்காணிக்கிறது\nஇதுபோதுமே.. பொய்யான செய்திகளை கண்டுபிடிக்க புதிய வசதி.. தேர்தல் நேரத்தில் கலக்கும் வாட்ஸ் ஆப்\nகடைசியாக அந்த அப்டேட் வந்துடுச்சு.. இனி நிம்மதிதான்.. மார்க் வெளியிட்ட அதிரடி வாட்ஸ் ஆப் அப்டேட்\nபோலிகள் இனி இருக்காது.. தரமான செய்திகளை எதிர்பார்க்கலாம்.. பேஸ்புக், வாட்ஸ் அப் உறுதி\nகூண்டோடு செயலிழந்து குபீரென்று மீண்டு வந்த பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. காரணம் செம காமெடி\nஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட்... வாட்ஸ் அப்பில் மாற்றம்\nமோடி சொன்னபடி உங்களுக்கு ரூ.15 லட்சம் வந்தாச்சு தெரியுமா கணக்கு வேணும்னா இதை பாருங்க\nவாட்ஸ் அப்பில் வந்த போட்டோ.. கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை\nமயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞர்\nஇந்துக்கள் மனம் புண்படும்படி பேசவே இல்லை .. மோகன் சி லாசரஸ் விளக்கம்\nவாட்ஸ் ஆப்பில் வீடியோ அனுப்பலாம், போட்டோ அனுப்பலாம்.. இதையுமா அனுப்புவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwhatsapp rumours வாட்ஸ் ஆப் வதந்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1755", "date_download": "2019-04-26T02:07:10Z", "digest": "sha1:ZNHI42JWBCERZCLVRUFXVQKLXLK73467", "length": 6390, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1755 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1755 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1755 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1755 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/12/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95--29333.html", "date_download": "2019-04-26T02:16:23Z", "digest": "sha1:DG7GXC2PTDT4UQLCVHTGJWA32CTHTGPK", "length": 7107, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "துவரை சாகுபடியை ஊக்குவிக்க மானிய விலையில் விதைகள் விநியோகம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதுவரை சாகுபடியை ஊக்குவிக்க மானிய விலையில் விதைகள் விநியோகம்\nBy குடியாத்தம் | Published on : 12th July 2013 03:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க, பேர்ணாம்பட்டு வட்டாரத்தில் சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் துவரை சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள் விநியோகிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.\nபேர்ணாம்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவர் பொகளூர் டி. பிரபாகரன் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு விதைகளை வேளாண்மை உதவி இயக்குநர் ஈ. ராஜேஸ்வரி வழங்கினார் . பின்னர் பயன் தரும் பயிறு திட்டம் என்ற தலைப்பில் துவரை சாகுபடி செய்வது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.\nஎல்.ஆர்.ஜி. 41 வகை துவரை விதைகள் 50 சதவீத மானியத்திலும், நுண்ணுயிர், நுண்ணூட்டச் சத்து உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nவட்டார வேளாண்மை அலுவலர் பி. சுஜாதா, துணை வேளாண்மை அலுவலர் எச்.ஆர். மணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜேந்திரன், சங்கர், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2016/12/blog-post_77.html", "date_download": "2019-04-26T02:47:36Z", "digest": "sha1:TMLJ4G7TOVD7P2BBLHJXNVNDNU6HPU2W", "length": 23249, "nlines": 190, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் வெற்றியடையட்டும்..!!!.. டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் .....!!!..", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 28 டிசம்பர், 2016\nதேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் வெற்றியடையட்டும்.... டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் ....... டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் .....\n. தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் வெற்றியடையட்டும்.... டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் ....... டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் ......... .மாநிலம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி அறிவித்து இருக்கின்ற தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் என்பது, வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நடத்துகின்ற வெறும் கண்துடைப்பு நாடகம் அல்ல ..ஒரு கோடி தேவேந்திரர்களின் உ ள்ளகுமுறல்கள், உ ரிமை முழக்கம் , தேவேந்திரர் அடையாளமீட்பு , தேவேந்திரர் சமுக , அரசியல் , பண்பாட்டு முழக்கங்கள் , தமிழக அரசியலில் தேவேந்திரர் சமுகத்தின் விடுதலையை தீர்மானிக்கின்ற பேரணிகள் , பொதுக்கூட்டங்களை புதிய தமிழகம் கட்சி நடத்துகின்றது ... ஆட்சி மாற்றத்தை உ ருவாக்குகின்ற , ஏன் நமக்கான ஆட்சியை தீர்மானிக்கின்ற பேரணி பொதுக்கூட்டம் ... எந்த ஒரு மாவட்டத்தில் பேரணி , மற்றும் பொதுக்கூட்டம் நடக்கின்றதோ அந்த மாவட்ட தேவேந்திரகுல கிராமங்கள் அனைத்திற்க்கும் நமது கோரிக்கைகள் சென்றடைய வேண்டும் . பேரணியில் மக்கள் பங்குபெற வேண்டும் . அதற்கான முயற்சிகளில் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்பை உ ணர்ந்து செயல்பட வேண்டும் .இன்று தேவேந்திரர் சமுகம் அடைந்திருக்கின்ற குறைந்த பட்ச நன்மைகள் , உ ரிமைகள் எல்லாம் புதிய தமிழகம் கட்சி பெற்று தந்தது என்பதை மறக்க வேண்டாம் ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் 25 ஆண்டுகளுக்கும் மேலான சமரசமற்ற போராட்டங்கள் மூலம் நமக்கு கிடைத்தது ....எப்போதேல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகின்றதோ , அப்போதெல்லாம் தேவேந்திரர் சமுகத்தின் மீதான ஒடுக்குமுறைகள் , திட்டமிட்ட படுகொலைகள் நடக்கின்றது . அரசு பயங்கரவாதம் நம் மீது கட்டவிழ்த்துப்படுகிறது ... ஆளுகின்ற அரசு என்பது அனைத்து தரப்பினருக்கான அரசு என்பதை மறந்து குறிப்பிட்ட ஒரு சாதியின் வர்க்க நலன்களை பாதுகாக்கின்ற அரசாக உ ள்ளது... உறவுகளே.... .மாநிலம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி அறிவித்து இருக்கின்ற தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் என்பது, வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நடத்துகின்ற வெறும் கண்துடைப்பு நாடகம் அல்ல ..ஒரு கோடி தேவேந்திரர்களின் உ ள்ளகுமுறல்கள், உ ரிமை முழக்கம் , தேவேந்திரர் அடையாளமீட்பு , தேவேந்திரர் சமுக , அரசியல் , பண்பாட்டு முழக்கங்கள் , தமிழக அரசியலில் தேவேந்திரர் சமுகத்தின் விடுதலையை தீர்மானிக்கின்ற பேரணிகள் , பொதுக்கூட்டங்களை புதிய தமிழகம் கட்சி நடத்துகின்றது ... ஆட்சி மாற்றத்தை உ ருவாக்குகின்ற , ஏன் நமக்கான ஆட்சியை தீர்மானிக்கின்ற பேரணி பொதுக்கூட்டம் ... எந்த ஒரு மாவட்டத்தில் பேரணி , மற்றும் பொதுக்கூட்டம் நடக்கின்றதோ அந்த மாவட்ட தேவேந்திரகுல கிராமங்கள் அனைத்திற்க்கும் நமது கோரிக்கைகள் சென்றடைய வேண்டும் . பேரணியில் மக்கள் பங்குபெற வேண்டும் . அதற்கான முயற்சிகளில் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்பை உ ணர்ந்து செயல்பட வேண்டும் .இன்று தேவேந்திரர் சமுகம் அடைந்திருக்கின்ற குறைந்த பட்ச நன்மைகள் , உ ரிமைகள் எல்லாம் புதிய தமிழகம் கட்சி பெற்று தந்தது என்பதை மறக்க வேண்டாம் ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் 25 ஆண்டுகளுக்கும் மேலான சமரசமற்ற போராட்டங்கள் மூலம் நமக்கு கிடைத்தது ....எப்போதேல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகின்றதோ , அப்போதெல்லாம் தேவேந்திரர் சமுகத்தின் மீதான ஒடுக்குமுறைகள் , திட்டமிட்ட படுகொலைகள் நடக்கின்றது . அரசு பயங்கரவாதம் நம் மீது கட்டவிழ்த்துப்படுகிறது ... ஆளுகின்ற அரசு என்பது அனைத்து தரப்பினருக்கான அரசு என்பதை மறந்து குறிப்பிட்ட ஒரு சாதியின் வர்க்க நலன்களை பாதுகாக்கின்ற அரசாக உ ள்ளது... உறவுகளே ..தற்பொழுது நம் மக்கள் மீது தொடரும் படுகொலைகள் ...குறிப்பாக நம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பொய்வழக்குகள்... நம் களப்போரளிகள் சிறையில் அடைப்பு ...நமக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படும் அரசு...முக்கியமாக நம் எதிரிகள் நம் இனத்தை அழிப்பதற்கும் ,பிரிவுபடுத்தவும் நம் இளைஞர்களை மூளைசலவை செய்து நமக்குள்ளையே சண்டைகளை உண்டாக்குகின்றனர் ...மொத்தமாக தமிழ் நாட்டில் உள்ள அணைத்து சாதிகளும் , அனைத்து கட்சிகளும் ,மதங்களும் நமக்கு எதிராகத்தான் செயல்படுகின்றன ... இந்நிலையில் நம் நமக்காக குரல்கொடுக்கின்ற தலைவர்களை குறைகூறியும் , தனிமனித விமர்சனங்களையும் செய்துகொண்டிருக்கிறோம் . உறவுகளே ..தற்பொழுது நம் மக்கள் மீது தொடரும் படுகொலைகள் ...குறிப்பாக நம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பொய்வழக்குகள்... நம் களப்போரளிகள் சிறையில் அடைப்பு ...நமக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படும் அரசு...முக்கியமாக நம் எதிரிகள் நம் இனத்தை அழிப்பதற்கும் ,பிரிவுபடுத்தவும் நம் இளைஞர்களை மூளைசலவை செய்து நமக்குள்ளையே சண்டைகளை உண்டாக்குகின்றனர் ...மொத்தமாக தமிழ் நாட்டில் உள்ள அணைத்து சாதிகளும் , அனைத்து கட்சிகளும் ,மதங்களும் நமக்கு எதிராகத்தான் செயல்படுகின்றன ... இந்நிலையில் நம் நமக்காக குரல்கொடுக்கின்ற தலைவர்களை குறைகூறியும் , தனிமனித விமர்சனங்களையும் செய்துகொண்டிருக்கிறோம் . உறவுகளே ..நீங்கள் இப்போது எந்த அரசியல் கட்சிகளில் இருந்தாலும் , அது நமக்கு எதிரான கட்சியே .... புதிய தமிழகம் கட்சிதான் நமக்கான சமுக , அரசியல் அடையாளத்தை பெற்று தரும் .... தமிழத்தில் பேசுகின்ற தேசியம், பொதுவுடைமை , திராவிட அரசியல் , இப்போது தமிழ்தேசிய அரசியல் எல்லாம் யாருக்கானது .. ..நீங்கள் இப்போது எந்த அரசியல் கட்சிகளில் இருந்தாலும் , அது நமக்கு எதிரான கட்சியே .... புதிய தமிழகம் கட்சிதான் நமக்கான சமுக , அரசியல் அடையாளத்தை பெற்று தரும் .... தமிழத்தில் பேசுகின்ற தேசியம், பொதுவுடைமை , திராவிட அரசியல் , இப்போது தமிழ்தேசிய அரசியல் எல்லாம் யாருக்கானது ....... நமக்கான அரசியல் புதிய தமிழகம் மட்டும்தான் ...\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தன...\nதத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…\nசட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவ...\nகாலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல...\nதியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்று...\nடெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை...\nகொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர்...\nவிஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புத...\nவிஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதி...\nடி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ண...\nகாலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .\n03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிர...\nதலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்....\nபுதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பி...\nகாலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை ...\nநெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும்....\nதேவேந்திர குலத்தின் மாவீரன் ... தளபதி வெண்ணிக் கால...\nராஜ ராஜசோழன் கள்ளர் அல்லர் என்று உரைக்கும் அகமுடைய...\nசிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.\nஇலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில்\nமலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய...\nஎமது பதிவிற்க்கு பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் ...\nதியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீ...\n... அருந்ததியர் இயக்கத்தின் பகிர...\nஇதுதான் திராவிட பார்ப்பினியம் ..\nமரியாதைக்குரிய மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செய...\nகாலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் ...\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென...\nசென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் ...\nஅகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக...\nதேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: ...\nநாளை..16.10.2015 திருவாரூர் வருகை தரும் தளபதி ..ஸ்...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\n'மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றில...\nபுதிய தமிழகம் கட்சி என்றும் எந்த கூட்டணியிலும் இல்...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nநவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற உ றுப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nபுதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம்\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\n.டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் ...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் க...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 வாரமாக சிகிச்ச...\nதேவர் ஜெயந்தியில் திமுகவும் , அதிமுகவும் ஒரே கூட்ட...\nவாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..\nதேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்...\n25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள ...\nஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப...\nதமிழக அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் ..\nதேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..\nபுதிய தமிழகம் கட்சியின் களப்போராளி சுரேஷ்தேவேந்திர...\nபுதியதமிழகம் கட்சியினர் சாலைமறியல் ...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\nமத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலு...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதிராவிட ஒழிப்பில் தமிழ் தேசியம் பேசும் சாக்கடைகள் ...\nதமிழ் தேசிய கும்பல்களின் பித்தலாட்டம் ...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதமிழக அரசின் உள்துறை செயலாளரை, புதிய தமிழகம் கட்சி...\nதமிழக அரசு செயலாளர் (பொது),.திரு திரு யத்தீந்திர ந...\nமதுரை மாவட்டம் எழுமலை கலவரத்தை கண்டித்து புதிய தமி...\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \n2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த ...\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\nபல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் உ ரிய பிரதிநி...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் கி...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/category/gallery/movie-posters/", "date_download": "2019-04-26T02:44:49Z", "digest": "sha1:3JLYIEFV6QF5AD65NO6IVFGHMNU2OP42", "length": 7019, "nlines": 202, "source_domain": "ithutamil.com", "title": "Movie Posters | இது தமிழ் Movie Posters – இது தமிழ்", "raw_content": "\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅச்சமில்லை அச்சமில்லை – போஸ்டர்\nகுப்பத்து ராஜா – போஸ்டர்\nடிக்: டிக்: டிக் – போஸ்டர்\nஎன் ஆளோட செருப்பக் காணோம் – போஸ்டர்\nகாட்டேரி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலஹரி மியூசிக் திருடிய இசை\nசெப்டம்பர் 1 முதல் மாயவன்\n2வது ஆட்டம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபில்லா பாண்டி – ஃபர்ஸ்ட் லுக்\nதாரை தப்பட்டை படத்து வில்லனான R.K.சுரேஷ் நாயகனாக நடிக்கும்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmaed.org/uncategorized/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-26T02:30:05Z", "digest": "sha1:LAV4QKBDV336X6FSUDCLNP46C63VKSDP", "length": 3056, "nlines": 39, "source_domain": "pmaed.org", "title": "அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கடிதம் – Peoples Movement Against Education Dacoity", "raw_content": "\nஅகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கடிதம்\nஎஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது. மேற்கண்ட புகார் மனு உண்மை தானா என கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 23.03.2015 தேதியில் கடிதம் எழுதியது. அது உண்மை தான் என்பதை உறுதி படுத்தி புகாருக்கு தொடர்புடைய ஆவணங்களும் 30.03.2015 தேதியில் மீண்டும் தொழில் நுட்ப கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. ஒரு வருட காலம் ஆகியும் தொழில் நுட்ப கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் இல்லை\nதற்கொலை என எழுதி தருமாறு எஸ்.ஆர்.எம் நிர்வாகம் மிரட்டல் இறந்த சிறுமியின் பெற்றோர் கதறல்\nSRM பல்கலைக்கழகத்தில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார்\nலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் SRM பல்கலைக்கழகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108282", "date_download": "2019-04-26T02:20:09Z", "digest": "sha1:7UJF2S3Y3QVLCUXN5VKFNB6OY4ACFAEQ", "length": 4454, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தொல் திருமாவளவனை சந்தித்த விக்னேஸ்வரன்", "raw_content": "\nதொல் திருமாவளவனை சந்தித்த விக்னேஸ்வரன்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரனை இந்தியாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nதமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.\nஇதனையடுத்து இன்று காலை கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரங்கள் நாட்டும் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து மரங்களை நாட்டி வைத்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வாசஸ்தலம் சென்று அவரைச் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇதன் போது திருமாவளவனுக்கு பொன்னாடை போர்த்த்தி கௌரவித்து நினைவுப் பரிசொன்றையும் விக்னேஸ்வரன் வழங்கியிருந்தார்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/profile/yalini/news", "date_download": "2019-04-26T01:42:08Z", "digest": "sha1:DBSAO4R2GYTEGBHZF37C47RHZXGAH27D", "length": 8089, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\n யாழில் மாதா சிலை நொங்கியது\n யாழில் மாதா சிலை நொங்கியது\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nஇலங்கை அரசாங்கத்தின் உயரிய விருது பெற்றவனே தற்கொலை குண்டுதாரி\nஇலங்கை அரசாங்கத்தின் உயரிய விருது பெற்றவனே தற்கொலை குண்டுதாரி\nசற்று முன் யாழ்ப்பாண கோட்டை சுற்றி வளைக்கப்பட்டது ஆயுதராரிகள் 3 பேர் நுழைந்ததாக சந்தேகம்\nசற்று முன் யாழ்ப்பாண கோட்டை சுற்றி வளைக்கப்பட்டது ஆயுதராரிகள் 3 பேர் நுழைந்ததாக சந்தேகம்...\nசுன்னாகத்தில் நடமாடிய புதிய முகம் தற்கொலைதாரி என பொதுமக்கள் செய்த வேலை\nசுன்னாகம் பொலிஸ் பிரிவில் சந்தேகத்துக்கு இடமாடினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர்\nயாழ் நல்லுாரடியில் முஸ்லீமுடன் தமிழ் யுவதி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் கைது\nயாழ் நல்லுாரடியில் முஸ்லீமுடன் தமிழ் யுவதி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் கைது\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் பருத்தித்துறை குடும்பஸ்தர் பலி\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் பருத்தித்துறை குடும்பஸ்தர் பலி\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nயாழ் இணுவில் பகுதியில் முக்காடு அணிந்த பெண்ணொருவர் ஆலயத்திற்குள் நுழைய முயன்ற சம்பவம்\nபொதுமக்களுக்கு யாழ்ப்பாணப் பொலிசாரின் அவசர அறிவித்தல்\nபொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக\n குண்டு வைக்க முயன்றவர் என சந்தேகம்\n குண்டு வைக்க முயன்றவர் என சந்தேகம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nதற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nதற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல் யாழில் பெற்றோலுக்கு பெரும் தட்டுப்பாடு\nஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல் யாழில் பெற்றோலுக்கு பெரும் தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=5630", "date_download": "2019-04-26T02:40:30Z", "digest": "sha1:A2UVDKHAYPIJ7KDFVZN4O54WBKK6I4R2", "length": 9265, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Udaiyar (History of Cholas - Part 5) - உடையார் (பாகம் - 5) » Buy tamil book Udaiyar (History of Cholas - Part 5) online", "raw_content": "\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel\nஉடையார் (பாகம் - 4) உடையார் (பாகம் - 6)\nதஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன். மேலும் இப்புத்தகத்தைப் படித்த பின் என் வாழ்வில் ஓர் அதியமும் நடந்தது. கடந்த ஒரு வருடமாக எனக்கு வீட்டில் வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்தபொழுது எனக்கு ஒரு வரன் வந்தது. இப்பொழுது அவ்வரனே முடிந்துள்ளது.ஆவணி மாதர் இருபத்தியிரண்டாம் தேதி அன்று எனக்கு நிச்சயதாம்பூலமும் சிறப்பாக நடந்தேறியது.\nஇந்த நூல் உடையார் (பாகம் - 5), பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஉடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉள்ளம் விழித்தது மெல்ல - Ullam Vezhithathu Mella\nகண்ணாடி கோபுரங்கள் - Kannadi Gopurangal\nமற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nருத்ரவீணை (முதல் பாகம்) - Rudra Veenai - Part 1\nசிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum\nகணையாழியின் கடைசிப் பக்கங்கள் - Kanaiyazhiyin Kadaisi Pakangal\nபிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 2) - Pirivoam Santhipom - 2\nநாட்டுக் காய்களும் பாட்டி சமையலும்\nஉள்ளம் கவர் கள்வன் - Ullam Kavar Kalvan\nஎட்ட நின்று சுட்ட நிலா\nபிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1) - Pirivoam Santhipom-1\nஎனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?cat=7&paged=4", "date_download": "2019-04-26T02:52:13Z", "digest": "sha1:NFXTK7AQMJDREHP6EYHS555WTASHSLFO", "length": 12031, "nlines": 88, "source_domain": "www.supeedsam.com", "title": "பலதும் பத்தும் | சுபீட்சம் - Supeedsam | Page 4", "raw_content": "\nகாதர் மஸ்தான்விவகாரம் தமிழ்த்தலைவர்கள் கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.\nவை எல் எஸ் ஹமீட் - பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும்...\nமக்களின் உயிரைக் குடிக்கும் நுண் கடன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. கடந்த வருடங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018ம் ஆண்டு முதலாம் திகதி...\nகிழக்கு முஸ்லிம்கள் கிழக்கு தமிழர்களை வென்றெடுத்தால் மட்டுமே\nகிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியா விட்டால் வட கிழக்கு மாகாணம் தமிழர் அலகு, முஸ்லிம்களின் அலகு, சிங்களவர் அலகு என பிரிந்து செல்வது மட்டும் தான் தெரிவாக இருக்கும் என பிரபல...\nஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை\nஒரு முழுக்கிராமத்து மக்களின் பற்களில் காவிபடிந்த வேதனை ——————————————————————————– நீரினால் ஏற்பட்ட விபரிதமோ ——————————————————————————– நீரினால் ஏற்பட்ட விபரிதமோ பரிசோதிக்க முன்வருவார்களோ —————————————————– —- படுவான் பாலகன் —- “குளத்தில், ஆற்றில் குளித்த காலமும்,கிணற்றில் தண்ணீர் அள்ளி குளித்த, குடித்த காலமும் நீங்கி குழாயில் குளிக்கும், குடிக்கும் காலமாகிவிட்டது. தண்ணீர் காசுக்கு...\n“என்ன வாழ்க்கடா தம்பி எனக்கு 71வயதாகியும் ரணங்களுடன் வாழும் றாணமடு மாதிரிக்கிராம மக்கள்\nசெ.துஷ்யந்தன் (ஒரு நேரடி ரிப்போட்) ரணங்களுடன் வாழும் றாணமடு மாதிரிக்கிராம மக்கள் மண் பருக்கை போன்ற இந்த மனிதவாழ்கையில் நாம் மூச்சு விடுகின்ற இத் தருணமே நிதர்சனமாகும். மாடமாளிகையில் போலிக் கௌரவங்களுடன் போலி வாழ்க்கை வாழ்வதை...\n இது ஒரு அன்பரின் மனக்குமுறல்.... வெடிக்கிறது முள்ளிவாய்க்கால்....... யார் இந்த காக்கா ஏன் அழவேண்டும் அவர் *******************************************\"**** நான் காக்கா அண்ணையுடன் பூசா வெலிக்கடையென 2 ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்திருக்கிறேன். பசீர் காக்கா புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்...\nவைத்தியசாலையே வாழ்விடமாய் போன சோகம்\n–படுவான் பாலகன் – நாமே, நமது தலையில் மண்ணை அள்ளிப் போடுற நிலையாப்போச்சு வைத்தியசாலை, வைத்தியசாலை என்று ஏறி, இறங்கிற நிலையுமாய் ஆகிட்டு. இப்படி போன முப்பத தாண்டுவதே கஸ்டமாகத்தான் இருக்கும்போல. என தும்பங்கேணி சந்தியில் காலைவேளையில் சாமித்தம்பியும்...\nவாழ்வாதாரத்திற்காக இழந்த காணியை மீட்கப் போராடும் கோமாரி பிரதேச விவசாயிகள்\nசெ.துஜியந்தன் “காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் - அங்கு தூணில் அழகியதாய் - நன் மாடங்கள் துய்ய நிறத்தினால் -அந்தக் காணி நிலத்திடையே – ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும் -அங்கு கேணி அருகினிலே தென்னை மரக் கீற்றும் இள...\nகாலையில் மாணவர்களும் இரவில் யானைகளும் விளையாடும் ஆபத்தான மைதானம்\n— படுவான் பாலகன் —- சாதிக்கத் துடிக்கும் நாற்பதுவட்டை மாணவர்களுக்கு கரம் கொடுக்கப்போகும் உள்ளங்கள் யார் காலையில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தில் இரவில் விளையாடுவது யானைகள். இதுதான் நாற்பதுவட்டை மாணவர்களின் நிலை. விளையாடுவதற்கு ஆர்வமிருந்தாலும், வலய மட்டங்களில்...\nகிழக்கின் அடுத்த தமிழ்தலைவர்கள் யார்\nகிழக்கின் அடுத்த தலைவர்கள் யார் கிழக்கு மாகாணத்தின் அடுத்த தலைவர் யார் கிழக்கு மாகாணத்தின் அடுத்த தலைவர் யார் என்ற தேடல் பரவலாக எழுந்துள்ளது. தலைவர்கள் இல்லாத தேசமாகவா கிழக்கு மாகாணம் இன்று வரை இருந்ததா என்ற கேள்வியும் இதில் இருந்து எழுகிறது. உண்மையில்...\nபுலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்\nத.வி.கூட்டணி செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி அடித்துக்கூறுகின்றார் இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினையைத் தீhத்துவைப்பதற்கு அவ்வப்போது பல வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சித்தேர்தலைக்கூட பயன்படுத்தியிருக்கலாம். மக்களிடம் அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கலாம். இதெல்லாவற்றையும் யார் கெடுத்தது இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினையைத் தீhத்துவைப்பதற்கு அவ்வப்போது பல வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சித்தேர்தலைக்கூட பயன்படுத்தியிருக்கலாம். மக்களிடம் அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கலாம். இதெல்லாவற்றையும் யார் கெடுத்தது\nவீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி ஆடியவர்கள் நாங்கள்\n—– படுவான் பாலகன் —- படுவான்கரையில் வீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி, ஆடி மகிழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அது ஒரு சுகமான காலம். ஆனால், அது மறைந்து ஊஞ்சல் என்பது விழாவாக ஓர் பிரதேசத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/09/30.html", "date_download": "2019-04-26T02:07:57Z", "digest": "sha1:UEANAXQMC2ODPGZL55432VJHPJFKVPUA", "length": 12785, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் எழுச்சியுடன் ஆரம்பம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் எழுச்சியுடன் ஆரம்பம்\nதியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் எழுச்சியுடன் ஆரம்பம்\nதியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் எழுச்சியுடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் உருகி தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் தியாகி லெப் கேணல் திலீபன் அவ்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூர் தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் 15/09/2017 காலை 10.10 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமுதல் நிகழ்வாக கடந்த 23 ஆண்டுகளாக அரசியல் கைதியாக சிறையில் வாடும் பார்த்தீபன் அவர்களின் அன்புத்அன்புத்தாயாரினால் தியாக தீபத்திற்கு ஈகச் சுடரேற்றப்பட்டு, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.\nதியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பொது மக்கள் கட்சிகளின் அங்கத்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.\nநினைவுரைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/147690-actor-azhar-talks-about-his-starstudded-wedding.html", "date_download": "2019-04-26T02:11:49Z", "digest": "sha1:VBSHE44TN4ALEB6RCX4PRQSSA32ENIAT", "length": 26507, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து! - அசார் கல்யாண சர்ப்ரைஸ் | Actor azhar talks about his star-studded wedding", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (22/01/2019)\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப்ரைஸ்\n\"என் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிற நண்பர்களை என் திருமணத்தில்தான் பார்த்தேன். நிஜமாகவே நான் கொடுத்து வைத்தவன்தான். சேது அண்ணா கொடுத்த அன்பு பரிசு இதயம் முழுக்க நிற்கிறது. சிவா அண்ணன் கேபிஒய் ஜெயிச்சப்போ ஒரு வாட்ச்சைப் பரிசளிச்சாங்க. என் கல்யாணத்துக்கும் வாட்ச் பரிசளிச்சிருக்காங்க\n2019 அசாருக்கு நல்ல வருடமாக அமைந்திருக்கிறது. `மச்சானும் செட்டில் ஆகிட்டான்' என அசாரை கலாய்க்கிறார்கள் அவரது நண்பர்கள். மணப்பெண்ணைவிட, மணமகன்தான் அதிகமாக வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார் என்று சொல்லலாம். முகத்தில் அப்படியொரு வெட்கம். ஜனவரி 20ம் தேதி மாலை சென்னை மதுரவாயிலில் அமைந்துள்ள எஸ்.பி.பி கார்டனில்தான் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணி முதலே விஜய் டி.வி பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். 9 மணிக்கு மேல் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சதீஷ் என சினிமா பிரபலங்கள் வந்து மேடையை அலங்கரித்தனர்.\nவிஜய் சேதுபதி மேடையேறியதும் அசாரை அணைத்து அவரது பாணியில் மூன்று முத்தங்களை வழங்கிவிட்டு, \"அவங்கள நல்லாப் பார்த்துக்கடா, நீங்களும் இவனைப் பார்த்துக்கோங்கம்மா, வாழ்த்துக்கள்டா, உன் அன்புக்கு நன்றி\" எனத் தன் அன்பைப் பொழிந்துவிட்டுச் சென்றார். சிவகார்த்திகேயன் வாட்சைப் பரிசாக வழங்கினார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இதுகுறித்து புதுமாப்பிள்ளையிடம் கேட்டதும் மெதுவாகப் பேச ஆரம்பித்தார், அசார்.\n``கொஞ்ச நாளாகவே கல்யாணம் பண்ணிக்கோ, பண்ணிக்கோனு வீட்ல சொல்லிட்டுத்தான் இருந்தாங்க. நான்தான் படத்துக்காகக் காத்திருந்தேன். படம் ரிலீஸ் ஆனதும் ஓ.கே சொல்லிட்டேன். தெரிந்தவர்கள் மூலமாக சிவகங்கையில் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகச் சொன்னாங்க. எதுவும் சொல்லல; போட்டோகூட பார்க்கல. `வீட்ல பார்த்தா சரியாகத்தான் இருப்பாங்க’னு உடனே ஓ.கே சொல்லிட்டேன். எல்லாம் முடிவானதுக்குப் பிறகு சம்பிரதாயத்திற்காகப் போய் பெண்ணைப் பார்த்துட்டு வந்தேன். `எதாவது வாங்கிட்டுப் போனீயா’னு சில பேர் கேட்கிறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி எதாவது வாங்கிக் கொடுத்தா எங்க வீட்ல இருக்கவங்களே என்னை ஓட்டித்தள்ளிடுவாங்க. அதற்கு பயந்துட்டே கல்யாணத்துக்கு முன்னாடி அதிகம் பேசவும் இல்ல, எதுவும் வாங்கிக் கொடுக்கவும் இல்ல. இப்போ கல்யாணம் ஆனதுக்குப் பிறகு ஹேண்ட்பேக், வாட்ச் வாங்கிக் கொடுத்தேன். ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.\nஎன்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிற நண்பர்களை என் திருமணத்தில்தான் பார்த்தேன். நிஜமாகவே நான் கொடுத்து வைத்தவன்தான். சேது அண்ணா கொடுத்த அன்பு பரிசு இதயம் முழுக்க நிற்கிறது. சிவா அண்ணன் கேபிஒய் ஜெயிச்சப்போ ஒரு வாட்ச்சைப் பரிசளிச்சாங்க. என் கல்யாணத்துக்கும் வாட்ச் பரிசளிச்சிருக்காங்க'' என்றவர் முக்கியமான ஒரு விஷயத்தையும் சொன்னார்.\n``என் கல்யாணம் இயற்கையோடு ஒன்றியதாக இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதே மாதிரி ஒரு இடம் கிடைச்சது. மதுரவாயிலில் உள்ள எஸ்.பி.பி கார்டனில் நிறைய மரங்கள் இருக்கும்; கிரீனிஷா இருக்கும். அந்த கார்டனைப் பார்த்ததும் கல்யாணம் இங்கதான் நடக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். வெஜிடேரியனுக்கு ஏடுபில ஆர்டர் பண்ணிட்டேன். நான்வெஜ்ஜைப் பொறுத்தவரை எங்களுக்கு ரெகுலரா சமைத்துத் தரும் பாய்க்கிட்ட சொல்லிட்டோம். அவர் பிரியாணியில பிண்ணிட்டார். வெட்டிங் போட்டோகிராபரை சல்லடைப் போட்டு தேடிக் கிடைத்ததில் மனதுக்கு திருப்தியான ஒருத்தங்க கிடைச்சாங்க. அவங்க கோவையைச் சேர்ந்த ஐஸ்வர்யா போட்டோகிராபி மகேஷ். சென்னை, நந்தனம் எட்ஜ் கட்ஸ் தீபா பக்காவா மேக்கப் போட்டிருந்தாங்க'' என்றவரிடம் மனைவி பற்றிக் கேட்டால்,\n``என் மனைவி ஷாஜிதா மெடிக்கல் (லேப் டெக்னீஷியன்) படிப்பு முடிச்சிருக்காங்க. இனிமே அவங்கதான் எங்கவீட்டு ஹோம் மினிஸ்டர். வேலைக்கு அனுப்புற ஐடியாலாம் இல்ல’’ என்றவரிடம், ஹனிமூன் பிளான் பற்றிக் கேட்க, ``கல்யாணத்துக்கே தலை சுத்திப் போச்சு. அவ்வளவு டென்ஷன், வேலைகள், பர்சேஸ். இனிமேல்தான் ஹனிமூன் பற்றி யோசிக்கணும். இந்தப் பேட்டி மூலமாக என் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கும், வர நினைத்தவர்களுக்கும், வாழ்த்துகளைப் பகிர்ந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்'' என்றார் அசார். அசாரின் திருமணத்திற்கு டிடி, பிரியதர்ஷினி, பிரியங்கா, சுட்டி அரவிந்த், ரோபோ சங்கர் மனைவி, திண்டுக்கல் சரவணன் மற்றும் கேபிஒய் டீமில் எல்லோரும் வந்திருந்து சிறப்பித்தனர்.\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட அசாரின் திருமண வரவேற்பு ஆல்பம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2009/09/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9E/", "date_download": "2019-04-26T02:01:37Z", "digest": "sha1:OWVRF2MSCDB6H3VGRJD3MVV4RZBYYSIJ", "length": 75407, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம் – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்\nஅரவிந்தன் நீலகண்டன் செப்டம்பர் 3, 2009\nசில ஆண்டுகளுக்கு முன்னால் அவுட்லுக் பத்திரிகை இந்தியாவில் ஏன் அறிவியல் வளர்ச்சி அடையவில்லை என ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது, அதில் இந்தியாவில் ஏன் அறிவியல் தேக்க நிலையில் உள்ளது என்பது ஆராயப்பட்டிருந்தது. கட்டுரையாளர் எழுதியிருந்தார்:\n“கிறிஸ்தவ மேற்கத்திய நாடுகளின் அறிவியலின் முழுமையை நாம் பார்க்கும் போது அது இயற்கை உலகைக் குறித்த கருத்தூகங்களிலிருந்து எழுந்தது. ஆனால் ‘ஹிந்து’ இந்தியாவில் …வெற்றி பெற்றது என்னவென்றால் சங்கரரின் அத்வைத வேதாந்தமாகும். அது முழுக்க முழுக்க உபநிடதங்களின் தத்துவார்த்த கருத்தூகங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருந்தது.” (எஸ்.ஆனந்த், Shoonya Sum Game, அவுட்லுக், ஜூலை 14 2003)\nஅதாவது இந்தியாவின் தேக்க நிலைக்கு இந்தியத் தத்துவம் குறிப்பாக வேதாந்தத்தின் உலக மறுப்பே காரணம் என்பது கட்டுரையாளரின் கருத்து. இது மேற்கத்திய அறிதல் முறை காலனிய அமைப்புகளின் மூலம் இந்திய தத்துவ மற்றும் சமூகப் புலங்களுடன் ஊடாடும் காலம் முழுவதுமாக தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் விஷயமாகும். காலனிய காலங்களுக்கு அப்பாலும் இது ஊடகங்களிலும் பொது பிரக்ஞையிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பார்வையின் உண்மை என்ன அறிவியல் அணுகுமுறைக்கு, புற உலகின் யதார்த்தத்தைப் புரிந்து அதனை மானுட நன்மைக்குப் பயன்படுத்த இந்திய ஞான மரபு இடையூறாக இருக்கிறதா அறிவியல் அணுகுமுறைக்கு, புற உலகின் யதார்த்தத்தைப் புரிந்து அதனை மானுட நன்மைக்குப் பயன்படுத்த இந்திய ஞான மரபு இடையூறாக இருக்கிறதா புகழ்பெற்ற அறிவியலாளர்கள் இருவரின் கண்டடைதல்கள் மூலமாக நாம் அதனை இங்கு காணலாம்.\nரூபர்ட் ஷெல்ட்ரேக் கண்ட இந்தியத் தத்துவ குறைபாடுகள்:\nரூபர்ட் ஷெல்ட்ரேக் உயிரியலாளர். இரண்டு முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளால் புகழப்பட்ட உயிரியலாளர். புகழ்ந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. மிகப்பரவலாக பொதுப்பிரக்ஞையில் அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் ஆளுமையாக வலம் வருபவர் ஷெல்ட்ரேக். இவர் அடைந்திருக்கும் புகழ் அபரிமிதமானது. தமிழ் இலக்கிய உலகின் அறிவுஜீவிகளே மேற்கோள் காட்டவும் அவர் பெயரை உச்சரிக்கவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் வைக்கக்கூடிய புகழ். தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட உயிரியல் மாணவரான ஷெல்ட்ரேக் ஒரு நாத்திகர். மாணவர் பருவத்தில் அவருக்கு ஆசிய மெய்யியல் மரபுகளிலும் ஈடுபாடு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள வறட்சிப் பகுதி பயிர்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில்(ICRISAT) அறிவியலாளராக பணியாற்றினார். அவரது தொடக்ககால இந்து மத ஈர்ப்பு கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கையாக மாற ஆரம்பித்தது. இதற்காக இரு வெவ்வேறு காரணங்களை அவர் கூறுகிறார்:\n“படித்த மேல்தட்டு இந்துக்கள் ஒதுக்கிய ஒரு விஷயமே என்னை ஈர்த்தது. இந்தியாவில் இயற்கை புனிதப்படுத்தப்பட்டு வழிபடப் படுகிறது. இது முதலில் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக இருந்தது. பரந்துபட்ட விதத்தில் பல விஷயங்களை அறிந்து கொள்ள இது எனக்கு உதவியது. நான் இந்தியன் அல்ல என்பதால் இந்துவாக முடியாது என்பதை நான் உணர்ந்தேன். இங்கிலாந்துக்கு இந்திய உடைகள் அணிந்து திரும்பச்சென்று இந்தியன் போல வேஷம் போடுவது அபத்தமான விஷயம். நான் சில குருக்களை சந்தித்தேன். எனது ஆன்மிகத்தேடலுக்கு அவர்களது வழிகாட்டுதலைக் கோரினேன். நான் அவர்களிடமிருந்து கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒரு விஷயத்தை அவர்களில் சிலர் கூறினார்கள்: ‘நீ ஒரு கிறிஸ்தவ பின்னணியிலிருந்து வருகிறாய் . எனவே நீ ஒரு கிறிஸ்தவ பாதையைத்தான் உன் ஆன்மிகத்தேடலுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லா பாதைகளும் சத்தியத்தை நோக்கியே செல்கின்றன. உன் முன்னோர்களின் பாதையே உனது பாதை.’ இந்த அறிவுரை எனக்கு மிகவும் பொருள் பொதிந்ததாகத் தோன்றியது…“(ரூபர்ட் ஷெல்ட்ரேக், Maybe Angels, An interview with Rupert Sheldrake by Hal Blacker, What is enlightenment, Spring-Summer 1997)\nஆனால் மற்றொரு தருணத்தில் தான் இந்து தத்துவங்களில் ஈர்ப்பிலிருந்து விலகி கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டமைக்கு அவர் கூறும் காரணம் சுவாரசியமானது:\n“மேலும் இந்தியாவில் சிலகாலம் வாழ்ந்த பிறகு, எனது குறுகிய முதல் இந்திய பயணத்தின் போது கவனித்திராத, இருண்ட பகுதிகளை இந்து மரபில் கண்டேன். இந்துக்களிடம் விதி மீதான நம்பிக்கையினால் பிற மனிதர்களிடம் அக்கறையின்மை உள்ளது. இது எனக்கு அயலான ஒரு விஷயம். நம்பிக்கை தரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் கிறிஸ்தவ பண்பாட்டுக்கு இது முரணானது. நம்மால் பிறருக்கு உதவமுடியும், பிறருக்கு உதவ வேண்டும், இந்த பூமியை சிறப்பானதாக மாற்ற வேண்டும், சமுதாயம் முழுவதற்கும் நன்மை செய்ய வேண்டும் என்பது போன்ற என் எண்ணங்கள் முழுக்க முழுக்க கிறிஸ்தவ மரபிலிருந்து எனக்கு ஏற்பட்டன என்பதை நேருக்கு நேராக நான் இந்தியாவில்தான் உணர்ந்தேன். அது இந்து தத்துவத்திலிருந்தோ அல்லது என் நாத்திகத்திலிருந்தோ எனக்கு ஏற்படவில்லை. என் கிறிஸ்தவத்திலிருந்தே எனக்கு ஏற்பட்டன. ” (ரூபர்ட் ஷெல்ட்ரேக், Prayer: A Challenge for Science, Noetic Sciences Review, Vol. 30, Summer 1994 பக். 4-9)\nபின்னர் ஷெல்ட்ரேக் மார்ஃபிக் ரிஸொனன்ஸ் (Morphic resonance) என்கிற கருதுகோளை முன்வைத்தார். லமார்க்கிய கோட்பாடும் உயிர்சக்தி கோட்பாடு (vitalism) குறித்த பார்வையும் கொண்ட அந்த கருதுகோள் A New Science of Life: The Hypothesis of Morphic Resonance எனும் அவரது நூலில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.\nபுகழ்பெற்ற “நேச்சர்” அறிவியல் ஆய்விதழ்களின் ஆசிரியர் ஜான் மாடாக்ஸ் (John Maddox) அந்த நூலை எரிக்கத் தகுதியான நூல் என விமர்சித்து அவரே விமர்சனங்களுக்கு உள்ளானார். கடுமையான விமர்சனங்களுக்கு அப்பால் ஷெல்ட்ரேக்கின் கருதுகோள்கள் ஆதாரப் பிழையுள்ளவையாகவே அறிவியலாளர்களால் கருதப்பட்டன. ஆனால் ஷெல்ட்ரேக்குக் கிடைத்த பொதுஜன வரவேற்பு மகத்தானதாக இருந்தது. உயிரின் உருவாக்கத்தில் விதிகளைக் காட்டிலும் அதீதப்புலங்கள் (fields) செயல்படுவதாக ஷெல்ட்ரேக் கருதுகிறார். இப்புலங்கள் ஒருவித நினைவுப்புலங்கள் போல்வன. கார்ல் யுங்கின் கூட்டுநனவிலியை ஒத்த இந்த கருத்தாக்கத்தை படிகங்கள் முதல் கருவில் செல்கள் உரு பெறுவது வரை நீட்டுவிக்கிறார் ஷெல்ட்ரேக். ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒருவித நினைவுப்புலம் அதனை கட்டமைப்பதாக அவர் கருதுகிறார்.\nஆக, காலப்பெருவெளியிலிருந்து நினைவுகளைக் கொண்டு ஒவ்வொரு உயிரினத்தையும் கட்டமைக்கும் பிரபஞ்ச மனமொன்றின் பின்னால் ஒருபெரும் அறிவுசக்தி செயல்படுவதற்கு செல்வது அப்படி ஒன்றும் கடினமான செயலில்லை. இதுவே ஷெல்ட்ரேக்கை மேற்கத்திய அறிவுலக வட்டாரங்களில் முக்கியமான அறிவியல் சிந்தனையாளராக பிரபலப்படுத்தியது. ஆனால் உயிரியலாளர்களும் பரிணாம அறிவியலாளர்களும் இக்கருதுகோள் ஏற்கனவே தவறென நிரூபிக்கப்பட்ட சில பழைய நம்பிக்கைகளின் மீள்-சுழற்சியையே ஷெல்ட்ரேக் நவீன அறிவியலின் பரிபாஷையை பயன்படுத்தி செய்கிறார் என அறிவார்கள். ஷெல்ட்ரேக்கின் ஆராய்ச்சி பல தளங்களில் விரிந்தது. பௌதீக இருப்புக்கு அப்பாலான ஒரு சூட்சும உயிர்த்துவ இருப்பை நிரூபிக்க அவர் பரிசோதனைகளை வடிவமைத்தார்.\nஅத்தகைய பௌதீக-உயிர்த்துவ இருமை (dualism) கிறிஸ்தவ இறையியலுக்கு அடிப்படையான ஒன்று. ஆனால் புதிய இயற்பியலும் பிரக்ஞை குறித்த ஆராய்ச்சிகளும் காட்டும் பார்வை இருமையற்ற ஒன்றாகும். ஷெல்ட்ரேக் இதனை அறிவார். எனவே நவீன அறிவியலின் தத்துவார்த்த சூழலில் இருமைக் கோட்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படும். ஆனால் கிறிஸ்தவ இறையியலை மறுக்காமல் தமது கோட்பாட்டை முன்வைக்க ஷெல்ட்ரேக் சில அடிப்படைக் கேள்விகளை அப்படியே விட்டுவிட வேண்டும்.\nஇயற்பியலாளரும் தத்துவ சிந்தனையாளருமான அமித் கோஸ்வாமி இதனை விளக்குகிறார்:\n“ஷெல்ட்ரேக்கின் மார்ஃபிக் புலங்கள் (Morphic fields) உள்ளார்ந்த இருமைத்துவம் கொண்ட கருதுகோளாகும். அவை பௌதீக பொருண்மைக்கு அப்பால் உள்ளன. ஆனால் பௌதீக பொருண்மையை பாதிக்கின்றன. ஆனால் இந்த மார்ஃபிக் புலங்களின் தோற்றுவாய் எது ரேடியோ அலைகளை எடுத்துக்கொண்டால் ஒரு தோற்றுவாயும் ஒரு கடத்தப்படும் பொருளும் அதனை உள்வாங்கும் பொருளும் உள்ளன. ஷெல்ட்ரேக்கின் சிந்தனையிலும் ஒரு உள்வாங்கும் பொருளாக பொருண்மை உள்ளது கடத்தப்படும் பொருளாக மார்ஃபிக் புலங்கள் உள்ளன. ஆனால் அவறின் தோற்றுவாய் எது என்பதை அவர் விளக்கவில்லை. ஏனெனில் அப்படி அவர் ஒரு தோற்றுவாயைக் குறித்து கூறுவாரென்றால் அது இருமைத்துவம் என தாக்கப்படும் என்பதை அவர் அறிவார். ” (அமித் கோஸ்வாமி , The Physicists’ View of Nature: The quantum revolution, Springer, 2002, பக்.281)\nஷெல்ட்ரேக் மார்ஃபிக் புலங்களின் தோற்றுவாயை குறித்து மிகவும் மருண்மையான பதங்களில் சொல்லத்தான் செய்கிறார்: “உள்ளார்ந்த சிருஷ்டித்தன்மை கொண்ட நுண்ணறிவு” (inherent creative intelligence) அறிவியல் கல்வி இன்று எதிர்கொள்ளும் கருத்தியல் போர்களில் ஷெல்ட்ரேக் எங்கே நிற்கிறார் என்பது தெளிவு.\nஇருமைத்துவமும் மாய உறுப்புக்களும் (Phantom limbs)\nபௌதீக இருப்புக்கு அப்பாலான ஒரு சூட்சும உயிர்த்துவ இருப்பை நிரூபிக்க அவர் வடிவமைத்த பரிசோதனைகளில் ஒன்று சூட்சும அங்கங்கள் (phantom limbs) குறித்ததாகும். விபத்துக்களில் கைகளை கால்களை இழப்பவர்கள் அந்த இழப்புக்கு பிறகும் அந்த அவயங்களின் இருப்பை உணர்தலே சூட்சும அல்லது மாய அங்கங்கள் என அழைக்கப்படுகிறது. இது ஒரு அகவய உணர்தல்ல அத்தகைய அங்கங்களுக்கு ஸ்தூல அங்கங்கள் போன்று புறவய இருப்பு உண்டு என்று நிரூபிப்பதே ஷெல்ட்ரேக்கின் பரிசோதனையின் குறிக்கோள். தமக்கு மாய உறுப்பு (இழந்த கை அல்லது கால்) இருப்பதாகக் கருதும் நபர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதனைக் கொண்டு செல்வார். அது தனியாக பதிவு செய்யப்படும். அந்த குறிப்பிட்ட இடத்துக்குள் சூட்சும சரீரங்களை உணரும் தன்மை கொண்ட ஒரு நபர் தமது கரத்தை வைத்திருப்பார். அவர் தாம் இந்த சூட்சும உறுப்பின் இருப்பை அங்கு உணர்ந்ததை உணர்ந்த நேரத்துடன் பதிவு செய்வார். இதில் ஈடுபடும் நபர்கள் இருவருக்கும் ஒருவரது செயல் அடுத்தவருக்கு தெரியாது. 200 முறை செய்யப்பட்ட இந்த பரிசோதனை முடிவுகளை ஷெல்ட்ரேக் சூட்சும உறுப்பின் புறவய இருப்பின் ஆதாரமாக முன்வைத்தார், ஆனால் இந்த முடிவுகள் தலைச்சிறந்த கணிதவியலாளர்களால் நிகழ்தகவு ஊகங்களின் மூலம் ஏற்படும் முடிவுகளே அல்லாமல் பிறிதல்ல என நிராகரித்துவிட்டனர். [P.Bruger and K.L.Taylor, ESP, in ‘PSI Wars: Getting to Grips with the Paranormal’ , (Ed. James E. Alcock , Jean Burns, Anthony Freeman), Imprint Academic :2003, பக்.231]\nஆனால் இந்த மாய அங்கங்கள் அது இருப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையான விஷயமாகும். அதில் சில நேரங்களில் வலி ஏற்படும். அல்லது மாய அங்கங்கள் செயலிழக்கும் அல்லது மோசமான நிலையில் பிறண்டு சிக்கிக்கொண்டு விடும். ஆனால் பிறர் இதை பார்க்க முடியாது. இது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இப்போது ஷெல்ட்ரேக்கின் அணுகுமுறை இதற்கு எத்தகைய தீர்வினை தருகிறது எனப் பாருங்கள். உண்மையில் அது எந்த தீர்வையும் தர இயலாது. இத்தகைய மாய உறுப்புக்கள் உள்ளவர்கள் இந்த வேதனையை விதியே எனத் தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஷெல்ட்ரேக்கைப் பொறுத்தவரையில் அவருக்கு இந்த மாய உறுப்பு எனும் விஷயம் அறிவியலால் நிராகரிக்கப்பட்ட ஒரு கருத்தியலை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு அவ்வளவுதான்.\n“மாயை என்பது யாதெனக் கேட்கின்…”\nடிம் பான்ஸ் (Tim Pons) எனும் நரம்பியலாளர் ஒரு சுவாரசியமான பரிசோதனையைச் செய்திருந்தார். நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களிலிருந்தும் கிடைக்கும் புலன் தூண்டுதல்கள் மூளையில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்னியக்கத்தை உருவாக்குகின்றன. ஒரு குரங்கின் கையிலிருந்து செல்லும் நரம்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டு பின்னர் சில காலத்துக்குப் பிறகு அந்த குரங்கின் செயலிழந்த கைகளைத் தொடும் போது அதன் மூளையில் பொதுவாக கரத்துக்குரிய மூளைப்பகுதியில் ஏதாவது மின் இயக்கம் உருவாகிறதா என அவர் கண்காணித்தார். இது எதிர்பார்த்ததுதான்.\nஅந்தக் குரங்கின் நாடியைத் தொட்டபோது அந்த குரங்கின் கைகளுடன் தொடர்புடைய மூளைப்பகுதியில் மின் இயக்கம் ஏற்படுவதைக் கவனித்தார். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை 1991 இல் டிம் பான்ஸ் வெளியிட்டார். மாய-அங்கங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நரம்பியலாளரான வி.எஸ்.ராமச்சந்திரனுக்கு இது ஒரு புதிய கண்டடைவை அளித்தது. மூளையின் பகுதிகளுக்கும் உடல் உறுப்புகளுக்குமான தொடர்பு 1940களிலும் 1950களிலும் பென்பீல்ட் எனும் மூளையியலாளரால் மிகக்கவனமாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் பென்ஃபீல்ட் ஹோமன்குலஸ் என்பது அதாவது எந்த உடல் உறுப்பின் புலனறிவு மூளையின் பரப்பில் எந்த அளவுக்கு மின்னியக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. இந்த உறுப்புகளின் புலனறிதலுக்கும் மூளையின் குறிப்பிட்ட பரப்புக்குமான இணைப்பு அல்லது mapping மாறிக்கொண்டிருக்கும் ஒன்றா அல்லது நிலையான ஒன்றா என்பதைத்தான் டிம்பான்ஸின் குரங்கு கேள்விக்குறியாக்கியிருந்தது.\n“நான் பான்ஸின் ஆராய்ச்சிக்கட்டுரையை படித்தவுடன் ‘இது மாய\n’ என்று எண்ணினேன். குரங்கு அதன் முகம் தடவிக்கொடுக்கப்படும்போது என்ன உணர்ந்தது அதனுடைய கைக்கான மூளை பரப்பும் மின் கிளர்ச்சி அடைந்த காரணத்தால் அது அடைந்த உணர்ச்சிகள் தனது கைகளிலிருந்தும் முகத்திலிருந்தும் வருவதாக உணர்ந்ததா அதனுடைய கைக்கான மூளை பரப்பும் மின் கிளர்ச்சி அடைந்த காரணத்தால் அது அடைந்த உணர்ச்சிகள் தனது கைகளிலிருந்தும் முகத்திலிருந்தும் வருவதாக உணர்ந்ததா அல்லது மூளையின் உயர் கேந்திரங்கள் அந்த உணர்ச்சிகள் மூளையிலிருந்து மட்டுமே வருவதாக அறிதலை மறு உருவாக்கம் செய்தனவா அல்லது மூளையின் உயர் கேந்திரங்கள் அந்த உணர்ச்சிகள் மூளையிலிருந்து மட்டுமே வருவதாக அறிதலை மறு உருவாக்கம் செய்தனவா இந்தக் கேள்விகளுக்கு குரங்கு மௌனத்தையே பதிலாக அளித்தது.” (வி.எஸ்.ராமச்சந்திரன், Phantoms in the brain, Harper Perennial 2005, பக். 28)\nஇதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன், தன் கையை இழந்து மாயக்கை உணர்வுடன் இருந்த டாம் எனும் நபரினை ஆராய்ச்சி செய்தார். அவன் கண்கள் கட்டப்பட்டு அவனது அங்கங்கள் ஒவ்வொன்றாக ஸ்பரிசிக்கப்பட்டன. அவன் எங்கே தொடுதலை உணர்கிறான் என்பதைச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.\n“நீங்கள் என் கன்னத்தை தொடுகிறீர்கள்”\n“வேறு எங்காவது தொடும் உணர்ச்சி இருக்கிறதா\n“டாக்டர் வேடிக்கையாக இருக்கிறது. என் மாயக்கையின் பெருவிரலை தொடுகிறீர்கள்”\nஇப்போது தொடுதல் அவனது மேலுதட்டுக்கு செல்கிறது\n“ஹேய் என் ஆள்காட்டி விரலையும் மேலுதட்டையும் தொடுகிறீர்கள்”\n“ஆமாம் இரண்டு இடங்களையும் தொடுகிறீர்கள்”\nவிரைவில் டாமின் மாயக்கரமும் அவனது முகமும் தொடர்புடனிருப்பதைக் கண்டார். பொதுவாக இந்த மாயக்கரங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு கஷ்டமான இசகுபிசகான நிலையில் அசைக்கமுடியாமல் மாட்டிக்கொண்டிருப்பது போல இந்த உணர்வுடையவர்களில் மிகுதியானவர்கள் கஷ்டப்படுவர். இது பெரிய வேதனையை இந்த நோயாளிகளுக்கு அளித்து வந்தது. இதற்கான காரணமாக ராமச்சந்திரன் கண்டடைந்தது இதுதான். மாயக் கரத்தை அசைக்க மூளை முயற்சிக்கிறது. ஆனால் கண் அந்த இயக்கத்தை பார்க்க முடியவில்லை என்பதை தெரிவிக்கிறது. இந்த முரணை களைய மூளை அந்த மாயக்கரத்தை இசகுபிசகாக சிக்கிக்கொண்டு அசையமுடியாது இருப்பது போன்ற உணர்வை கட்டமைக்கிறது. அதனுடன் வேதனையையும் கட்டமைக்கிறது.\nஇதனை நிவர்த்தி செய்ய மேலே சொன்ன பரிசோதனைகள் மூலம் ராமச்சந்திரன் முயன்றார். ஒரு கண்ணாடி கொண்ட பெட்டிக்குள் இருக்கும் கையையும் இல்லாத கையையும் நோயாளிகள் விட வேண்டும். பின்னர் ஒத்த அசைவுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இழந்த கையும் அசைவதாக நோயாளிகளுக்குத் தெரியும். இந்த அசைவுகளை கண் காணும் போது இயக்கவழுவமைதியை மூளை பெறுகிறது.\nஇதனை ராமச்சந்திரன்-ரோஜர்ஸ் ராமசந்திரன் visual-kinesthetic synesthesia (ராமச்சந்திரன்-ரோஜர்ஸ் ராமசந்திரன், 1996) என்கின்றனர். இந்த சிகிச்சை முறை இந்நோயாளிகளுக்கு வேதனையை போக்குகின்றது. “ஒரு மாயத்தோற்றத்தின் மூலம் மற்றொரு மாய உணர்வை அகற்றுவது” எனக்குறிப்பிடுகிறார் ராமச்சந்திரன். இந்த சிகிச்சையின் அடிப்படையிலும் மேலும் சில உளவியல் பரிசோதனைகளின் அடிப்படையிலும் இருக்கும்/கிடைக்கும் அறிதலை அவர் விளக்குகிறார் (இந்த பகுதியின் தொடக்கத்தில் அவர் சங்கரரின் விவேக சூடாமணியிலிருந்து மேற்கோளுடன் ஆரம்பிக்கிறார்.)(வி.எஸ்.ராமச்சந்திரன், 2005, பக்.61-2) :\n“இப்போது இதற்கெல்லாம் என்ன பொருள் என்பதை பாருங்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் உங்கள் சுயத்தை ஒரு குறிப்பிட்ட உறுதியான சாசுவதமான சாகும் வரை மாறாததாக உணரக்கூடிய உடலுணர்வுடன் இணைத்தபடி வாழ்கிறீர்கள். உங்கள் சுயத்துக்கும் உங்கள் உடலுக்குமான இந்த இணைப்பு மிகவும் அடிப்படையான உண்மையாகிவிடுகிறது. அதனைக் குறித்து நீங்கள் கேள்விக் கேட்பது இருக்கட்டும் நினைத்துக்கூட பார்க்கப் போவதில்லை. ஆனால் நாம் இதுவரை பார்த்தவையெல்லாம் இந்த உடல் குறித்த சித்திரமானது அதன் ஸ்திரமான தோற்றத்துக்கு அப்பால் கேள்விக்குரியது என்றும் அகத்தால் கட்டமைக்கப்பட்டதென்றும் அந்த கட்டமைப்பை ஒரு சில சோதனைகள் மூலம் வெகுவாக மாற்றியமைத்துவிட முடியும் என்றும் காட்டுகிறது. இந்த உடல் தற்காலிகமாக நீங்கள் கட்டமைத்த ஒரு கூடுதான் – உங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்காக”.\nஆக, எதனை இந்த உலகத்தின் துயர் துடைக்காத தத்துவம் என்கிற மாதிரியாக ரூபர்ட் ஷெல்ட்ரேக்கும் எந்த தத்துவ சிந்தனையின் வெற்றியால் இந்தியாவில் அறிவியல் தேக்கநிலையை அடைந்தது என அவுட்லுக் கட்டுரையாளரும் கருதினார்களோ அதே தத்துவசிந்தனை துயர் துடைக்கும் செயல்முறையை உருவாக்கியதை நாம் காண்கிறோம். இந்திய தத்துவத்தின் ஒரு பெரிய கண்டடைதலே மாயை என்பது. இது உலகமே பொய் என்பதாகக் கடந்த இருநூறு ஆண்டுகளின் பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டது. ஆனால் மாயை என்பது எப்படி நாம் புலன்களால் அடையும் ஒவ்வொன்றும் கட்டமைக்கப்படுகிறது என்பதை சுட்டுவது. அதனை தத்துவத்திலும் வாழ்க்கை முறையிலும் ஒரு கூறாக மாற்றியதன் மூலம் இந்திய ஞான மரபு ஒரு வலிமையான பண்பாட்டை உருவாக்கியது. மானுட சோகங்களையும் இயற்கை இடர்களையும் தாங்கிக்கொள்ளவும் மாற்றியமைக்கவும் முடிந்த வலு அதிலிருந்து உருவானது. அது நேற்றைய காலனியவாதிகளும் இன்றைய ஊடக அரைகுறை அறிவுஜீவிகளும் சொல்வது போல வாழ்வையையும் யதார்த்தத்தையும் துறக்கும் தப்பும் பார்வையல்ல.\nஆனால் இந்திய ஞான மரபின் தத்துவக் கோட்பாடுகளை பண்பாட்டு ஊனம் விளைவிப்பதாகக் கூறுவதில் ஒரு அடிப்படை அரசியலும் உள்ளது. 1921 இல் ஒரு ஐரோப்பிய பத்திரிகை மாயை என்கிற “சாபக்கேடான” “அழிவைத்தரக்கூடிய” கோட்பாடு குறித்து எழுதியது, “இந்த மாயை கோட்பாடுதான் இந்தியர்களில் இன்றைக்கு ஒத்துழையாமை இயக்கத்தை உருவாக்கிவிட்டது” (Indo-Portugese Review சர் ஜான் வுட்ரூப்பால் மேற்கோள் காட்டப்பட்டது, Is India Civilized Essays on Indian Culture, Preface,1922, பக். xxix,)\nPrevious Previous post: இசையும், கணிதமும் இணையும் புள்ளி – அக்‌ஷரம்\nNext Next post: நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஅம்பை புகைப்படங்கள் – தொகுப்பு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/282", "date_download": "2019-04-26T02:24:36Z", "digest": "sha1:C5P5PQHFOP7XTF73AB5LAD34IXFBDVV7", "length": 7102, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/282 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/282\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n258 தமிழ் நூல் தொகுப்புக் கலை எ . து. பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி சொல்லியது. கடம்பனூர்ச் சாண்டிலியன், இந்தப் பாடலின் கீழே துறையும் ஆசிரியர் பெயரும் தரப் பட்டுள்ளன. ஆசிரியர்,கடம்பனூர்ச் சாண்டிலியன்என்பவராம். ஒன்பது அடி கொண்ட இந்தப் பாடலே நற்றிணையின் 234 - ஆம் பாடலாக இருக்கவேண்டும். நற்றிணை-கழகப் பதிப்பின் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றோர் வருந்திய என்றுதொடங்கும் இறையனார் அகப்பொருள் உரைமேற்கோள் பாடல், நற்றிணையின் 234 - ஆம் பாடலாக இருப்பதற்கு வழி யில்லை; ஏனெனில், அப்பாடலில் முழுமையாக எட்டு அடி களே உள்ளன; அதன் இடையில் 'அஃதான்று' என்னும் தனிச் சீர் உள்ளது; அந்தத் தனிச் சீரை ஒரு தனி அடியாகக் கொண்டால்தான், அந்தப் பாட்டு ஒன்பது அடிகள் உடைய தாகி நற்றிணைக்கு ஏற்றதாக முடியும்; அஃது அவ்வளவு சிறப்பின்மையின், அந்தப் பாடலை நற்றிணையின் 234-ஆம் பாடலாகக் கொள்ளாமல், குறுந்தொகையிலுள்ள 307.ஆம் பாடலைக் கொள்வதே பொருத்தமாய்த் தெரிகிறது. இது பாலைத்திணைக்கு உரியது. எனவே, இனிக் குறுந்தொகை அச்சிடுபவர்கள், அதில் இப்பொழுதுள்ள 307-ஆம் பாடலை விலக்கியே அச்சிடலாம். அதேபோல; இனி நற்றிணை அச்சிடு பவர்கள், 234-ஆம் பாடலின் இடத்தைக் காலியாக விடாமல் அந்த இடத்தில் குறுந்தொகையிலுள்ள வளையுடைத் தனைய தாகி என்று தொடங்கும் 307-ஆம் பாலைப் பாடலை அமைத்து.அச்சிடலாம். இதனை ஆராய்ச்சியாளர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1659", "date_download": "2019-04-26T01:52:31Z", "digest": "sha1:SLAGT4JA2UFBNFPJKP6HAYLP2M3WL5VT", "length": 6015, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தமிழ் சினிமாவின் மயக்கம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionதமிழ் சினிமாவின் மயக்கம் என் எழுத்து வாழ்வின் இரண்டாவது அத்தியாயம் இது.\nஎன் எழுத்து வாழ்வின் இரண்டாவது அத்தியாயம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1452", "date_download": "2019-04-26T02:18:39Z", "digest": "sha1:D53FCWXM4LNWWWFXKSIMXAFBEZRIPBFH", "length": 6628, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "விதியின் தீர்ப்பு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionபாசிஸ்ட் ஆக்கிரமிப்புக​ளை எதிர்த்து ​​சோவியத் மக்கள் நடத்திய மா​பெரும் ​​தேசபக்தப் ​போர்விதியின் தீர்ப்பு என்ற இந்தக் க​தைக்குப் பின்னணியாகும்.அன்​னை​யைப் பற்றிய அழியாச் சித்திரம் இந்த நாவல்.\nபாசிஸ்ட் ஆக்கிரமிப்புக​ளை எதிர்த்து ​​சோவியத் மக்கள் நடத்திய மா​பெரும் ​​தேசபக்தப் ​போர்விதியின் தீர்ப்பு என்ற இந்தக் க​தைக்குப் பின்னணியாகும்.அன்​னை​யைப் பற்றிய அழியாச் சித்திரம் இந்த நாவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/category/cellphone/", "date_download": "2019-04-26T03:03:24Z", "digest": "sha1:LTDEPIGYVIGTNOXCD7EFQDYZTYVTNKF7", "length": 24462, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "செல்பேசி | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஆண்ட்ராய்டு அமைப்பில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான அம்சங்கள் தவிர எண்ணற்ற துணை வசதிகளும் இருக்கின்றன. இந்த துணை வசதிகள் உங்கள் ஆண்ட்ராய்டு அனுபவத்தை மேம்படுத்த வல்லவை என்றாலும், இவற்றில் பெரும்பாலானவை விருப்பத்தின் பேரில் பயன்படுத்தும் தன்மை கொண்டவை. எனவே செல்போன் முகப்பு பக்கங்களில் இவற்றை பார்க்க முடியாது. செட்டிங்ஸ் பகுதிக்குச்சென்று தேடி கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும். அதிலும் ஆண்ட்ராய்டுக்கான புதிய அம்சங்களும், வசதிகளும் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பல பயனுள்ள துணை வசதிகள் செட்டிங்ஸ் பகுதியில் […]\nஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான அம்சங்கள் தவிர எண்ணற்ற துணை வசதிகளும் இருக்கின்றன. இந்த துணை வசதிகள் உங்கள் ஆண்ட்ர...\nஎஸ்.எம்.எஸ்- 25; தொழில்நுட்ப யுகத்தின் புதிய மொழி\nவாட்ஸ் அப் யுகத்தில் எஸ்.எம்.எஸ் சேவை பின்னுக்குத்தள்ளப்பட்டு, அதன் பிரகாசமும் மங்கியிருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் கூட, எஸ்.எம்.எஸ் சேவை வளரும் நாடுகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் இன்னமும் தகவல் தொடர்பிற்கான எளிய வழியாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, எஸ்.எம்.எஸ் சேவை தனக்கே உரிய புதிய மொழியையும் புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இன்றைய இமோஜிகளுக்கும், சித்திர எழுத்துக்களுக்கும் இந்த குறுஞ்செய்தி சேவை தான் முன்னோடி. எஸ்.எம்.எஸ் சேவை […]\nவாட்ஸ் அப் யுகத்தில் எஸ்.எம்.எஸ் சேவை பின்னுக்குத்தள்ளப்பட்டு, அதன் பிரகாசமும் மங்கியிருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவ...\nநோக்கியா 3310- ன் மறு அவதாரம்\nபுதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் போன் தான் அது. ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த போன், மீண்டும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது உண்மை தானா இந்த போன் அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும் இந்த போன் அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும் அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும் அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும் என பலவித கேள்விகளோடு செல்போன் பிரியர்கள் மத்தியில் […]\nபுதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும்,...\nஇசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இளையராஜா செயலி\nஇசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம் ஆகியுள்ளது. மாஸ்ட்ரோஸ் மியூசிக் எனும் இந்த செயலி இளையராஜாவின் அதிகாரபூர்வ செயலி என்பது தான் இன்னும் விசேஷமானது. இந்த பிரத்யேக செயலிக்கான அறிவிப்பை இளையராஜவே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என போற்றப்படும் இளையராஜாவின் இசை மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்தது தான். ராஜாவின் இசை […]\nஇசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம்...\nசுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்களிப்பை சொல்லும் செயலி\nஸ்மார்ட்போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அமைகின்றன. பொதுவாக பயன்பாட்டு வகை செயலிகள், பொழுதுபோக்கு சார்ந்தவை, கேம்கள் ஆகிய ரகங்கள் தான் அதிகம் அறியப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயலிகளை பயன்படுத்தலாம். இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது முஸ்லீம் ஃபிரிடம் பைட்டர்ஸ் செயலி (‘Muslim Freedom Fighters’). பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த செயலி இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை எடுத்துச்சொல்கிறது. […]\nஸ்மார்ட்போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அம...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-26T01:51:42Z", "digest": "sha1:KCRLGHOIJ7HMLMBASPRWCZO6CJ5TIZZ3", "length": 6222, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "இளம் யுவதி – GTN", "raw_content": "\nTag - இளம் யுவதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-26T01:53:59Z", "digest": "sha1:QWS4JUWKMVRUPNFTIQVRPDMYYKT6JT5N", "length": 7225, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐக்கிய அரபு இராச்சியத்தின் – GTN", "raw_content": "\nTag - ஐக்கிய அரபு இராச்சியத்தின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில் புரியும் பெண்களின் சம்பளம் உறுதி செய்யப்பட வேண்டும்\nபெண்கள் ஆடைகளை அணிந்த சிங்கப்பூர் பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறைத்தண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருக்கின்றார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஐந்து பேர் பலி\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-26T02:19:51Z", "digest": "sha1:TC4NJCYDLS7W3LAX6RVN5D4LPGKN424S", "length": 14622, "nlines": 210, "source_domain": "globaltamilnews.net", "title": "துப்பாக்கிச்சூடு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்..\n2 ஆம் இணைப்பு – நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகென்யாவில் வணிக மையத்தில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் காயம் – இத்தாலிய பெண் ஊழியர் கடத்தல்\nகென்யாவின் கிலிப்பி நகரில் உள்ள வணிக மையத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணை ஆரம்பம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச்சூடு – மூவர் காயம் :\nசவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லை மீறிய பாக்ஸ்தானின் ஹெலிகாப்டரில், காஷ்மீர் பிரதமர், ராஜா பரூக் ஹைதர் கான் பயணித்தார்..\nஎல்லைக்கோட்டுப் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபென்சில்வேனியாவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – நால்வர் காயம்\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நீதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளம் – மங்கள எலிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி…\nபுத்தளம் – மங்கள எலிய பகுதியில் இடம்பெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடவத்த, கோனஹேன, ஆம்ஸ்ரோங் சந்தி, துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம்…\nகொழும்பை அண்மித்த கடவத்த, கோனஹேன, ஆம்ஸ்ரோங் சந்தியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவின் ரொரன்டோ நகரில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – 13பேர் காயம்\nகனடாவின் ரொரன்டோ நகரில் உள்ள கிரிக்டவுனில் நேற்றிரவு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு\nஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரச உத்தியோகத்தர்களை பாதுகாக்கவே தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது – தமிழக காவல்துறை\nதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லையில் இனி துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லையென இந்தியா – பாகிஸ்தான் உடன்பாடு\nபோர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதூத்துக் குடி துப்பாக்கிச்சூடு நடத்த உயர்மட்டத்தில் இருந்து உத்தரவிட்டது யார்\nதமிழகத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்பு கிராமத்தில் வெள்ளை காரில் வந்தவர்கள் துப்பாக்கிச்சூடு – -அரச புலனாய்வுத்துறையினர் என தகவல் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் நாஷ்வில்லேயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி…\nஅமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 10 மாதங்களில் 13,149 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலையில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து மண்டைதீவு கடற்படை முகாமில் தேடுதல்\nஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு – சர்வதேச நாணய நிதிய அலுவலகத்துக்கு முன்பாகவும் ஒரு பார்சல் குண்டுவெடிப்பு பலர் காயம் –\nதெற்கு பிரான்ஸ் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற ...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108283", "date_download": "2019-04-26T01:55:14Z", "digest": "sha1:TQELMIUNFFF3URDWOSU3MWHHZCB647LC", "length": 3721, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவில் இணைவதாக அறிவிப்பு", "raw_content": "\nநாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவில் இணைவதாக அறிவிப்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார்.\nதனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தல் வெற்றிக்காக பல கட்சிகள் இணைந்து இந்த கூட்டணி அமையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/thirumurugan-gandhi-admited-in-hospital-118093000002_1.html", "date_download": "2019-04-26T01:56:34Z", "digest": "sha1:LPARCNNZ4L5KKVFXJDDMXGHVADBYX6TR", "length": 12879, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தீவிர சிகிச்சை பிரிவில் திருமுருகன் காந்தி - நடப்பது என்ன? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதீவிர சிகிச்சை பிரிவில் திருமுருகன் காந்தி - நடப்பது என்ன\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடல் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதால அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஐ.நா. சபையில் பேசிவிட்டு திரும்பிய திருமுருகன் காந்தியை கடந்த ஆகஸ்டு 9ம் தேதி பெங்களூரில் வைத்து போலீசார் அவரை கைது செய்தது. அவர் மீது பல வழக்குகளை பதிவு செய்து அவரை வேலூர் சிறையில் அடைத்தது.\nஆனால், சிறையில் பலமுறை அவர் மயங்கி விழுந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில அவரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “ திருமுருகன் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு வெந்நீர் வைத்துக்கொள்ளக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை” என்ற பகீர் தகவலை கூறினார்.\nநேற்று காலையும் சிறையில் திருமுருகன்காந்தி மயங்கி விழுந்துள்ளர். எனவே, தற்போது அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல்புண் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோக, வயிற்றுவலி, வாயு பிரச்சனை, அல்சர், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளும் அவருக்கு இருக்கிறது. சிறையில் அவருக்கு அளிக்கப்படும் உணவுகளும் அவரின் உடலுக்கு ஒத்துப்போகவில்லை. ஆனால், அவர் விவாகரத்தில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது என மே 17 இயக்கத்தின் நிர்வாகிகள் புகார் கூறி வருகின்றனர்.\nஅவருக்கு உடல்ரீதியான சித்ரவதைகளை கொடுத்து மறைமுகமாக அவரை பலவீனப்படுத்தி அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களிலும் அரசுக்கு எதிராக கருத்துகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஎன்ன ஆச்சு திருமுருகன் காந்திக்கு\n'ரமணா' பட பாணியில் பிணத்திற்கு சிகிச்சை செய்த தஞ்சை மருத்துவமனை\nமதுரையில் எய்ட்ஸ் மருத்துவமனை - செல்லூர் ராஜூ அட்ராசிட்டிஸ்\nஅறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தளபதி...\nமு.க.ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை - அப்போலோ அறிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.babajiicreations.com/2019/03/19/%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2019-04-26T02:54:33Z", "digest": "sha1:7PYNIJLZEUIWG4RUP2FJNBGIPP2J4MF2", "length": 6826, "nlines": 160, "source_domain": "www.babajiicreations.com", "title": "டப்பிங் தியேட்டரில்... பாபாஜீ R.குணசேகரன். - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome கேலரி டப்பிங் தியேட்டரில்… பாபாஜீ R.குணசேகரன்.\nடப்பிங் தியேட்டரில்… பாபாஜீ R.குணசேகரன்.\nPrevious articleபையா, பீச்சாங்கை திரைப்பட நடிகர் பொன்முடியுடன் பாபாஜீ R.குணசேகரன்.\nபையா, பீச்சாங்கை திரைப்பட நடிகர் பொன்முடியுடன் பாபாஜீ R.குணசேகரன்.\nசினிமா வாய்ப்பு 100% உறுதி\nஆன்மீக சிறப்புரை: பாபாஜீ R.குணசேகரன் ஆதி பராசக்தி ஆன்மீக ஜோதி வரவேற்பு விழா அம்மா 79 வது அவதார விழா\nபையா, பீச்சாங்கை திரைப்பட நடிகர் பொன்முடியுடன் பாபாஜீ R.குணசேகரன்.\nதிரைப்பட நடிகர் : கிருஷ்ணமூர்த்தி\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=5631", "date_download": "2019-04-26T02:39:56Z", "digest": "sha1:UZZLW5JZFW4FSIUXE42YA4CJMFXWZS7Y", "length": 9626, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "Udaiyar (History of Cholas - Part 6) - உடையார் (பாகம் - 6) » Buy tamil book Udaiyar (History of Cholas - Part 6) online", "raw_content": "\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel\nஉடையார் (பாகம் - 5) அம்மா எனக்காக...\nஉடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்களே. இப்புதினத்தை சோழ மக்களின் நாகரிகத்தை அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை பெருவுடையார் கோயில் கட்டிடக்கலைச் சிறப்பை கணித மேன்மையை, செல்வச் செழிப்பை வெளிக் கொணர்ந்த என் அரசர் சோழமாமன்னர் சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அவர்கள் பாதங்களில் வைத்துப் பண\nஇந்த நூல் உடையார் (பாகம் - 6), பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஉடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபழமுதிர்க் குன்றம் - Pazhamuthir Kundram\nசெந்தூரச் சொந்தம் - Senthura Sontham\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - Itharkuthane Aasaipattai Balakumara\nகனவுக் குடித்தனம் - Kanavu Kudithanam\nமற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :\nஉடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் - Ponniyin Selvan 5Part\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசெப்புப் பட்டயம் - Cheppu Pattayam\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kandaen Vaan Kandaen\nஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nதமிழ் நூல்களில் மிகவும் சிறப்பான சரித்திர நூல் .பொன்னியின் செல்வன் நூலுக்கு இணையாக போற்ற பட வேண்டிய நூல்.சோழர்களின் கட்டிட கலையை உலகிற்கு எடுத்துக்காட்ட படைக்கப் பட்ட நூல் .இராஜராஜ சோழனை போற்றுவோர் போற்றும் ஒப்பற்ற வரலாற்று புதினம் ………………..\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2016/11/3.html", "date_download": "2019-04-26T02:27:21Z", "digest": "sha1:6SKXCSUUXUQAKIFTTLZWN7XLMMF67I5L", "length": 22103, "nlines": 445, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: காற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளிகளுக்கு விடுமுறை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளிகளுக்கு விடுமுறை\nதில்லியில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதால் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் தில்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் 94 நகரங்களில் காற்று மாசுபாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காற்று மாசுபாடு அடைந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.\nஅதில் காற்று மாசுபாட்டில் மோசமாக உள்ள நகரங்களில் முதல் 20 இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் நாட்டின் 94 நகரங்களில் காற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த பட்டியலில் உள்ள நகரங்கள் பெரும்பாலும் 1990-களில் இடம்பெற்றிருந்தவையே என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108080-from-woman-getup-to-singh-character-mgrs-ultimate-getups-mgr-series-episode-21.html", "date_download": "2019-04-26T02:13:38Z", "digest": "sha1:LGU5JUZCV66OGZNUMYHVAFB7XSHTOPCI", "length": 44262, "nlines": 451, "source_domain": "cinema.vikatan.com", "title": "பெண் வேடம் முதல் சிங் வேடம் வரை... எம்.ஜி.ஆர் போட்ட கெட்டப்ஸ்! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-21 | From woman get-up to singh character MGR's ultimate get-ups mgr series episode 21", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:50 (17/11/2017)\nபெண் வேடம் முதல் சிங் வேடம் வரை... எம்.ஜி.ஆர் போட்ட கெட்டப்ஸ் - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-21\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nநடிப்புத் திறனைக் காட்ட மாறு வேடங்கள் புனைந்த எம் ஜி ஆர்\nஎம்.ஜி.ஆர் இளைஞனாக நடித்தது அவருக்கு வெற்றியைக் கொடுத்தாலும் அது அவரது கலை ஆர்வம் அல்லது நடிப்பு ஆர்வத்தை நிறைவு செய்யவில்லை. அதனால் அவர் வேறு பல கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பி தன் படங்களில் அவற்றை மாறு வேடக் காட்சிகளாக அமைத்தார். மாறு வேடத்தில் நடிக்கும்போது அதற்கேற்ற உடை, குரல், நடிப்பு என அனைத்தையும் நேர்த்தியாகச் செய்தார். காதல் சண்டை எனக் காட்சிக்குக் காட்சி துள்ளிச் செல்லும் ஹீரோவாக நடிக்கும் எம்.ஜி.ஆர் கிழவனாகவும் பெண்ணாகவும் பல்வேறு தொழில் செய்பவராகவும் நடிப்பதையும் ஆடிப் பாடியதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.\nஎம்.ஜி.ஆர் புதுமைப்பித்தனில் நடன மங்கையாகவும் காதல் வாகனம் படத்தில் நவீன மங்கையாகவும் சில காட்சிகளில் வருவார். கவுன் போட்ட இளம்பெண்ணாக எம்.ஜி.ஆரின் வேடப் பொருத்தமும் பெண்ணைப் போல அவர் கொஞ்சிப் பேசுவதும் நளினமாக் நடப்பதும் ரசிகரகளை வெகுவாக கவர்ந்தன. சங்கே முழங்கு படத்தில் பெண்ணாக வேடம் போடாவிட்டாலும் திருமண சம்பந்தம் பேசும் பெண்ணைப் போல நடித்துக் காட்டியிருப்பார். அதைப் போல மாட்டுக்கார வேலனில், வேலன் எம்.ஜி.ஆர் தன்னை ரகு என நினைத்து காதலிக்கும் ஜெயலலிதாவைப் பற்றி தெரிவிக்கும்போது,\nஅவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா\nஎன்று பாடி ஒரு பெண்ணைப் போல ரகு எம்.ஜி.ஆரிடம் நடித்துக் காட்டுவார். அந்தப் பாட்டில் அவர் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். இந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளக்கும்.\nநல்லவன் வாழ்வான், ஆனந்த ஜோதி, இதய வீணை போன்ற படங்களில் சாமியாரைப் போல வருவார். நல்லவன் வாழ்வான் படத்தில் கொலை பழி சுமந்து ஒளிந்து வாழும் நிலையில் உண்மைக் கொலைகாரனை அறிய அதே ஊரில் எம்.ஜி.ஆர் சாமியாராக வந்து தங்கியிருப்பார். அப்போது ‘‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்’’ என்ற பாட்டுப் பாடுவார்.\nஇதய வீணையில் திருட்டு பழி சுமந்த அண்ணனான எம்.ஜி.ஆர் தன் தங்கை லட்சுமியின் கல்யாணத்துக்கு சாமியார் வேடத்தில் வந்து ‘‘திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி – திருமணம் கொண்டாள் இனிதாக’’ என்று பாடி வாழ்த்துவார். இந்தப் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆர் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ஜி சகுந்தலாவிடம் என் கடைசிக்காலம் இப்படிதான் (ஆன்மிக வழியில்) இருக்கப் போகிறது என்று தன் சாமியார் கோலத்தைக் காட்டினாராம். அதன் பிறகு அவர் திமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் ஆங்காங்கே தாமரை கொடியை ஏற்றி அவர்களாகவே புது கட்சி தொடங்கினர். பின்பு எம்.ஜி.ஆர் அவர்களை ஒருங்கிணைத்து ஓர் அரசியல் தலைவராகிவிட்டார். அவரை திமுகவிலிருந்து வெளியேற்றாமல் விட்டிருந்தால் ஒரு வேளை அவர் ரஜினியைப் போல ஓர் ஆன்மிகவாதியாகி இருப்பார். திமுக தன் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டது.\nமலைக்கள்ளன், மகாதேவி, சங்கே முழங்கு, போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் துப்பு துலக்குவதற்காக பட்டாணி முஸ்லிம் வேடமிட்டு வந்தார். மலைக்கள்ளனில் அப்துல் ரஹீம் என்னும் வடநாட்டு முஸ்லிம் வேடம் ஏற்றிருப்பார். தமிழை அன்றைய வடநாட்டுக்காரர் போல பேசுவார். இன்ஸ்பெக்டர் நடத்தும் விசாரணையில் அவரது திருட்டுப் பார்வையும் உடல்மொழியும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுத் தந்தது.\nமகாதேவியில் லப்பை முஸ்லிம் போல மாறு வேடமிட்டு வந்து மக்களுக்கு இளவரசன் உயிரோடு இருக்கும் உண்மையை தாயத்து மூலமாக வெளிப்படுத்துவார். தாயத்தை விற்பதற்காக ‘‘தாயத்து தாயத்து – சில சண்டாளர் வேலைகளை சனங்களின் மத்தியிலே தண்டோரா போட வரும் தாயத்து’’ எனப் பாடுவார். அப்போது அவர் தலைப்பாகையில் காதோரத்தில் சொருகிய பத்தி புகைந்துகொண்டிருக்கும். கண் இழந்தவர் போல வருவதால் கண்களைச் சுற்றி கறுப்பாகத் தோன்றும். உடையும் வெகு பொருத்தமாக இருக்கும். கழுத்தில் தாயத்து அணிந்திருப்பார். கையில் டேப் வைத்து அடித்துக்கொண்டு வருவார். கைலியை உயர்த்திக் கட்டியிருப்பார். தோளில் ஒரு துணி மூட்டை தொங்கும்.\nசங்கே முழங்கு படத்தில் வீண் கொலைப் பழியேற்று ஊரை விட்டு முஸ்லிம் பாய் வேஷத்தில் ரயிலேறிவிடுவார். அப்போது தன் காதலி லக்ஷ்மியை அதே வேஷத்தில் சந்தித்து அவருடன் பேசுகின்ற காட்சிகளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வசனங்கள் உருக்கமானவை. வசதியான முஸ்லிமாக வருவதால் தலையில் குஞ்சம் தொங்கும் உயரமான குல்லா, கையில் ஒரு ப்ரீஃப் கேஸ் மற்றும் சிறு கைத்தடி வைத்திருப்பார், கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி மேக்கப், உடை, உடல் மொழி ஆகியவற்றில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பார்.\nசங்கே முழங்கு படத்தில் எம்.ஜி.ஆர் கொலைப்பழியிலிருந்து தப்பிக்கவும் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் பஞ்சாப் சென்று கிருபால் சிங் எனத் தன் பெயரையும் உருவத்தையும் மாற்றிக்கொள்வார். அங்கேயே ஐ.பி.எஸ் முடித்து தமிழகம் வந்து காவல்துறை அதிகாரியாகி உண்மையான கொலையாளியைக் கண்டு பிடிப்பார்... (சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா கதையும் இது போன்றதுதான்) எம்.ஜி.ஆருக்கு சிங் வேஷம் மிகவும் பொருத்தமாக இருக்கும். சிங்குகளைப் போல அவரும் தலையில் டர்பன், முகத்தில் சிறிய கருந்தாடி என வருவார். இவ்வேடம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nகுடியிருந்த கோயிலில் ஆனந்த் எம்.ஜி.ஆர், திருடன் பாபுவாக கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்தபோது ஒரு முறை மட்டும் சிங் வேடம் போடுவார். இந்த வேஷத்துடன்தான் எல்.விஜயலட்சுமியுடன் இணைந்து ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகம் சுகம்’ என்ற பாட்டுக்கு பங்க்ரா நடனம் ஆடியிருப்பார். அதிலும் வேஷப் பொருத்தும் மிகச் சரியாக இருக்கும்.\nதெய்வத்தாய் படத்தில் எம்.ஜி.ஆர் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலைத் தேடும் காவல்துறை அதிகாரி மாறனாக நடித்தார். இதில் பூட்டு விற்பவரை போல மாறு வேடம் போட்டு கள்ளநோட்டு மாற்றும் கும்பலைக் கண்டுபிடிக்க ஊரைச் சுற்றி வருவார். அவரது பம்பை க்ராப், முறுக்கு மீசை, ஏற்றிக்கட்டிய கைலி, கையில்லாத ஓவர் கோட், தோளில் தொங்கும் இரும்புப்பெட்டி, ஒரு கையில் பெரிய இரும்பு வலையத்தில் கோக்கப்பட்ட பல தினுசு சாவிகள் இத்துடன் காலை அகட்டி வைத்து நடக்கும் நடை எனப் பொருத்தமாக மாறு வேடம் போட்டிருப்பார். பூட்டுச் சாவி ரிப்பேர் என்று தொடங்கும் ஒரு பாட்டைப் பாடுவார். அதில் பூட்டும் சாவியும் என்ற சொற்கள் சமூக சிந்தனையோடு இடம்பெற்றன. காங்கிரஸ்காரர்களின் வெற்றுப்பேச்சுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்றும் பாடுவார்.\nபடகோட்டி நம்பியாரால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் சரோஜா தேவியைச் சந்திக்க எம்.ஜி.ஆர் வளையல்காரராக வருவார். அந்த வீட்டில் நம்பியார் – சரோஜாதேவி திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் அப்போது எம்.ஜி.ஆர் கறுப்பு மேக்கப்பில் தலையில் வட்டக் குடுமி, பெரிய வயிறு, மேலே கனத்த கோட், முகத்தில் ஒரு கறுப்பு மரு, பெரிய உருண்ட மீசை, தோளில் வளையல் பெட்டி கையில் வளையல் சரம் எனத் தன் குண்டு உடம்பைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒரு சோபாவில் பொத் என விழுவார். அந்தத் தோற்றத்தில் அவரைப் படம் பார்க்கும் புதியவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலாது.\n‘‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு - கொண்டாடி வரும் வளையல் – அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே - சிங்காரத் தங்க வளையல்’’ என்ற பாட்டும் பாடி வளையல்களை அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு விற்பார். இந்தக் காட்சியில் வயதான ஒரு தம்பதியர் வரும்போது ‘மாமனாரை மாமியாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சு தந்த வளையல்’ மற்றும் ‘இளங்காளையர்கள் கெஞ்சிவர கன்னியர்கள் கொஞ்சி வர தூதாக வந்த வளையல்’ என்ற வரிகள் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றன.\nகாதல் வாகனம் படத்தில் மின் பயன்பாட்டைப் பதிவுசெய்யும் மின்சாரத் துறை ஊழியராக வயதான தோற்றத்தில் வருவார். தலையில் தொப்பி, கண்ணில் ஒரு காந்தி கண்ணாடி, கையில் ஒரு பதிவேடு, குடு குடு நடையுடன் அவரது நடிப்பும் தோற்றமும் பாராட்டும்படியாக இருக்கும். துப்பறியும் நோக்கில் எம்.ஜி.ஆர் மாறுவேடத்தில் வரும் இக்காட்சி நகைச்சுவைக் காட்சியாக அமைந்திருக்கும்.\nவெஸ்டெர்ன் டான்ஸ் மாஸ்டராக எம்.ஜி.ஆர்\n'என் கடமை' படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கடமை தவறாத போலீஸ் அதிகாரி. அவருக்கு எம்.ஆர்.ராதாமீது சந்தேகம் இருப்பதால் அவர் வீட்டுக்குள் போய் வந்து துப்பு கண்டுபிடிக்க வழி தேடுவார். அப்போது சரோஜாதேவிக்கு வெஸ்டெர்ன் டான்ஸ் கற்றுத்தர ஒரு மாஸ்டர் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்குப் போய் பணியில் சேர்ந்துவிடுவார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சரோஜாதேவியிடம் உனக்காகத்தான் இந்த வேடத்தில் வந்தேன் என்று சொல்லிவிடுவார். கடைசியில் குற்றவாளி எம்.ஆர்.ராதா அல்ல அவருக்கு வைத்தியம் பார்க்க வரும் டாக்டர் என்பதை கண்டுபிடிப்பார். டாக்டர் வேடத்தில் பாலாஜி நடித்தார். அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இதுதான். யாரது யாரது தங்கமா என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வெஸ்டெர்ன் டான்ஸ் ஆடுவார்கள். படிக்கட்டில் சுற்றி வந்து ஸ்டெப் போட்டு இருவரும் ஆடுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எம்.ஜி.ஆர் கறுப்புத் தாடி கறுப்புக் கண்ணாடி என வித்தியாசமான கெட்டப்பில் வருவார். அடிக்கடி தாடியைத் தடவிக்கொள்வார். ஹீல்ஸ் ஷூ போட்டு தன்னை நல்ல உயரமாகக் காட்டியிருப்பார்.\nகதா காலட்சேபம் செய்பவராக எம்.ஜி.ஆர்\nஎங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் போலீஸுக்கு பயந்து ஒரு காலட்சேபம் நடத்தும் இடத்துக்கு வந்து அங்கு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவரே காலட்சேபம் செய்வார். இந்து சமயத்தின் பார்ப்பனியக் கருத்துகளுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரது காலட்சேபன் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும். 1967-ல் வெளிவந்த படம் என்பதால் அப்போது அமெரிக்கா விண்வெளிவீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் சந்திர மண்டலத்தில் கால் வைத்த நிகழ்ச்சி பிரபலமாகியிருந்தது. எனவே அதையே தம் காலட்சேபப் பாடுபொருளாக்கி மூட நம்பிக்கைகளைக் கேலி செய்து ஒரு கலகலப்பான நிகழ்ச்சியை நடத்துவார். முழுக்க முழுக்க பின்னணி குரல் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இவரது நடிப்பும் முக பாவனைகளும் காண்போர் மனதைக் கவரும். மேலும் இவரது வேடப் பொருத்தம் வியக்க வைப்பதாக அமையும். மொட்டைத் தலை அதில் பட்டை விபூதி, சிவந்த நிறம், மேல் அங்கவஸ்திரம், கைகளில் தப்பளா கட்டை, கழுத்தில் மாலை என வெகு நேர்த்தியாக அவரது மேக்கப் அமையும். அவர் தலையைத் திருப்பி இரு பக்கம் இருப்பவரையும் பார்த்துப் பேசுவதும் கைகளை வீசி வீசி பாடுவதும் அவரது முக பாவமும் நொடிக்கு நொடி மாறும் முக பாவங்களும் அந்நிகழ்ச்சியை ரசிக்க வைக்கும் அவரது நடிப்புத் திறனுக்கு இக்காட்சி ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும்.\nஎம்.ஜி.ஆர் தனது நடிப்பார்வத்துக்கு தீனி போடவே பல படங்களிலும் மாறு வேடக் காட்சிகளை அமைத்து நடித்துள்ளார். இக்காட்சிகளின் வெற்றி இவர் இதே கதாபாத்திரங்களில் படம் முழுக்க நடித்திருந்தாலும் இப்படித்தான் வெகு சிறப்பாக நடித்திருப்பார் என்பதை நமக்கு உறுதி செய்கிறது. ஒரு படம் முழுக்க அவர் ஒரு சாமான்யனை போல நடிப்பதை மக்கள் விரும்பவில்லை. எனவே எம்.ஜி.ஆர் தன்னுள் இருந்த கலைஞனை ஒதுக்கிவிட்டு கலையார்வத்தை மட்டுப்படுத்திவிட்டு மக்களின் மகிழ்ச்சி ஆதரவு என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணித்ததால் அவர் வெற்றி திருமகன் ஆனார். இங்கு ஒரு கலைஞனின் தனிமனித ஆர்வத்தை விட அவன் சார்ந்திருக்கும் சமூக அக்கறையே முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு கலையும் கலைஞன் என்ற ஒருவனுக்கானது அல்ல அது கலைஞனை வாழவைக்கும் சமூகத்துக்கானது என்பதை எம்.ஜி.ஆரின் கலை வாழ்க்கை புரிய வைக்கிறது. எம்.ஜி.ஆர் கலை கலைக்காக என்ற கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல; கலை மக்களுக்காக என்ற சித்தாந்தத்தை அவர் நம்பினார். மக்களை மகிழ்விக்கின்ற அவர்களுக்கு படிப்பினை தருகின்ற படங்களை உருவாக்கினார். அதன் மூலமாக மக்கள் மனம் கவர்ந்த மக்கள் திலகம் ஆனார். பின்பு மக்கள் முதல்வர் ஆனார். அவர் இறந்து முப்பது வருடங்கள் ஆனாலும் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.\n’’எங்க... பாகுபலிக்கும் கோச்சடையானுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்..’’ - ரசூல் பூக்குட்டி சவால் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/indirani-gayatri-mantra-tamil/", "date_download": "2019-04-26T02:14:46Z", "digest": "sha1:2IRGTR3SGHAZ7ADTCGHA63I642HAJFDV", "length": 9352, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "இந்திராணி காயத்ரி மந்திரம் | Indirani gayatri mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் இந்திராணி காயத்ரி மந்திரம்\nஇறைவனை வழிபடுபவர்கள் அனைத்தையும் கிடைக்க பெறுவார்கள் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. ஆனால் இறைவனை நாம் வணங்கும் போது மந்திரங்கள் கொண்டு துதித்து, நமது கோரிக்கைகள், விருப்பங்களை சமர்ப்பிக்கும் போது அனைத்தும் விரைவில் நிறைவேறும். நமது புராணங்களில் கூறப்படும் தேவர்கள் எனப்படும் விண்ணுலகினரும் இறைவனின் தன்மை கொண்டவர்கள் தான். அதில் விண்ணுலக தலைவனான இந்திரனின் பத்தினியான “இந்திராணி காயத்ரி மந்திரம்” துதிப்பதால் பெறும் பலன்கள் என்ன என்பதை இங்கு காணலாம்.\nவிண்ணுலகை ஆளும் இந்திரனின் பத்தினியான இந்திராணியின் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் 108 முறை துதித்து வருபவர்களுக்கு நன்மைகள் பல உண்டாகும். வெள்ளக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு விளக்கேற்றி இந்திராணியின் இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை துதிப்பவர்களுக்கு ஆண் – பெண் வசியம் உண்டாகும். இல்லற வாழ்வில் இருக்கும் தம்பதிகளிடையே\nபிரியம் அதிகரிக்கும். அனைத்து வகையான சுக போகங்களையும் அனுபவிக்கும் அமைப்பு ஏற்படும். செல்வ வளம் பெருகும்.\nதேவர்கள் என்பவர்கள் மனிதர்களுக்கும் கடவுளர்களுக்கும் இடைப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் வசிக்கும் உலகம் தேவலோகம் எனப்படும். இந்த லோகத்தில் வசிக்கும் தேவர்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பவர் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்ட இத்திறன் ஆவார். அவரின் பத்தினி தான் இந்திராணி. மகாலட்சுமியின் அம்சம் கொண்ட இந்திராணியின் இந்த மந்திரத்தை கூறி துதிப்பதால் நாம் பல நன்மைகளை பெற முடியும்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களின் எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்கும் மந்திரம் இதோ\nஉங்களுக்கு திடீர் பணவரவுகள் அதிகம் ஏற்பட இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு பன்மடங்கு தனலாபம் கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2000/11/Bhishma-Parva-Section-057.html", "date_download": "2019-04-26T02:34:06Z", "digest": "sha1:HNARISRRAUALFFN6GWDLQH7ZOTQGABDU", "length": 24012, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Attack and Carnage! | Bhishma-Parva-Section-057 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/409", "date_download": "2019-04-26T02:21:26Z", "digest": "sha1:DXPC2LU622YPAGHJ4AIYPJBK6MWD2TD6", "length": 6955, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/409 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/409\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆசிரிய மாலை 385 வைப் போட்டிபோட்டுச் சிறப்பித்துள்ளனர். திருக்குறளுக்கு எவ்வளவு பெருமை உண்டோ அவ்வளவு பெருமையினையும் சங்கப் புலவர்கள் கூறத் தவறவில்லை. திருக்குறள் இப் பொழுது என்னென்ன சிறப்புக்கள் பெற்றுள்ளதோ-எவ்வெவ் வகையில் உலகத்தாரால் பாராட்டிப் பயன்படுத்தப் படுகின் றதோ-அவை யனைத்தையும் சங்கப் புலவர்கள் அப்பேர்தே முன்கூட்டி பறிந்து வைத்துத் திருவள்ளுவ மாலையில் அறிவித் துள்ள அரும் பெருந்திறனைத் திருவள்ளுவ மாலையைக் கற்பவர்கள் நன்கறிவர். 'என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும் கின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மைய தாய்” (இறையனார்-3); \"வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாம் அளந்தார் ஒர்ந்து'-(பரணர்:6): 'தந்தான் உலகிற்குத் தான் வள்ளுவனாகிய\" (காரிக் கண்ணனார்-28); 'வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள்' (நரி வெரூஉத் தலையார்-33); \"...உலகடைய உண்ணுமால் ... \" வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து'. (ஆலங்குடி வங்கனார்-53). இந்தப் பாடற் பகுதிகளால், திருக்குறள் என்றும் அழி யாத புத்தம்புதிய உலகப் பொதுநூல் என்பது புலப்படும். இத்தகைய சரியான கணிப்பின் வாயிலாகத் திருவள்ளுவ' மாலையின் மாண்பு மிகவும் உயர்ந்து காணப்பெறுகிறது. - 31. ஆசிரிய மாலை நூல் அறிமுகம்: கடைச் சங்க காலத்தை யடுத்த நூல்களுள் ஒன்றாக ஆசிரிய மாலையைக் குறிப்பிடலாம். இது பல ஆசிரியப்பாக்'\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/special-story/friendship-day/42375-friendship-day-special-best-entertainment-places-in-chennai.html", "date_download": "2019-04-26T03:01:26Z", "digest": "sha1:JQ6DTRLW5OL4S6YH3ORBGPJZFTDSL4E5", "length": 12768, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில ஃப்ரண்ட்ஸ் கூட போக வேண்டிய ட்ரெண்டிங்கான 5 இடங்கள்! | Friendship day special: Best entertainment places in chennai", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nசென்னையில ஃப்ரண்ட்ஸ் கூட போக வேண்டிய ட்ரெண்டிங்கான 5 இடங்கள்\nஇந்த வருஷம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை..அதாங்க நண்பர்கள் தினம்...ஆகஸ்ட் 5ம் தேதி வருது...சரி இந்த ஃப்ரண்ட்ஷிப் டே- க்கு சென்னையில எந்த இடத்துக்கு போலாம்னு தான யோசிக்குறீங்களா... சென்னைல பெஸ்ட் & ட்ரெண்டிங்கான சில இடங்கள்...\nவி.ஜி.பி ஸ்நோ கிங்டோம்(VGP SnowKingdom)\nஇசிஆர் ரோட்டுல இருக்குற விஜிபி சென்னைல பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும்..இங்க சமீபத்துல 'ஸ்நோ கிங்டோம்' னு புதுசா ஒன்னு ஸ்டார்ட் பண்ணிருக்காங்க... நாம சென்னை வெயில்ல அலைஞ்சுட்டு தினமும் ஒரு பரபரப்போட தான் சுத்திட்ருக்கோம். அதெல்லாம் மறக்கும்படியா ஃப்ரண்ட்ஸ் கூட அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா, எதோ ஸ்விட்சர்லாந்து போன ஃபீல் கிடைக்கும்னு போனவங்க சொல்றாங்க..\nஇப்போ இருக்குற இளைஞர்கள் மத்தியில பெஸ்ட் ட்ரெண்டிங்கான இடம்னா அது ட்ராம்போலின் பார்க்குனு சொல்றாங்க...அடிக்கடி போகுற ஒரு இடமும் இதுதானாம்..காதர் நவாஸ் கான் ரோடு, ஆயிரம் விளக்கு மேற்கு பகுதியில இருக்கு இந்த இடம்...\nஇசிஆர் ரோட்டுல இருக்குற இன்னொரு முக்கியமான இடம் தான் இந்த ஃபங்கீ ஜம்ப்பிங்.. ஒரு த்ரில் & இன்ட்ரெஸ்டிங் அனுபவமாக இருக்கும். தரையில இருந்து 30 அடி தூரம் வரைக்கும் நீங்கள் பறக்கலாம்... எல்லாவித பாதுகாப்பு அம்சங்களும் இருக்கு...அதுனால நீங்க பயப்பட தேவையில்லை. அதுமட்டுமில்லாம Gunshoot, chain wheel riding னு ஏகப்பட்ட ஆக்டிவிட்டீஸ் இருக்கு..\nசோப் ஃபுட்பால் (soap football)\nஅதென்ன சோப் ஃபுட்பால்... சோப்பு நுரையோட இருக்குற தண்ணிக்குள்ள ஃபுட்பால் விளையாடலாம்... நம்ம கேங்ல ஃபுட்பால் நலம் விரும்பிகள் இருந்தா எல்லாரும் சேர்ந்து இந்த இடத்துக்கு போயிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.. இசிஆர் நெமிலி பக்கத்தில இந்த இடம் இருக்கு.. சான்ஸ் கிடைச்சா ஃபுட்பால் விளையாடுறவங்க கண்டிப்பா போயிட்டு வாங்க.. மறக்க முடியாத ஒரு அனுபவமா இருக்கும்..\nஇசிஆர் ரோட்டுல இருக்குற ஒரு கூலான பிலேஸ்... போட்டிங்-க்கு ஒரு சூப்பரான இடம்(boating).. அதே மாதிரி மற்ற இடங்களை ஒப்பிடுறப்ப ரொம்ப கம்மியான செலவு தான் ஆகும். சென்னையில அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு ரைடு போலாமே....\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீட்டில் பிரசவம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை\nகோப தாபங்கள் தீர்த்திடும் தணிகைமலை சுப்பிரமணியர்\nகியா சூப்பர் லீகில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஸ்மிரிதி மந்தனா\n#BiggBoss Day 47: ஐஸ்வர்யா பண்ணதுல எந்த தப்பும் இல்லையே\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் புயல், பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் காய்கறி விலை உயர்வு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirupress.com/pattukoattai-subramaniyan/rahukethu2019/", "date_download": "2019-04-26T01:46:23Z", "digest": "sha1:WIXKTISWL4J2EFAVKZTTWG6JRFHZBSNV", "length": 11994, "nlines": 142, "source_domain": "www.thirupress.com", "title": "ராகு கேது பெயர்ச்சி 2019 Archives - Thirupress", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி 2019\nராகு கேது பெயர்ச்சி 2019\nஒவ்வொரு ராசியினருக்கும் எப்படி பலன்கள் இருக்கும் என சுருக்கமாக பார்ப்போம்.\nவிருச்சிகம் – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nவிருச்சிகம் - ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 82/100உங்களது ராசிக்கு இரண்டில் கேதுவும்,எட்டாமிடத்தில் ராகுவும் வந்து இருக்கிறார்கள்.இதற்கான பலனை பார்ப்போம்.ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும்.இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம்...\nதுலாம – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nதுலாம - ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 90/10தற்போது இராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கும்,கேது பகவான் மூன்றாம் இடத்திற்கும் வந்துள்ளனர்.இது எந்த மாதிரியான பலனை கொடுக்கிறது என பார்ப்போம்.எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும்....\nகன்னி- ராகு கேது பெயர்ச்சி 2019-2020\nகன்னி- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 80/100தற்போது இராகு பகவான் பத்தாமிடத்திலும்,கேது பகவான் நான்காமிடத்தில் வந்து இருக்கிறார்.\"சும்மா போங்கண்ணேநீங்க கன்னி ராசிக்கு நல்லாயிருக்குமுனு சொல்றீங்க ஆனால் கஷ்டம்தான் அதிகம் ஆகுதே தவிர குறைய மாட்டேங்குதுனு\"நீங்க...\nசிம்மம்- ராகு கேது பெயர்ச்சி 2019-2020\nசிம்மம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 90/100உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும்,5-ல் கேதுவும் வருகிறார்கள் இதனால் ஏற்படப்போகும் சுருக்கமாக சொல்கிறேன்.உங்களின் புகழ், கௌரவம் உயரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். சவாலான காரியங்களைக் கூட சர்வ...\nகடகம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nகடகம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 98/100தற்போது இராகு பகவான் பனிரண்டாம் இடத்திற்கு கேது பகவான் ஆறாமிடத்திற்கும் வருகிறார்கள்.இதனால் என்ன பலன் என்று பார்ப்போம்.குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மூத்த சகோதர...\nமிதுனம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nமிதுனம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண்.95/100.உங்கள் ராசிக்கு லக்கினத்தில் ராகுவும்,ஏழில் கேதுவும் வருகிறார்கள்.இதனால் ஏற்படப்போகும் பலன்களை பார்ப்போம்.உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள்.நேர்மறை எண்ணங்கள்...\nரிசபம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nரிசபம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண்.78/100.தற்போது ராகு பகவான் இரண்டாம் இடத்திற்கும்,கேது பகவான் எட்டாம் இடத்திற்கும் வருகிறார்கள்.ஏற்கனவே நாங்கள் அஷ்டம சனியில் தடுமாறுகிறோம் இய்த பெயர்ச்சி நல்லா இருக்காதா என பயப்பட வேண்டும் இது...\nமேசம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nமேசம்மதிப்பெண்- 99/100உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு ராகுவும்,ஒன்பதாம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள்.இது ஒரு நன்மையை தரக்கூடிய அமைப்பாகும்.இதுவரைக்கும் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் கிடைக்கும்.உங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் யாவும் பகலவனை கண்ட பனி...\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுஅரசு பள்ளிகளில் தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் தான் தரம் இருக்கிறது என தான் அந்த விவாதம் துவங்கியது.தரம் என்றால்...\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படி\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படிNeander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுவெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனாவசிய முடிவுகளின் எண்ணிக்கையை மிக குறைத்துக்கொள்வார்கள். அனாவசிய முடிவுகளும், செயல்களும் போர் அடிக்கும் ஒரு ரொடினில் அமைந்துவிடும்.உதாரணமாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2019/01/17/sc-judgement-on-adultery-and-indian-culture/", "date_download": "2019-04-26T02:53:03Z", "digest": "sha1:2J5A6BMKOLNPYMVORBMBT3YO5VVDEDXK", "length": 33415, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் | vinavu", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் \nபார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் \nஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.\nஅரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும் \n”மண உறவை மீறிய பாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று ஆக்கப்பட்டுவிட்டால், குடும்பம் என்ற நிறுவனமே நொறுங்கிவிடும். இது ஒழுக்கக் கேட்டுக்கு வழிவகுக்கும். இந்தியப் பண்பாட்டின்படி திருமணம் என்பது புனிதமானது. அந்த புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டும், தனித்துவம் வாய்ந்த இந்திய சமூகக் கட்டமைப்பையும் அதன் பண்பாட்டையும் பாதுகாக்கும் பொருட்டும்தான் மக்கள் பிரதிநிதிகள் இந்த சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே எக்காரணம் கொண்டும் இ.த.ச. 497-ஐ ரத்து செய்யக்கூடாது” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது மோடி அரசு.\nதிருமணமும் குடும்பமும் இந்தியாவில் மட்டும் நிலவும் பண்பாடுகள் அல்ல. பெண்ணின் காதலையும் பாலியல் உரிமையையும் கட்டுப்படுத்துகின்ற ஆணாதிக்கமும் உலகெங்கும் நிலவுவதுதான். மண உறவை மீறிய பாலுறவை குற்றமாகக் கருதும் ஆணாதிக்கச் சட்டங்களும் உலகம் முழுவதும் இருந்திருக்கின்றன. அப்படியானால், இதில் இந்திய சமூக கட்டமைப்புக்கே உரிய தனித்துவம் என்று மோடி அரசால் வலியுறுத்தப்படுவது எது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி.\nஆணாதிக்கத்துடன் இணைந்திருக்கும் சாதிய அகமண உறவு என்கிற, பார்ப்பனிய தந்தைவழி ஆதிக்கம்தான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய இந்திய தனித்துவம்’’.\n”தனது கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் ஒரு பெண் உறவு வைத்துக் கொள்வதற்கு, அவளுடைய கணவன் நேரடியாக ஒப்புதல் தெரிவிக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. சாடைமாடையான ஒப்புதலை அளித்திருந்தால் கூட, அந்த உறவு தண்டிக்கத்தக்க குற்றமல்ல” என்று கூறுகிறது இ.த.ச. 497. ( if there is consent or connivance of the husband of a woman who has committed adultery, no offence can be established.)\n”பிள்ளை இல்லாமல் குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலை முறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்” என்கிறது மனுநீதி.\nதன்னுடைய மனைவி யாரேனும் ஒரு தீண்டாச் சாதிக்காரனுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது என்பதுதான் மாதொருபாகன் நாவலில் பெண்ணுடைய கணவன் வெளிப்படுத்தும் கவலை.\nஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் மறைந்த எம்.எஸ்.கோல்வால்கர்.\n”எந்த வர்க்கத்தைச் (சாதியையும் மொ-ர்) சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது… இதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது” என்கிறார் கோல்வால்கர், (ஆர்கனைசர், ஜனவரி-2,1961, பக்கம்-5)\nமதம், சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒழுக்கம், மரபு என்பவைதான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய “இந்திய தனித்துவம்’’. இவற்றுக்கு எதிராக, தனிநபரின் உரிமை, கவுரவம், அந்தரங்கம், சமத்துவம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் அரசியல் சட்ட ஒழுக்கத்தை (constitutional morality) இத்தீர்ப்பு முன்நிறுத்துவதால், சமூக ஒழுங்கு குலைந்துவிடும் என்பதுதான் மோடி அரசு நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய குமுறல்.\n”திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, மதப்புனிதம் சார்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அது ஒரு பெண் தன் உடல் மீது கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது” என்பதுதான் இ.த.ச. 497 ஐ ரத்து செய்கின்ற இந்தத் தீர்ப்பின் மையக்கருத்து.\nஆனால், வல்லுறவு குற்றம் தொடர்பான இ.த.ச பிரிவு 375, ”மனைவியின் வயது 15-க்கு குறைவாக இல்லாதவரை, அந்தப் பெண்ணுடன் கணவன் கொள்ளும் பாலுறவை வல்லுறவு என்று கருதமுடியாது” என்று கூறுகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் இ.த.ச. 497 குறித்து வழங்கியிருக்கும் தீர்ப்பை இ.த.ச. பிரிவு 375 மறுதலிக்கிறது.\nசமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், ”மண உறவில் நிகழும் வல்லுறவு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டால், திருமணம் என்ற நிறுவனமே தகர்ந்து விடும் என்றும், இத்தகைய சட்டம் ஆண்களைத் துன்புறுத்துவதற்கான கருவியாக மாறிவிடும் என்றும்” வாதிட்டது மோடி அரசு.\n♦ தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் \n♦ விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \n”மண உறவில் மனைவியின் மீது கணவன் நிகழ்த்தும் வல்லுறவு’’ (Marital Rape) நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் புகழ்மிக்க பாரதப் பண்பாட்டின்படி’’, திருமணம் என்பது வல்லுறவு கொள்வதற்கு ஆணுக்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டு. வல்லுறவுக்கான பரிகாரமாகவும், தண்டனையாகவும் கூட திருமணம் பரிந்துரைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். திரைப்படங்களும் மரத்தடி பஞ்சாயத்துகளும் மட்டுமல்ல, உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களுமே இதைச் செய்கின்றன.\nபெண்ணுக்கு தன் உடல் மீது உள்ள உரிமையை உத்திரவாதம் செய்யும் தீர்ப்பை செப். 27-ம் தேதியன்று வழங்கியது உச்ச நீதிமன்றம். அத்தகைய உரிமை ஒரு தலித் பெண்ணுக்கு கிடையாது என்று நிலைநாட்ட அக்டோபர் மாதம், சிறுமி ராஜலட்சுமி கொல்லப்பட்டாள். நந்தீஷும் சுவாதியும் நவம்பர் மாதம் கொல்லப்பட்டனர். இவை சாதி வெறியர்கள் எழுதிய தீர்ப்புகள். அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது” என்று அமித்ஷா சொன்னது சபரிமலை தீர்ப்புக்கு மட்டும் பொருந்துவது அல்ல.\nஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.\nபுதிய ஜனநாயகம், ஜனவரி 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமுறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன \nபகுத்தறிவாளரின் பகுத்தறியும் தன்மை கேள்விக்குள்ளாகும் போது … | அன்னா\nபெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nசொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் \nஊஃபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு \n சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு\nசெங்கம் தாக்குதல் – மாணவர் லெனின் தற்கொலை : களச்செய்திகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-26T02:49:25Z", "digest": "sha1:CFZUXEUHG6ODSB5LIQ56UIS3KXU2DT5W", "length": 10882, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "தெகிடி விமர்சனம் | இது தமிழ் தெகிடி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தெகிடி விமர்சனம்\nநேரத்தைக் கொல்லும் நல்லதொரு த்ரில்லர்.\nடிடெக்டிவ் வெற்றியால் கண்கானிக்கப்படும் ஆட்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். எதற்கு, ஏன், யார் கொலை செய்கின்றனர் என்பதுதான் கதை.\nமருந்துக்கு கூட வில்லாவில் சிரிக்காத அசோக் செல்வன், இப்படத்தில் சின்னதாய் மிக அழகாய்ப் புன்னகைக்கிறார். அவரின் முதல் இரண்டு படங்களைவிட பார்வையாளர்களுக்கு மிக நெருங்கி வந்துள்ளார். அதற்கு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் ஒரு காரணம். கண்டிப்பாக அவருக்கு நல்ல பிரேக் கொடுக்கக் கூடிய படமாக இது அமையும்.\nமதுஸ்ரீயாக ஜனனி ஐயர். நீளமான கண்கள். அவர் சிரிக்கும் பொழுது இரண்டு கண்களும் வாயும் ஒரே அளவில் நீள்கின்றன. வழக்கம்போல் காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் கதாநாயகி உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். நாயகனும் நாயகியும் பார்த்துக் கொண்டாலே பாடல் வந்துவிடுகிறது. பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஒரு ஸ்பீட்-ப்ரேக்கர் போன்றவை. முக்கியமாக இவ்வகையான த்ரில்லர் படங்களுக்கு. எனினும் பாடல்கள் இம்சிக்காத ரகமாக இருப்பது ஒரு ஆறுதலான விஷயம்.\nபடத்தின் பிரதான கதாபாத்திரங்களைப் போல் அனைத்துப் பாத்திரங்களுமே மனதில் நிற்கின்றனர். வெற்றியின் நண்பன் நம்பியாக வரும் காளி. வில்லா படத்தில் ஜமீன்தாரின் இளைய மகனாக வருவார். இப்படத்தில் இவருக்கு நல்ல குணசித்திர கதாபாத்திரம். இன்ஷூரன்ஸ் கம்பெனியில் பணி புரியும் சடகோபனாக நடித்திருக்கும் பிரதீப் நாயர், சைலேஷாக வரும் ஜெயக்குமார், காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயப்ரகாஷ் என அனைவருமே கச்சிதமாக நடித்துள்ளனர்.\nத்ரில்லர் படங்களின் பலமாக அமைவது அதன் படத்தொகுப்பு. பீட்சா புகழ் லியோ ஜான் பால் தான் இப்படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். நிவாஸ் K.பிரசன்னாவின் இசையும் படத்தின் த்ரில்லை படம் நெடுக்க தக்க வைக்க உதவுகிறது.\nஓர் ஊழலை முன்வைத்து கதையைப் பின்னியுள்ளார் இயக்குநர் P.ரமேஷ். அடுத்த பாகத்திற்கான விதையையும் அழகாக பட முடிவில் தூவியுள்ளார். தமிழ் சினிமா சம்பிரதாயங்கள் எதையும் மீறாமலே ரசிக்க வைத்துள்ளார். தெகிடி என்ற பகடை, சூது விளையாட்டு, புரட்டு என்று அர்த்தமாம். தலைப்பு படத்தின் கதைக்குப் பொருந்தினாலும் ஏதோ ஓர் அந்நியத்தன்மையைத் தருகிறது. தமிழிலேயே புழக்கத்திலுள்ள சொற்கள் ஏதேனும் வைத்திருந்தால் படம் இன்னும் நெருக்கமானதோர் உணர்வைத் தந்திருக்கும். ஆனால் அதைப் பற்றிலாம் கவலைப்படாமல், தூயத் தமிழ்ச்சொல்லாக பெயர் வைத்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.\nPrevious Postகாவியத்தலைவன் - ஸ்டில்ஸ் Next Postசென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108284", "date_download": "2019-04-26T02:36:33Z", "digest": "sha1:TTKZYA6YDAYSUME3RGXLNCL5LYXV7U6W", "length": 5301, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்சியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.\nஇன்று காலை 10 மணியலவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.\nமன்னார் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியு முஹமது பஸ்மி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என கலந்து கொண்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம், ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம், சஜித்தை பிரதமராக்குவோம், மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் இராத்திரியே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனே நிறுத்து என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு பததைகளை ஏந்தியவாறு போரட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\nமுல்லேரியா துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=111028", "date_download": "2019-04-26T01:55:21Z", "digest": "sha1:SIULKV6SYXWEGQCL5YYIT6MZQ2HPVMXI", "length": 3261, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பொற்கேணியில் உயிரிழந்த 08 பேரின் நினைவேந்தல்", "raw_content": "\nபொற்கேணியில் உயிரிழந்த 08 பேரின் நினைவேந்தல்\n21 ஆண்டுகளுக்கு முன்னர் படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த 08 பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தம்பலகாமம் புதுகுடியிருப்பு பொதுமயாணத்தில் நடைபெற்றது.\nதிருகோணமலை தம்பலகமம் பிரதேசத்தில் 01.02.1998 ஆம் ஆண்டு பொற்கேணி என்கின்ற இடத்தில் பொலிஸ் மற்றும் ஊர்காவல் படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட 08 உயிரிழந்தனர்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/governor-office-explain-nakkeeran-allegations-118101200024_1.html", "date_download": "2019-04-26T02:04:46Z", "digest": "sha1:VMVFR6W6RNR6X5BGTEZDYDKINIPNNJ2B", "length": 12878, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "நக்கீரன் கட்டுரை உண்மையா? - ஆளுநர் மாளிகை விளக்கம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n - ஆளுநர் மாளிகை விளக்கம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 4 முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றதாகவும், ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கல்லூரி மாணவிகள் பலரை அறிமுகம் செய்ததாகவும், பன்வாரிலால் மதுரை வரும்போதெல்லாம் அவரை சந்தித்து பேசியதாகவும் செய்தி வெளியிட்டது.\nஇதைத் தொடர்ந்து, கடந்த 9ம் தேதி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nநக்கீரன் இதழில் வெளியான குற்றச்சாட்டுகள் ஆளுநரின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. விருந்தினர் விடுதியில் ஆளுநர் தங்கவும் இல்லை. அங்கே அவர் நிர்மலா தேவியை சந்திக்கவும் இல்லை. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்களிலும் உண்மை இல்லை. ஆளுநரையோ, செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்திக்கவே இல்லை.\nகுறிப்பாக, கடந்த ஒராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை. நிர்மலா தேவி மீதான புகாரில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. அடிப்படை ஆதரமற்ற புகார்களை கூறியதால், நக்கீரன் கோபால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. உண்மை தெரியாமல் நக்கீரன் வந்த செய்திகளை சிலர் ஆதரிக்கின்றனர். நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nநிறைய பாடகிகள் பயப்படறாங்க - விடாமல் விரட்டும் சின்மயி\nநக்கீரன் கோபால் கைதுக்கும் பாஜக-விற்கும் தொடர்பில்லை- இளைஞரணி மாநில தலைவர் பேட்டி\nஆபரேஷன் கோபால் - ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன\nமுகாந்திரம் இல்லை ; நக்கீரன் கோபால் விடுதலை : நீதிமன்றம் அதிரடி\nநக்கீரன் கோபாலுக்கு மருத்துவ சோதனை- ஸ்டாலின் மருத்துவமனை வருகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1143318.html", "date_download": "2019-04-26T02:10:24Z", "digest": "sha1:PXNZFJ2SKREAMM22UKU6KHKGKZC2UP3Y", "length": 11864, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின்திட்டம்…!! – Athirady News ;", "raw_content": "\n13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின்திட்டம்…\n13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின்திட்டம்…\nஎண்ணெய் வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டம் தொடங்கப்படவுள்ளது.\nரூ.13 லட்சம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சவுதி அரேபியாவின் நிதி நிறுவனமும் ஜப்பானின் சாப்ட் டேங்க் குரூப் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.\nஅதற்கான ஒப்பந்தம் நியூயார்க்கில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.\nஇந்த ஆண்டில் ரூ.32 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 7.2 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு 2030 ஆம் ஆண்டில் 200 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அப்போது அதன் முதலீடு ரூ.13 லட்சம் கோடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகில் தற்போதுள்ள சூரிய ஒளி மின் திட்டங்களை விட 100 மடங்கு பெரியது.\nசேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட சென்ற விசிகவினர் கைது…\n2 அரை வயது குழந்தையும் கொண்டு 17 வயது இளைஞனுடன் ஓடிய பெண்…\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1174206.html", "date_download": "2019-04-26T02:28:21Z", "digest": "sha1:V56PRTRZ6G7AW25SIWFMC2HWW5LDMMKB", "length": 12401, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஒப்பந்தத்தை மீறி ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் வடகொரியா மும்முரம்..!! – Athirady News ;", "raw_content": "\nஒப்பந்தத்தை மீறி ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் வடகொரியா மும்முரம்..\nஒப்பந்தத்தை மீறி ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் வடகொரியா மும்முரம்..\nசிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது.\nவடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.\nஇதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.\nவடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ளது.\nநாட்டின் தலைமையிடம் இருந்து திட்டவட்டமான உத்தரவு வரும்வரை அங்குள்ள அதிகாரிகள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வரக்கூடும் எனவும் அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.\nஅமெரிக்க பொருளாதார தடையால் ஈரானில் பண மதிப்பு சரிந்தது..\nபாக். பாராளுமன்ற தேர்தல் – இம்ரான்கான் களமிறங்க தேர்தல் தீர்ப்பாயம் க்ரீன் சிக்னல்..\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக்…\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால்…\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள…\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால்…\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1177605.html", "date_download": "2019-04-26T02:49:39Z", "digest": "sha1:2VWXNFZ3MU3KAHLW3GMDCGNNDQMTZR46", "length": 11670, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு..\nஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு..\nஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.\nமழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.\nதாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nவெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 20க்கு மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nநிபாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை – அமெரிக்காவில் பினராயி விஜயனுக்கு கவுரவம்..\nஐ.ஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம்…\nமுல்லேரியா துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nஐ.ஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்ட இலங்கையர்கள் தொடர்பில்…\nமுல்லேரியா துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக்…\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால்…\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஐ.ஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்ட இலங்கையர்கள் தொடர்பில்…\nமுல்லேரியா துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள…\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1188182.html", "date_download": "2019-04-26T01:43:07Z", "digest": "sha1:7YB67XFVABKBNI4UV5H47YJBLUBPXZAT", "length": 12693, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "திமுக செயற்குழு 14-ம் தேதி அவசரமாக கூடுகிறது..!! – Athirady News ;", "raw_content": "\nதிமுக செயற்குழு 14-ம் தேதி அவசரமாக கூடுகிறது..\nதிமுக செயற்குழு 14-ம் தேதி அவசரமாக கூடுகிறது..\nகருணாநிதி மரணம் அடைந்ததால் தி.மு.க. தலைவர் பதவி காலியாக உள்ளது. தி.மு.க.வின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து பொதுச்செயலாளர் அன்பழகன், கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.\n‘திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அன்பழகன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இக்கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது மற்றும் கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் சேர்ப்பது குறித்தும் பேசப்படலாம் என தெரிகிறது.\n என்ற கேள்விக்கு கேம் ஷோவை அதிர வைத்த பெண்..\n‘விபத்தை தடுப்போம்’; எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4799.html", "date_download": "2019-04-26T03:01:56Z", "digest": "sha1:RHJ3AEE5CEIFIASIIFWHFMFJRYETNMCT", "length": 6713, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! சாதுர்யமாக செயற்பட்ட சாரதி (படங்கள்) - Yarldeepam News", "raw_content": "\nமயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் சாதுர்யமாக செயற்பட்ட சாரதி (படங்கள்)\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பகுதியில், கதிர்காமத்திலிருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இ.போ.ச பேருந்து எதிரே வந்த கனரக வாகனம் ஒன்றிற்கு இடம்கொடுக்க முற்பட்டபோதே பாதையை விட்டு விலகி விபத்துகுள்ளாகியுள்ளது.\nசாரதியின் சாமர்த்தியத்தினால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படாமல் பயணிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமகனை அடித்து கொலை செய்த தந்தை மற்றும் மருமகன் (படங்கள்)\nஇன வன்முறையை ஏற்படுத்திய 14 பேரின் மீது பாயும் அவசர கால சட்டம்\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://koottanchoru.wordpress.com/category/tamil-nadu-politics/", "date_download": "2019-04-26T02:25:54Z", "digest": "sha1:BY6XXCEB6Z4IILIA2NELL4RP637D6QEE", "length": 80939, "nlines": 234, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Tamil Nadu Politics | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஒண்ணரை பக்க நாளேடு – தமிழக தேர்தலில் திடுக்கிடும் திருப்பம்\nதற்போதைய கூட்டணியின் துணைக் கட்சிகள் தரும் தலைவலி தாங்க முடியாமல் கலைஞர் தானே ஜெயலலிதாவுக்கு ஃபோன் போட்டாராம். ஆளுக்குப் பாதி சீட், முதல் இரண்டரை வருஷம் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி, அடுத்த இரண்டரை வருஷம் கலைஞரோ ஸ்டாலினோ முதல்வர், நாடாளுமன்றத்தில் அதிமுக அழகிரியின் தலைமையில் செயல்படும், அதிமுக எம்பி தம்பிதுரை ஜேபிசியில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவார், ஜேஜே டிவியை ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு மாற்றிக் கொடுப்பது என்ற ஃபார்முலாவை இருவரும் ஒத்துக்கொண்டுவிட்டார்களாம்.\nகழுகாருக்கு நாம் வேர்க்கடலையும் வெள்ளரிக்காயும் போட்ட ஒரு கப் ரசம் சுடச்சுட கொடுத்தோம். அதை என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று குபுக் குபுக் என்று குடித்துவிட்டு நமக்கு நியூஸ் கொடுக்க ஆரம்பித்தார்.\nசிபிஐ அடக்கி வாசிப்பது என்பது நடக்காத விஷயம், கனிமொழி ஜெயிலுக்கு போவதை தடுக்க முடியாது என்று கலைஞருக்கு ரகசியத் தகவல் வந்ததாம். 63 சீட்டும் கொடுத்து ஜெயிலுக்கு போவதா என்று ராஜாத்தி அம்மாள் போர்க்கொடி உயர்த்தினாராம். அடுத்த குறி தான்தான் என்று தயாளு அம்மாளும் கவலைப்பட்டாராம். கலைஞருக்கு நிம்மதியே இல்லையாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே பெட்டர் என்ற முடிவுக்கு வந்தாராம். ஜெயலலிதாவும் ஒத்துக்கொண்டாராம். ஆனால் யார் முதல்வர் என்பதுதான் இழுபறி பிரச்சினையாக இருந்ததாம். தான் முதல்வர் ஆகாவிட்டால் கூட்டணி இல்லை என்று ஜெ உறுதியாக சொல்லிவிட்டாராம். பிறகு முதல் இரண்டரை வருஷம் ஜெயலலிதா முதல்வர், பிறகு கலைஞரின் உடல்நிலையைப் பொறுத்து கலைஞரோ ஸ்டாலினோ முதல்வர் ஆவார்கள் என்று ஒப்பந்தம் போட்டார்களாம்.\nஸ்டாலினுக்கு முதல்வர் பதவி இல்லை என்று தெரிந்ததும் அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி அனைவரும் இந்த திட்டத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டுவிட்டார்களாம். பேராசிரியர் அன்பழகனின் அபிப்ராயத்தை யாரும் கேட்காவிட்டாலும் அவர் தானும் இந்த திட்டத்தை ஆமோதிக்கிறேன் என்று தெரிவித்தாராம். ஸ்டாலினை சமாதானப்படுத்த அவருக்கு ஜேஜே டிவி கொடுக்கப்படுகிறதாம்.\nதிமுக, அதிமுக தலைவர்களின் ரியாக்ஷன்:\nதுரைமுருகன் கலைஞரின் அரசியல் சாணக்கியத்துக்கு இது ஒரு உதாரணம் என்று பேட்டி கொடுத்தார். நீங்கள் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தீர்கள் என்று சொல்கிறார்களே, இதனால் கூட்டணியில் குழப்பம் வராதா என்று கேட்டதற்கு சேலை நன்றாக இருக்கிறதே, என் மனைவிக்கும் ஒன்று வாங்கிக் கொடுக்கலாமே, விலை என்ன என்று விலைச்சீட்டை பார்க்க முயன்றதை விஷமிகள் திரித்துவிட்டார்கள் என்று அவர் விளக்கினார்.\nமத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சிவமும் சக்தியும் இணைந்த பிறகு அவர்களை யாராலும் வெல்ல முடியாது என்று சென்னை நகரம் முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார். இதனால் கலைஞர் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும், அதை சசிகலாவே நேரடியாக சென்று விளக்கம் அளித்து தீர்த்து வைக்க வேண்டி இருந்ததாகவும் தெரிகிறது.\nஅதிமுகவில் ஜெயலலிதாவைத் தவிர வேறு தலைவர்கள் இல்லாததால் எந்த ரியாக்ஷனும் இல்லை.\nநிருபர்: ஜெயலலிதா உங்கள் பரம எதிரியாயிற்றே\nகலைஞர்: அன்புத் தங்கை ஜெயலலிதா பெரியாரின் பேத்தி; அண்ணாவின் தங்கை; எம்ஜிஆரின் – சரி அதை விட்டுவிடுவோம். இந்த உண்மையை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்.\nநிருபர்: இத்தனை நாள் எதிர்த்த அதிமுகவுடன் எப்படி கூட்டணி\nகலைஞர்: தமிழர் நலம் காக்க யார் முன்வந்தாலும் நாங்கள் அவர்களோடு கூட்டணி வைக்க தயங்கவே மாட்டோம்.\nநிருபர்: தமிழர் நலம் என்றால்\nகலைஞர்: இது கூடவா தெரியவில்லை ராசா போன்ற அடிமட்ட தலித் தோழர்கள், கனிமொழி போன்ற நாடார் குல திலகங்கள்தான் தமிழர்கள்.\nநிருபர்: அமைச்சர்கள் ராஜினாமா எப்போது\nகலைஞர்: அவர்களாக போ என்று சொன்னால் போய்விட வேண்டியதுதான். எங்களைப் பொறுத்த வரையில் மன்மோகன் சிங் எங்கள் மனம் கவர்ந்த தலைவரே. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டின்படி செயல்படவே விரும்புகிறோம்.\nநிருபர்: ஏறகனவே காங்கிரசுடன் சட்டசபைத் தேர்தலுக்கு அமைத்திருந்த கூட்டணி ஏன் உடைந்தது\nகலைஞர்: முதலில் 48 சீட் என்றார்கள். சரி என்றோம், உடனே 50, 55, 58, 60, 63 என்று அவர்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மாறிக்கொண்டே போனது. இப்படி மாற்றிக்கொண்டே போவது கூட்டணி தர்மம் இல்லை என்று அமைச்சர்கள் ராஜினாமா செய்யவும் தயாரானார்கள். இருந்தாலும் அவர்கள் கேட்ட 63 சீட்டை தர ஒத்துக் கொண்டோம். பிறகு அவர்கள் மீதும் தங்கள் நிலையை மாற்றினால் கூட்டணியில் தொடர அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்துகொண்டோம்.\nநிருபர்:டான்சி கேசில் உங்களுக்கு குடைச்சல் தந்தவரோடு இப்போது எப்படி கூட்டணி வைத்தீர்கள்\nஜெ: டான்சி போன்ற விவகாரங்களே எங்களுக்கு குடைச்சல்; ஆனால் கலைஞரோ ஸ்பெக்ட்ரம் போன்றவற்றை அனாயாசமாக சமாளிக்கிறாரே கலைஞர் போன்ற அனுபவசாலியிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, நாம் தமிழ்நாட்டு அளவில்தான் புழங்குகிறோம், இந்தியா மிகப் பெரியது என்பதை உயிர்த்தோழி சசிகலாவும் எடுத்துச் சொன்னார். அதனால்தான்.\nநிருபர்: அதிமுக போட்டியிடும் இடங்களை அறிவித்துவிட்டீர்கள். அதில் பல இன்றைய திமுக எம்எல்ஏக்களின் தொகுதி ஆயிற்றே\nஜெ: 234-ம் எங்களுக்குத்தான், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.\nஇன்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்ஃபோன்ஸ், ஜெயந்தி நடராஜன் மற்றும் பலரும் சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். ஆறு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு அன்னை சோனியாவின் முடிவுப்படியும் தந்தை ராகுலின் முடிவுப்படியும் நடப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று கார்த்தி சிதம்பரம் நிருபர்களுக்குத் தெரிவித்தார். ராகுல் தந்தை, சோனியா அன்னை என்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டவுடன் இந்த தலைவர்கள் மீண்டும் சோனியாவை எப்படி அழைக்க வேண்டும், ராகுலை எப்படி அழைக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் முடிவு தெரியவில்லை.\n காங்கிரஸ், விஜயகாந்த், ராமதாஸ், வைக்கோ, திருமா, கம்யூனிஸ்டுகள் ஓரணியில் திரண்டனர்\nபல கட்சிகளும் இப்போது ஒரே அணியில் இருப்பதால் இங்கி பிங்கி பாங்கி முறையில் தொகுதிகளைப் பிரித்துக் கொள்ளப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகாங்கிரசுக்கு கிடைக்கும் தொகுதிகளை ஜி.கே. வாசன், தங்கபாலு, சிதம்பரம், மற்றும் பலர் இங்கி பிங்கி பாங்கி முறையில் பிரித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் மட்டுமே உள்கட்சி ஜனநாயகம் இருக்கிறது என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம் என்று தெரிவித்தார்.\nதேர்தல் அறிக்கையும், விஜயகாந்த் வீராவேசமும்\nஇந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்காது என்று விஜயகாந்த் அறிவித்தார். எல்லாருக்கும் கரண்டை தொட்டால் ஷாக்கடிக்கும், என்னைத் தொட்டால் கரண்டுக்கே ஷாக்கடிக்கும், அப்படி ஷாக்கடிப்பதை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ் நாட்டின் மின்சாரத் தேவையை தீர்ப்பேன் என்று அவர் நேற்று கொருக்குப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.\nதிமுக தேர்தல் அறிக்கையில் எல்லாருக்கும் தினமும் இரண்டு வேளை ஒரு டம்ளர் பால், மற்றும் ஒரு ஸ்பூன் காப்பிப்பொடி, ஒரு ஸ்பூன் சர்க்கரை இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக வீட்டுக்கு ஒரு மாடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. விஜயகாந்த் வீட்டுக்கு ஒரு மாடு, அதில் தானே தினமும் பால் கறந்து காப்பி கலந்து எல்லாருக்கும் ஊட்டியும் விடுவேன் என்று அறிவித்திருக்கிறார்.\nகார்த்திக் தலைமையில் மூன்றாவது அணி\nகார்த்திக் இன்று தன் தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்று தெரிவித்தார். எங்கெல்லாம் போட்டி இடுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் லண்டன், பாரிஸ், டோக்கியோ தொகுதிகளில் போட்டி இடுவதாக அறிவித்தார்.\nடி. ராஜேந்தர் இன்று ஆ டண்டணக்கா, ஆ டனக்குனக்கா, நான் உனக்குக் கொடுக்கறேன் பேட்டி, தேர்தலில் இல்லை போட்டி என்று அறிவித்தார். சிம்புவை நமது நிருபர் பேட்டி கண்டபோது அப்பா இப்போது வேர் இஸ் தி பார்ட்டி என்று தேடிக் கொண்டிருப்பதாகவும், கிடைத்தவுடன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்தார். எப்போது கிடைக்கும் என்று கேட்டதற்கு, We அதை hide பண்ணி வச்சிருக்கோம், my dad ஈசியா கண்டுபிடிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.\nதீப்பொறி ஆறுமுகம் அரசியலிலிருந்து விலகுகிறார்\nபுரட்சித் தலைவியையும் திட்டக்கூடாது, கலைஞரையும் திட்டக்கூடாது என்றால் நான் வணக்கம் என்ற ஒரு வார்த்தையை தவிர என்னதான் பேசுவது என்று கண்ணீர் விட்ட தீப்பொறி ஆறுமுகம் அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை விட்டுள்ளார். கூட்டணி உடையும்போது யார் நல்ல டீல் கொடுக்கிறார்களோ அங்கே சேர்ந்து கொள்வேன் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். வெற்றிகொண்டான் கொடுத்து வச்சவர், இந்த மாதிரி சிக்கல் வருவதற்கு முன்னாலேயே போய்விட்டார் என்று தன் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.\n(இதன் ஒரு பகுதி மீள்பதிவு)\nசமீபத்தில் மலேசியா வாசுதேவன் மரணம் அடைந்தார். பெரும் பாடகர். சாதித்தவர். அவரை பற்றி பேசுவதற்கு நல்ல விஷயங்கள் தான் நமக்கு கிடைக்கிறது. யூலஜி ஒன்றும் யதார்தத்திற்கு புறம்பாக இருக்கப் போவதில்லை. ஆனால் யூலஜி என்பது புகழ்ந்து சொல்ல வேண்டிய ஒன்று என்ற ஒரே காரணத்திற்க்காக உண்மைக்கு புறம்மபான விஷயங்களை கூறுவது சந்தர்பத்தை பயன்படுத்தி சமூகத்தை மூளைச் சலவை செய்வதற்கு ஒப்பான அறமற்ற செயல். அரசியல் ஆதாயங்களுக்காக அந்த காலத்திலிருந்து இன்று வரை கட்சிகள் யூலஜியை ஒரு கருவியாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறது.\nதேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் இங்கிருந்து துவங்கலாம். ஒரு செயலை எல்லோரும் நல்ல விஷயத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தேர்தல் என்பதும் கெட்டவிஷயம். தேர்தல் முடிந்த பின்னரும் வரும் முடிவுகளும் கெட்ட சமபவம் தான். அடுத்த ஐந்து ஆண்டுகளும் கெட்ட சமபவங்கள் தான். நல்ல காலம், ஐந்து ஆண்டுகள் கெட்ட காலம் முடிந்து அடுத்த கெட்ட காலத்திற்கு உண்டான சமபவங்கள் துவங்கிவிடும். அதனால் மரணம் என்ற ஒரு சமபவத்தோடு தொடர்புடைய ஒன்று இந்த தேர்தல் களத்திற்கு பொருத்தமான ஒன்றே. (சில புரட்சிக் கட்சிகள் தேய்பிறை, வளர்பிறை, ஜாதகம், எல்லாம் பார்த்து பார்த்து முடிவுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. நாம் எதிர் திசையில் செல்வோம்)\nகெட்ட சமபவங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், கொஞ்சம் துணிவுடன் தான் அதை எதிர்கொள்வோமே என்ற ஒரு எண்ணமே ஒழிய இதைப் படித்த பின்னர் நாமெல்லாம் கிளம்பி மக்களை மனம் திருத்தி மகாத்மா காந்திகளை சட்ட சபைக்கு அனுப்புவோம் என்ற நப்பாசையெல்லாம் கிடையாது.\nஇது ஜெயகாந்தன் அண்ணாவிற்கு அளித்த யூலஜி\n(பை த வே, ஜெயகாந்தன் திமுகவையும், அண்ணாவையும் இங்கே குறிப்பிட்டிருந்ததால் மற்ற கட்சிகளும் தலைவர்களும் அப்படியில்லை என்று நம்பி விடவேண்டாம். காம்ராஜ் கூறியது போல் அனைத்துக் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்)\n”இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.\nஅண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு…\nஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்…\nகாலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.\nஇறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.\nஅண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.\nஅவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.\nபாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…\nஅரசியல்வாதிகள் – அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் – அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.\n‘எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை…\nகலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் \nஅண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.\nஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.\nபண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் \nஎந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது….\nஎன்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ‘ – என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.”\n– ஜெயகாந்தன் (ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்)\n(இட்லிவடை தளத்தில் வேறொரு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. நன்றி)\nஸ்பெக்ட்ரம் ராஜா ஒரு ப்ளாக் நடத்துகிறார். கடைசி அப்டேட் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பாவம் அவரும் எவ்வளவு நேரம்தான் சமாளிக்க முடியும் மாபெரும் வெற்றி, ஜாமீன் கிடைத்துவிட்டது என்று வேண்டுமானால் எழுதலாம்.\nஇன்று விஸ்வாமித்ரா இட்லிவடை தளத்தில் ராஜா கைது வெறும் கண்துடைப்பு, எல்லாவற்றுக்கும் சோனியாவே காரணம் என்று அவரது ஸ்டைலில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்\nஇன்று ஸ்பெக்ட்ரம் ராசா கைது செய்யப்பட்டார்.\nஒரு லெவலைத் தாண்டிவிட்டால் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. எந்த முதலமைச்சரும் ஜெயிலுக்கு போனதில்லை. ஆதாரங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் சரி, அப்படித்தான். எனக்கு அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பியவர் யாரென்று தெரியாது, ஆனால் பணத்தை பாங்கில் போட்டுக் கொண்டேன் என்று சொன்னவர் கூட தப்பிவிடுகிறார். ராசாவும் அந்த லெவலைத் தாண்டிவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். அவர் தண்டிக்கப்பட்டால்தான் ஆச்சரியம். ஆனால் இவ்வளவு தூரம் வந்ததே எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நாட்டில் இன்னும் கொஞ்சம் நீதி இருக்கிறது என்று தோன்றுகிறது.\nசுப்ரமணிய சாமிக்கும், ரிபோர்டர் கோபிக்கும் நன்றி\nநான் வினவு பக்கம் போய் ரொம்ப நாளாச்சு. இன்றைக்கு தெரியாத்தனமாக ஜெயமோகன், சூப்பர்லின்க்ஸ் வழியாக அங்கே போய்விட்டேன். “இந்து ராம் – ராஜபக்சே உரையாடல்” என்று ஒரு பதிவு. அங்கிருந்து ஒரு excerpt :\nஇராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிசுக‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான். அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன்\nஇராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது. நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.\nஇதற்கப்புறம் படிப்பதை நிறுத்திவிட்டேன். ராம் இவர்கள் கண்ணில் அப்பாவி மக்களின் கல்லறைகளில் பேரை எழுதி வரலாற்றில் இடம் பிடிக்கிறாரா இல்லையா என்பது ஒரு பக்கம்; அதுதான் உண்மையான பிராமணனின் இலக்கணம் என்று அடுத்த வரி வருகிறது பாருங்கள், இவர்கள்தான் ஜாதியை ஒழித்து புரட்சி பண்ணி உப்மா கிண்டப் போகும் தன்மான சிங்கங்கள் என்று தெளிவாகத் தெரிகிறது\nஸ்பெக்ட்ரம் பற்றிய ரேடியோ ப்ரோக்ராம்\n2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நண்பர் திருமலை ராஜனும் நண்பர் பாலாஜியும் நடத்திய ஒரு ப்ரோக்ராமைப் பற்றி எழுதி இருந்தோம். இப்போது அந்த ப்ரோக்ராமை இன்டர்நெட்டில் கேட்கலாம். இரண்டு பகுதிகளாக இருக்கிறது. பகுதி ஒன்று இங்கே, பகுதி இரண்டு இங்கே.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் – பகுதி 3\n(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)\nபேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெருத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.\nபேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.\nநிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது. இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின் ஆதரவும் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரியைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரியாதையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.\nஇன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம் நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜெண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.\nஇதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜாதி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.\nஇருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.\nஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவும் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னும் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு நேரான வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்தை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும். அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளிப்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.\nசந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ஆகவே உமா ஷங்கர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் கோனார் நோட்ஸ் போட்ட…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-judge-asks-that-why-police-force-deploys-memorials-313735.html", "date_download": "2019-04-26T02:17:41Z", "digest": "sha1:IKT2XI5WBMIQ44QMSWP6RIMQW6INJJSW", "length": 17089, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள்- நீதிபதி நறுக் | Chennai HC Judge asks that why police force deploys in memorials? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n50 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nதேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள்- நீதிபதி நறுக்\nகாவலர்கள் விவகாரத்தில் தமிழக அரசை விளாசிய உயர்நீதி மன்றம்- வீடியோ\nசென்னை: தேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாககன் கேள்வி எழுப்பினார்.\nகாவலர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது கிருபாகரன் தமிழக அரசை சாடி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் தேவையில்லாமல் காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை பணியமர்த்துகிறீர்கள்.\nஅமைச்சர்கள், அரசு அதிகாரிகள் செல்லும் சாலைகளில் காவலர்களை கால் கடுக்க நிற்க வைக்காதீர். மனித உரிமை செயல்களில் ஈடுபட்டாலும் காவலர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கடுமையான கேள்விகளை நீதிபதி முன்வைத்துள்ளார்.\nதற்போது போயஸ் கார்டனிலும் ஜெயலலிதா நினைவிடத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் தேவையில்லாத இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பிரச்சினைக்குரிய இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் மற்ற காவலர்களுக்கு பணிச்சுமை கூடுகிறது.\nஇதனால் கடந்த வாரம் ஜெயலலிதா சமாதியில் ஆயுதப்படை காவலர் அருள் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் பணிச்சுமையாலும், உயரதிகாரிகளின் நெருக்கடிகளாலும் ஏராளமான தற்கொலைகள் நடந்துள்ளன.\nஇவற்றை மனதில் வைத்தே நீதிபதி இன்று தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பி, காவலர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறியுள்ளார். தற்போது பாரதி என்ற காவலர் ஒருவர் பணிச்சுமை காரணமாக வேலையை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai hc செய்திகள்\nதமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி திட்டத்திற்கு தடையில்லை.. ஹைகோர்ட் தீர்ப்பு\nமுகிலன் மாயம்.. 148 பேரிடம் இதுவரை விசாரணை.. கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு\nசின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்\nமக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சின்னத்தம்பியை கும்கியாக்கும் திட்டமில்லை.. வனத்துறை அறிவிப்பு\nமேத்யூ மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை\nஜாக்டோ ஜியோ போராட்டம்.. அரசுக்கு இடைக்கால உத்தரவு போட முடியாது.. கைவிரித்த ஹைகோர்ட்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nபொங்கல் பரிசுக்கான தடையை நீக்க கோரிக்கை.. அதிமுக வழக்கறிஞர் மனுவை ஏற்க ஹைகோர்ட் மறுப்பு\nபொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்\nநீதிமன்ற உத்தரவால் ஒரு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசு இல்லை\nஉயர்நீதிமன்ற உத்தரவு.. பொங்கல் பரிசு வழங்குவது உடனடி நிறுத்தம்.. வரிசையில் நின்று திரும்பிய மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai hc judge police சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15034433/DMK-People-will-get-the-perfect-lesson-for-the-coalition.vpf", "date_download": "2019-04-26T02:24:24Z", "digest": "sha1:4OZ7EM4C67RHQIAVC3VAQ5EIIWX77OKD", "length": 21390, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "'DMK People will get the perfect lesson for the coalition ' || ‘தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு + \"||\" + 'DMK People will get the perfect lesson for the coalition '\n‘தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nதி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.\nகள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மாலை தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nதி.மு.க. ஊழல் கட்சி. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். எனவே கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதீசுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள். மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் மத்திய மந்திரியாக சுதீஷ் இருந்து கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் தட்டுப்பாடு தீர்வுக்காக மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை முழு சீரமைப்பு செய்து தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவார். தியாகதுருகத்தை தாலுகாவாக மாற்ற முயற்சி செய்வார். தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பக்தர்களும் பொதுமக்களும் சிரமமின்றி சென்று வர புதிதாக மேம்பாலம் அமைத்து தர பாடுபடுவார். இவ்வாறு அவர் பேசினார்.\nஇதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தியாகதுருகம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஷியாம்சுந்தர், பாசறை நகர செயலாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் நகர செயலாளர் ராஜி, ஒன்றிய அவைத்தலைவர் வைத்திலிங்கம், ஒன்றிய செயலாளர் அய்யப்பா, தொண்டரணி நிர்வாகி சிறுவல் மணி, தே.மு.தி.க. மாநில தொழிற்சங்க துணைச்செயலாளர் சக்திவேல், மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் சிவலிங்கம், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெய்சங்கர், பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பச்சையாபிள்ளை, குமரவேல், அ.தி.மு.க. நகர பாசறை பொருளாளர் ஏழுமலை மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக பிரேமலதா விஜயகாந்த், விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nகடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைந்த ஒரு ராசியான கூட்டணிபோல் தற்போது இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ராசியான கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணி. மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி அமைக்கப் போவது உறுதி. நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் இப்படி அனைத்திலும் ஊழல் செய்த கூட்டணி. விஜயகாந்தை தொட்டவர்களின் கதி என்னவென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nவிழுப்புரத்தில் நமது கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணனின் வெற்றி உறுதியாகி விட்டது. எனவே விழுப்புரம் மக்கள் நல்லபடியாக சிந்தித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து சரித்திர வெற்றியை கொடுக்க வேண்டும்.\nபிரேமலதா விஜயகாந்த் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நல்லா இருந்தால் இந்த வீடு நல்லா இருக்கும். மேலும் ஆரணி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செஞ்சி ஏழுமலைக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.\nஇந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், லட்சுமணன் எம்.பி., ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், ராமதாஸ், முத்தமிழ்செல்வன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், அவைத்தலைவர் கணபதி, பொருளாளர் தயாநிதி, மாநில விஜயகாந்த் மன்ற செயலாளர் ராஜசந்திரசேகர், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில அமைப்பு செயலாளர் பழனிவேல், மாநில துணைத்தலைவர்கள் ஹரிகரன், அன்புமணி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nஅதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் திருக்கோவிலூரில் விழுப்புரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனையும், மணலூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசையும் ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.\n1. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nமத்தியில் தனிப்பெரும் பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.\n2. ‘விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது’ பிரேமலதா விஜயகாந்த் தகவல்\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\n3. 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி உறுதி, அ.தி.மு.க.-தே.மு.தி.க. ராசியான கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nஅ.தி.மு.க.-தே.மு.தி.க. ராசியான கூட்டணி. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.\n4. கொடைக்கானலில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார்: இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\n20 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கொடைக்கானலில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.\n5. டாஸ்மாக் கடையை 2 மணி நேரம் மட்டும் திறக்க உத்தரவிட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்\nபட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியது போல் டாஸ்மாக் கடையை 2 மணி நேரம் மட்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n2. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n3. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\n4. நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்\n5. பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து; 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30301&ncat=4", "date_download": "2019-04-26T02:54:23Z", "digest": "sha1:QIMVHQ5NBHXNEIU3JUNRXTBZ5DWR4XYJ", "length": 34205, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "நாற்பது ஆண்டுகளில் நம்மை மாற்றிய ஆப்பிள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநாற்பது ஆண்டுகளில் நம்மை மாற்றிய ஆப்பிள்\nவெற்றியை களவாட முயல்வர் அ.தி.மு.க., மீது ஸ்டாலின் புகார் ஏப்ரல் 26,2019\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி ஏப்ரல் 26,2019\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு முதலிடம் ஏப்ரல் 26,2019\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு முறைகேட்டை தடுக்க அறிமுகம் ஏப்ரல் 26,2019\nஜெ., சொத்து விபரங்கள் ஐகோர்ட்டில்....சமர்ப்பிப்பு\nசென்ற ஏப்ரல் 1 அன்று, ஆப்பிள் நிறுவனம் தன் நிறுவன வாழ்க்கையில், 40 ஆண்டுகளை முடித்து மகத்தான ஒரு வெற்றி முனையைக் கடந்தது. அன்று, “ஆப்பிள் 40” என்ற, இரண்டு மணி நேரத்திற்குச் சற்று அதிகமாக இயங்கக் கூடிய, இசைத் தொகுப்பு ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டு தன் ஊழியர்களுடன் வெற்றியைக் கொண்டாடியது. இதில் இடம் பெற்ற பாடல்கள் மேற்கத்திய இசையின் அனைத்து வகைகளையும் கொண்டதாக அமைந்தது. இந்நிறுவனத்தைத் தொடங்கி, அதனை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்ற, மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்குப் பிடித்த பீட்டில்ஸ் பாடலுடன் தொடங்கி, பீட்டில்ஸ் பாடகரின் தனிப்பாடல் ஒன்றுடன் முடிந்தது. இது ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு நல்ல அஞ்சலியாகவும் அமைந்தது.\nஉலகின் மிகப் பெரிய தொழில் நிறுவனமாக, அனைத்து மக்களின் வாழ்வில் ஏதேனும் ஒரு வழியில் பாதிப்பை ஏற்படுத்தி, முன்னேறச் செய்திடும் அமைப்பாக ஆப்பிள் தன் 40 வயதைக் கடந்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டவில்லை என்றாலும், அது கடந்து வந்த பாதை அனைவரும் எண்ணிப் பார்த்து வியப்பாதகவே உள்ளது. ஆப்பிள் நிறுவனச் சரித்திரத்தில், அது சந்தித்த திருப்பங்களை இங்கு பார்க்கலாம்.\n1. ஏப்ரல் 1, 1976: ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் (Steve Jobs, Steve Wozniak, மற்றும் Ronald Wayne) ஆகிய மூவரும் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். உலகத் தொழில் நுட்பத்தின் அடையாளமாக அந்நிறுவனம் மலரப் போகிறது என்று அவர்கள் யாருக்கும் அப்போது தெரியவில்லை. ஆனால், அவர்களிடம் தங்கள் தொழில் நுட்ப அறிவின் மீது அபார நம்பிக்கை இருந்தது. மூவரும் தொழில் நுட்பத்தின் மீது அளவிடமுடியாத வெறித்தனமான ஆவல் கொண்டிருந்தனர். சாதாரண பயனாளர் ஒருவருக்கு, அப்போது அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த கம்ப்யூட்டரைக் காட்டிலும் சிறந்த கம்ப்யூட்டரைத் தர வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதன் பயனாக, ஜூலை, 1976ல், Apple I என்ற முதல் கம்ப்யூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இதன் விற்பனை உயர்ந்ததால், வேடிக்கையாக தொடங்கப்பட்ட அமைப்பை, 1977ல் நிறுவனமாக மாற்றி அமைத்தனர்.\n2. 1977: ஆப்பிள் கம்ப்யூட்டரின் Mark 2, (Apple II) வெளியானது. இதன் ப்ராசசர் 1 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. ராம் மெமரி 4 கே.பி.யாக இருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து உயர்ந்து, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கின் சிறந்த நிறுவனமாக ஆப்பிள் இடம் பெற்றது.\n3. 1980: ஆப்பிள் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தைக்கு வந்தன. பங்கு ஒன்று 22 டாலர் விலையில் விற்பனையானது. நிறுவனத்தின் அன்றைய மதிப்பு 120 கோடி டாலர். இன்று அதன் மதிப்பு 600 கோடி டாலர்.\n4. 1984: அப்போது புழக்கத்தில் இருந்த தொழில் நுட்ப போட்டியில், புதுமையைக் கொண்டு வந்து வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலில், ஸ்டீவ் ஜாப்ஸ், இன்று அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் இடம் பெற்றிருக்கும் கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் நுட்பத்தினை உருவாக்கினார். இன்றைய மேக் கம்ப்யூட்டர் அனைத்திற்கும் முன்னோடியான Macintosh கம்ப்யூட்டர், 1984ல் வெளியானது.\n5. 1985-1997: ஆப்பிள் நிறுவனம் தத்தளித்த ஆண்டுகள். இருப்பினும் அதன் தொழில் நுட்ப வேட்கை மறையாமல் இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறி NeXT என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1991ல், ஆப்பிள் நிறுவனத்தின், இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டரின் PowerBook 100 முன்னோடி வெளியானது. 1993ல், கையெழுத்தினைப் புரிந்து டெக்ஸ்ட் அமைக்கும், handwriting recognition தொழில் நுட்பத்தினைக் கொண்ட 'personal digital assistant' அல்லது PDA வெளியானது. இதனை உருவாக்கிய தொழில் நுட்பவியலாளர் குழு, பின்னாளில் ஐபாட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான தொழில் நுட்பத்தினை உருவாக்கியது. 1994ல், முதல் PowerPC கம்ப்யூட்டர் வெளியானது.\n6. 1997: ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுவனத்தை ஆப்பிள் வாங்கியதால், ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்குத் திரும்பினார். அப்போதிருந்த பல சாதனங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை மூட்டை கட்டி வைத்து, இப்போதைய ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் உதவியுடன் புதிய பல ஆய்வுகளைத் தொடங்கினார்.\n7. 1998: ஐமேக் கம்ப்யூட்டர், ஆப்பிள் நிறுவனத்தின் புகழை உயர்த்தியது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐபோன் பெற்றுத் தந்த புகழை ஐமேக் உருவாக்கியது.\n8. 2001: கம்ப்யூட்டர் நிறுவனமாக வளர்ந்த ஆப்பிள் நிறுவனம், டிஜிட்டல் சாதனங்களை உருவாக்கும் நிறுவனமாக மாறியது. இசையை ரசிக்க ஒரு புதிய சாதனமாக 'ஐபாட்' உருவானது. இசை உலகையே மாற்றி அமைத்தது. 5 ஜி.பி. இடம், சிறிய எல்.சி.டி. திரை, உருட்ட ஒரு சிறிய சக்கரம் என வடிவமைக்கப்பட்டு, அனைத்து இசைக்கான சாதனங்களையும் பின்னுக்குத் தள்ளியது. உலகில் பலர், தங்கள் காதுகளில் வெள்ளை நிறத்தில் சிறிய பஞ்சுப் பொதியை வைத்துக் கொண்டு, தாங்கள் இசைப் பிரியர்கள் எனவும், ஆப்பிள் சாதனத்தைப் பயன்படுத்துபவர்கள் எனவும் பெருமையாகக் காட்டிக் கொண்டனர்.\n9. 2006: பவர் பி.சி. ப்ராசசர்களை புறந்தள்ளி, இன்டெல் நிறுவனத்தின் x86 ப்ராசசர்களை ஆப்பிள் பயன்படுத்தத் தொடங்கியது. ஐபுக், பவர்புக் மற்றும் பவர்மேக் சாதனங்களின் இடத்தில் மேக்புக் மற்றும் மேக் ப்ரோ இடம் பிடித்தன.\n10. 2007: ஐபாட் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் புகழ் பெற்ற ”ஐபோனைக்” கொண்டு வந்து, புதிய சகாப்தத்தினைத் தொடங்கியது. 4 ஜி.பி. ஸ்டோரேஜ், 3.5 அங்குல கெபாசிடிவ் மல்ட்டி டச் திரை, 620 மெகா ஹெர்ட்ஸ் சாம்சங் ப்ராசசர் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதனை வடிவமைக்க, ஆப்பிள் நிறுவனத்திற்கு இரண்டரை ஆண்டுகள் ஆயிற்று. எப்போதும் இணையத்துடன் தொடர்பில் இருக்கும், கையில் எடுத்துச் சென்று கம்ப்யூட்டர் போல பயன்படுத்தும் இன்றைய ஸ்மார்ட் போன்களின் முன்னோடியாக ஐபோன் இயங்கியது. ”இது இல்லாமல் இனி வாழ்க்கையை நடத்த முடியாது” என்ற நிலையை, இதனைப் பயன்படுத்தியவர்களுக்கு, இந்த போன் ஏற்படுத்தியது.\n11. 2008: இந்த ஆண்டில் வெளியான, மேக்புக் ஏர், ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் வரிசையில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது. அதில் சில குறைபாடுகள் இருந்தாலும், இன்றைய காலத்தின் தடிமன் குறைவான, எடை குறைந்த லேப்டாப் கம்ப்யூட்டரின் முன்னோடியாக இது அமைந்தது. இதே ஆண்டில், தன் App Store ஐத் தொடங்கியது. ஆப்பிள் சாதனங்களுக்கான தர்ட் பார்ட்டி புரோகிராம்கள், இதில் விற்பனை செய்யப்பட்டன. இரண்டே மாதங்களில், 10 கோடி பேர் இதிலிருந்து தங்களுக்குத் தேவையான புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்தனர். இன்று, இந்த ஸ்டோரில் புரோகிராம்களைப் பதிவு செய்திடும் டெவலப்பர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம்.\n12. 2010: பல வெற்றிகரமான சாதனங்களை முதன் முதலில் வெளியிட்டு, வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற ஆப்பிள், இன்னொரு சாதனம் மூலம் இன்றைய அளவில், யாராலும் பிடிக்க முடியாத இடத்தைப் பிடித்தது. ”ஐபேட்”~ இதனை வெளியிட்டு, ஆப்பிள் மீண்டும் தன்னை செல்வமும் செல்வாக்கும் பெற்ற ஒரு நிறுவனமாக உலகிற்குக் காட்டியது. இந்நிறுவனத்தின் பங்கு விலை தாறுமாறாக உயர்ந்தது. நிறுவனத்தின் லாபம், கணித்த இலக்குகளை மீறி எங்கோ சென்றது.\n13. 2011: ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி, அதனை உலகம் புகழும் நிறுவனமாக மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ், தன் 56 ஆவது வயதில், அக்டோபர் 5, 2011ல், புற்றுநோயால் இறந்தார். அவருடன் பணியாற்றிய, அவரால் தலைமை நிர்வாகியாக அடையாளம் காணப்பட்ட டிம் குக் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.\n14. 2014: ஆப்பிள் நிறுவனம் Dr Dre and Jimmy Iovine's Beats என்ற நிறுவனத்தைத் தன் வசப்படுத்தியது. ஹெட்போன்களைத் தயாரித்ததுடன், மியுசிக் சர்வீஸ் ஒன்றையும் இந்நிறுவனம் நடத்தி வந்தது. பீட்ஸ் மியூசிக், ஆப்பிள் மியூசிக் ஆக மாற்றப்பட்டது. இதே ஆண்டில், ஆப்பிள் ஐ ட்யூன் பயன்படுத்தி வந்த அனைவருக்கும் தன் இசை ஆல்பத்தினை இலவசமாக வழங்கியது. ஐபோன்கள் அனைத்திலும் இதனை வலுக்கட்டாயமாக ஆப்பிள் அமைத்தது. அதுவே பெரிய பிரச்னையாகி, இறுதியில் அனைத்தையும் நீக்கும் வேலையையும் ஆப்பிள் மேற்கொண்டது.\n15. 2015: டிம் குக் தலைமை ஏற்ற பிறகு வந்த புதிய சாதனம் 'ஆப்பிள் வாட்ச்'. இத்தகைய வாட்ச் விற்பனைச் சந்தையில், சாம்சங், எல்.ஜி., சோனி மற்றும் பெப்பிள் நிறுவன வாட்ச்களைப் புறந்தள்ளி, முதல் இடத்தைப் பிடித்தது.\nஇன்றும் ஆப்பிள் நிறுவனம் அதன் சாதனங்களுக்கும், விற்பனைக்கும், குறையாத லாபத்திற்கும் பெயர் பெற்ற நிறுவனமாக இயங்கி வருகிறது. டிம் குக், ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தித்தைப் போலவே, எதிர்காலத்தில் ஆப்பிள் என்ன சாதனங்களைத் தர வேண்டும் எனத் திட்டமிட்டு இயங்கி வருகிறார். எடுத்துக் காட்டாக, மிக இரகசியமாக தொழில் நுட்ப வல்லுநர் குழுவினை அமைத்து, 'ஆப்பிள் கார்' ஒன்றை முற்றிலும் புதிய வசதிகளுடன், புதிய தொழில் நுட்பத்தில் அமைத்து வருவதாகப் பல அமைப்புகள் கூறியுள்ளன. இது நிச்சயமாக நடக்க கூடிய ஒன்றுதான். நம் வாழ்வினை முற்றிலுமாக மாற்றி அமைப்பதில், ஆப்பிள் நிச்சயம் வெற்றி பெறும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n27 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10\nஇணைய வழி வர்த்தகம் சந்தர்ப்பங்களும் சவால்களும்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmaed.org/uncategorized/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-04-26T02:36:11Z", "digest": "sha1:R25OMLZXLXMLRZL4LDQ6DPXDKWKH35QB", "length": 15200, "nlines": 72, "source_domain": "pmaed.org", "title": "புதிய_தலைமுறை ஊடக நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து பல்வேறு மோசடி வழக்குகளின் கீழ் கைது! – Peoples Movement Against Education Dacoity", "raw_content": "\nபுதிய_தலைமுறை ஊடக நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து பல்வேறு மோசடி வழக்குகளின் கீழ் கைது\nபட அதிபர் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை (26.08.2016) கைது செய்தனர்.\nசென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மீது மோசடி செய்ததாக சட்டப்பிரிவு 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், நம்பிக்கை மோசடி செய்ததாக ஐபிசி 406 மற்றும் ஐபிசி 34 ஆகிய பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பாரிவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதையடுத்து மதனிடம் பணம் கொடுத்ததாகவும், தங்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் பாரிவேந்தர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதற்கிடையே மதனை கண்டுபிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன்பேரில், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதனை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.\nமதன் மாயமான வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், ‘எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாகத்தான் மதன் பணம் பெற்றுள்ளார் என்று 111 புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அண்மையில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ‘பாரிவேந்தரிடமும் விசாரணை நடத்தப்படும்’ என்று கூறினார்.\nஇதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பாரிவேந்தருக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்பேரில், சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு (பழைய கமிஷனர் அலுவலகம்) நேற்று மாலை பாரிவேந்தர் வந்தார். அவரிடம் போலீஸார் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.\nமேலும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக தலைவர் ரவி பச்சமுத்து, மதனின் நண்பர் ரங்கபாஷ்யம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அலுவலர் சண்முகம் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.\nபள்ளியில் கணித ஆசிரியராக பணியைத் தொடங்கிய பச்சமுத்து இன்றைக்கு கல்வித்தந்தை பாரிவேந்தராக உயர்ந்து நிற்கிறார்.\nதனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.\nகாட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். வளாகம் , ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது.\n10000 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் 72.50 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n1969ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி பள்ளி இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி கொள்ளை நிறுவனமாக வளர்ந்தது எப்படி\nஎஸ்ஆர்எம் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ்\nஎஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம்\nவள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து.\nஇவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன.\nகல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து.\nஊடகத்துறையில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. புதுயுகம், வேந்தர் டிவி ஆகிய பொழுதுபோக்கு சேனலும் நடத்தி வருகிறார்.\nஎஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம்.\nநிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே உருவாக்கும் தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nதரவரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.\nயாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர்.\nஎஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் தரகர்கள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர்.\nமருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர்.\nதற்கொலை என எழுதி தருமாறு எஸ்.ஆர்.எம் நிர்வாகம் மிரட்டல் இறந்த சிறுமியின் பெற்றோர் கதறல்\nSRM பல்கலைக்கழகத்தில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார்\nலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் SRM பல்கலைக்கழகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108285", "date_download": "2019-04-26T02:06:18Z", "digest": "sha1:KYUF63XANO5PTLQ6XJ5WZ54T3WK6C6BS", "length": 4413, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சிறைச்சாலை அதிகாரிகள் ஆறு பேருக்கு இடமாற்றம்", "raw_content": "\nசிறைச்சாலை அதிகாரிகள் ஆறு பேருக்கு இடமாற்றம்\nஅங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சேவையாற்றிய ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அமுலாகும் வகையில் இடம் மாற்றப்பட்டு உள்ளனர்.\nசிறைச்சாலை அதிகாரிகள் சம்பந்தமாக சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் பின்னர் குறித்த ஆறு பேரும் இடமாற்றம் செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.\nஅந்த ஆறு பேரில் சிறைச்சாலை ஜெயிலர்கள் மூன்று பேரும் இரண்டு பெண் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தை சம்பந்தமாக கிடைத்த தகவலுக்கமைய சிறைச்சாலை புலனாய்வு பிரிவினால் விசாரணை செய்யப்பட்டது.\nசிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தை சம்பந்தமாக நடத்தப்படுகின்ற புலனாய்வு விசாரணை மேலும் சில சிறைச்சாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் கூறினார்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.attamil.com/news-id-udhayanidhi-stalin-drank-tea-in-a-roadside-shop-in-peramanpattu8387.htm", "date_download": "2019-04-26T01:40:17Z", "digest": "sha1:CBAUTXBNBJGZHSOLWTH3P5XWECDH6XTE", "length": 4718, "nlines": 72, "source_domain": "www.attamil.com", "title": "Udhayanidhi Stalin drank tea in a roadside shop in peramanpattu - Udhayanidhi Stalin- Dmk- Parliament Election- பாராளுமன்ற தேர்தல்- திமுக- உதயநிதி ஸ்டாலின்- முக ஸ்டாலின் | attamil.com |", "raw_content": "\nபிரக்சிட்டை விரைந்து அமல்படுத்த தெரசா மே வலியுறுத்தல்\n'பரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை' : மோடி பேச்சு\nகடும் பனிப்பொழிவால் முடங்கிய அமெரிக்கா\nபேரணாம்பட்டில் சாலையோர கடையில் டீ குடித்த உதயநிதி ஸ்டாலின் India News\nமு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று வேலூர் மண்டித்தெருவில் பிரசாரத்தை தொடங்கினார்.\nஇன்று 2-வது நாளாக வேலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். பேரணாம்பட்டில் இன்று பிரசாரம் செய்தார். அங்கு சாலையோர டீ கடையில் கட்சியினருடன் அமர்ந்து டீ குடித்தார்.\nஅந்த டீக்கான பணம் வாங்க கடை உரிமையாளர் மறுத்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் 100 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்தார்.\nபேரணாம்பட்டு மெயின் ரோட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். அப்போது இளைஞர்கள் கைகொடுத்து செல்பி எடுத்து கொண்டனர். #UdhayanidhiStalin #dmk\nTags : udhayanidhi stalin, dmk, parliament election,பாராளுமன்ற தேர்தல், திமுக, உதயநிதி ஸ்டாலின், முக ஸ்டாலின்\n21ம் நூற்றாண்டின் சவால்களை முன்பே அறிந்த காந்தி - ராம்நாத் கோவிந்த் புகழாரம்\nதிவால் ஆனது வாவ் ஏர்லைன்ஸ்- ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு\nரங்கசாமி நாளை பிரசாரம் தொடக்கம்\nராகுல் ஆட்சிக்கு வந்தால் புதுவை மாநில அந்தஸ்துக்கு முதல் கையெழுத்து போடுவார்- நாராயணசாமி உறுதி\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் அதர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123014", "date_download": "2019-04-26T02:51:55Z", "digest": "sha1:63HWFFAEXZZMFSSLRROTGFDIT3GU36D2", "length": 16733, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை மின் நிறுத்தம்| Dinamalar", "raw_content": "\nஇலங்கை பலி எண்ணிக்கையில் குழப்பம்\nபிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் 1\nமும்பை குண்டு வெடிப்பு கைதி சாவு 1\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 3\nடில்லிக்கு மாநில அந்தஸ்து 3\nமாயமான அதிகாரி கண்டுபிடிப்பு 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 5\nசெஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரைசெஞ்சி நகரம், சத்தியமங்கலம், சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், ஈச்சூர்.பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைசெம்பாக்குறிச்சி, தோட்டப்பாடி, பாக்கம்பாடி, கூகையூர், நயினார்பாளையம், காளசமுத்திரம், பெத்தாசமுத்திரம், கருந்தலாக்குறிச்சி, வி.அலம்பளம், பூண்டி, அனுமனந்தல், வி.மாமாந்துார், வி.கிருஷ்ணாபுரம், குரால், வீரபயங்கரம், தாகம்தீர்த்தாபுரம், பாத்திமாபாளையம், அம்மையகரம், ராயப்பனுார், அ.வாசுதேவனுார்.சின்னசேலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைசின்னசேலம், அம்மையகரம், ராயப்பனுார், வி.கூட்ரோடு, மேல்நாரியப்பனுார், மரவாநத்தம், பாண்டியங்குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூசப்பாடி, சிறுவத்துார், ராயர்பாளையம், பெத்தானுார், ஈசாந்தை, நாட்டார்மங்கலம், வரதப்பனுார், லட்சியம், காட்டனந்தல், தென்தொரசலுார், பெருமங்கலம், சிறுமங்கலம், புக்கிரவாரி, கருங்குழி, ஈரியூர், கனியாமூர், தொட்டியம், நமசிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்துார், பங்காரம், வினைதீர்த்தாபுரம், உலகியநல்லுார், மேலுார், எரவார், தச்சூர், தென்கீரனுார், கீழ்நாரியப்பனுார்.\nவிழுப்புரம் ரோட்டரி சங்கம் முன்னோர் உலக திருவிழா\n'அக்கு பிரஷர்' மிதியடி சிகிச்சை அறிமுகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிழுப்புரம் ரோட்டரி சங்கம் முன்னோர் உலக திருவிழா\n'அக்கு பிரஷர்' மிதியடி சிகிச்சை அறிமுகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/court/48055-sc-refuses-to-consider-karthi-chidambaram-s-urgent-plea.html", "date_download": "2019-04-26T03:02:32Z", "digest": "sha1:HVEPJVZH2DP7FCZZSJUE65K7FEYUCTHK", "length": 12048, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது ரொம்ப முக்கியமா? - கடுப்பு காட்டிய உச்சநீதிமன்றம் | SC refuses to consider karthi chidambaram's urgent plea", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது ரொம்ப முக்கியமா - கடுப்பு காட்டிய உச்சநீதிமன்றம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மற்ற வழக்குகளைக் காட்டிலும், அவர் வெளிநாடு செல்வது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றது உச்சநீதிமன்றம்.\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு, ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறது. இதனால், உச்சநீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தாலி, ஆஸ்திரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு 3ம் தேதியில் இருந்து கார்த்தி சிதம்பரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகவும், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் யு.யு.லலித், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது, கார்த்தியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.\nஅதற்கு நீதிபதிகள் பதில் அளிக்கையில், “வெளிநாட்டுக்கு போக வேண்டாம். இந்தியாவிலேயே இருக்கட்டுமே. மற்ற வழக்குகளைக் காட்டிலும், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல. நீதிபதிகள் கையாள முடிவதைக் காட்டிலும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது நாளையே விசாரிக்கப்பட வேண்டிய விஷயமல்ல. மக்கள் வெளிநாடுபோவதும், வருவதுமாக இருப்பார்கள். அதைப்பற்றி நீதிமன்றத்துக்கு என்ன கவலை இருக்க முடியும்’’ என்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடெல்லியில் இன்று ராகுலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nஈரான் மீதான தடை - பாதிக்கப்படும் நாடுகளுக்கு டிரம்பின் பதில் இதுதான்\n'ஒற்றுமைக்கான சிலை' மொழிப்பெயர்ப்பு பலகையே பொய்: அதிகாரி தகவல்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்\nநம்பினால் நம்புங்கள் - மோடி அரசைப் பாராட்டிய ப.சிதம்பரம்\nஅமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்\nகார்த்தி சிதம்பரத்தின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகார்த்தி சிதம்பரம் ஊழல் வழக்கு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108286", "date_download": "2019-04-26T01:54:10Z", "digest": "sha1:AJZJ2YRJUCZKTBVQZZQKQU37HNC3A2G3", "length": 3666, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டம்", "raw_content": "\nநடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டம்\nபுகையிரத சாரதியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டார் தொழிற்சங்க போராட்டத்தை நடத்துவதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் கூறியுள்ளது.\nபுகையிரத சாரதி ஒருவர் பயணிகளை அச்சுறுத்தும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வௌியானதையடுத்து அந்த சாரதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சாரதியை பணிநீக்கம் செய்வதற்கு அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=31125", "date_download": "2019-04-26T02:10:51Z", "digest": "sha1:DTHJBLZFGUUIL3YZOUVYUYXJZWAASQWY", "length": 16587, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "ஜோகூர் மந்திரிபுசார் ஒஸ்மான் சபியான் பதவி விலகினார்! – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > அரசியல் > ஜோகூர் மந்திரிபுசார் ஒஸ்மான் சபியான் பதவி விலகினார்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஜோகூர் மந்திரிபுசார் ஒஸ்மான் சபியான் பதவி விலகினார்\nஜோகூர் மந்திரி புசார் ஒஸ்மான் சபியான் பதவி விலகினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இதனை அறிவித்தார். கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினருமான ஒஸ்மான் சபியான் பதவி விலகல் கடிதத்தை தம்மிடம் சமர்ப்பித்ததாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.\nநேற்று புத்ராஜெயாவில் தம்மை சந்தித்த போது ஒஸ்மான் இரண்டு கடிதங்களை வழங்கியதாக அவர் சொன்னார். அவற்றில் ஒன்று தமக்கும் மற்றொன்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தானுக்கும் என பிரதமர் தெரிவித்தார்.\nஇப்போதைக்கு ஜொகூரில் மந்திரி புசார் இல்லை. ஜோகூரில் அடுத்த மந்திரிபுசாராக யார் நியமிக்கப்படுவார் என வினவப்பட்டபோது நம்பிக்கை கூட்டணியில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் மந்திரி புசார் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என டாக்டர் மகாதீர் மறுமொழி தெரிவித்தார்.\nஒஸ்மான் சபியான் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை பிரதமர் வெளியிடவில்லை. எனினும் அவரது பதவி விலகலை தாம் ஏற்றுக் கொண்டதாக டாக்டர் மகாதீர் கூறினார்.\nஒஸ்மான் சபியானுக்கு பதில் மந்திரி புசார் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்காக தமது கட்சி சிலரது பெயரை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இப்போதைக்கு ஜொகூர் மாநிலத்தில் மந்திரி புசார் பதவியில் எவருமில்லை என்பதால் இடைக்காலமாக ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.\nபொது மண்டபம் – நவீன சுடலைக் கட்டுமானம்: ஒற்றுமை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nரந்தாவ் பிரிமா வீடமைப்புத் திட்டம் 2020 மே மாதவாக்கில் தயாராகிவிடும் -அமைச்சர் ஜூரைடா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநெடுஞ்சாலையில் எதிர்த் திசையில் செலுத்தப்பட்ட லோரி\nகுடிநுழைவுத் துறையில் சிறந்த சேவை: 28 இந்தியர்களுடன் 2ஆவது முறை விருது வென்றார் வினோதினி\nநீதிமன்றத்தை துன் மகாதீர் மதிக்க வேண்டும்\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468146", "date_download": "2019-04-26T03:10:41Z", "digest": "sha1:F243PTECQSTMYIYAZYPHLC7JLSLNU4U7", "length": 10100, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ,5 கோடியுடன் டெல்லி முதலிடம் சென்னையில் அதிகபட்ச வீட்டுக்கடன் ரூ.2.2 கோடி | Delhi topped the list with a maximum of Rs.2.2 crores - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nரூ,5 கோடியுடன் டெல்லி முதலிடம் சென்னையில் அதிகபட்ச வீட்டுக்கடன் ரூ.2.2 கோடி\nபுதுடெல்லி: எப்படியும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக மட்டுமல்ல, சபதமாகவே மாறியிருக்கிறது. குறிப்பாக நகரங்களில் வாடகை அதிகரிப்பு, வீட்டு உரிமையாளர்கள் கெடுபிடிகள்தான் இதற்கு காரணம். கடன் வாங்காமல் இது சாத்தியமாவதில்லை. சிலர் பில்டர்கள் மூலமாகவும், நேரடியாகவும் வங்கிகளை அணுகி கடன் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஆன்லைனிலும் கடன் கோரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. சில ஆன்லைன் இணையதளங்கள் வங்கிகளின் வட்டி விகிதம் சலுகைகளை பட்டியலிட்டு உதவுகின்றன.\nஇத்தகைய ஆன்லைன் நிறுவனம் ஒன்று, நகரம் வாரியாக அதிகபட்ச மற்றும் சராசரி கடன் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, டெல்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு வீட்டுக்கடனாக வாங்கப்பட்ட அதிகபட்ச கடன் ெதாகை ₹5 கோடி. இதற்கு அடுத்த இடங்களில் சென்னை (₹2.2 கோடி), பெங்களூரு (₹1.5 கோடி), மும்பை (₹1.8 கோடி ) உள்ளன.\nதனிநபர் கடன்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இங்கு அதிகபட்ச தனிநபர் கடன் ₹47.2 லட்சம் வாங்கப்பட்டுள்ளது. மும்பை (₹40 லட்சம்), கொல்கத்தா (₹30 லட்சம்), டெல்லி ₹26 லட்சம்), சென்னை (₹25 லட்சம் ) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன சராசரி தனிநபர் தொகை பெங்களூருவில் ₹2.7 லட்சம், மும்பையில் ₹2.8 லட்சம், கொல்கத்தாவில் ₹2.4 லட்சம், டெல்லியில் ₹2.4 லட்சம், சென்னையில் ₹2.7 லட்சம் என உள்ளது.\nஇதுகுறித்து புள்ளி விவரம் வெளியிட்ட நிறுவன அதிகாரி கூறுகையில், ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட 16 லட்சம் விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேரடியாக விண்ணப்பங்கள் சமர்ப்பித்து வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவ்வாறு வாங்கப்படும் கடன் விவரங்கள் வெளிப்படையாக தெரிவதில்லை. எனவே, மேற்கண்ட புள்ளி விவரத்தில் குறிப்பிட்டதை விட அதிக பட்ச கடன் தொகை நேரடியாக அணுகி வாங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.\nவீட்டுக்கடன் ரூ 5 கோடி டெல்லி சென்னை\nபஞ்சாப் வங்கியில் 13,000 கோடி மோசடி லண்டன் சிறையில் இன்று நீரவ் மோடியிடம் விசாரணை\nஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது ஜியோ\nஇந்த ஆண்டில் முதல் முறையாக பேரல் 75 டாலரை தாண்டியது கச்சா எண்ணெய்: தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி காத்திருக்கு\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு\nதொடர்ந்து குறையும் டீசல் விலை: சிறிது சிறிதாக ஏறும் பெட்ரோல் விலை... வாகன ஓட்டிகள் கலக்கம்\nசம்பள செலவை மிச்சப்படுத்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்துக்கு ரூ.6,700 கோடி திரட்ட முடிவு: விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thulasidas.com/retirement-a-wifes-view/?lang=ta", "date_download": "2019-04-26T01:50:18Z", "digest": "sha1:ENXBEOPIHEZSFZ5DQFPU7CABY5XIAUDS", "length": 13737, "nlines": 110, "source_domain": "www.thulasidas.com", "title": "ஓய்வு - ஒரு மனைவி காண்க - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nபெருநிறுவன வாழ்க்கை, நகைச்சுவை, வாழ்க்கை மற்றும் இறப்பு, மலையாள\nஓய்வு — ஒரு மனைவி பார்வை\nஆகஸ்ட் 7, 2013 மனோஜ்\nஎன் சமீபத்திய ஓய்வு தொடர்பாக, என் மனைவி என்னை ஒரு கட்டுரை அனுப்பினார் (மகிழ்ச்சியுடன் ஓய்வு எப்படி யாரோ கொடுத்த ஒரு பேச்சு) பல்வேறு சுவாரஸ்யமான புள்ளிகள் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் சுவாரஸ்யமாக, அது ஒரு வேடிக்கையான கதை தொடங்கியது. இங்கே அது:\nகேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஒரு ஆழமான கிரிஸ்துவர் காலமானார். உள்ளூர் பூசாரி நிலையத்திலிருந்து வெளியே இருந்தது, மற்றும் ஒரு பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு பூசாரி புகழ்ச்சி வழங்க அழைக்கப்பட்டார். \"பெரியோர்களே, தாய்மார்களே,\"அவருக்கு முன் சவப்பெட்டியில் கொண்டு மதிப்பிற்குரிய ஆயர் தொடங்கியது. \"இங்கு எனக்கு முன் சிறந்த குணங்கள் இந்த கிராமத்தில் ஒரு அரிய மனிதன் இறந்த உள்ளது. அவர் ஒரு பண்புள்ள இருந்தது, ஒரு அறிஞர், நாக்கு இனிப்பு, மனநிலை மென்மையான மற்றும் மேற்பார்வை மிகவும் கத்தோலிக்க. அவர் \". ஒரு தவறு தாராள மற்றும் சிரித்த இருந்தது இறந்தவரின் மனைவி முளைத்தன கத்தினார், \"கடவுளே அவர்கள் தவறான மனிதன் புதைத்த அவர்கள் தவறான மனிதன் புதைத்த\nஅமைக்க உண்மை, இந்த அவரிடம் மற்றொரு கதை தனது உரையை முடித்தார்.\nமுதல் கடவுள் மாடு உருவாக்கப்பட்ட மற்றும் கூறினார், \"நீங்கள் துறையில் தினமும் விவசாயி செல்ல வேண்டும், மற்றும் சூரியன் நீண்ட நாள் கீழ் பாதிக்கப்படுகின்றனர், காளைகள், பால் கொடுக்க விவசாயி உதவி. நான் உங்களுக்கு அறுபது வருட கொடுக்க. \"மாடு கூறினார், \"என்று நிச்சயமாக கடினமான விஷயம். மட்டும் இருபது ஆண்டுகளுக்கு கொடு. நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடுக்கிறேன். \"\nநாள் இரண்டு, கடவுள் நாய் உருவாக்கப்பட்ட மற்றும் கூறினார், \"அந்நியர்கள் உங்கள் வீட்டின் கதவு மற்றும் பட்டை மூலம் உட்கார்ந்து. நான் நீ இருபது வருட கொடுக்க. \"நாய் கூறினார், குரைக்கும் \"என்று நீண்ட ஒரு வாழ்க்கை. நான் பத்து ஆண்டுகள் வரை கொடுக்கிறேன். \"\nமூன்றாம் நாள், கடவுள் குரங்கை படைத்து அவனை நோக்கி, \"மக்களை மகிழ்விக்க. அவர்கள் சிரிக்க வைக்க. நான் இருபது ஆண்டுகள் நீங்கள் கொடுக்க. \"குரங்கு கடவுள் கூறினார், \"எப்படி சலித்து இருபது ஆண்டுகளுக்கு குரங்கு தந்திரங்களை இருபது ஆண்டுகளுக்கு குரங்கு தந்திரங்களை பத்து ஆண்டுகளுக்கு கொடு. \"இறைவன் ஒப்பு.\nநான்காவது நாள், இன்று மனிதன். அவர் அவனை நோக்கி:, \"சாப்பிட, தூக்கம், விளையாட, அனுபவிக்க மற்றும் எதுவும் செய்ய. நான் இருபது ஆண்டுகளுக்கு கொடுப்பேன் \"என்றார்.\nமனிதன் கூறினார், \"மட்டும் இருபது ஆண்டுகளுக்கு எந்த வழியில் நான் என் இருபத்தி எடுப்பேன், ஆனால் எனக்கு பசு முதுகையும் நாற்பது கொடுக்க, குரங்கு திரும்பினார் என்று பத்து, பத்து நாய் சரணடைந்த. அது எண்பது செய்கிறது. சரி\nமுதல் இருபது ஆண்டுகளுக்கு நாம் தூங்க ஏன் என்று, விளையாட, அனுபவிக்க மற்றும் எதுவும் செய்ய.\nஅடுத்த நாற்பது ஆண்டுகளாக நாங்கள் எங்கள் குடும்ப ஆதரவு சூரிய அடிமை.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் நமது பேரக்குழந்தைகள் மகிழ்விக்க குரங்கு தந்திரங்களை செய்ய.\nகடந்த பத்து வருடங்களாக நாம் அனைவரும் வீட்டின் முன் மற்றும் பட்டை உட்கார.\nசரி, நான் இருபது வெறும் என் நாற்பது மாடு ஆண்டுகள் கீழே குறைக்க நிர்வகிக்கப்படும். இங்கே நான் என் குரங்கு மற்றும் நாய் ஆண்டுகள் இதே தள்ளுபடிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்சரிபார்த்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்குஅடுத்த படம்முடித்தல்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,110 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,691 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/286", "date_download": "2019-04-26T01:45:21Z", "digest": "sha1:CQIQ7UPUFPCJRMT77YZ7UXS3LV6BI4ZS", "length": 7483, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/286 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/286\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n262 தமிழ் நூல் தொகுப்புக் கலை கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம் என்றவாறு'- என்னும் உரைப் பகுதியால் அறியலாம். 'புறநானூறு' என்னும் நூற் பெயர், வேறு வடிவங்களிலும் வழங்கப்பெறும் என்பதை அறிவிக்கவே இவ்வளவு கூறப்பட்டது. புறநானூறு இனிப் புறநானூறு' என்னும் பெயர் வழக்காற்றுற்கும் சான்று காட்ட வேண்டுமல்லவா தொல்காப்பியம் - புறத் திணையியலில், தானை யானை குதிரை யென்ற என்று தொடங்கும் (17 - ஆம்) நூற்பாவின் கீழ் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள, \"இவை தனித்து வராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும், அவை தகடூர் யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க புறநானூற்றுள் தனித்து வருவனவுங் கொள்க.”- என்னும் உரைப்பகுதியிலும், அதே இயலில், கொடுப்பார் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும், என்று தொடங்கும் (35 - ஆறு) நூற்பாவின் கீழ் அவர் வரைந்துள்ள, 'தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகை களுக்கு நூலாகலின், அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு மென்றுணர்க\" என்னும் உரைப்பகுதியிலும், புறநானூறு' என்னும் பெயர் வழக்காறு உள்ளமை காண்க. நூல் தொகுப்பும் அமைப்பும் புறநானூற்றைத் தொகுத்தவர் பெயரோ தொகுப்பித் தவர் பெயரோ தெரியவில்லை. மற்றும், இதற்கு அடியளவும் இல்லை. எத்தனை அடிகள் கெர்ண்டதாகவும் இருக்கலாம். அகத்திணைப் பாடல்கள் ஆயிரத்திருநூறு கிடைத்ததால், அவற்றை நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என மூன்று தொகை நூல்களாக ஆக்குவதற்காக அம் மூன்று நூற் பாடல்களுக்கும் அடியளவு வரையறுக்க வேண்டிய தாயிற்று. ஆனால், புறத்திணைப் பாடல்கள் நானூறு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48464-heathrow-delays-after-runway-lighting-hit-by-technical-issue.html", "date_download": "2019-04-26T03:01:10Z", "digest": "sha1:BSMICWPXAJ737Z2LTY7RIKQKGNWCSEVX", "length": 9314, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சாதுர்யமாக செயல்பட்ட விமானி! விபத்து தடுத்து நிறுத்தம் | Heathrow delays after runway lighting hit by 'technical issue'", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஇயந்திர கோளாறு காரணமாக லண்டன் விமான சேவை பாதிக்கப்பட்டது.\nசென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் 136 பயணிகள், 6 ஊழியர்கள என மொத்தம் 142 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஓடுபாதையில் ஓடத்தொடங்கும் போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்ததால், இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவரப்பட்டது. இதனால் 142 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்க தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்ற கீழ் சபையை இழந்தது ட்ரம்ப் கட்சி\n31 தொகுதிகளில் இடைத்தேர்தல்... தமிழக அரசியலில் திகில் திருப்பம்\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய நிர்மலா சீதாராமன்\nவரும் தேர்தல்களில் தி.மு.கவுடன் கூட்டணி: வைகோ அறிவிப்பு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் புயல், பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் காய்கறி விலை உயர்வு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipatrika.com/post/The-Final-Voter-list-of-Tamil-Nadu-has-been-released", "date_download": "2019-04-26T02:19:26Z", "digest": "sha1:NPLRGXBQB24KVG42PVYAV2267ZLHKKHY", "length": 8507, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nசென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது, இந்தநிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nஅதன்படி, தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடியே 92 லட்சம் பேர் ஆண்கள், 2 கோடியே 98 லட்சம் பேர் பெண்கள், 5,472 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்கள்.\nஅதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தில் சென்னையும், 2-வது இடத்தில் காஞ்சீபுரமும், 3-வது இடத்தில் திருவள்ளூரும் உள்ளன.\nசென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்களில், 18 லட்சத்து 83 ஆயிரத்து 989 பேர் ஆண்கள், 19 லட்சத்து 43 ஆயிரத்து 78 பேர் பெண்கள், 932 பேர் மூன்றாம் பாலினத்தவர்.\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 36 லட்சத்து 90 ஆயிரத்து 997 வாக்காளர்களில், 18 லட்சத்து 26 ஆயிரத்து 614 பேர் ஆண்கள், 18 லட்சத்து 64 ஆயிரத்து 23 பேர் பெண்கள், 360 பேர் மூன்றாம் பாலினத்தவர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 32 லட்சத்து 34 ஆயிரத்து 706 வாக்காளர்களில், 16 லட்சத்து 5 ஆயிரத்து 908 பேர் ஆண்கள், 16 லட்சத்து 28 ஆயிரத்து 89 பேர் பெண்கள், 709 பேர் மூன்றாம் பாலினத்தவர்.\nகுறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக அரியலூர் உள்ளது. அங்கு மொத்தம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 654 பேர் ஆண்கள், 2 லட்சத்து 53 ஆயிரத்து 25 பேர் பெண்கள், 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்.\n18 முதல் 19 வயது வரையிலான இளம் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம். அங்கு 7,696 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4,189 பேர் ஆண்கள், 3,507 பேர் பெண்கள்.\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2019-20 முக்கிய விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108287", "date_download": "2019-04-26T02:21:39Z", "digest": "sha1:KGFOEGOVR3Z4AB4LQ244V5OJFPMEDI2R", "length": 7633, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nஇலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.\nஇதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,\nமூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகளுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அந்த அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, பாராளுமன்றத்தைக் கலைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது.\nமிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி - அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.\nதமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் என்று ஒதுக்கி வைத்து விட முடியாது என்றாலும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கிறது.\nதமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை பணிகளும் தடைபட்டு விட்டது.\nஆகவே, விபரீத சூழல் இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும், ஸ்திரத்தன்மையும் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திரமோடி தாமதமாகவேனும் உணர வேண்டும் என்றும், இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\nமுல்லேரியா துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468147", "date_download": "2019-04-26T03:15:46Z", "digest": "sha1:5V7VLUHKPAP4IVOZMUEIKT7DIGUD77Q7", "length": 8089, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தண்ணீர் பற்றாக்குறையால் வராக்கடன் அதிகரிக்கும் : உலக வன விலங்கு நிதியம் ஆய்வில் எச்சரிக்கை | Increases water shortage: Warning in World Wildlife Fund study - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதண்ணீர் பற்றாக்குறையால் வராக்கடன் அதிகரிக்கும் : உலக வன விலங்கு நிதியம் ஆய்வில் எச்சரிக்கை\nபுதுடெல்லி: தண்ணீர் பற்றாக்குறையால் வங்கிகளின் வராக்கடன் அதிகரிக்கும் என உலக வன விலங்கு நிதியம் தெரிவித்துள்ளது.வராக்கடன் அதிகரிப்பால் வங்கிகளின் நிதி நிலை தள்ளாட்டத்தில் உள்ளது. இவற்றை மீட்க வங்கிகளுக்கு மத்திய அரசு மூலதன நிதி வழங்கி வருகிறது. கடன் வசூலிக்க முடியாததால் வராக்கடன் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.\nஇந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் வராக்கடன் அதிகரிக்கும் என உலக வன விலங்கு நிதியம் தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் இணைந்து இந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், தண்ணீர் பற்றாக்குறை விவசாயம் மற்றும் வேளாண் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வங்கிகள் வழங்கிய மொத்த கடனில் ஏறக்குறைய 40 சதவீதம் நீர் ஆதாரத்தை நம்பியுள்ள துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வராக்கடன் விகிதம் அதிகரிக்கும் அபாயம் உளளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த நீடித்த தண்ணீர் மேலாண்மையை உருவாக்க வேண்டும். இதனால் வராக்கடன் அதிகரிக்கும் நிலை தடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை வராக்கடன் உலக வன விலங்கு நிதியம்\nபஞ்சாப் வங்கியில் 13,000 கோடி மோசடி லண்டன் சிறையில் இன்று நீரவ் மோடியிடம் விசாரணை\nஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது ஜியோ\nஇந்த ஆண்டில் முதல் முறையாக பேரல் 75 டாலரை தாண்டியது கச்சா எண்ணெய்: தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி காத்திருக்கு\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு\nதொடர்ந்து குறையும் டீசல் விலை: சிறிது சிறிதாக ஏறும் பெட்ரோல் விலை... வாகன ஓட்டிகள் கலக்கம்\nசம்பள செலவை மிச்சப்படுத்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்துக்கு ரூ.6,700 கோடி திரட்ட முடிவு: விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/happy-news-for-amala-paul-fans/", "date_download": "2019-04-26T02:35:13Z", "digest": "sha1:JFTDVXWXZ4HZGCOE3YZEMVYYDJC3K3ML", "length": 6498, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Happy News For Amala Paul Fans", "raw_content": "\nநடிகை அமலா பாலுடன் நடிக்கவிருக்கும் கிரிக்கெட் பிரபலம் – விவரம் உள்ளே\nநடிகை அமலா பாலுடன் நடிக்கவிருக்கும் கிரிக்கெட் பிரபலம் – விவரம் உள்ளே\nஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி மனிதன் வரை அறிந்த பிரபலமாக உருவெடுத்தவர்தான் சமீர் கோச்சார் ஆகும். தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹாத் சே ஹாத் மிலா என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார்.\nஇவர் நடிப்பில், தற்போது NETFLIX வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ஜனத், ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nஇன்னிலையில், Century International Films தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் அதோ அந்த பறவை போல திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார்.\nஇப்படத்தின் கதையில் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, தனது நடிப்பின் மூலம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார். அதுமட்டுமல்லாமல் தற்போது, தும்சே பியார் கித்னா என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext முதன் முதலில் இணையத்தில் வெளியான காலா படத்தின் கற்றவை பற்றவை பாடல் காணொளி உள்ளே »\nவடகொரியாவே நட்பாகிடுச்சு… கார்நாடகா இன்னும் ஆகலையே -சீனு ராமசாமி\nஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 100% காதல் படத்தின் ஏனடி ஏனடி பாடல் வெளியீடு – காணொளி உள்ளே\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம் – புகைப்படம் உள்ளே\n400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண்.\nதுப்பாக்கி முனையை தொடர்ந்து மீண்டும் போலீசாக மாறும் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.sivakasikaran.com/2009/03/blog-post_13.html", "date_download": "2019-04-26T02:24:42Z", "digest": "sha1:I2EZNNAFGVVS7UMBN3CFT63EW2AOM2YQ", "length": 19149, "nlines": 251, "source_domain": "www.sivakasikaran.com", "title": "தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே.... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....\nபாலிவுட் இன் எவேர்க்ரீன் ஜோடி சாருக்கான் மற்றும் கஜோல் நடித்த வெற்றி படம் தான் இந்த தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே (வீரமான ஆண்மகன் காதலியின் கைபிடிப்பான்)... அக்டோபர் 20, 1995 இல் வெளியான இந்த படம் இன்று வரை மும்பை இல் உள்ள மராத்தா மந்திர் என்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது தொடர்ந்து 700 வாரங்கள் ஓடி இந்த திரைப்படம் சாதனை புரிந்துள்ளது....\nஹிந்தி சினிமா வின் சிறந்த படங்கள் மற்றும் அதிக வசூலான படங்களில் இதற்கு ஒரு மரியாதையான தனி இடம் உண்டு... கதையில் ஒன்னும் பெரிய புதுமை எல்லாம் இல்லை... மோதலில் ஆரம்பிக்கும் காதல், குடும்ப எதிர்ப்பை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதே கதை... ஆனால் அதில் சாருக்கான், கஜோல் மற்றும் அம்ரிஸ் பூரி இன் நடிப்பும் திரைக்கதையும் பாடல்களும் இசையும் நம்மை அப்படியே கட்டி போட்டு விடும்... எத்தனை ஜோடி சினிமாவில் வந்தாலும் ஷாருக், கஜோல் ஜோடி போல் சத்தியமா வராது...\nஇந்த படம் தான் \"ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்\" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது (உண்மையில் அருமையான கிளைமாக்ஸ்)....\nஇவ்ளோ பெரிய ஹிட் அடிச்ச படத்த நம்ம மக்கள் விட்டு வச்சுருப்பாகளா ஒரு தடவையா பல தடவை இந்த படத்த நம்ம தமிழ் சினிமால எடுத்து தள்ளிட்டாங்க.... தல நடிச்ச 'உன்னை தேடி' அப்டியே இந்த படத்தோட ஜெராக்ஸ் தான்... நம்ம தனுஷ் நடிச்ச 'யாரடி நீ மோகினி' படத்தோட ரெண்டாம் பாதியும் இதே படம் தான்...\n//இந்த படம் தான் \"ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்\" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது //\nமூன்றாம் பிறை அப்படின்னு ஒரு படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வந்ததே. தெரியுமா\nதலைவா, நம்ம தமிழ் பட ஆளுங்களுக்கு மத்த மொழியில் வெற்றி அடையும் ஒன்று தானே கண்ணுக்கு புலப்படும்..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் yea...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nதில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-26T02:36:19Z", "digest": "sha1:YW43J5M4UT33VLWPXFQI24YHEUAUYRGT", "length": 8740, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்டி பெ. கோ. சுந்தரராஜன்\nசிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (ஏப்ரல் 20, 1910 - ஜூன் 24, 2006) மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர்.\nஅகில இந்திய வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர். 1875இல் ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர். (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் இது வெளியானது).\nஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்டவர்.\n1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ரோல் ஆஃப் ஹானர் விருது வழங்கப் பெற்றவர்.\nதமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும் - சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.\nஅந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)\nசில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)\nகண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)\nதமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சோ. சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)\nநடந்தாய் வாழி காவேரி (தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய பயணநூல்)\nகே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, Verrier Elwin, Lester Brown, JS Pruthi ஆகியோர் நூல்கள்\nதி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி\nசிட்டி என்றொரு தகவல் பெட்டகம், திருப்​பூர் கிருஷ்​ணன், தினமணி, 23 சனவரி 2011\nசிட்டி பெ. கோ. சுந்தரராஜன்\nசிட்டி என்னும் சிரிப்பாளி - நரசய்யா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2011, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/287", "date_download": "2019-04-26T02:37:36Z", "digest": "sha1:VKR3VI73QFLEPN4V7BGTX4YVD7D6WGTV", "length": 8070, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/287 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/287\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுறநானூறு 263 அளவுக்கே கிடைத்ததால், அடியளவு பாராமல் நானுாறு பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக உருவாக்கினர். நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்று நூல்களிலும், கடவுள் வாழ்த்து நீங்கலாக நானுாறு பாடல் கள் வீதம் உள்ளன. ஆனால், புறநானூற்றிலோ, பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள்வாழ்த்துப் பாடல் உட்பட நானூறு பாடல்கள் உள்ளன. மேற்கொண்டு இருக்க வேண்டிய இன்னொரு பாடல் என்ன ஆயிற்று என்று தெரிய வில்லை. இந்த நானூறு பாடல்களுக்குள்ளேயே, 267 ஆம் பாடலும் 268 - ஆம் பாடலும் கிடைக்கவில்லை. இந்த இரண் டுடன், இன்னும் ஒரு பாடல் கிடைக்கவில்லை எனக்கூறிக் கிடைக்காத பாடல்களின் எண் ணிக்கையை மூன்றாக்கலாம். ஒருவேளை, இயற்கையாகவே, பாரதம்பாடிய பெருந்தேவனா ரின் கடவுள்வாழ்த்துப் பாடலையும் சேர்த்துத்தான் நானுாறு பாடல்களாகத் தொகுத்தார்களோ என்னவோ கடவுள் வாழ்த்து அகத்திணையாகாது, புறத்திணையைச் சேர்ந்ததேயா கும். எனவே, மற்ற மூன்று அகப்பொருள் தொகை நூல்களில் நானுாறு பாடல்களுள் ஒன்றாகக் கடவுள் வாழ்த்துப் பாடலை அடக்காமல், அதனைத் தனியாத முன்னால் அமைத்தனர். ஆனால், புறநானுாறு புறப்பொருள் நூல் ஆதலின், நானூறு பாடல்களுக்குள் ஒன்றாகக் கடவுள் வாழ்த்தினையும் சேர்க்க முடிந்தது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர் என்பது ஈண்டு நினைவிருக்கவேண்டும். நானூறு பாடல்களுள் 267, 268 - ஆம் பாடல்கள் முற்றும் கிடைக்கவில்லை. 328 - ஆம் பாடலில், முதல் அடியின் முதல் சீரின் முதல் அசை இல்லை. 370 - ஆம் பாடலில் முதல் அடி முழுதும் இல்லை. 244 - ஆம் பாடலில் முதல் இரண்டரை அடிகள் மட்டுமே உள, பிற்பகுதி இல்லை. 355 - ஆம் பாடலில் முதல் மூன்றடிகள் தவிரப் பிற்பகுதி இல்லை. இவைதவிர, ஏறக்குறைய 40 பாடல்களுக்கு இடையிடையே சில சொற் களும் - சொற்றொடர்களும் - அடிகளும் இல்லை. இந்த இழப் புக்கள் சுவடி ஒலைகளின் சிதைவால் ஏற்பட்டவை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/vijay-photo-in-public-toilet/", "date_download": "2019-04-26T02:31:02Z", "digest": "sha1:UORVTFPPG5BEZJR5UMW337IJTFUDPGHB", "length": 8014, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Photo In Public Toilet", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஆந்திராவில் ஆண்கள் கழிவறை வாசலில் விஜய் புகைப்படம். விஜய் ரசிகர்கள் கடும் கோபம்.\nஆந்திராவில் ஆண்கள் கழிவறை வாசலில் விஜய் புகைப்படம். விஜய் ரசிகர்கள் கடும் கோபம்.\nதமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர்.\nஎந்த மூஞ்சியை எந்த இடத்துல வைக்கணும் னு அவனுங்களுக்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கு ..😂 pic.twitter.com/3BtSZcQmNH\nஇந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பொது கழிப்பிட வாசல் முன்பு வைத்துள்ளனர். இந்த விடேய் தற்போது சமூக வளைத்தளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் தான் என்று கூறப்படுகிறது. இந்த படம் வெளியான சில மாதங்கள் கழித்து அங்கே சில தெலுங்கு படங்கள் வெளியாகியது. இதனால் தெலுங்கு படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தெலுங்கு படங்களுக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றுதெலுங்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவாய்ப்பில்லாமல் இருந்து வந்த தனது காதலர். விக்னேஷுக்கு உதவி செய்த நயன். விக்னேஷுக்கு உதவி செய்த நயன்.\nNext articleசிக்கென்று உடல் எடையை குறைத்த இனியா. அட்டை படத்திற்கு குடுத்த போஸ் பாருங்க.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\n விஜய் 63 பற்றிய ரகசியத்தை சொன்ன இசைப்புயல்.\nதனது அம்மா மற்றும் தங்கையுடன் சாய் பல்லவி எடுத்த புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123016", "date_download": "2019-04-26T02:44:32Z", "digest": "sha1:P2ZZHT7OHTUKZOZMQM27GEAFWHG5FPTN", "length": 15754, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ., ஓட்டுச்சாவடி | Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் 1\nமும்பை குண்டு வெடிப்பு கைதி சாவு 1\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 3\nடில்லிக்கு மாநில அந்தஸ்து 2\nமாயமான அதிகாரி கண்டுபிடிப்பு 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 4\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி 6\nசங்கராபுரம்:சங்கராபுரத்தில் பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.தொகுதி அமைப்பாளர் இந்தியன் துரைவேல் தலைமை தாங்கினார்கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அமைப்பாளர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சுந்தர் வரவேற்றார். மாநில துணை தலைவர் நாகராஜ், கோட்ட பொறுப்பாளர் சுகுமாறன், இணை பொறுப்பாளர் அருள், அமைப்பு செயலர் குணசேகரன், மாவட்ட தலைவர் தாமோதரன் பேசினர்.தேசிய செயற்குழு உறுப்பிணர் இல கணேசன் பேசகையில், உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்தவும், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கவும், ஓட்டுச்சாவடி அளவில் அடிக்கடி உறுப்பினர் கூட்டம் நடத்த அறிவுறுத்தினார்.முகாமில் ஒன்றிய தலைவர் செல்வகணபதி,நகர தலைவர் செந்தில், ஜெயவர்மா, மணிகண்டன், சண்முகம் கலந்து கொண்டனர்.\nஅடுத்த சர்ச்சையில் அமைச்சர் ராஜு(2)\nவிழுப்புரம் நகராட்சி பகுதிகளில்அமைச்சர் சண்முகம் திடீர் ஆய்வு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடுத்த சர்ச்சையில் அமைச்சர் ராஜு\nவிழுப்புரம் நகராட்சி பகுதிகளில்அமைச்சர் சண்முகம் திடீர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-26T02:17:57Z", "digest": "sha1:GWQQFJPN6OYT3KRA3KCXMZAXBIMDV24F", "length": 8700, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா விஜயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nதென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா விஜயம்\nதென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா விஜயம்\nதென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சங் யங் மூ, (Song Young-Moo ) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.\nதனது பதவிக்காலத்தில் முதற்தடவையாக, இன்று (வியாழக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள சங் யங் மூவை (Song Young-Moo ), இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.\nஇந்திய பாதுகாப்புத்துறை அமைச்சின் செயலகத்தில், அமைச்சர் சங் யங் மூவிற்கு (Song Young-Moo ), அமோக வரவேற்பளிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் தலைமையிலும், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nகுறித்த கலந்துரையாடலில் இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பிலும் பேசப்பட்டதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை குண்டுத்தாக்குதல்கள் – 2 மணி நேரத்திற்கு முன்பே அறிவித்த இந்தியா\nகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப\nஅமெரிக்காவின் தாக்கத்தை எதிர்கொள்ள தயார்- மத்திய அரசு\nஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும் எத்தகைய தாக்கத்தையும் சம\nமூன்றாம் கட்டத் தேர்தலில் 64.66வீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று (ச\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nஇலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்திகள் பிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை, கிரிக்கெட்\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tamizh-press/mehandi-circus-movie-news/59321/", "date_download": "2019-04-26T01:55:14Z", "digest": "sha1:M33L6NW5QAV4YLH6YCZ6J6RH66DB5QUV", "length": 22815, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "'மெஹந்தி சர்க்கஸ்' தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும்..! | Cinesnacks.net", "raw_content": "\n‘மெஹந்தி சர்க்கஸ்’ தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும்..\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது,\nவிழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது,\nஇந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்” என்றார்.\nஅம்மா கிரியேஷன் சிவா பேசுகையில்,\n“ஞானவேல் ராஜா தான் நல்லா பேசுவார் என்றால் அவரை விட அவர் அப்பா நன்றாகப் பேசுகிறார். இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேலை நான் இரண்டாம் திருப்பூர் சுப்பிரமணியன் என்பேன். இந்த மெஹந்தி சர்க்கஸின் இன்னொரு நம்பிக்கை என்னவென்றால் ராஜு முருகனின் கதை. இந்தப்படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இந்த மெஹந்தி சர்க்கஸ் பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன்” என்றார்.\nஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசியதாவது,\nமெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சி செய்திருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது. ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில் இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப்படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப்படத்தில் என் கேரக்டர் அப்படி ” என்றார்.\nஇசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது,\n“மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவரின் இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப்பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடித்த நடிகர் போல இல்லை. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்” என்றார்\n“ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப்படம் உண்மையாக வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான் சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல் இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி நீ பாட்டெழுதி நான் படம் இயக்கணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் இயக்குநர் நிதானமானவர் என்று சொன்னார்கள். இந்த நிதானம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந்தப்படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப்படம் தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும். ” என்றார்.\nபடத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது,\n“மீடியாவை எப்போதும் மீட் பண்ணும் வாய்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி கொடுக்கும். எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப்படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்\nபடத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசியதாவது,\n“இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nபடத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது,\n“இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்” என்றார்.\nஇயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது,\n“எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நடிகை மிகப்பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்.” என்றார்.\nமெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது\nPrevious article யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nNext article வாட்ச்மேன் – விமர்சனம் →\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmaed.org/uncategorized/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2019-04-26T02:24:36Z", "digest": "sha1:2BZJ7LWBPDG2WEYLG763VN5WFLIIZDS6", "length": 5920, "nlines": 43, "source_domain": "pmaed.org", "title": "பேராசிரியர் மாறாட்ட மோசடி: SRM பேராசிரியர்கள் கிளப்பும் புதிய புகார்கள் – Peoples Movement Against Education Dacoity", "raw_content": "\nபேராசிரியர் மாறாட்ட மோசடி: SRM பேராசிரியர்கள் கிளப்பும் புதிய புகார்கள்\nமாணவர்களிடம் கட்டண மோசடி, நில அபகரிப்பு என அடுக்கடுக்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் மீது குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், அந்த நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர்கள் தற்போது புதிய புகார்களை தெரிவித்துள்ளனர்.\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிப்படி, பேராசிரியர்களை நியமிப்பதில்லை என்றும், பேராசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்குவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் பேராசிரியர்களை உரிய காரணம் ஏதுமின்றி, திட்டமிட்டு வேலையை விட்டு நீக்குவதாக முன்னாள் பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஎஸ்.ஆர்.எம். குழுமத்தின், ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியரை, அந்தக் குழுமத்தின் வேறு கல்வி நிறுவனத்தில் பணிபுரிவதாக போலியாக கணக்கு காட்டி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவை ஏமாற்றி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.\nசென்னை ராமாவரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில், அண்ணா பல்கலை அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது, அதே வளாகத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி பேராசியரை உடனடியாக அழைத்து, அதிகாரிகள் முன்னிலையில் கணக்கு காட்டும் நிலையும் இருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.\nஇதே போல உதவி பேராசியருக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நிர்ணயித்துள்ள ஊதியம் தராமலும், விதிமுறைக்கு மாறாக ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு வேலைக்கு சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த விதிமுறை மீறல் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்கொலை என எழுதி தருமாறு எஸ்.ஆர்.எம் நிர்வாகம் மிரட்டல் இறந்த சிறுமியின் பெற்றோர் கதறல்\nSRM பல்கலைக்கழகத்தில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார்\nலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் SRM பல்கலைக்கழகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108288", "date_download": "2019-04-26T01:55:27Z", "digest": "sha1:PG2GCLL7755BRLCLNZ7YCUOHKBCGP5JG", "length": 4272, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்", "raw_content": "\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.\nஜனாதிபதி ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி வருவதாக அவர் கூறியுள்ளார்.\nஅந்தத் தேர்தலில் அவரது அரச அதிகாரத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரவை செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் பாராளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாக, அவர் கூறியுள்ளார்.\nஇது முற்றாக அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/marana_arivithal/detail-arivithal-MTAwODMzOTY=.htm", "date_download": "2019-04-26T02:22:56Z", "digest": "sha1:O5HNWONHUM547OXYMBS2WMPYBCCZ34WC", "length": 2387, "nlines": 18, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - மரண அறிவி்த்தல்", "raw_content": "அறிவித்தல்கள் அறிவித்தல் பிரசுரிக்க தொடர்புகளுக்கு\nமண்ணில் : விண்ணில் : 13-11-2018\n31ஆம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் கடந்த 13-11-2018 அன்று சிவபாதமடைந்த எமது அன்புத் தெய்வம்\nஅவர்களின் 31ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 12-12-2018 (புதன்கிழமை) காலை 7.00மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து இவ் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/8502.html", "date_download": "2019-04-26T01:40:37Z", "digest": "sha1:VENSET66FX43NGOOOPZLNG7CZ6PEFTQA", "length": 25600, "nlines": 110, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 06-07-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: மனதில் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், போதுமான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வரவை விட செலவுகளே அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக் கூடும்.\nரிஷபம்: அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nமிதுனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்கக் காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nகடகம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு உறவினர்களால் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.\nசிம்மம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாயின் ஆலோசனைப்படி செயல்படுவது நன்மை தரும். இன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பணிகளை பிறரிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக் கூடும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nகன்னி: உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேற்றுமை விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதுலாம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சி எடுப்பதற்கு உகந்த நாள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும். அரசாங்க அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உங்களை விமர்சித்த சக ஊழியர்கள் மன்னிப்பு கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.\nவிருச்சிகம்: இன்று எதிலும் பொறுமை அவசியம். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தள்ளிப் போகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nதனுசு: இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.வெளியூரிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.\nமகரம்: உற்சாகமான நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nகும்பம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தேவையான பணம் கையில் இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.\nமீனம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் சில செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nவீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் – கிளிநொச்சியில் சம்பவம்\nநள்ளிரவில் அதிகரித்த எரிபொருள் கட்டணங்கள்: புதிய கட்டண விபரம்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_941.html", "date_download": "2019-04-26T01:56:58Z", "digest": "sha1:QYG3G2TGRD7ZWBCLH7LUESVDV6HRM2VS", "length": 8023, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய வழிபாடு! - Yarldevi News", "raw_content": "\nஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய வழிபாடு\nதேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\nதிஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.\nசமல் ராஜபக்ஷ், மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/vallarai-keerai-benefits-tamil/", "date_download": "2019-04-26T02:10:41Z", "digest": "sha1:PABU4572O4RALAIPPLDHBV37DKSXODSK", "length": 15842, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "வல்லாரை கீரை பயன்கள் | Vallarai keerai benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் வல்லாரை கீரை பயன்கள்\nநமது நாட்டின் பாரம்பரிய உணவுகளை சமைக்கும் போது அதில் ஒரு பகுதியாக கீரை உணவுகள் இடம் பெறுவது இயல்பு. எந்த வகையான கீரைகளும் உடல்நலத்திற்கு மிகுந்த நன்மைகளை தருபவை தான். இதில் பல மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றன. அப்படி பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு கீரையாக “வல்லாரை கீரை” இறக்கிறது. இந்த வல்லாரை கீரையின் மகத்துவங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவல்லாரை கீரை என்றாலே அனைவர்க்கும் நினைவிற்கு வருவது இக்கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் ஞாபக சக்தி பற்றியதாகும். குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு வாரமொருமுறை வல்லாரை கீரையை பக்குவம் செய்து சாப்பிட கொடுப்பதால் அவர்களின் மூளை செல்களின் வளர்ச்சி தூண்டப்பெற்று ஞாபகசக்தி மற்றும் சிந்தனை திறனை அதிகம் வளர்கிறது.\nவல்லாரை ஒரு சிறந்த சித்த மருத்துவ மூலிகை ஆகும் முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடையும. இந்த சூரணத்தை ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் தலைமுடியில் ஏற்படும் நரைகள் மறையும்.\nகுளிர்காலங்களில் பலருக்கும் நெஞ்சில் சளி சேர்ந்து இருமல், சுவாச கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. இப்பிரச்சனையை போக்க வல்லாரை கீரையோடு தூதுவிளை இலைகளை சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. அளவில் தினமும் சாப்பிட்டு வர சயரோகம், இருமல் சளி போன்ற சுவாச நோய்கள் முற்றிலும் குணமாகும்.\nசாக்கடையில் இருந்து உற்பத்தியாகும் ஒரு வகை கொசு கடிப்பதால் யானைகால் நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு ஆங்கில வழி மருத்துவம் செய்து கொள்ளும் அதே நேரத்தில் வல்லாரை கீரையின் இலைச்சாறு தினந்தோறும் 5 மி.லி.காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் யானைக்கால் வியாதி மற்றும் அந்நோய் பாதிப்பால் ஏற்ப்படும் விரைவாதம் நோயும் நீங்கும்.\nபலருக்கு உடல் அதிக வெப்பமடைவதால் கட்டிகள் ஏற்பட்டு புண்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகின்றன. மற்ற சிலருக்கு அடிபடுவதாலும் ரத்த காயங்கள் ஏற்பட்டு புண்கள் உண்டாகி மிகுந்த வழியை ஏற்படுத்துகின்றன. வல்லாரை கீரையின் இலைகளை ஆமணக்கெண்ணையில் வதக்கி புண்கள், கட்டிகள் மேலே பற்றிடுவதால் அவை சீக்கிரம் ஆறும்.\nஉடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவிழக்கும் போது பல வகையான ஜுரங்கள், காய்ச்சல் போன்றவை நமக்கு ஏற்படுகின்றன. வல்லாரை கீரையோடு உத்தாமணி மற்றும் மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் அனைத்து வகையான காச்சலும் தீரும்.\nகோடை காலங்களில் பலருக்கும் ஏற்படும் பிரச்சனை தான் நீர் சுருக்கு அல்லது நீர் எரிச்சல். தண்ணீரை சரியான அளவில் குடிப்பவர்களுக்கு பெரும்பாலும் இப்பிரச்சனை ஏற்படுவதில்லை. இத்தகைய நீர் சுருக்கு ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் வல்லாரை மற்றும் கீழாநெல்லி சமஅளவு எடுத்து, அரைத்து சுண்டக்காயளவு காலை வேளையில் மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.\nமூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். அது போல் சிலருக்கு தொண்டை கட்டு, குரல் வளம் குறைவு போன்றவை இருக்கின்றன. இவையனைத்தும் தீர வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிடுவதால் மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் ஆகியவற்றை கொடுக்கும்.\nமாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரத்தடை ஏற்படுதல், மாதவிலக்கு தள்ளிப்போதால் போன்றவை ஏற்பட்டு இடுப்பு, அடிவயிறு வலி ஏற்படுகிறது. இதற்கு வல்லாரை கீரையோடு உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.\nகுஷ்ட ரோகம் அல்லது தொழு நோய் எனப்படும் கொடுமையான வியாதியை போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது போன்றவற்றை தவிர்த்து பத்தியம் இருந்து வந்தால் குட்டம் சீக்கிரத்தில் குணமாகிவிடும்.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகருப்பட்டி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா\nகை குத்தல் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nபிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123017", "date_download": "2019-04-26T02:49:00Z", "digest": "sha1:C7U255RGMOCP5RQRCAVRPWCSQB3RCEOI", "length": 15671, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "உத்தமபாளையம் கோயிலில் அன்னதானம்| Dinamalar", "raw_content": "\nஇலங்கை பலி எண்ணிக்கையில் குழப்பம்\nபிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் 1\nமும்பை குண்டு வெடிப்பு கைதி சாவு 1\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 3\nடில்லிக்கு மாநில அந்தஸ்து 3\nமாயமான அதிகாரி கண்டுபிடிப்பு 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 5\nஉத்தமபாளையம்:உத்தமபாளையத்தின் மையப்பகுதியில் தொன்மையான யோகநரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. அரக்கனை வதம் செய்து தீராத கோபத்துடன் வந்த பெருமாள் இங்கு சாந்தமாகி அமர்ந்த இடமாகும். இக்கோயில் திருப்பணி நடந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில் சில ஆண்டுக்குமுன், மீண்டும் இதற்கான பணிகளை ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் மேற்கொண்டனர். ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், அதனைத் தொடர்ந்து கும்பாபிேஷகம், 48 வது நாளில் மண்டல பூஜையும் நடந்தது.இவை அனைத்தும் தடங்கலின்றி நடந்ததற்காக நேற்று காலை கோயில் வளாகத்தில் ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் சார்பில் அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பக்த சபை தலைவர் அய்யப்ப பிள்ளை, செயலர் ராயல்ரவி , நிர்வாகிகள் செய்தனர். முன்னதாக புரட்டாசி சனியை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது.\n'அக்கு பிரஷர்' மிதியடி சிகிச்சை அறிமுகம்\nசங்கராபுரத்தில் கண் சிகிச்சை முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அக்கு பிரஷர்' மிதியடி சிகிச்சை அறிமுகம்\nசங்கராபுரத்தில் கண் சிகிச்சை முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-04-26T02:28:49Z", "digest": "sha1:YX4SYCYIX63GLO6CSUCMCFIRX55G6MHU", "length": 7601, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "முத்தலாக் மசோதாவில் திருத்தங்களை கொண்டுவர அமைச்சரவை அங்கிகாரம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nமுத்தலாக் மசோதாவில் திருத்தங்களை கொண்டுவர அமைச்சரவை அங்கிகாரம்\nமுத்தலாக் மசோதாவில் திருத்தங்களை கொண்டுவர அமைச்சரவை அங்கிகாரம்\nமுத்தலாக் மசோதாவில் திருத்தங்களை கொண்டுவர மத்திய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. முத்தலாக்குக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா மக்களவையில் நிறைவேறியது.\nஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மையாக உள்ள எதிர்க்கட்சிகள் திருத்தம் செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் மசோதா நிறைவேறாமல் இருந்தது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மசோதாவில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.\nஅதன் பிரகாரம் மசோதாவின் முந்தைய நிலைப்படி முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் பிணையில் வெளிவர முடியாத நிலை இருந்தது.\nஆனால் தற்போது பிணையில் வர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் பிணை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி அதன் பேரில் நீதிபதி பிணையினை வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கு தள்ளுபடி\nமுத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வ\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/tag/email/", "date_download": "2019-04-26T03:04:49Z", "digest": "sha1:2XF3HFZYOISJGTV5GMTRNOPAL4RAHSSR", "length": 24299, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "email. | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஉங்களால் பிஷிங் மோசடியை கண்டறிய முடியுமா\nநீங்களில் கூகுளில் கேள்வி கேட்டு பழகியிருக்கலாம். அதாவது கூகுளில் தகவல் தேடலை கேள்வி வாயிலாக மேற்கொள்வதை நீங்கள் ஒரு வழியாக பின்பற்றலாம். இப்படி நீங்கள் கூகுளில் கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும், கூகுள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்கத்தயாரா ஆம், எனில் கூகுள் உருவாக்கியுள்ள பிஷிங் மோசடி தொடர்பான இணைய வினாடி வினாவில் நீங்கள் பங்கேற்கலாம். உங்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட இந்த வினாடி வினாவை நீங்கள் முயன்று பார்ப்பது நல்லது. ஏனெனில், பிஷிங் மோசடியை […]\nநீங்களில் கூகுளில் கேள்வி கேட்டு பழகியிருக்கலாம். அதாவது கூகுளில் தகவல் தேடலை கேள்வி வாயிலாக மேற்கொள்வதை நீங்கள் ஒரு வழி...\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஉங்களுக்கு நீங்களே இமெயில் அனுப்பிக்கொள்ள வழி செய்யும் இணையதளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பியூச்சர்மீ (https://www.futureme.org/) இதற்கு அழகான உதாரணம். இந்த தளத்தில் நீங்கள் விரும்பிய வாசகத்தை டைப் செய்து, உங்களுக்கு இமெயிலாக வரவைத்துக்கொள்ளலாம். அந்த மெயில் உங்களுக்கு எப்போது வந்து சேரலாம் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம். ஓராண்டு கழித்து அல்லது ஐந்து ஆண்டு கழித்து அந்த மெயில் உங்கள் இன்பாக்சிற்கு வரச்செய்யலாம். இமெயில் பியூச்சர் (http://emailfuture.com/ ), வென்செண்ட் (http://www.whensend.com/) லெட்டர்டூமை பீயூச்சர்செல்ப் (http://lettertomyfutureself.net/ ) […]\nஉங்களுக்கு நீங்களே இமெயில் அனுப்பிக்கொள்ள வழி செய்யும் இணையதளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பியூச்சர்மீ (https...\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nபுத்தாண்டு பிறந்து இருக்கிறது. வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு, உங்களுக்கான புத்தாண்டு உறுதிமொழியிலும் கவனம் செலுத்துவதற்கான நேரம் இது. புத்தாண்டு உறுதிமொழி என்று வரும் போது அவரவருக்கான இலக்குகள் இருக்கும் என்றாலும், அந்த பட்டியலில் தொழில்நுட்பம் சார்ந்த இலக்குகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது. உடல் எடையை குறைப்பது, ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றுவது, புதிய திறனை கற்றுக்கொள்வது, வீண் செலவுகளை குறைப்பது என பலவிதமாக அமையக்கூடிய இலக்குகளோடு, பாஸ்வேர்டு பாதுகாப்பு, ஸ்மார்ட்போனில் இருந்து கொஞ்சம் விடுபடுவது உள்ளிட்ட தொழில்நுட்ப இலக்குகளையும் உறுதிமொழியாக […]\nபுத்தாண்டு பிறந்து இருக்கிறது. வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு, உங்களுக்கான புத்தாண்டு உறுதிமொழியிலும் கவனம் செலுத்துவத...\nஇணைய உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். இமெயிலில் முழ்கி கிடப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இமெயிலை நிர்வகிக்க முடியாமல் திண்டாடி, மெயில்கள் குவிய அனுமதித்து, அதை முற்றிலுமாக அலட்சியம் செய்பவர்கள் இரண்டாம் ரகம். இரண்டு பிரிவினருமே, இமெயிலை சரிவர நிர்வகிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் தான். உண்மையில், விதிவிலக்காக, இமெயில் நிர்வாக கலையில் தேர்ச்சி பெற ஒரு சிலரைத்தவிர, மற்ற எல்லோருமே இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் வருபவர்கள் தான். பெரும்பாலானோருக்கு இரண்டு தன்மையுமே உண்டு. இதற்கு […]\nஇணைய உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். இமெயிலில் முழ்கி கிடப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இமெயிலை நிர்வகிக்க மு...\nசந்திப்புகளை திட்டமிட உதவும் இணைய சேவை\nஅலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ள உதவும் வகையில் லெட்டஸ்மீட் இணைய சேவை செயல்படுகிறது. தொலைபேசி அழைப்புகள், நேர் பேச்சு போன்றவை எல்லாம் இல்லாமல் இந்த சேவை மூலம் எளிதாக சந்திப்பை திட்டமிடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், லெட்டஸ்மீட் இணையதளத்திற்கு சென்று, முதல் படியாக அதில் காண்பிக்கப்படும் காலண்டரில், எந்த நாளில் சந்திப்பு நடத்த நீங்கள் […]\nஅலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=17", "date_download": "2019-04-26T01:41:23Z", "digest": "sha1:RDG3ZLVCB3HN3X6XH2DPBQTPDDAIUPS7", "length": 3727, "nlines": 110, "source_domain": "datainindia.com", "title": "Data Entry Work Payment Proof $17.36 (Rs1125) - DatainINDIA.com", "raw_content": "\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nவாழ்த்துகள் சார் நீங்கள் மென்மேலும் சம்பாதிக்க.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108289", "date_download": "2019-04-26T02:38:11Z", "digest": "sha1:QQL6MR2Z5PJEJK5RQPDEXEPNWEJ62QJ6", "length": 4169, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு", "raw_content": "\nபல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபெலிகுல்ஓயா, பலாங்கொட, பகன்குடாவல பிரதேசத்தில் குளிக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nபல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று பெலிகுல்ஓயாவில் குளிப்பதற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் மூவர் நீரில் மூழ்கியுள்ளனர்.\nஇதனையடுத்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட மூன்று பேரும் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களே உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் மூன்றாம் வருட மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\nமுல்லேரியா துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468149", "date_download": "2019-04-26T03:08:25Z", "digest": "sha1:R3PKUXLDFXRBFBUIPBLT22ED5L63YUF4", "length": 9415, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிக பண பரிவர்த்தனை செய்தும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லையா? | Do not submit the income tax account with the highest cash transaction? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஅதிக பண பரிவர்த்தனை செய்தும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லையா\nபுதுடெல்லி: வருமானவரித்துறையிடம் இருந்து எஸ்எம்எஸ் வந்த பிறகும் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன்பிறகும் தாக்கல் செய்ய தவறினால் சட்ட நடவடிக்கை பாயும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு வருமான வரித்துறை எஸ்எம்எஸ் அனுப்பி நினைவூட்டி வருகிறது. குறிப்பாக, அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்தும் கணக்கு தாக்கல் செய்யாமல் நழுவியவர்களை கண்காணித்து வருகிறது. இவர்கள் வருமான வரித்துறையிடம் இருந்து எஸ்எம்எஸ் வந்த பிறகு 21 நாட்களுக்குள் கணக்கு தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து இந்த ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 2017-18 நிதியாண்டில் அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்த பலர், 2018-19 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இவர்களுக்கு வருமான வரித்துறை எஸ்எம்எஸ் வந்த பிறகு 21 நாட்களுக்குள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது உரிய காரணத்தை மேற்கண்ட அவகாசத்துக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். தவறியவர்கள் மீது வருமான வரிச்சட்டம் 1961 பிரிவுகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஉயர் மதிப்பிலான பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தும் நிதி பரிவர்த்தனை அறிக்கை, டிடிஎஸ், சிசிஎஸ், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள், ஏற்றுமதி மறறும் இறக்குமதி விவரங்கள் மூலம் பெறப்படுகிறது. இவற்றின் மூலம், கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மேற்கொண்ட பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறை ஆராய்ந்து வருகிறது. வருமான வரித்துறைக்கு சரியான விளக்கம் அளித்தால் நடவடிக்கை வராது என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.\nவருமானவரித்துறை எஸ்எம்எஸ் தாக்கல் அவகாசம்\nபஞ்சாப் வங்கியில் 13,000 கோடி மோசடி லண்டன் சிறையில் இன்று நீரவ் மோடியிடம் விசாரணை\nஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது ஜியோ\nஇந்த ஆண்டில் முதல் முறையாக பேரல் 75 டாலரை தாண்டியது கச்சா எண்ணெய்: தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி காத்திருக்கு\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு\nதொடர்ந்து குறையும் டீசல் விலை: சிறிது சிறிதாக ஏறும் பெட்ரோல் விலை... வாகன ஓட்டிகள் கலக்கம்\nசம்பள செலவை மிச்சப்படுத்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்துக்கு ரூ.6,700 கோடி திரட்ட முடிவு: விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/11/blog-post_4.html", "date_download": "2019-04-26T01:46:47Z", "digest": "sha1:ISQIGHQLTLZR3K5XA5NEXNW6QHNBUOA5", "length": 8001, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான மக்கள் பேரணி நாளை! - Yarldevi News", "raw_content": "\nஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான மக்கள் பேரணி நாளை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தோற்றுவித்துள்ள அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும், அரசாங்கத்தின் ஒற்றுமையினை உறுதிப்படுத்தும் விதமாகவும் மக்கள் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறும் இப் பேரணியானது பாராளுமன்ற வளாகத்தில் நாளை நண்பகல் ஆரம்பமாகவுள்ளது.\nஅத்துடன் குறித்த மக்கள் பேரணியானது எவ்விதத்திலும், எவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும், ஆட்சி மாற்றத்தின் மகிழ்வினை மாத்திரம் வெளிப்படுத்த அனைவரும் ஒன்று கூடுகின்றனர் எனவும் பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/dhawan-out-first-over/", "date_download": "2019-04-26T02:05:16Z", "digest": "sha1:7XG7YLDWVHD2JGOT6MYFN6E4OKRLEVLL", "length": 9533, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "இந்திய அணிக்கு எதிராக அறிமுக போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஆஸி வேகப்பந்து வீச்சாளர் - வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் இந்திய அணிக்கு எதிராக அறிமுக போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஆஸி...\nஇந்திய அணிக்கு எதிராக அறிமுக போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஆஸி வேகப்பந்து வீச்சாளர் – வீடியோ\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (12-01-2019)சிட்னி நகரில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹாண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களை குவித்தார்.\nஇதனால் இந்திய அணிக்கு 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கினை நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. அதனை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீச ஆஸ்திரேலிய அணியில் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு இன்று அறிமுகமான புதிய வீரரான ஜேசனை அழைத்தார் கேப்டன் பின்ச்.\nஅதன்படி முதல் ஓவரை வீசினார் ஜேசன். முதல் ஐந்து பந்துகளில் ரன்கள் ஏதும் வரவில்லை கடைசி பந்தினை தவான் கால்பகுதியில் வாங்கினார். உடனே பவுலர் எல்.பி. கேட்க அம்பயர் அவுட் என்று அறிவித்தார். இதனால் தவான் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக :\nமுதல் போட்டியில் அறிமுகமாகி முதல் ஓவரில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் விக்கெட் வீழ்த்தி ஜேசன் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். சற்றுமுன் வரை இந்திய அணி 13 ஓவர்களுக்கு 34 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nராகுல் மற்றும் பாண்டியா கிரிக்கெட் விளையாட தடை – இந்திய கிரிக்கெட் வாரியம்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nSanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் புலம்பல்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-26T02:27:09Z", "digest": "sha1:FKPTPOJ77VVKPQJGYFZG4M3RWD2XFRVT", "length": 8230, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு நிகழ்வு செப்டம்பர் 16 , 2013 ஆம் ஆண்டு காலை 08:15 மணியளவில் வாசிங்டன் கடற்படைத் தளத்தில் நடந்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். அதில் மர்ம நபர் ஒருவரும் அடக்கம்.மேலும் 14 பேர் காயமடைந்தனர்..[1][2]\nஜாண் ரோஜர் ஜாண்சன் 73\nகென்னத் பெர்னார்டு ப்ரோக்டர் 46\nமர்ம நபர்கள் ராணுவ உடை அணிந்திருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் ஆரோன் அலெக்ஸிஸ் (மே 9, 1979 – செப்டம்பர் 16, 2013) [3] என்ற மர்ம நபர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் இத்துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். இவர் முன்பொரு முறை 2004 ஆம் ஆண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nஇப்பகுதியில் அமைந்திருக்கும் 8 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.[4]\nகடற்படைத் தளத் துப்பாக்கிச் சூடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/289", "date_download": "2019-04-26T02:12:03Z", "digest": "sha1:F4OLALEX32CBVVHBVDW333PRBGZCV5SR", "length": 7599, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/289 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/289\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுறநானூறு 265 இனி, புறநானூற்றில் ஒவ்வொரு திணைக்கும் உரிய பாடல் எண்ணிக்கை முறையே வருமாறு: 1. வெட்சி ... 5 | 7. தும்பை ... 27 2. கரந்தை ... 12 8. வாகை ... 80 3. வஞ்சி ... 11 11. கைக்கிளை ... 3 6. நொச்சி ... 6 12. பெருந்திணை ... 5 புறநானூற்றில் இரண்டு பாடல்கள் முழுதும் கிடைக்க வில்ல்ை. எனவே, அவற்றிற்குரிய திணைகள் தெரியவில்லை. வேறு சில பாடல்களின் திணைகளும் அறிவிக்கப்படவில்லை: அந்த இடம் செல்லரித்து விட்டது போலும் மேலே தரப் பட்டுள்ள பட்டியலில் உழிஞைத் திணைக்கு ஒரு பாடலும் இல்லாததை அறியலாம். ஒருவேளை, கிடைக்காத பாடல்கள் உழிஞைத் திணையைப் பற்றியனவாயும் இருக்கலாம். உழிஞைத் திணைக்கெனத் தனிப்பாடல்கள் இல்லாவிடினும், சிலவேறு திணைப்பாடல்களின் ஊடே உழிஞைத் திணையும் மறைமுகமாக ஊடுருவி இடம் பெற்றிருப்பதை நூலை ஊன்றிக் கற்பவர் உணர்வர். புறநானுாற்றில், பன்னிரு திணைகளுள், பாடாண் திணை நூற்று முப்பத்தொன்பது பாடல்களுக்குக் குறையாமல் பெற்று முதலிடத்தில் நிற்கிறது. எண்பது பாடல்களுக்குக் குறையாத வாகைத் திணை இரண்டாவது இடமும் எழுபத்து மூன்று பாடல்களுக்குக் குறையாத பொதுவியல் திணை மூன்றாவது இடமும் முறையே பெற்றுள்ளன. மற்றத் திணைகள் மற்றப் பாடல்களைக் குறைந்த அளவில் பங்கிட்டுக் கொண்டுள்ளன. - இந்த அமைப்பினை நோக்குங்காற் - மாடு பிடித்தல் நாடு பிடித்தல், அரண் முற்றுகை, வலிமைப் போர் ஆகிய புறத்திணையைக் காட்டிலும் ஒருதலைக்காமமும்பொருந்தாக் காமமும் ஆகிய அகப்புறத்திணையைக் காட்டிலும், பாடாண் திணை, வாகைத்திணை, பொதுவியல்திணை என்னும் மூன்று புறத்திணைகளே புறநானூற்றில் பெரும்பாலும் பேசப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-708525.html", "date_download": "2019-04-26T02:21:21Z", "digest": "sha1:IC5D33MMVV2CRQ5USMCGPBKV33XFB4XN", "length": 7053, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதமிழக அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம்\nBy ராணிப்பேட்டை | Published on : 08th July 2013 03:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பிரசாரம் மேற்கொள்வது என வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை முடிவு செய்துள்ளது.\nஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை பேரவையின் மாவட்டத் தலைவர் எம்.கே. மல்லிகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு சுமார் 4 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nபேரவையின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான வி.கே.ஆர்.சீனிவாசன், மாநகர் மாவட்ட பேரவைச் செயலர் வி.முரளி, நிர்வாகிகள் ஏ.வி.ரகு, பி.பிச்சாண்டி, ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவர் தாஜ்புரா எம்.குட்டி, நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன், குடியாத்தம் ஒன்றிய பேரவைச் செயலர் எஸ்.எல்.எஸ்.வனராஜ், கட்சியின் மாவட்டப் பிரதிநிதி ஏ.ஜி.பிச்சைமுத்து, கணியம்பாடி ஒன்றியச் செயலர் எம்.ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-1466", "date_download": "2019-04-26T01:59:31Z", "digest": "sha1:2UBQR27KM2ZIAPIIO3JLXSNOCFRQUWRQ", "length": 6815, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பொழுது புலர்ந்தது | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionபொழுது புலர்ந்தது ‘குவார்சே அர்த்’ என்னும் பெயரிலமைந்த இப்பஞ்சாபி நாவல், எண்பதுகளில் பஞ்சாபில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது. இழந்து போன வாழ்வின் பொருண்மையைத் தேடியலையும் பயணத்தைச் சித்தரிப்பது.\n‘குவார்சே அர்த்’ என்னும் பெயரிலமைந்த இப்பஞ்சாபி நாவல், எண்பதுகளில் பஞ்சாபில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது. இழந்து போன வாழ்வின் பொருண்மையைத் தேடியலையும் பயணத்தைச் சித்தரிப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-111021700050_1.htm", "date_download": "2019-04-26T01:58:01Z", "digest": "sha1:GMNURXKIWJTJV2EIQLRPFYXJWFOQHID2", "length": 15481, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால்... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nத‌‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: திருமணப் பொருத்தத்தில் எத்தனைப் பொருத்தம் சரியாக இருந்தாலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் தவிர்த்துவிடுவது ஏன்\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: மிக முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம். அதாவது ஜாதகனின் ஆயுள் எப்படியுள்ளது என்பதை அது குறிக்கிறது. நமது கிராமங்களில் இதனை கழுத்துப் பொருத்தம் என்று பெண்கள் கூறுவார்கள்.\nஎன்னிடம் ஒரு குடும்பம் வந்தது. மணமகனின் ஜாதகத்தைக் காட்டியது. நான் ரஜ்ஜுப் பொருத்தம் சரியில்லை என்று கூறிவிட்டேன். அவர்கள் விடவில்லை. நாங்கள் 3 இடத்தில் பார்த்துவிட்டோம். எல்லோரும் செய்யலாம் என்கிறார்கள் என்றனர். பெண் வீட்டார் விடுவதாக இல்லை.\nஜாதகப்படி இருந்தால்தான் நான் சொல்வேன் எ‌ன்றே‌ன். இல்லை இல்லை, பையன் அருமையான பையன். ஹீரோ மாதிரி இருக்கிறான் என்றார்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பையனைப் பார்த்ததில்லை. ஜாதகம்தான் நான் பார்க்கிறேன். உங்களுடைய பர்சனாலான விஷயமெல்லாம் வேண்டாம். அதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். என்னுடைய கணிப்பை நீங்கள் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு, செய்யக்கூடாது என்று எழுதி கொடுத்துவிட்டேன். மீறி செய்தார்கள். மூன்றே நாள்தான், பையன் இறந்துவிட்டார்.\nஇறந்துவிடுவார் என்ற விஷயத்தைச் சொன்னீர்களா\nஅதை சொல்லியும் சொன்னதற்கு, பெண்ணுக்குத்தான் ஜாதகம் பார்க்க வந்தார்கள். அழகான பையன் இவனையே முடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் பார்க்க வந்தார்கள். அந்தப் பெண்ணோட அப்பா இங்கேயே உட்கார்ந்துகொண்டு, கல்யாணம் பண்ணலாம் என்று சொன்ன ஜோதிடருக்கு ஃபோன் போட்டு, இங்கே வித்யாதரன் கிட்ட வந்திருக்கிறோம். அவர் பையனுக்கு ஆயுள் இல்லை என்று சொல்கிறார் என்று பேசிவிட்டு ஃபோனை என்னிடம் கொடுக்கிறார். அவரும், ஆயுள் காரகன், அது இது என்று எல்லாம் பார்த்துவிட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது. எல்லாம் செய்யலாம் என்று சொன்னார்.\nஅதற்கு நான் சொன்னேன், ஆயுள் காரகன், ஆயுள் ஸ்தான அதிபதியோட மனைவி ஸ்தானத்திற்கு உரிய கிரகம் சேர்ந்து கிடக்கிறது. அதனால் அவருக்கு ஒரு சுபம் நடந்து உடனேயே ஒரு அசுபம் நடக்கும் ஜாதகமாக இருக்கிறது. அதுவும் தற்பொழுது ராகு திசையில் சனி அந்தரம். அதனால் கண்டிப்பாக செய்யக்கூடாது என்று சொன்னேன். அதற்கு அவர் இல்லைங்க, நான் சொன்னா சொன்னதுதாங்க. நீங்க வேண்டுமானால் எங்க இடத்தில் வந்து விசாரித்துப் பாருங்கள் என்று சொ‌ன்னார்.\nஇ‌ப்ப பாருங்க, அதனால் என்ன ஆனது என்று. மீண்டும் அவர்கள் வந்திருந்தார்கள். கலைப்படாதீர்கள். உங்களுடைய பெண்ணிற்கு மறுமணம் இருக்கிறது. ஆனால் இது நீங்களா செய்த தப்பு. அதனால் நீங்கதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னேன்.\nநீங்கள் குறிப்பிட்ட ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் க‌ல்யாண‌‌ம் செய்யலாம். ரஜ்ஜு என்பது மாங்கல்ய பலம். கழுத்துப் பொருத்தம் என்று சொல்வார்கள் கிராமத்தில். கழுத்து மட்டும் நல்லா இருக்கிறதா என்று பார்த்து சொல்லு ஜோசியரே. அது இருந்தா போதும். மற்றது இல்லைன்னாலும், காலையில அடிச்சுக்கும் சாயங்காலம் கூடிக்கும் என்று சொல்வார்கள்.\n2011இ‌ல் த‌மி‌ழ்நா‌ட்டி‌ன் அர‌சிய‌ல் சூழ‌ல் எ‌ப்படி இரு‌க்கு‌‌ம்\nமு‌ன்கூ‌ட்டியே அ‌றியு‌ம் ச‌க்‌தி உ‌ண்மையா\nஇந்த தீபாவளியின் தனிச் சிறப்பு\nகாஷ்மீர் பிரச்சனை எப்படிப் போகும்\nவட‌கிழ‌க்கு‌‌ப் பருவ மழையு‌ம் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.babajiicreations.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-26T02:54:28Z", "digest": "sha1:ILNSAXTOLF3PMABUGY5DJZCAYXVSRRRF", "length": 5592, "nlines": 126, "source_domain": "www.babajiicreations.com", "title": "காணொளி Archives - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nபாதுகாப்புத் துறைகள் (பணி இடங்கள்) \nசினிமா வாய்ப்பு 100% உறுதி\nநம் மாநிலம் ( தமிழ்நாடு ) தெரிந்து கொள் \nஅடங்காப் பசங்க திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. S. கிருஷ்ணமூர்த்தி,திரைப்பட இயக்குனர் திரு.செல்வநாதன்\nசினிமா வாய்ப்பு 100% உறுதி\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tik-tik-tik-release-promo-1-jeyam-ravi-nivetha-pethuraj/", "date_download": "2019-04-26T02:26:36Z", "digest": "sha1:A3EGABGEY5YNJLZY7P2UDKLNAH5HMJVI", "length": 3772, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nPrevious « இணையத்தில் வைரலாக விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட். தெறிக்கவிடும் ரசிகர்கள்\nNext சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு. காணொளி உள்ளே »\nவருகிறது ஸ்பைடர் மேன்: புதிய பிரபஞ்சம் – இந்த வார வீக் எண்டுக்கு பெஸ்டு\nஇணையத்தில் வைரல்கும் ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டீசெர். காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/7818", "date_download": "2019-04-26T02:41:44Z", "digest": "sha1:PR37LV64BE5Q7P6AMDABXTLPJCXNWI6B", "length": 7269, "nlines": 110, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | இரு தடவை சாமத்தியப்பட்ட யாழ்ப்பாணச் சிறுமி", "raw_content": "\nஇரு தடவை சாமத்தியப்பட்ட யாழ்ப்பாணச் சிறுமி\nயாழ் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமிக்கு இரு தடவைகள் சாமத்திய வீடு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் பெற்றோர்.\nசிறுமியின் தாயின் சகோதரர்களாக மாமாக்கள் இருவர் மற்றும் அம்மம்மா, சித்தி ஆகியோருக்காக இந்தியாவில் ஒரு தடவை சாமத்தியவீடும் பின்னர் யாழ்ப்பாணம் வந்து சுழிபுரத்திலும் மிகப் பெரிய கொண்டாட்டமாக சாமத்தியவீடு நடைபெற்றுள்ளது. இரு இடங்களிலும் பல லட்சம் செலவு குறித்த விழா நடைபெற்றுள்ளதாம். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாமத்திய வீட்டில் பாட்டுக்கோஸ்டியும் பிடிக்கப்பட்டு இரவிரவாக மதுபாணங்களுடன் கூத்தாட்டம் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. சந்தனம் மெத்தியதால்......................... தடவிய கதை போல் தற்போது யாழ்ப்பாணத்தில் வீண்விரயமான செலவுகள் தடல்புடலாக நடைபெற்று வருவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nகள்ளுத்தவறணை கந்தையா அண்ணையும், ஆங்கில பத்திரிகை 'இக்பால் அத்தாஸ்' உம் (Photos)\nதேவானந்தாவுக்கும் காஸ்ரோவுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா\nகதிர்காமத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நடந்தே வரும் சிங்கள யுவதி\nசாமத்தியப்படும் சிறுமிகளை பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் முட்டி பார்க்கும் பட பிடிப்பாளர்கள்\nஆட்டுக்கிடாய் இறைச்சியில் விதை தேடிய பொம்பிளை\nயாழ்ப்பாண கடலுக்குள் விடிகாலையில் சென்ற கடல் விவசாயிகள் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/3819.html", "date_download": "2019-04-26T01:38:44Z", "digest": "sha1:47H2I3ZRYTIUPUV5QWVFSWIUI3RCU3SF", "length": 7449, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: கிளிநொச்சியில் சோகம் - Yarldeepam News", "raw_content": "\nவாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: கிளிநொச்சியில் சோகம்\nகிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.\nராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ஆண் குழந்தை, இன்று திங்கட்கிழமை காலை வீட்டின் முன்பாக உள்ள வாய்க்கால் அருகே விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.\nஇரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி நீரேந்தும் குளத்திற்கு செல்லும் குறித்த கால்வாயானது மிகவும் ஆழமானதென தெரிவிக்கப்படுகிறது. குழந்தை தவறி விழுந்த பின்னர் அதனை மீட்க முயற்சித்த போதும், சுமார் 150 மீற்றருக்கு அப்பால் குழந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. குற்றுயிருடன் குழந்தை மீட்கப்பட்டபோதும், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.\nகுழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை கடந்த 21ஆம் திகதி கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியிலும் நீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅரியாலையில் விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nவிந்தணுக் குறைபாடுள்ள ஆண்களும் அப்பாவாகலாம்\nகொழும்பின் இரு பிரதான பகுதிகளில் தற்கொலைதாரியின் லொறி சிக்கியது\nபொலிஸார் அவசர கோரிக்கை – தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nஅடையாள அட்டை இல்லை என்றால் கைதுசெய்யப்படுவீர்கள்\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nகொழும்பின் இரு பிரதான பகுதிகளில் தற்கொலைதாரியின் லொறி சிக்கியது\nபொலிஸார் அவசர கோரிக்கை – தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nஅடையாள அட்டை இல்லை என்றால் கைதுசெய்யப்படுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bharathinagendra.blogspot.com/2016/03/blog-post_11.html", "date_download": "2019-04-26T01:41:47Z", "digest": "sha1:7WAJNDN3OXSOST56F6C6UC5JHMIBV4RE", "length": 8358, "nlines": 242, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: கோலத்தின் கோலம்", "raw_content": "\nவெள்ளி, 11 மார்ச், 2016\nசாணித் தண்ணீர் தெளித்து விட்டு\nகொத்திக் கொத்தி இரை தேட\nLabels: கவிதை, கோலம், நாகேந்திரபாரதி\nசெ செந்தழல் சேது சனி, மார்ச் 12, 2016\nரூபன் சனி, மார்ச் 12, 2016\nகரந்தை ஜெயக்குமார் ஞாயிறு, மார்ச் 13, 2016\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐம்பூத ஓட்டு ----------------------- நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு ...\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nநில் கவனி பேசு - 6\nநில் கவனி பேசு - 6 ----------------------------------------- ஆரக்கிள், ஜாவா குடும்பம், படிப்புன்னு அத்தனை கேள்விகளும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉயர் தனிச் செம் மொழி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/ruchaga-yogam-special-tamil/", "date_download": "2019-04-26T02:34:59Z", "digest": "sha1:AJNYTFMC6KDGVGULRSIUDL4LLZH3T7Z6", "length": 10547, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "வீடு மனை வாங்கும் ரூச்சக யோகம் | Ruchaka yoga effects in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் வீடு மனை வாங்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா \nவீடு மனை வாங்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா \nஇந்த உலகில் தோன்றிய பெரும்பாலான உயிர்களுக்கு இந்த நிலமான பூமி தான் இரண்டாவது தாய். “காணி நிலம் போதும்” என்று பாடினார் மஹாகவி பாரதியார். ஆனால் நம் நாட்டில் பலருக்கும் அந்த காணி நிலம் கூட சொந்தமாக இல்லை. ஜோதிட சாத்திரத்தில் நிலத்திற்கு அதிபதியாக செவ்வாய் கிரகம் கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு அவனது ஜாதகத்தில் நிலம் சம்பந்தமான சொத்து அமைய செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி செவ்வாய் பகவானால் ஏற்படும் ரூச்சக யோகத்தைப் பற்றி இங்கு காண்போம்.\nஒரு மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் “ஆட்சியோ” அல்லது “உச்சமோ” பெற்றிருந்தால் அது “ரூச்சக யோகத்தை” ஏற்படுத்திக்கிறது. உதாரணமாக ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் அவரது “ஆட்சி” வீடான “மேஷம்”, “விருச்சிகம்” இதில் ஏதேனும் ஒன்றில் இருந்தாலும் அல்லது செவ்வாய் பகவானுக்கு உச்ச வீடான “மகர” ராசியில் செவ்வாய் பகவான் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு “ரூச்சக யோகம்” ஏற்படுகிறது.\nமேலே உள்ள ஜாதக கட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அமைந்திருந்தால் உங்களுக்கு ரூச்சக யோகம் இருக்கிறது என்பதை அறியலாம்.\nஇந்த யோகத்தினால் இந்த ஜாதகர்கள் இப்பூமியில் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான வாழ்க்கையை வாழ்வார்கள். நல்ல வலிமையான உடல் கொண்டவர்களாக இருப்பார்கள். மல்யுத்தம், வீரக்கலைகளில் தேர்ச்சியுற்றவர்களாக இருப்பார்கள். அதி வீரமும், தைரிய குணமும் இருப்பதால் உயிரை பணயம் வைத்து ஈடுபடும் சாகச விளையாட்டுகள், காவல் துறை, ராணுவம், போன்றவற்றில் துறைகளில் புகழ் பெறும் காரியங்களை செய்வார்கள். ஒரு சிலர் ஆயுத வியாபாரத்தின் மூலம் மிகப் பெரும் செல்வந்தர்களாக ஆவார்கள். இதற்கு காரணம் “போர் கிரகமான” செவ்வாயின் அருள் இவர்களுக்கு இருப்பதால் தான்.\nவாழ்கையை தலைகீழாக மாற்றும் ஜாதக கிரக நிலை பற்றி தெரியுமா \nமேலும் இந்த யோகத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவான் “பூமிகாரகனாகவும்” இருப்பதால், இவர்களுக்கு ஏக்கர் கணக்கில் அல்லது ஹெக்டேர் கணக்கில் நிலம் சொந்தமாக இருக்கும். இவர்களின் நேரடி, மறைமுக எதிரிகளால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது, மாறாக அவர்கள் இவரை கண்டாலே அஞ்சி நடுங்குவர். அரசியலில் ஈடுபட்டாலும் உயர்ந்த பதவிகளை பெறுவார்கள். வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேர்க்கை ஏற்படும்.\nஜோதிடம் : புதன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nAstrology : உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் அதிகம் பெற இதை செய்ய வேண்டும்\nAstrology : விகாரி ஆண்டில் அதிக நன்மைகள் பெற போகும் ராசியினர் யார்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-exam-mistakes-madras-hc-proves-that-cbse-is-not-eligible-to-do-a-national-level-324528.html", "date_download": "2019-04-26T02:01:45Z", "digest": "sha1:CTWEJCUD3O7JGSP7JMZEQUC7HTLTOBIO", "length": 18421, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய அளவில் தேர்வு நடத்த தகுதியற்ற சிபிஎஸ்இ.. சாட்டையை சுழற்றிய மதுரை ஹைகோர்ட் கிளை | NEET Exam Mistakes: Madras HC proves that CBSE is not eligible to do a National level test - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n34 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n59 min ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n1 hr ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nதேசிய அளவில் தேர்வு நடத்த தகுதியற்ற சிபிஎஸ்இ.. சாட்டையை சுழற்றிய மதுரை ஹைகோர்ட் கிளை\nதமிழில் நீட் எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க அதிரடி உத்தரவு- வீடியோ\nமதுரை: நீட் தேர்வில் குளறுபடி காரணமாக தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது அம்பலமானதன் மூலம், சிபிஎஸ்இ அமைப்பு, தேசிய அளவில் தகுதித் தேர்வை நடந்த தகுதியற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இதனால் தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அதில்தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.\n49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். மேலும் புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும்.\nஇதில் முறையற்று செயல்பட்ட சிபிஎஸ்இ அமைப்பிற்கு கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஎஸ்இ தரப்பை ஹைகோர்ட் கிளை கண்டித்து இருந்தது. அதேபோல் சிபிஎஸ்இ பெரிய அளவில் சர்வாதிகாரத்தனத்துடன் செயல்பட விரும்புகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.\nகொஞ்சம் கூட கேள்வித்தாள் அறிவு இல்லாத நபர்களை தேர்வு செய்து, மனம்போன போக்கில் தமிழில் மொழிபெயர்த்து நீட் தேர்வு நடத்தி இருக்கிறார்கள். இது மாணவர்களுக்கு பெரிய கஷ்டத்தை கொடுத்துள்ளது. நீட் தேர்வின் போது மாணவர்களை மோசமாக நடத்திய சிபிஎஸ்இ, அவர்கள் பங்கிற்கு எந்த இடத்திலும் பொறுப்பாக செயல்படாமல், கொஞ்சம் கூட திட்டமிடல் இன்றி செயல்பட்டு இருக்கிறார்கள்.\nவேறு மாநிலங்களில் தேர்வு அறை ஒதுக்கி, தேர்வு நாளில் மாணவர்களை கொடுமைப்படுத்திய மத்திய அரசும், சிபிஎஸ்இ அமைப்பும் இந்த தீர்ப்பு காரணமாக தோல்வி அடைந்துள்ளது. முக்கியமாக சிபிஎஸ்இ அமைப்பு, தேசிய அளவில் தகுதித் தேர்வை நடத்த தகுதியற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுரை ஹைகோர்ட் தனது தீர்ப்பின் மூலம் சாட்டையை சுழற்றி இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமீண்டும் தகிக்கும் நீட்.. மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா\nஅவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம்\nநீட் நடக்கும்.. சேலம் 8 வழி சாலையை கண்டிப்பாக போடுவோம்.. தமிழக பிரச்சனைகளில் கைவிரிக்கும் பாஜக\nநீட் வேண்டுமா.. வேண்டாமா.. இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18- ப.சிதம்பரம்\nகொய்யால.. ரெண்டு பேரும் சேர்ந்து பித்தலாட்டமா பண்றீங்க.. வச்சு செஞ்ச நெட்டிசன்கள்\nஅதிமுக நீட்டை எதிர்க்கவில்லை.. எதிர்த்தால் சமாதானம் செய்வோம்.. பியூஷ் கோயல் பகீர் பேட்டி\nஅனிதாவுக்காக 'நீட்'டை தூக்கி எறிந்த ராகுல் காந்தி.. காங்.தேர்தல் அறிக்கை சுவாரஸ்யம்\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் ரத்து செய்யப்படும்.. காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி\nஎங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால், நீட் தேர்வு, கல்விக் கடன் ரத்து.. திமுக தேர்தல் அறிக்கை\nநீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா இதோ வாவ் வழி.. சூப்பர் டிரெய்னிங் கொடுக்கும் META NEET ACADEMY\nநீட் தேர்விலிருந்து விலக்கு.. காத்திருந்து காத்திருந்து மாணவர்களின் கண்கள் பூத்து போகிறது- ஸ்டாலின்\nநீட் வியாபாரம் அல்ல என்று பேசியவர்கள் யாராவது இதற்கு பதில் சொல்வார்களா.. இப்படியும் ஒரு பள்ளி\nநீட் தேர்வில் வெற்றிபெற சூப்பர் ஐடியா.. புது பயிற்சி தரும் மெட்டா நீட் அகாடமி.. மிஸ் பண்ணிடாதீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/15022959/Prohibition-to-broadcast-campaigns.vpf", "date_download": "2019-04-26T02:28:57Z", "digest": "sha1:TWJSJIKJ4OG7AADFXHWAWXNBVGNY26T2", "length": 9991, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prohibition to broadcast campaigns || அ.தி.மு.க. பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅ.தி.மு.க. பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு + \"||\" + Prohibition to broadcast campaigns\nஅ.தி.மு.க. பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு\nஇலங்கை படுகொலை மற்றும் நில அபகரிப்பு சம்பவங்களுக்கு தி.மு.க. காரணம் என்பது போல சித்தரித்து அ.தி.மு.க. சார்பில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும், தேர்தலில் வாக்காளர்களை திசைதிருப்பும் முயற்சி நடப்பதாகவும் தி.மு.க. சட்டப்பிரிவு புகார் அளித்திருக்கிறது.\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அனைத்து ஊடகங்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nஇலங்கை படுகொலை மற்றும் நில அபகரிப்பு சம்பவங்களுக்கு தி.மு.க. காரணம் என்பது போல சித்தரித்து அ.தி.மு.க. சார்பில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும், தேர்தலில் வாக்காளர்களை திசைதிருப்பும் முயற்சி நடப்பதாகவும் தி.மு.க. சட்டப்பிரிவு புகார் அளித்திருக்கிறது.\nசுப்ரீம் கோர்ட்டு விதித்த நடைமுறைகள் மற்றும் கேபிள் டி.வி. நெட்வொர்க் சட்ட விதிகளின்படியும் அறநெறிகள், கண்ணியம், மதம் சார்ந்த கோட்பாடுகள் போன்றவற்றில் தனி தலையீடுகள் செலுத்தி வாடிக்கையாளர்களை திசைதிருப்பிவிட கூடாது. எனவே சட்டவிதிகளின் அடிப்படையில் மேற்கண்ட 2 வீடியோக்களை ஒளிபரப்புவதை ஊடகங்கள் நிறுத்திட வேண்டும். இது மீறப்பட்டால் அது சட்டவிதிகளை மீறிய செயலாகவே கருதப்படும்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\n2. குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\n3. அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\n4. சென்னையில் நாளை நடக்க உள்ள ஐ.பி.எல். ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்க அலைமோதிய கூட்டம் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் போலீஸ் தடியடி\n5. காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: தேடப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2018/06/12111347/1169557/Women-make-mistakes-in-the-legs-while-shaving.vpf", "date_download": "2019-04-26T02:24:42Z", "digest": "sha1:NVWWNF4QYSJS6C3CS5FBLYQLSFTVMCD2", "length": 7855, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Women make mistakes in the legs while shaving", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகால்களில் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nகால்களில் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nகுளிப்பதற்கு முன் சருமம் கடினமாகவும் வறண்டும் இருப்பதால் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். முதலில் சருமத்தை நன்கு நனைத்துவிட்டு அதன் பிறகு முடியை நீக்க முயல வேண்டும். இது பெண்கள் கால்களை ஷேவ் செய்யும் போது பொதுவாகச் செய்யும் தவறு.\nஉங்கள் கால் சருமத்தை ஷேவ் செய்யும் முன் சுத்தம் செய்வது அவசியம். இதனால் வறண்ட மற்றும் இறந்த தோல் பகுதிகள் நீக்கப்பட்டு சரும எரிச்சலும் குறைக்கப்படும்.\nசோப்பு உங்கள் சருமத்தை வறட்சியாகவும், அரிப்புடையதாகவும் செய்யும். எனவே சோப்பிற்கு பதிலாக ஷேவிங் பாம்மை உபயோகிப்பது அரிப்பைக் குறைத்து நல்ல பலன் தரும்.\nபெண்கள் தங்கள் கால்களை ஷேவ் செய்யும் போது செய்யும் ஒரு பொதுவான விஷயம் பழைய ரேசரை உபயோகிப்பது. ரேசர்கள் காலப் போக்கில் மழுங்கிவிடுவதுடன் நெருக்கமான சேவை தருவதில்லை. மாறாக அவை சரும எரிச்சலையும் தரும் என்பதால் அவற்றை முதலில் தூக்கி எறியுங்கள்.\nஷேவ் செய்ய உகந்த வழி உங்கள் காலின் கீழ் பகுதியில் இருந்து துவங்கி மேல் நோக்கி செய்ய வேண்டும். இதனால் உங்கள் முடி வளர்ச்சி குறைவதுடன் மிருதுவான சருமமும் கிடைக்கும்.\nஉங்க ரேசரை இன்னொருத்தருக்குக் கொடுக்காதீங்க.. இல்ல அவங்களோடதை நீங்க உபயோகிக்காதீங்க… இது பல பெண்கள் செய்கிற தவறு. ஏனென்றால் இதில் பல நோய்த்தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குடிகொண்டிருக்கும்.\nகிரீம் ஷேவிங் செய்வதால் உங்கள் சருமம் வறட்சி அடையும். எனவே ஒரு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது நல்லது. இது எரிச்சல் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகோடை கால தோல் நோய்களும், தற்காப்பு வழிமுறைகளும்...\nமுகத்திற்கு மாஸ்க்கை பயன்படுத்துவது எப்படி\nமேனி அழகிற்கு குளிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிவை\nகோல்டன் ஃபேஷியலை வீட்டில் செய்வது எப்படி\nகருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்\nபொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acidthiyagu.blogspot.com/2009/04/blog-post_22.html", "date_download": "2019-04-26T01:57:43Z", "digest": "sha1:XOVSXG2BAEURTOZRULMFIS536KO6LNWT", "length": 13898, "nlines": 111, "source_domain": "acidthiyagu.blogspot.com", "title": "ஆசிட்.தியாகு: சிறிலங்கா இராணுவம் தமிழ்மக்களை மிருக வெறி கொண்டு தாக்குகிறது; இதுபோன்று படுகொலை உலகில் எங்குமே நிகழ்ந்ததில்லை: ஜெயலலிதா", "raw_content": "\nசிறிலங்கா இராணுவம் தமிழ்மக்களை மிருக வெறி கொண்டு தாக்குகிறது; இதுபோன்று படுகொலை உலகில் எங்குமே நிகழ்ந்ததில்லை: ஜெயலலிதா\n’இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொள்கிறது. என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி தெளிவான முடிவை, தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் கருணாநிதி உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் தந்தி கொடுப்பதுதான் கருணாநிதிக்கு தெரிந்த ஒரே தீர்வு போலும்.\nஇலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம். அதற்கு அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதலமைச்சரின் பங்கு என்ன என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. இந்த நேரத்திலாவது கருணாநிதி ஒரு முதலமைச்சராக செயல்பட்டு மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையெனில் வரலாறு எப்படி அவரை மன்னிக்கும்\nகுகையில் புலியைப் பிடிக்க முடியுமா\nஉண்ணாவிரதம்: குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட கதை\nசு.சாமி மீது சட்டம் பாய மறுப்பது ஏன்\nதமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர்,தமிழ்ஈழத்துக்கு ஒரு...\nகலைஞர் - பிரணாப் நடத்தும் நாடகம்\nராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அன்று கடுமையாக எதிர...\nதே.பா.சட்டதில் இருந்து கொளத்தூர் மணி விடுதலை\nகலைஞர்உண்ணாவிரதம்,நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்...\nஇலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கலைஞர் உண்ணாவி...\nதுரோக காங்கிரசை கண்டித்து நங்கவள்ளி பெரியார் தி.க ...\nஉடனடியாக சண்டையை நிறுத்துங்கள்: அமெரிக்கா கோரிக்கை...\nஇலங்கை அரசு மீது உலகநாடுகள் அதிருப்தி : ஹில்லாரி\nசிறிலங்கா இராணுவம் தமிழ்மக்களை மிருக வெறி கொண்டு த...\nஇந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு இலங்கை மக்க...\nதமிழின துரோககாங்கிரசுக்கு வாக்கு போடாதீர்\nஈழத்தமிழர்மீது இரசாயன குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு ...\nபெரியார் மட்டும் இருந்திருந்தால்(ஒரு தொண்டணின் ஏக்கம்)\n' என்று மொழி அலங்காரத்துடன் சொல்லப்பட்ட கதைகள் உண்டு. பகத்சிங்,உத்தம்சிங்,சௌரி சௌரா என வரலாறு சொல்ல...\nபிரபுதேவா-நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு / மறுமணம் தவறல்ல - பெரியார் முடிவு\n( பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அழியட்டும் ஆண்மை மற்றும் திராவிடர் கழகம் வெளியிட்ட பெண் ஏன் அடிமையானாள் நூல்களிலும் குடி அரசு இதழ...\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன .. அதிரடி காணொளி காண தவறாதீர்\nசகோதரி செங்கொடி தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு\nபேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் சகோதரி செங்கொடி தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் ...\nதிருச்சி கிறிஸ்தவக்கல்லறையின் தீண்டாமைச்சுவரை அகற்றுங்கள் - பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணியின் போர்க்குரல்\nஅக்.2 போராட்டம்: ஓர் உரிமையான வேண்டுகோள் தீண்டாமை எனும் தேசிய அவமானம், இன்னும் நீடிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே குமுறுகிறார்கள்....\nமனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டின் தீர்மானங்கள்\nதீர்மானம்: 1 உலகிலேயே எங்குமில்லாத ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை மூவாயிரம் ஆண்டுகளாகத் திணித்து – தொடர்ந்து உயிர்த்துடிப்போடு நீடிக்கச் ...\nபூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை\nகுடிஅரசு வெயியீட்டு விழாவில், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு நேரடியாக பெரியாரால் எழுதிவைக்கப்படாத சொத்துக்களை அரசுடமையாக்க...\n‘மகர ஜோதி’ மோசடி அம்பலம்\nஅய்யப்பன் விரதம் இருந்து சபரிமலைக்கு லட்சக் கணக்கில் குவிகிறார்கள் பக்தர்கள். பயணத்தின்போது சாலையில் வாகன விபத்துகளில் பலர் உயிரிழக்கிறார்கள...\nகொளத்தூர் புலியூர்பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு\nகொளத்தூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு 27.11.201...\nபினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது\nசேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டுள்ள ஒரு சுடுகாட...\nபெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-04-26T02:37:05Z", "digest": "sha1:RZBZAVOCKC7RN7BFKO44CXRLPHV7BUDS", "length": 9562, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\nதெரேசா மே – ஜீன் க்ளோட் ஜங்கர் சந்திப்பு நாளை\nபிரஸ்ஸல்ஸுக்கு பயணம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நாளையதினம் ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவரான ஜீன்-க்ளோட் ஜங்கருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சந்திப்பானது பிரெக்ஸிற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியாவின் எதிர்கால உறவு குறித்த நடப்பு பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇச்சந்திப்பு கடந்த வாரம் பிரதமர் தெரேசா மேயினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்த வரைவு குறித்து கவனம் செலுத்துவதாக அமையாது எனவும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் எதிர்கால உறவு குறித்தே கவனம் செலுத்துமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமரால் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்த வரைவிற்கு பலத்த எதிர்ப்பு தொடர்ந்துவருவதுடன் எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள சிறப்பு உச்சிமாநாட்டின்போது இவ்வொப்பந்தம் ஐரோப்பிய நாடுகளின் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் மற்றும் பிரெக்ஸிற்றை ரத்து செய்தல் ஆகிய இரண்டில் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றே சிறந்\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\nபுதிதாக நியமிக்கப்பட்ட ஐரோப்பிய பாராளுமன்றம் ஜூலை திறக்கப்படுவதற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்\nசமரசம் செய்வதற்கு அரசாங்கம் இணங்கவேண்டும்: கோர்பின்\nபிரெக்ஸிற் தொடர்பாக நிலவும் சிக்கலுக்கு அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரம\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாக தொழிற்கட்சி மீது குற்றச்சாட்டு\nஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இடம்பெற்று வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது: ஐரோப்பிய ஆணையம்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் கடந்த வருடம் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்ப\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-04-26T02:21:27Z", "digest": "sha1:OGC744SYM4PGJZ6CP6ER6AALAI2BBMHP", "length": 8160, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு லண்டனில் கத்திக்குத்து : நால்வர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nவடக்கு லண்டனில் கத்திக்குத்து : நால்வர் படுகாயம்\nவடக்கு லண்டனில் கத்திக்குத்து : நால்வர் படுகாயம்\nவடக்கு லண்டன் எட்மன்டனில் நேற்று பிற்பகல் 6 மணியளவில் நடைபெற்ற சண்டை ஒன்றின்போது கத்திக்குத்துக்கு இலக்கான நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயமடைந்த நால்வரும் 20 வயதுக்குட்பட்டவர்களெனவும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nசனிக்கிழமை வடக்கு லண்டன் என்ஃபீல்ட் பகுதியில் துப்பாக்கிசூட்டு சம்பவமொன்றில் மூவர் படுகாயமடைந்து குறிப்பிடத்தக்கது.\nஇவ்விரு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபேர்மிங்ஹாம் கத்திக்குத்து: இளைஞன் கைது\nபேர்மிங்ஹாம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒர\nவடமேற்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞர் பலி\nவடமேற்கு லண்டனில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவமொன்றில் 21 வயது இளைஞரொருவர் பலியாகி\nகிழக்கு லண்டனில் ஆணொருவர் சுட்டுக்கொலை\nகிழக்கு லண்டன் மனோர் பார்க் பகுதியில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்கு இலக்காகி\nரொறன்ரோவில் கத்திக்குத்து : மூவர் படுகாயம்\nரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். Birch Cliff பகுதியி\nகத்திக்குத்து அச்சுறுத்தல்: பொலிஸாருக்கு மேலதிக அதிகாரம்\nபொதுமக்களை காரணமின்றி தடுத்து நிறுத்தி விசாரணை செய்யவும் அவர்களது பொதிகளை சோதனையிடவும் இங்கிலாந்து ம\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/kavalai-vendaam-music-a-fan-view/", "date_download": "2019-04-26T02:51:18Z", "digest": "sha1:Y4MIFX4LNUBNULM2MX7JJWJMVHBT2XWL", "length": 9842, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை | இது தமிழ் கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இசை விமர்சனம் கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை\nகவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை\nநடிகர் ஜீவா காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது . ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே-வின் இயக்கத்தில் வரும் இரண்டாவது படமென்பதால் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வளர்ந்து வரும் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களை எழுதியவர் கோ சேஷா.\n1. பாடல் – காதல் இருந்தால் போதும்\nபாடியவர்கள்: அர்மான் மாலிக், ஷாஷா திருப்பதி\nஅர்மான் மாலிக்கின் குரலில் ஒரு எனர்ஜெட்டிக் மெலடி. இப்பாடல் மூலம் அர்மான், தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஓர் இடத்தை நிச்சயம் பிடிப்பார். இளசுகளின் பல்ஸை லியோன் சரியாக புரிந்து வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.\n2. பாடல் – என் பல்ஸை ஏத்திட்டுப் போறியே\nபாடியவர்கள்: இன்னொ கெங்கா, ஆண்ட்ரியா, தினேஷ் கனகரத்தினம்\nலியோன் இசையில் நம்மைத் துள்ள வைக்கும் ஒரு பாடல். லண்டனைச் சேர்ந்த இன்னொ கெங்காவின் குரல் புது ரகம். ரெமோ படத்தில் சிரிக்காதே பாடலின் கவர் வெர்ஷனைப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன்காரரின் தமிழ் உச்சரிப்பை ஓரம் கட்டிவிட்டு கேட்டால் உங்களுக்கும் பல்ஸ் எகிறும்.\n3. பாடல் – நீ தொலைந்தாயோ\nகோ சேஷா வின் பாடல் வரிகள் அருமை. அழகிய மெலடி. சித் ஸ்ரீராம் குரல். வேறென்ன சொல்ல மெய் மறந்து ரசிக்கும்படி இருக்கிறது.\n4. பாடல் – உன் காதல் இருந்தால் போதும்\nஅர்மான் மாலிக் பாடிய பாடலின் ஃபீமேல் வெர்ஷன். இந்த அருமையான மெலடிக்கு உயிர் கொடுத்திருக்கிறர் வந்தனா.\nஇந்தப் படம் ஜீவாவிற்கு ஒரு பிரேக் கொடுக்குமா என்பது படம் வந்த பின்பே தான் தெரியும். ஆனால் நிச்சயம் லியோன்க்கு ஒரு பெரிய வெற்றியைத் தேடி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nTAGKavalai Vendaam Leon James அர்மான் மாலிக் ஆண்ட்ரியா இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இன்னொ கெங்கா இரகுராமன் கவலை வேண்டாம் கோ சேஷா சித் ஸ்ரீராம் தினேஷ் கனகரத்தினம் வந்தனா ஸ்ரீனிவாசன் ஷாஷா திருப்பதி\nPrevious Postதி அக்கெளன்டன்ட் விமர்சனம் Next Postகாகித கப்பல் விமர்சனம்\nதுக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG\nஅதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:10:06Z", "digest": "sha1:AAZGRN7MSJCEMWSSP45DRU43G5OHDDYX", "length": 8234, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யு சான்று பெற்ற இரண்டாம் உலகம் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nயு சான்று பெற்ற இரண்டாம் உலகம்\nசினிமா / திரைத்துளி / ஹாலிவுட்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nசெல்வராகவன் இயக்கியுள்ள இரண்டாம் உலகம் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது, யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில் நவ., 22ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கின்றனர். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா-அனுஷ்கா ஹீரோ-ஹீரோயினாக நடித்துள்ளனர்.\nமுற்றிலும் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இயக்கி வந்தார் செல்வராகவன். கொடிய விலங்குகளுக்கு மத்தியில் ஜார்ஜியா காட்டுக்குள் எல்லாம் இரண்டாம் உலகம் படத்தை கஷ்டப்பட்டு எடுத்துள்ளார் செல்வராகவன். அவதார் படத்தில் வரும் விலங்குகள் போன்று இந்தப்படத்திலும் கொடிய விலங்குகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு முன்னணி இசை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார், பின்னணி இசை அனிருத் அமைத்துள்ளார். பி.வி.பி. சினிமாஸ் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது.\nஇந்நிலையில், இரண்டாம் உலகம் படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இரண்டாம் உலகத்திற்கு யு சான்று கொடுத்தனர். படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர். நவ., 22ம் தேதி இரண்டாம் உலகம் படம் உலகம் முழுக்க ரிலீஸாகின்றது.\nசென்னையில் 8 நாட்கள் நடக்கும் 11வது சர்வதேச திரைப்பட விழா\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\n“களவாணி 2” படத்திற்கான தடை நீக்கம்: விரைவில் ரிலீஸ் தேதி\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6425", "date_download": "2019-04-26T03:13:31Z", "digest": "sha1:HIWKU3LCZ7ADYEVTTUPQA2OGL47MYWER", "length": 5511, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரெட் குல்ஃபி | bread Kulhpi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nபால் - 1 லிட்டர்,\nசர்க்கரை - 1/2 கப்,\nபிஸ்தா - தலா 1 டீஸ்பூன்,\nகுல்ஃபி எசென்ஸ் - சிறிது,\nபிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு சிறிது பாலில் ஊறவைத்து சர்க்கரைத்தூள், பாதி துருவிய நட்ஸ், மீதியுள்ள பால் கலந்து நன்கு அடிக்கவும். இக்கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறி ஒரு கொதி விட்டு ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கவும். ஆறியதும் எசென்ஸ், மீதியுள்ள நட்ஸ் கலந்து குல்ஃபி மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் 10 மணி நேரம் செட் செய்து பிறகு பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=49144", "date_download": "2019-04-26T02:51:55Z", "digest": "sha1:XQ43LBFEIQP22U4D64MSO5NSTFIV2JPO", "length": 5520, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மருந்துகள் தெளிக்கப்படுவதால் தான் மீன்கள் உயிரிழக்கின்றன | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமருந்துகள் தெளிக்கப்படுவதால் தான் மீன்கள் உயிரிழக்கின்றன\nமுல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியின்போது தெளிக்கப்படும் மருந்துகள் காரணமாகவே மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக குறித்த பகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குகின்றன..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் கடற்கரையில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் அப்பகுதி மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nசட்டவிரோத மீன்பிடி காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் தமது வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தனர்.\nஇதுமாத்திரமன்றி குறித்த பகுதியை ஆழப்படுத்தி தருமாறு தாம் பல தடவைகள் வலியுறுத்தியபோதும், இதுவரை அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளன\nPrevious articleகடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு\nNext articleஆயிரம் மரக்கன்றுகளுடன் கொக்குவிலில் சர்வதேச சூழல் தினம்\nஉயிர்த்தஞாயிறில் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதம்\nஅசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி யில் அவசரக் கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .\nமட்டு நகரில் நடைபெறும் தீய சக்திகளின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யுமாறு பொறியியலாளர்...\nமஹிந்தவின் தாமரை மொட்டு அணியினர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஸ்ரீலமுகாவுக்குத் தாவினர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=54814", "date_download": "2019-04-26T02:53:11Z", "digest": "sha1:5AYGCLYFMX7U2FEYWOIZ2JXNBUA5W6WT", "length": 4947, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "அதிகஷ்ர பாடசாலையான திக்கோடை கணேச வித்தியாலய மாணவி சாதனை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅதிகஷ்ர பாடசாலையான திக்கோடை கணேச வித்தியாலய மாணவி சாதனை\nஅண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரிசீல் பரிட்சை முடிவுகளின் படி பட்டடிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அதிகஷ்ர பாடசாலையான திக்கோடை கணேச வித்தியாலய மாணவி கதிரவன் விபுணா 186 புள்ளிகளை பெற்று கோட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் மாவட்ட மட்டத்தில் ஒன்பதாவது இடத்தினை பெற்று சாதனை படைந்துள்ளார்.\nஇச்சாதனையை இம் மாணவி நிலை நாட்டுவதற்கு அற்பணிப்புடன் கற்பித்த அசிரியர் உட்பட ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் திரு.சி.தவநிதி அவர்கள் தெரிவித்தார்…\nPrevious articleகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சூரன் போர்.\nNext articleமட்டக்களப்பிலும் அம்பாறையிலும் மாடறுப்பு அதிகம்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nதும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட நாவலர் சமூக மேம்பாட்டு அமைப்புக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு\nதுறைநீலாவணையில் வைத்தியர் தங்குமிடவசதியறை ஒருபகுதி இத்துப்போய் இடிந்து விழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/rationalism.html?start=80", "date_download": "2019-04-26T02:14:31Z", "digest": "sha1:Q7WCBIZL7DFPS3PBMI2GIM7C7BSUHXEA", "length": 47070, "nlines": 151, "source_domain": "www.viduthalai.in", "title": "பகுத்தறிவு", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\nபகுத்தறிவாளர் பெரம்பூர் க.கந்தன் மறைவு - கழகத்தின் சார்பில் மரியாதை\nசனி, 01 செப்டம்பர் 2018 16:04\nசென்னை, செப்.1 பகுத்தறி வாளர், திராவிட இயக்க சிந்த னையாளர், அறிவுக்கொடி இதழின் ஆசிரியருமான பெரம் பூர் க.கந்தன் (வயது 68) நேற்று (31.8.2018) மாலை 5.15 மணி யளவில் சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.\nஉடல் நலிவுற்று, சிகிச்சை பெற்ற நிலையில் மறைந்த அன் னாரது உடலுக்கு இன்று (1.9.2018) காலை 8.30 மணிய ளவில் அவரது இல்லம் சென்றிருந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கழகத்தின் சார்பில் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.\nமகன் க.தமிழ்ச்செல்வன், மகள் அறிவுக்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nமறைந்த பெரம்பூர் க.கந்த னுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, வட சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் திமுக தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.\nசென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் சு.குமார தேவன், துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், ஆவடி மாவட்ட தலைவர் பா.தென் னரசு, மாநில மாணவர் கழக துணை செயலாளர் நா. பார்த்திபன், மாவட்ட துணை செயலாளர்கள் கி.இராமலிங்கம், சி.பாசுகர், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் சோ.சுரேசு, கும்மிடிப் பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கொடுங் கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் தலைவர் பா. கோபாலகிருட்டிணன், அமைப்பாளர் தி.செ.கணேசன், தங்க.தனலட்சுமி, க.அகிலா, சு.விமல்ராசு, சொ.அன்பு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப் பாளர் செ.பிரவீன்குமார், புரசை இளைஞரணி அமைப்பாளர் கா.காரல்மார்க்சு மற்றும் தோழர்கள் கழகத் துணைத் தலைவருடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.\nஇன்று (1.9.2018) மாலை 4 மணிக்கு அன்னாரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு திரு.வி.க.நகர் தாங்கல் இடுகாட்டில் மூடச்சடங்குகள் எதுவுமின்றி இறுதி நிகழ்வு நடந்தது.\nவெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 15:51\nஇந்த வியாசமானது இந்து மதம் என்பது என்ன இந்துக்கள் என்பவர்கள் யார் இந்து மதத்தால் மக்களுக்கு விடுதலை உண்டா என்பதைப் பற்றி ஆராய்தல் என்னும் தன்மையில் எழுதப்படுவதாகும்.\nஇதற்கு முன் பல தடவைகளில் இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல ரூபமாக வெளிவந்திருந்த போதிலும் அவ்வாராய்ச்சியில் நமது முக்கிய தத்துவங்கள் சிலவற்றிற்கு அனுகூலமாக அதாவது நமது கருத்துக்களை ஒத்ததாகக் காணப்படும் சில விஷயங்கள் இவ்வார நவசக்தி உபதலையங்கத்தில் காணப்படுவதால் அதனை எடுத்துக் காட்டவும் மற்றும் அவைகளில் இருந்து இந்துக்கள். இந்துமதம் ஆகியவைகள் எவ்வளவு தூரம் சமயம் சமுகம் என்பவைகளுக்குப் பொறுப்பற்ற தன்மையாகவும், ஒரு நாட்டின் கேட்டிற்கே இவை முக்கிய ஆதாரமாகவும் இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டவும் இதை எழுதுகின்றோம்.\nஅதாவது நவசக்தியின் 06-05-1931 உப தலையங்கம் இந்துக்கள் யார் என்றும் தலைப்பில் திரு.திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் எழுதி இருப்பதின் சுருக்கமாவது; வடநாட்டில் சத்பந்திகள் என்ற ஒரு சமுகத்தார் இருக்கின்றார்கள் அவர்களில் சாந்தேஷ் என்னும் ஜில்லாவில் மாத்திரம் 40000 பேர் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள். ஆனால் அவர்களது நடவடிக்கைகள் சிலது இந்துக்களைப் போலவும் சிலது முஸ்லீம்களைப் போலவும் காணப்படும். இதனால் இந்துக்கள் வருணாசிரம தர்ம மகாநாடு கூட்டி மேல்கண்ட சத்பந்திகள் என்னும் சமுகத்தார்கள் இந்துக்கள் அல்ல என்று தீர்மானித்து விட்டார்கள். பிறகு, சத்பந்திகள் சங்கராச்சாரி சாமியாருக்கு அப்பீல் செய்ததில் சங்கராச்சாரி அவர்களை இந்துக்கள் அல்ல என்று சொல்லி விட்டார். பிறகு சங்கராச்சாரியார் கட்டளை மீது மேல் கண்ட சத்பந்திகளை மற்ற இந்துக்கள் மத பகிஷ்காரம் செய்தார்களாம். சத்பந்திகள் இதனால் தங்களுக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கோர்ட்டில் ஒருவழக்கு தொடுத்தார்கள். நீதிபதி சத்பந்திகள் இந்து முஸ்லீம் ஆகிய இருவர் பழக்க ஒழுக்கங்களையும் பின்பற்றுவதாய் காணப்படுவதால் மான நஷ்டமில்லை என்றும் வழக்கைத் தள்ளிவிட்டார்.\nஇதில் நீதிபதி தீர்ப்பு ஒரு புறமிருக்கட்டும். மற்றபடி வருணாசிரம மகா நாட்டாரும், சங்கராச்சாரியாரும் கொண்ட முடிவை ஆராய்ந்து பார்த்தால் சத்பந்திகள் வேதம்தான் இந்து மதத்தின் ஆதாரம் என்பதை ஒப்புக் கொள்ளாத தாலும், ஏகாதசி முதலிய விரதம் இல்லாததாலும், பசுவை போற்றாமையினாலும் மற்றும் வெள்ளிக்கிழமை உபவாச விருப்பதாலும், மேற்கு நோக்கி பிரார்த்தித்து வணங்குவதாலும் சத் பந்திகள் இந்துக்களாக மாட்டார்கள் என்று முடிவு சொல்லி இருக்கின்றனர்.\nஇன்னார் இந்து, இன்னார் இந்து அல்ல என்று வரையறுத்து கூறும் அதிகாரம் யாருக்குண்டு வேதத்தை ஆதாரமாகக் கொள்ளு பவர்களை இத்துக்கள் ஆவார்கள் என்று எங்கு சொல்லப்பட்டி ருக்கின்றன வேதத்தை ஆதாரமாகக் கொள்ளு பவர்களை இத்துக்கள் ஆவார்கள் என்று எங்கு சொல்லப்பட்டி ருக்கின்றன அதற்கு ஆதாரம் எது இந்து சமுகத்தில் வேதத்தை பொருட்படுத்தாதவர்கள் அநேகர் இல்லையா இந்துக்கள் எல் லோருக்கும் வேதம் தெரியுமா இந்துக்கள் எல் லோருக்கும் வேதம் தெரியுமா வருணாசிரம இந்து மதத்தில் எல் லோருக்கும் வேதம் படிக்க உரிமை உண்டா வருணாசிரம இந்து மதத்தில் எல் லோருக்கும் வேதம் படிக்க உரிமை உண்டா வேதம் படிக்கவே உரிமையில்லாதவர்கள் வேதத்தை எப்படி ஒப்பமுடியும் வேதம் படிக்கவே உரிமையில்லாதவர்கள் வேதத்தை எப்படி ஒப்பமுடியும் சங்க ராச்சாரியார் எல்லா இந்துக்களுக்கும் குருவா சங்க ராச்சாரியார் எல்லா இந்துக்களுக்கும் குருவா சங்கராச்சாரியார் கொள் கைகளை ஒப்புக்கொண்டு நடப்பவர் மாத்திரமா இந்து சங்கராச்சாரியார் கொள் கைகளை ஒப்புக்கொண்டு நடப்பவர் மாத்திரமா இந்து (என்ற பல கேள்விகளை கிளப்பிவிட்ட பிறகு திரு.வி.க. கலியாணசுந்தர முதலியாரவர்கள் தமது அபிப்பிராயமாகக் கூறுவதாவது:)\nஇந்து மதம் என்று சொல்லுவதானது எக்கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டதல்ல. அதற்கு சத்மார்க்கம் என்று பெயர். அதில் எல்லாக் கொள்கைகளுமடங்கும். அது யாருக்கு உரிமையுடையதாகும். அதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் அடிமைப்படுத்துவது அறியாமை. சமரசக் கொள்கையுடையோரனைவரும் இந்துக்கள். இந்து என்னும் பெயர் பிற்காலத்தில் வந்தது\nஒருவன் கோவிலுக்குப் போவது போகாமலிருப்பது, மதசின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பதும் உருவத்தை வழிபடுத்துவதும். வழிபடாமலிருப்பதும், ஆத்திகம் பேசுவது, நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொண்டு செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம். இந்து மதத்தில் நாஸ்திகத்திற்கு இடமுண்டு, பிறப்பினால் ஜாதி கற்பிப்பதே வருணாசிரமாகும். இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. வருணாசிரமத்தை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்லவென்று யாரும் தள்ளுவதில்லை, வேதாந்த மத சங்கராச்சாரியார் வருணா சிரமத்தில் ஏன் விழ வேண்டும் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்து, இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத் தின்படி நடக்காதவர்களை யெல்லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா வேதத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்து, இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத் தின்படி நடக்காதவர்களை யெல்லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா பார்ப்பன வக்கீல்கள் இந்துக்களாவார்களா அவர்களை இந்துக்கள் அல்லவென்று சங்காராச் சாரியார் ஏன் கூறவில்லை சமரச சன்மார்க்கம் ஏற்பட்டு வரும் இந்நாளில் இடை காலத்தில் ஏற்பட்ட வருணாசிரமத்திற்கும் ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும். நால் வருணாசிரம முதலா நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளை யாட்டே என்பதாக திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டுஇருக்கின்றார்.\nஇவற்றுள் இந்து மதத்தைப் பற்றி நாம் அவ்வபோது சொல்லி வந்த பல விஷயங்களையே திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லை என்று நாம் சொல்லி வந்ததை ஏற்றுக் கொண்டு மேலும் கோவிலை ஒப்புக்கொள்ளாமலும் உருவ வழி பாட்டைச் செய்யாலும் மதச் சின்னத்தை அணியாமலும் கடவுள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாமலும் இருப்பவர்கள் கூட இந்து மதஸ்தாரர்கள் என்பதாகவே, அது மாத்திரமல்லாமல் சமரசக் கொள்கைகள் உடையாரனைவரும் இந்துக்கள் என்றே குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.\nஇவற்றையெல்லாம் விடமற்றொன்று அதாவது ஒவ் வொருடைய மனச் சாட்சிக்கும் மதிப்புக்கு கொடுப்பது இந்து மதம் என்றும் சொல்லி இருப்பதாகும்.\nஎனவே வாசகர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின் கொள்கை யோக்கியதையும் மதிப்புக் கொடுப்பதும் இந்து மதம் என்றும் சொல்லி இருப்பதாகும். எனவே வாசகர்களுக்கும் இப்போ தாவது இந்து மதம் என்பதின் கொள்கை யோக்கியதையும் நடை முறையின் யோக்கியதையும் அதன் பேரால் மக்களை அடிமைக் கொண்டு கசக்கிப் பிழிந்து பார்ப்பனச் சோம்பேறிகள். புரோகித அர்ச்சக சாஸ்திரி கூட்டத்தார்கள் கொள்ளையடித்து வரும் யோக்கிய தையும் விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.\nவெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 15:45\nஇன்று இங்கு இந்த விழா துவக்கப்படுமுன் நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த பிரார்த்தனை என்னும்பேரால் ஒரு பொய்நடிப்பு நடிக்கப்பட்ட தானது உங்களுக்குத் தெரியும், பிரார்த்தனை என்று தலைவர் சொன்னவுடன் சில பிள்ளைகள் வந் தார்கள். கைகட்டினார்கள் கண்களை மூடிக் கொண் டார்கள். ஜனகணமன ................. என்று எதை யோ சொன்னார்கள். அதுபோலவே சில பெண்கள் வந்தார்கள். கை கட்டினார்கள். கண்மூடினார்கள். ஏதோ பாஷையில் எதையோ சொன்னார்கள். இதற்குப் பெயர் பிரார்த் தனையாம். இது பக்திக்காக செய்யப்படுவதாம், மேலும் இது கடவுளுக்கு ஆகவாம். நண்பர்களே இதில் ஏதாவது அறிவோ நாணயமோ இருக்கின்றதா இதில் ஏதாவது அறிவோ நாணயமோ இருக்கின்றதா என்பதை நிதானமாய், பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். தயவு செய்து ஆத்திரப்படாதீர்கள்.\nகடவுள் என்பதும் பக்தி என்பதும் பிரார்த்தனை என்பதும் எவ்வளவு முக்கிய மானதாகவும், உண்மையானதாகவும் இருக்கவேண்டுமென்று சொல்லிவருகின்றீர்களோ அந்தக்குணம் எல்லாம் மேல்குறிப்பிட்ட இந்த பிரார்த்தனையில் இருந்ததா பாருங்கள். சாதாரணமாக கிராமபோனுக்கு உள்ள அறிவு போன்ற சிறுவர்கள் அவர்களுக்கும், அவர் களுக்கு இந்த பிரார்த்தனைப் பாட்டு சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் புரியாத ஒரு பாட்டை, இந்த சபையிலுள்ள சுமார் ஒரு ஆயிரம் பேருக்கும் புரியாத பாஷையில் நாடகத்தில் நடிப்பதுபோல் வந்து சொல்லிவிட்டு போவது என்றால் இதற்குச் சமமாக எதை சொல்லுவது\nஅநேகமாக நமது பிரார்த்தனைகள் என்பதெல் லாம் புரியாத பாஷை, புரியாத சொற்கள், புரியாத கருத்துகள் கொண்ட பாடல்களாகவும் வாக்கியங் களாவும் இருக்கின்றனவே தவிர, பக்தி என்பதற்கு பொருத்தமானதாய் இருக்கின்றதா பாருங்கள். எந்தப் பக்தி பாட்டும் சங்கீத பிரதானியத்திலும், இலக்கண இலக்கிய பிரதானியத்திலும், வேஷப்பிரதானியத்திலும், சடங்குப்பிரதானியத் திலும், இருக்கிறதே தவிர, உண்மை பிரதானியத்தில் சிறிதாவது இருக்கின்றதா பாருங்கள். எந்தப் பக்தி பாட்டும் சங்கீத பிரதானியத்திலும், இலக்கண இலக்கிய பிரதானியத்திலும், வேஷப்பிரதானியத்திலும், சடங்குப்பிரதானியத் திலும், இருக்கிறதே தவிர, உண்மை பிரதானியத்தில் சிறிதாவது இருக்கின்றதா பாருங்கள். இந்த மாதிரி வேஷமுறையில் இவ்வளவு சிறு குழந்தைப் பருவத்தில் இருந்தே புகுத்தப்பட்ட இந்தப் பக்திக்கு ஏதாவது ஒரு துரும்பளவு யோக்கிய தையாவது இவர்களது பிற்கால வாழ்வில் உண்டாகிறதா என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இதிலிருந்து அக்குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டத் தையும் நாணயக் குறைவையும் பக்தி என்னும் பேரால் புகட்டினவர்களானோமா பாருங்கள். இந்த மாதிரி வேஷமுறையில் இவ்வளவு சிறு குழந்தைப் பருவத்தில் இருந்தே புகுத்தப்பட்ட இந்தப் பக்திக்கு ஏதாவது ஒரு துரும்பளவு யோக்கிய தையாவது இவர்களது பிற்கால வாழ்வில் உண்டாகிறதா என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இதிலிருந்து அக்குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டத் தையும் நாணயக் குறைவையும் பக்தி என்னும் பேரால் புகட்டினவர்களானோமா இல்லையா\nஉதாரணமாக தற்கால நிலைமையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தைக் கைகொண்ட ஒரு வானசாஸ்திரி கிரகணத்திற்குக் காரணம் சொல்லுவதாய் இருந்தால். அவன் பூமியுடையவும், சூரியனுடையவும் நடப்பைக்கொண்டு கணக்குப் போட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப் படுகின்றது என்று சொல்லுவான். இதே விஷ யத்தைப் பற்றி மத சாஸ்திரியை கேட்டால் அவன் சூரிய சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு, கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.\nஇதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரே ஆசாமி வான சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும் போது பூமியின் நிழலால் மறைக்கப்படுகின்ற தென்றும், மதசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர்களை ராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.\nஇது மாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதட்சயப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளை களுக்குப் பாடம் கற்பித்துவிட்டு வீட்டுக்குப் போன வுடன் ராகு கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷபரிகாரத்திற்கு நானம் செய்யவும் தர்ப்பணம் செய்யவும் சங்கல்பம் செய்து கொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான். ஆகவே, கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான நிலைமைக்கு வந்துவிட்டது என்பதை நினைத்துப்பாருங்கள்.\nஅதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங் களும், குறிப்புகளும் மிக மிகப் பழமையான தினால் காட்டுமிராண்டித்தனமான காலத்து எண்ணங் களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வ ளவோ தெளிவானகாலத்தில் கட்டிக்கொண்டு அழு வதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வியையே பாழ்படுத்தி விட்டோம்.\nவியாழன், 23 ஆகஸ்ட் 2018 15:19\nபுதுக்கோட்டையில் விடுதலைச் சந்தா சேர்ப்பது குறித்து கலந்துறவாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nசென்னையில் 20.8.2018 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு தீர்மானத்தின்படி விடுதலைச் சந்தா சேர்க்கும் முகத்தான் புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் எதிர் வரும் 25.8.2018 காலை 10.30 மணிக்கு கலந்துறவாடல் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇந்நிகழ்ச்சிக்கு கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். மண்டலத் தலைவர் பெ. இராவணன், மண்டலச் செயலாளர் சு.தேன்மொழி, மாவட்ட தலைவர் மு. அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் இர.புட்பநாதன், இரா.சரசுவதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nநிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளருடன் அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் இரா. கோபால், மகளிர் பாசறைச் செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்தி ரையன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.\nஎனவே கழகத் தோழர்களும் இளைஞரணி, மகளிரணி, மாண வர் கழக ப.க. தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.\nபகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்\nஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 15:39\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைவுக்கு வீரவணக்கம்\nதருமபுரி, ஆக. 19 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில பொறுப் பாளர்கள் கூட்டம் 12.8.2018 அன்று காலை 10.30 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி தலைமையில் நடந்தது.\nதிராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மகளி ரணி, மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் ஜெ.தமிழ்ச்செல்வி, மண்டல தலைவர் பெ.மதிமணியன், மண்டல செயலாளர் கரு.பாலன், மாவட்ட தலை வர் இளைய.மாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா. சரவணன் வரவேற்புரையாற்றினார். கூட் டத்தின் நோக்கங்களை விளக்கி மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி பேசினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச் செல்வன், மாநில பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி பேசி னார்.\nகூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்கள் கே.டி.சி. குருசாமி, கா.நல்லதம்பி, கோபு.பழனி வேல், மு.சு.கண்மணி, தரும.வீரமணி, அ.தா.சண்முகசுந்தரம், அண்ணா.சரவ ணன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்கள் எஸ்.அருள்செல்வன், சி.ரமேசு, வா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் இதுவரை தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றியும், ஆற்ற இருக்கும் பணிகள் பற்றி யும் விளக்கிப் பேசினார்கள்.\nகூட்டத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு ஒரு நிமிடம் அமைதிகாத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பார்வையாளர்களாக தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர்.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் இரா.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட இளை ஞரணி தலைவர் வ.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ப.க.துணைத் தலை வர் கே.டி.சி.குருசாமி நன்றியுரையாற் றினார்.\n1) திமுக தலைவரும், மேனாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு இக் கூட்டம் வீரவணக்கத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.\n2) பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவு ஆங்கில ஏடான மாடர்ன் ரேசனலிஸ்ட்' சந்தா தொகையினையும், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படி வத்தையும் செப்டம்பர் மாதம் இறு திக்குள் முடித்து தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்திட தீர்மானிக்கப்படுகிறது.\n3) மாதம் தோறும் மாவட்ட அமைப் புகளின் சார்பில் கருத்தரங்குகளை நடத் துவது என தீர்மானிக்கப்படுகிறது.\n4) மாநில கழக பொறுப்பாளர்கள் மாவட்டம் தோறும் பயணம் செய்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.\n5) தென்சென்னை மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி (கல்லூரிகள்) அமைப் பாளராக பேராசிரியர் குமார் அவர்களும் புதுச்சேரி பகுத்தறிவு ஆசிரியரணி (கல் லூரிகள்) அமைப்பாளராக பேராசிரியர் ஏ.முத்தமிழ் அவர்களும் நியமனம் செய் யப்படுகிறார்கள்.\nபகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி உறுப்பினர்கள் சேர்ப்பு\nபகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்பு\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஒளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியுமா\nகிருமியை கொல்லும் நீல ஒளி\nகாற்று மாசுகளை தின்னும் பாக்டீரியா\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120083-reason-behind-why-i-have-been-chosen-as-co-star-in-vijay-films-actress-sanghavi.html", "date_download": "2019-04-26T02:21:13Z", "digest": "sha1:DB4ILDDC5D5I73WXUEHBPPCVAUOZGHRY", "length": 26797, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!\" - சங்கவி | Reason behind why I have been chosen as co star in Vijay Films - Actress Sanghavi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:28 (24/03/2018)\n\"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க\n\"என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'னு சொல்லிட்டார். ஆனா, எனக்கு பாக்யராஜ் சார் அப்ரோச் பண்ண விதம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனாலேயே, 'நான் கண்டிப்பா உங்க படத்துல நடிக்கிறேன்'னு சொல்லிட்டு வந்தேன். ஆனா, சில காரணங்களால நடிக்க முடியாமப் போச்சு. என் கேரக்டரில் மீனா நடிச்சிருந்தாங்க. அந்தப் படம்தான், 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி'\" - இன்ட்ரஸ்டிங் இன்ட்ரோவுடன் பேட்டியைத் தொடங்குகிறார், நடிகை சங்கவி.\nபத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்தவர், சமுத்திரக்கனியுடன் 'கொளஞ்சி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.\n\"லீவு முடிந்து மைசூர் போனதுக்கு அப்புறம் அம்மாகிட்ட கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். கூடவே, டான்ஸ் ஆடவும் கத்துக்கிட்டேன். அடுத்த விடுமுறை வரும்போது பாக்யராஜ் சாரை மீட் பண்னேன். ஆனா, அப்போ அவரோட படம் கொஞ்சம் தள்ளிப்போயிருந்தது. அந்த சமயத்துல எனக்குக் கிடைச்ச வாய்ப்புதான், அஜித் நடிச்ச 'அமராவதி'. தமிழில் எனக்கும் அஜித்துக்கும் இது முதல் படம். அந்த நேரத்துல அஜித் தெலுங்குப் படங்கள்லதான் நடிச்சுக்கிட்டு இருந்தார். 'அமராவதி' படத்தோட ஷூட்டிங் ஊட்டியில நடந்துச்சு. டைரக்டர் செல்வா சாருக்கு அது ரெண்டாவது படம். ஷூட்டிங்ல இருந்த பலரும் சின்னப் பசங்கதான். ஆனா, சூப்பரா வொர்க் பண்ணுவாங்க.\n'அமராவதி' படத்துக்கு அப்புறம் எனக்கு உடனே 'ரசிகன்' பட வாய்ப்பு வந்துருச்சு. அதுல ஹீரோ, விஜய். எஸ்.ஏ.சி சார் டைரக்ட் பண்ண படம். 'அமராவதி' படத்தைப் பார்த்துட்டு என்னை இந்தப் படத்துல கிளாமர் ரோலில் நடிக்கவைக்க எஸ்.ஏ.சி சார் ரொம்பவே யோசிச்சார். ரொம்ப பயந்துதான், என்னை இந்தப் படத்துல நடிக்க வெச்சார். படம் சூப்பர் ஹிட். 'இனி இந்தப் பொண்ணு கிளாமர் கேரக்டருக்குத்தான் செட் ஆகும்'னு நிறைய விஜய் படங்கள்ல என்னைக் கமிட் பண்ணாங்க. 'பொற்காலம்' படத்துக்குப் பிறகுதான், மறுபடியும் ஹோம்லி பொண்ணா ஆடியன்ஸ்கிட்ட ரிஜிஸ்டர் ஆனேன். விஜய், அஜித் ரெண்டுபேரும் நல்ல உழைப்பாளிகள். அந்த டைம்ல இருந்த எல்லோருமே, ரெண்டுபேரும் இந்த உயரத்துக்கு வருவாங்கனு எதிர்பார்த்தாங்க. சில சமயம் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நடக்கும்போது விஜய்யைப் பார்ப்பேன். ஆனா, அஜித்தைப் பார்த்தே பல வருடமாச்சு\n'நாட்டாமை', 'முத்துக்குளிக்க வாரீகளா' ரெண்டுமே கே.எஸ்.ரவிக்குமார் சார் படம். இந்தப் படங்கள்ல சேரன் சார் இணை இயக்குநர். அந்த நட்புனாலதான், அவர் டைரக்டர் ஆனதுக்குப் பிறகு 'பொற்காலம்' படத்துல என்னை நடிக்க வெச்சார். என் கேரக்டருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. ஆனா, இந்தப் படத்துல நான் கமிட் ஆனப்போ, 'கிளாமர் கேரக்டர்ஸ் பண்ணும்போது, திடீர்னு ஹோம்லியா நடிக்காதே'னு பலபேர் கமெண்ட்ஸ் பண்ணாங்க. அவங்களுக்கெல்லாம் படம் ரிலீஸாகி, என் கேரக்டரைப் பார்க்கும்போது ஆச்சர்யம்\nதமிழில் நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே, தெலுங்கிலும் நிறைய படங்கள்ல நடிச்சேன். தமிழில் நான் மிஸ் பண்ண சில நல்ல படங்களைத் தெலுங்கில் நடிச்சேன். 'பிதாமகன்' படத்துல சங்கீதா கேரக்டரை தெலுங்குல நான்தான் நடிச்சேன். பிறகு, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குற வாய்ப்பு கிடைச்சது. இப்போ, 'கொளஞ்சி' படத்தின் மூலமா தமிழ் சினிமாவுல ரீ-என்ட்ரி கொடுத்திருக்கேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் நவீன், சென்னையில என் வீட்டுக்குப் பக்கத்து வீடு. 'படத்துல நடிக்கிறீங்களா'னு கேட்டார், கதை சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. கமர்ஷியலா இந்தப் படம் ஹிட் அடிக்குமானு தெரியாது. ஆனா, ஆடியன்ஸூக்குப் பிடிச்ச 'நல்ல' படமா நிச்சயம் இருக்கும். இந்தமாதிரிப் படங்கள்ல நடிக்கிறதுக்காகத்தான், இத்தனைநாள் நான் வெயிட் பண்ணேன். தவிர, என் படங்களுக்கு நான் மோஸ்ட்லி டப்பிங் கொடுக்கமாட்டேன். 'பஞ்சதந்திரம்' படத்துக்குப் பிறகு 'கொளஞ்சி'க்குத்தான் டப்பிங் கொடுத்திருக்கேன். டப்பிங் பேசுறதுக்கு சமுத்திரக்கனி சார் ரொம்ப உதவியா இருந்தார்.\" என்றவரிடம், கல்யாணக் கதை கேட்டோம். சில வரிகளில் ரீ-வைண்ட் செய்தார், சங்கவி.\n''எனக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருடம் ஆச்சுங்க. என் கணவருக்குத் தாய்மொழி, தமிழ். ஆனா, பெங்களூர்ல செட்டில் ஆயிட்டார். அதனாலேயே, நானும் பெங்களூர் வந்துட்டேன். அழகான, அன்பான கணவர்\n``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/india/03/191728?ref=magazine", "date_download": "2019-04-26T02:04:15Z", "digest": "sha1:JR64OYL7JOKN7FJUDFXBFMW6WBRUPIYW", "length": 8886, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தலை தனியாக உடல் தனியாக கிடந்த நபர்: அனாதையான மனைவி, குழந்தைகள்.. வெளியான பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலை தனியாக உடல் தனியாக கிடந்த நபர்: அனாதையான மனைவி, குழந்தைகள்.. வெளியான பின்னணி\nதமிழகத்தில் தையல்காரர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணன்- தம்பியை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் களக்காட்டின் பச்சையாறு கரையில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்\nஅங்கு உடல் தனியாகவும், சற்று தூரத்தில் தலை தனியாகவும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.\nசம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையில் இறங்கினர்.\nமுதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அதே ஊரைச் சேர்ந்த ஆல்பர்ட் செல்வகுமார் (40) என்பதும், தையல் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.\nநேற்று முன்தினம் மாலை அதே ஊரைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரிடம், மணி என்பவரின் மகன்கள் பொன் இசக்கி, அவருடைய தம்பி இசக்கிமுத்து ஆகிய இருவரும் குடிபோதையில் தகராறு செய்தனர்.\nஅப்போது அங்கு வந்த ஆல்பர்ட் செல்வகுமார் தட்டிக் கேட்டு தகராறை விலக்கி விட்டுள்ளார். பின்னர் இரவில் ஆல்பர்ட் செல்வகுமாரை, அண்ணன்-தம்பி இருவரும் மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆல்பர்ட் செல்வகுமார் வீடு திரும்பி வரவில்லை.\nஇந்நிலையில் நேற்று காலை பச்சையாறு கரையில் ஆல்பர்ட் செல்வகுமார் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். எனவே இச்சம்பவத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள பொன் இசக்கி மற்றும் இசக்கிமுத்துவை பொலிசார் தேடி வருகிறார்கள்.\nகொல்லப்பட்ட ஆல்பர்ட் செல்வகுமாருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-29749.html", "date_download": "2019-04-26T01:51:25Z", "digest": "sha1:VIBT56VGK7OUEMA37H23GM4DWDSLFNGN", "length": 7292, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கோயில்களை சுதந்திரமான வாரியத்திடம் ஒப்படைக்கும்வரை போராட்டம் தொடரும்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகோயில்களை சுதந்திரமான வாரியத்திடம் ஒப்படைக்கும்வரை போராட்டம் தொடரும்\nBy வேலூர், | Published on : 22nd July 2013 02:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஓய்வு பெற்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள், ஆன்மிகப் பெரியவர்கள், சமூகத்தில் நேர்மையானவர்களை அடையாளம் கண்டு அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சுதந்திரமான வாரியம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும். அவர்களிடம் கோயில்களைப் பராமரித்து, பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அதுவரை இந்து இயக்கங்கள் போராட்டத்தைக் கைவிடாது என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கூறினார்.\nதமிழக கோயில்களில் தரிசனக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nவேலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இராம.கோபாலன் மேலும் பேசியது: கோயில்களில் சுவாமி தரிசனத்துக்குக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். கோயில்களை விட்டு அரசு வெளியேறும் வரை இந்துக்களுக்கு நீதி கிடைக்காது. இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெறுகிறது என்றார் இராம.கோபாலன்.மாநகர் மாவட்டத் தலைவர் கோ.மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/30/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80-719998.html", "date_download": "2019-04-26T02:16:16Z", "digest": "sha1:CLU6V432MNHMWBTRAMI2SPRJ6NDEQ2YE", "length": 7313, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "செல்போன் பறிமுதல் வழக்கு:நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்படவில்லை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nசெல்போன் பறிமுதல் வழக்கு:நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்படவில்லை\nBy வேலூர், | Published on : 30th July 2013 02:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நளினி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படவில்லை.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தனிச் சிறையில் உள்ளார். அவரது அறையில் இருந்து 2010 ஏப்ரல் 20ஆம் தேதி செல்போன், சிறுகத்தி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.\nஇவ்வழக்கு வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் விசாரணைக்கு கடந்த மாதம் வந்தது. அப்போது ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி உத்தரவிட்டார். சிறையில் உள்ள நளினியிடம் அந்த உத்தரவு கடந்த மாதம் 29ஆம் தேதி வழங்கப்பட்டது.\nஇவ்வழக்கில் போலீஸார் நளினியைக் கைது செய்யவில்லை. அதனால் அவரை முறைப்படி போலீஸார் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. அதனால் அவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/01/20-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF--909104.html", "date_download": "2019-04-26T01:57:41Z", "digest": "sha1:DHO7XAFPMNUE7JS3R4X6UCVWAXPPIUMM", "length": 6739, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\n20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்\nBy கோவை, | Published on : 01st June 2014 04:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீஷா தொண்டு நிறுவனத்தின் சார்பில் 20 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.\nநோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், ரப்பர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட 15 அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய கல்வி உபகரணங்களைக் கொண்ட பைகளை சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் வழங்கினார்.\nகாருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இம்மானுவேல் கலையரங்கில் இதற்கான விழா நடைபெற்றது. சீஷா முதன்மை இயக்குநர் டாக்டர் ஜெயக்குமார் டேனியல் வரவேற்றார்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களும்,\nதையல் பயிற்சி முடித்த 10 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nசீஷா இலவச தனிப்பயிற்சி மையத்தில் படித்து\n10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/india/2017/mar/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2660331.html", "date_download": "2019-04-26T01:55:16Z", "digest": "sha1:VN2UBNR4ZDSVO2IW6HM6ROXY4ACECI6U", "length": 8425, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வாராணசியில் ராகுல் - அகிலேஷ் திறந்த வாகனத்தில் பிரசாரம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nவாராணசியில் ராகுல் - அகிலேஷ் திறந்த வாகனத்தில் பிரசாரம்\nBy DIN | Published on : 05th March 2017 03:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் சனிக்கிழமை நடைபெற்ற திறந்த வாகனப் பேரணியில் பங்கேற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், சமாஜவாதித் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.\nபிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாராணசியில் சனிக்கிழமை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு இணையாக, வாராணசியில் உள்ள கச்சேரி நகரில் இருந்து மதியம் 3 மணியளவில் திறந்த வாகனப் பிரசாரம் தொடங்கியது. ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் பேருந்தின் மீது நின்றுகொண்டு, வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.\nசெளககாட் என்ற இடத்தருகே வந்தபோது, அங்கு திரண்டிருந்த சமாஜவாதி தொண்டர்களுக்கும், பாஜக ஊடக மையத்தில் இருந்த கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். உடனடியாக, அவர்கள் மீது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடியடி நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nபேரணியின் இடையே, அகிலேஷ் யாதவின் மனைவியும், சமாஜவாதி எம்.பி.யுமான டிம்பிள் யாதவும் வாகனப் பேரணியில் இணைந்து கொண்டார். அகிலேஷ், ராகுல் காந்தி, டிம்பிள் யாதவ் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் பிரசாரம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.\nசாலையின் இரு புறமும் திரண்டிருந்த தொண்டர்களும், மக்களும் வாகனப் பேரணியை வரவேற்று தங்களது கரங்களை அசைத்தனர். கச்சேரி நகரில் தொடங்கிய அந்தப் பேரணி மாலையில், 10 கி.மீ. தொலைவில் உள்ள மைடாகின் நகரில் நிறைவடைந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/48402-karnataka-bypoll-congress-jds-allaince-wins-in-4-places.html", "date_download": "2019-04-26T03:02:48Z", "digest": "sha1:4BAVTAMJ6T2IOKKUGG2IZKJ5XH4F3YT6", "length": 11195, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி வெற்றி! | Karnataka Bypoll: Congress- JDS allaince wins in 4 places", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nகர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி வெற்றி\nகர்நாடகாவில், ஷிமோகா, மாண்டியா, பெல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமாகாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 5 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.\nஇதில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸூம், இரண்டு தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம், ஒரு தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.\nமாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ம.ஜ.த வேட்பாளர் ஷிவராமகவுடா, பா.ஜ.க வேட்பாளரை விட 3,24,943 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.\nபெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றி பெற்றுள்ளார். இவர், பா.ஜ.க வேட்பாளர் சாந்தாவைவிட 2,43,161 வாக்குகள் அதிகம் பெற்று பா.ஜ.கவின் கோட்டையை கைப்பற்றியுள்ளார்.\nஷிமோகா மக்களவை தொகுதியில் ம.ஜ.த வேட்பாளர் மதுபங்காரப்பாவை விட 52,148 வாக்கு கூடுதலாக பெற்று பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார்.\nராம்நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மஜத வேட்பாளர் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி பெற்றுள்ளார். இவர் பா.ஜ.க வேட்பாளர் சந்திரசேகரை 1,09,197 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.\nஜமாகாண்டி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா கைப்பற்றியுள்ளார். பா.ஜ.க வேட்பாளரைவிட 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வென்றுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n பட்டாசு வெடித்ததால் 78 பேர் மீது வழக்குப்பதிவு\nமத்திய அமைச்சருக்கு எதிராக அவதூறு வழக்கு – வேட்டையாளர் நவாப் கான் எச்சரிக்கை\nபிரபுதேவா நடிக்கும் தேள் ஃபர்ஸ்ட் லுக்\nரஞ்சி கோப்பை: டெல்லி அணி கேப்டன் பதிவியில் இருந்து கம்பீர் விலகல்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபா.ஜ.,வுக்கு மீண்டும் கை கொடுக்குமா உத்தர பிரதேசம்\nவாரணாசியில் பிரமாண்ட பேரணி: பிரதமர் நரேந்திர மாேடி பங்கேற்பு\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1153782.html", "date_download": "2019-04-26T01:45:12Z", "digest": "sha1:4FDISINQ4TRCBIYE4FCPTYWDQFT4OG5R", "length": 12085, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடகாவில் தேர்தலில் கைப்பற்றிய பணம், நகை ரூ.200 கோடியாக உயர்வு..!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடகாவில் தேர்தலில் கைப்பற்றிய பணம், நகை ரூ.200 கோடியாக உயர்வு..\nகர்நாடகாவில் தேர்தலில் கைப்பற்றிய பணம், நகை ரூ.200 கோடியாக உயர்வு..\nகர்நாடகாவில் வருகிற 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.\nஇவ்வாறு பறிமுதலான பணம் மற்றும் நகையின் மதிப்பு ரூ.120 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறுகையில், ‘பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.75.94 கோடி பணம், ரூ.23.98 கோடி மதிப்புள்ள மது, ரூ.62.46 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள், ரூ.43.25 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே பெலகாவி அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஆம்புலன்சில் எடுத்துச் சென்ற ரூ.9 லட்சம் மதிப்புள்ள சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். #KarnatakaElections #Tamilnews\nஅணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால் மிகப்பெரிய வருத்தத்தை சந்திக்கும்: ஈரான் அதிபர் எச்சரிக்கை..\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சிங்கப்பூரில் சந்தித்து பேச வாய்ப்பு..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1174495.html", "date_download": "2019-04-26T01:42:54Z", "digest": "sha1:4TZQCG2QY65TINCEDQ3RY42F37AMZDV6", "length": 14818, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது – காங். குற்றச்சாட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது – காங். குற்றச்சாட்டு..\nராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது – காங். குற்றச்சாட்டு..\nகாஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.\nஇந்த தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியயது என இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தும், பாகிஸ்தான் அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் இந்த வீடியோக்கள் நேற்று வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-\nபா.ஜ.க அரசு வாக்குகளுக்காக ராணுவ வீரர்களின் ரத்தத்தையையும் தியாகத்தையும் வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைகளை உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் அரசியலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க பயன்படுத்தியது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க தற்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.\nஒருபக்கம், ராணுவத்தின் வெற்றியை மட்டும் தங்களது வெற்றியாக பாவித்துக்கொள்ளும் அரசு , மறுபக்கம் சரிவர ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்த அரசு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இயலாமை நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்சியில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த அரசு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் நமது பாதுகாப்பு அமைப்பிற்கு ஆபத்தை உண்டாக்குகிறதா ரகசிய நடவடிக்கைகளின் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட்டு வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயல்கிறதா ரகசிய நடவடிக்கைகளின் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட்டு வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயல்கிறதா பா.ஜ.க.வினர் தேர்தலில் வாக்குகளை பெற வீரர்களை அரசியல் தீவனமாக பயன்படுத்துகின்றனர்.\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு – ஐ.நா. அதிர்ச்சி தகவல்..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/6154", "date_download": "2019-04-26T01:40:22Z", "digest": "sha1:OAKOU3WZ3Q2ATUXFTVG2WJ2FR5WMGYRU", "length": 8710, "nlines": 119, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கூட்டமைப்பின் குடை பிடி கலாசாரம் (Photos)", "raw_content": "\nகூட்டமைப்பின் குடை பிடி கலாசாரம் (Photos)\nஇதோ இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் தமது கையால் தமக்கு குடை பிடிக்கிறார்கள்.\nஆனால் எமது தலைவர்களோ தமக்கு குடை பிடிக்கவும்கூட இன்னொருவரை வைத்திருக்கின்றனர்.\nஇது குறித்து இவர்களுக்கு வெட்கம் இல்லை. சொல்லப்போனால் பெருமையாக அல்லவா நினைக்கிறார்கள்.\nவீதியில் வந்த மாணவர்கள் சுடப்படுகிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பை பற்றி பேசவேண்டிய எமது தலைவர்கள் சம்பந்தர் அய்யாவுக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு போதாது\nசம்பந்தர் அய்யா தமிழ் மக்களின் தலைவர்தானே. அவர் தமிழ் மக்கள் மத்தியில் வருவதற்கு எதற்கு சிங்கள பொலிசாரின் பாதுகாப்பு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பை வைத்திருப்பதும் அல்லாமல் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லவா கேட்கிறார்கள்.\nஇவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் சலுகைகள் இரண்டு லட்சம் ரூபா. இவர்கள் திரிவதற்கு 8 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம். போதாக் குறைக்கு இவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு.\nஇத்தனை கொடுத்தும்கூட இவர்கள் குடும்பத்துடன் வாழ்வது இந்தியாவில். ஏன் இவர்களால் வாக்கு பெற்ற மக்கள் மத்தியில் வாழ முடியவில்லை\nஇவர்களை தேடிச் சென்று முறையிட்டால் கண்ணை மூடிக் கொண்டு நித்திரையில் இருப்பது, அல்லது திறப்பு என் கையில் இல்லை என்று கிண்டலாக பதில் சொல்வது.\nஇந்த கொடுமைகளுக்கு என்னதான் முடிவு இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களை நாம் சகித்தக் கொள்வது\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nயாழ் கம்பஸ் பெடியலுக்கு குஞ்சாமணியை அறுக்கப் போகும் ஆவா குழு\nதேவாலயத்தில் தாக்குதல் நடத்தியது இந்த நபரா\nஅம்பாறையில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்\nஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு அல்ல\nபிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெளத்த விகாரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/07/bigg-boss-bigg-boss.html", "date_download": "2019-04-26T02:37:40Z", "digest": "sha1:L4542YO44YQCB4XNK5PNJ27EBNEEFOOM", "length": 22219, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "BIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.
| TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nBIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.\nBIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▪பல போலி முகங்களின் உண்மையான முகங்களை தெளிவாகக் காட்டுகிறது..\n▪நம்பமுடியாத சில மனிதர்களின் உண்மையான உணர்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது...\n▪நாம் மற்றவர்களின் கதை கேட்டு அவமதித்து, கண்டுகொள்ளாமல் துரத்தி/தூர வீசியவர்களின் நியாய தர்மங்களையும் காட்டுகிறது.\n▪நாம், நம்பித் தொலைக்கின்ற/தொடருகின்ற திரை நட்சத்திரங்களின் போலிப் பிம்பங்களையும் தோலுரித்து தொங்க விடுகிறது\n▪திரைப் பிரபலங்கள் அனைவரும், உண்மையில் நடிகர்களே என்பதை தெளிவாக உணர வைத்திருக்கிறது.\n▪திரைப் பிரபலங்கள் அனைவரும் நம்மைப் போன்றவர்களே (கமல், ரஜினி, விஜய் மற்றும் அஜித் உட்பட) என்பதை மிக மிகத் தெளிவாக உணர வைத்திருக்கிறது.\n▪பணம், பெயர் மற்றும் புகழ் உள்ள மனிதர்களை (இலட்சியவாதிகள், கொள்கைவாதிகள், பொதுநலவாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தேச நலன் விரும்பிகள் போன்றோர்களைத் தவிர) இது போன்ற BIGG BOSS வீட்டில் 30 நாட்கள் மட்டுமே தங்கவிட்டால் போதும்...\nஅவர்களின் உண்மையான சுயரூபம் அனைவருக்கும் தெரிந்து விடும்.\n▪நாம், ஒவ்வொருவரின் வெளிக் காட்டும் உணர்வுகளையும், பேச்சுக்களையும், செயற்பாடுகளையும் மற்றும் நடைமுறைகளையும் வைத்துக் கொண்டே... நாம், நம்பித் தொலைக்கிறோம்.
ஆனால், அவர்கள் மட்டுமே (ஒரு சிலரைத் தவிர) நமக்கு எதிரானவர்களாக மாறுவார்கள் என்பதை... நாம் ஒரு கணம்கூட நினைத்துப் பார்ப்பதில்லை\n▪ நமது அனைத்துச் செயற்பாடுகளையும் யாரோ ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை... நாம், எப்போதுமே மறந்து விடுகிறோம்.
அதனாலேயே,
நமது நிஜ உணர்வுகளின் போலிப் பிம்பங்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பி நடிக்கத் தொடங்கி விடுகிறோம். (பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல்)
BIGG BOSS தேவையற்ற ஒன்றே என்று கருதினால்...
தற்போதைய சூழலில், BIGG BOSS தேவையான ஒன்றே..
தற்போது....
சரியான தலைமை இல்லாத தமிழர்களிடையே (தற்போது ஈழம் மற்றும் தமிழகத்தின் இளைஞர்கள், திரைப்பட நாயகர்களே, தமது மாயைத் தலைவர்கள் என பைத்தியக்காரத்தனமாக நம்பி தாய்நாட்டையும் மற்றும் தாய் தந்தையரையும் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருப்பதால்) BIGG BOSS மூலம் அரசியல்வாதிகளும், திரைநாயகர்களும் போலியானவர்களே என்பதை நம்ப வைக்கும்.
இந்த BIGG BOSS ஐ விமர்சனங்களின் ஊடாக பார்ப்பவர்களே நமது நாட்டில் அதிகம்.
தற்போது....
சரியான தலைமை இல்லாத தமிழர்களிடையே (தற்போது ஈழம் மற்றும் தமிழகத்தின் இளைஞர்கள், திரைப்பட நாயகர்களே, தமது மாயைத் தலைவர்கள் என பைத்தியக்காரத்தனமாக நம்பி தாய்நாட்டையும் மற்றும் தாய் தந்தையரையும் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருப்பதால்) BIGG BOSS மூலம் அரசியல்வாதிகளும், திரைநாயகர்களும் போலியானவர்களே என்பதை நம்ப வைக்கும்.
இந்த BIGG BOSS ஐ விமர்சனங்களின் ஊடாக பார்ப்பவர்களே நமது நாட்டில் அதிகம்.
ஆனால், கதிராமங்கலம், நெடுவாசல் தற்போது ஈழத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோருக்காக வீதிவரை இறங்கி நின்று போராடும் பெற்றோர், உறவினர்களுக்காக.... இன்றுவரை ஆதரவாகத் துடிப்பவர்களும்/ ஊடக ஆதரவும் மிகமிகக் குறைவே..\nதற்போது நம் தமிழர்களிடையே இனம், மொழி மற்றும் தேசம் சார்ந்த விடுதலைப் போராட்ட எழுச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு...
BIGG BOSS போன்ற திரைக் கவர்ச்சி நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.\nபல கோடிப் பார்வையாளர்கள் தினமும் ஒரே நேரத்தில் பார்வையிடுகிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழரும் உட்பட...
BIGG BOSS ஆரம்பித்த முதல் வாரங்களில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றதோ அந்தளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களுக்கும் உள்ளானது.\nதற்போது கடந்த வாரங்கள் வரையும் திரைப்படங்களை விடவும் மிகுந்த உச்சக்கட்டம் அடைந்துள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. ஒரு தேசத்திற்குத் தேவையான முக்கிய செய்திகளை இருட்டடிப்பு செய்து கொண்டு திரை நாயகர்களின் கூத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தற்போதைய ஊடகங்கள் (ஒரு சில ஊடகங்களைத் தவிர) மிகவும் சிறப்பாகவே செய்து வருகின்றன.
ஆனால், இதுவரையும் அரிதாரம் பூசிய நடிகர்களின் வெளி நடிப்பை திரைகளில் கண்டு அவர்களை தலைவர்களாகவும், கடவுளாகவும் மற்றும் தேவதைகளாகவும் பார்த்து மனதிற்குள் வணங்கி வந்த பல மூடர்களின் மூளைகளில் ஓங்கி ஆணி அறைந்தது போல் BIGG BOSS வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.\nஅத்தோடு ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் BIGG BOSS வீட்டிற்குள் இருப்பவர்களில் ஓவியாவைத் தவிர மற்ற அனைவரையும் அதிலும் குறிப்பாக காயத்ரி ரகுராம், கவிஞர் சினேகன் மற்றும் ஜூலி போன்றோரை கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆஹா... இப்போதுதான் சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் திரைநாயகர்களின் உண்மை முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.\nஇவ்வாறாக மக்கள் நம்பித் தொலைக்கின்ற ஒவ்வொரு திரைப்பிரபலங்களையும் வரிசையாக இந்த BIGG BOSS வீட்டினில் தங்க வைத்து அவர்களின் போலி முகமூடிகளை அகற்றி உண்மை முகங்களை காண்பிக்க வேண்டும். அதேபோல் போலி முகமூடி அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றித் திரிகின்ற அரசியல்வாதிகளையும் இந்த BIGG BOSS வீட்டினில் ஒரு மாதமாவது தங்க வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால்....\nஇன்று ஓவியாவைப் போன்ற சகிப்புத்தன்மை நிறைந்த பல நல்ல உள்ளங்களை அடையாளம் கண்டறிந்தது போல் காயத்ரி, ஜூலி மற்றும் சினேகன் போன்றோரைப் போல் உண்மை முகங்களையும் அறிந்து கொள்ள முடியும்.\nஅத்தோடு போலி அரசியல்வாதிகளையும் திரைப்பட நாயகர்களையும் சிறந்த தலைவர்களாக நம்பி பின்தொடர்ந்த ரசிகர்கள் அந்த மாயையில் இருந்து விடுபட்டு தற்போதைய நாட்டின் முக்கிய தேவைகள் எவை என்பதை உணர்ந்து இனம், மொழி, தேசமே... நாம் கௌரவத்தோடும், மானத்தோடும் சுதந்திரத்தோடும் மற்றும் நிம்மதியோடும் வாழ உகந்தது என்பதை உணர்ந்து புதியதொரு பாதையில் பயணிப்பார்கள்.
- வல்வை அகலினியன்\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2018/04/ltte-technology-leaders.html", "date_download": "2019-04-26T02:49:46Z", "digest": "sha1:TIBXZ2WUBIFT2FDBAW3ZG7R2GTEJEBIX", "length": 13878, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகுணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.\nதென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழிநுட்ப கல்லூரியில் கல்வி கற்றிருந்தார். சாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன்\nமிகச்சிறந்த தொழிநுட்பவியலாளனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.\nநீண்ட போராட்ட வரலாற்று ஆவணங்களை பாதுகாத்த ஒருவரை நாம் இன்று இழந்திருக்கின்றோம். முன்னைய காலங்களில் போராட்டம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை இன்றும் பார்க்ககூடியதாக இருக்கும். அந்த வீடியோ படப்பிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் இறுதிநாள் வீடியோ பதிவினை குணாளன் மாஸ்டர் தான் எடுத்திருந்தார்..\nகுணாளன் மாஸ்டரும் கண்ணன் மாஸ்டரும் இணைந்து மீண்டும் ஒரு தொழிநுட்ப கண்காட்சி ஒன்றை 2000 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கண்காட்சியில் எனக்கும் கணனி பற்றி விளங்கப்படுத்துவதற்கு கண்ணன் மாஸ்டர் பயிற்றுவித்தார். பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கணனிபற்றி விளங்கப்படுத்தினவர். அது குணாளன் மாஸ்டருக்கு தான் அது சேரும். கணனி என்பது இன்று சாதாரண விடயம். அன்றைய காலத்தைப்பொறுத்தவரை மாணவ சமுதாயதிற்கு கற்பிற்க வேண்டி தொழிநுட்பங்களை குணாளன் மாஸ்டர் சரியாக செய்திருந்தார். இளைய சமுதாயத்திற்கு தொழிநுட்பம் பற்றிய தேவையை எடுத்துச்செல்லவேண்டும் என்ற சமூக அக்கறை கொண்ட குணாளன் மாஸ்டர் செய்த பணிகளுக்காக நான் தலை வணங்கி நிற்கின்றேன். இன்று குணாளன் மாஸ்ரர் இறுதி வீரவணக்கம் இடம்பெற்றது.\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bharathinagendra.blogspot.com/2016/03/blog-post_31.html", "date_download": "2019-04-26T02:00:35Z", "digest": "sha1:N5FXFVI4IDYYLZ36YIH6PENCYUGNCTZA", "length": 8420, "nlines": 245, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: மகிழ்வில் ஒற்றுமை", "raw_content": "\nவியாழன், 31 மார்ச், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மகிழ்ச்சி\nசிவனேசு சனி, ஏப்ரல் 02, 2016\nஏன் இரப்பர் அரிசி நண்பரே \nரப்பர் அரிசி அந்தக் கால ரேஷன் அரிசி\nபசியைப் போக்கும் மகிழ்வில் மட்டும் ஒற்றுமை; மற்றவை எல்லாம் வேற்றுமை\nMathu S செவ்வாய், ஏப்ரல் 05, 2016\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐம்பூத ஓட்டு ----------------------- நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு ...\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nநில் கவனி பேசு - 6\nநில் கவனி பேசு - 6 ----------------------------------------- ஆரக்கிள், ஜாவா குடும்பம், படிப்புன்னு அத்தனை கேள்விகளும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉயர் தனிச் செம் மொழி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/othersports/03/191697?ref=magazine", "date_download": "2019-04-26T02:10:23Z", "digest": "sha1:FFAPH662HRRKCCD4WAY6QAPWKVD3I6DZ", "length": 8770, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "விராட் கோஹ்லியை நாட்டை விட்டு துரத்த வேண்டும்: வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிராட் கோஹ்லியை நாட்டை விட்டு துரத்த வேண்டும்: வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய விராட் கோஹ்லியை தான் நாட்டை விட்டு துரத்தி அனுப்ப வேண்டும் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nஅப்போது விராட்கோஹ்லியின் பேட்டிங்கை விட, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட் செய்வது தான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோஹ்லி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதை விட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார்.\nஇந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் விராட் கோஹ்லிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஅதில் அப்துல் பாஷித், \"இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி, வெளிநாட்டு கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கிறார். கோஹ்லி கூறிய கூற்றுப்படி பார்த்தால், கோஹ்லி நாட்டை விட்டுத் துரத்தி ஸ்பெயின் அல்லது ஜேர்மனிக்கு அனுப்ப வேண்டும்\" என்று பதிவிட்டுள்ளார்.\nமற்றொரு ரசிகர், \"கடந்த 2008-ம் ஆண்டில் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஹெர்ஸ்லே கிப்ஸ் என்று கோஹ்லி கூறினார். அப்படியென்றால், கோஹ்லியைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடலாமா\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-2268", "date_download": "2019-04-26T02:33:37Z", "digest": "sha1:JTM642Y37RKHFSB5ZDPGZ32D6HARLHIV", "length": 5947, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வேங்கையின் மைந்தன் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionவேங்கையின் மைந்தன் (இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சரித்திர நாவல்)\n(இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சரித்திர நாவல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/6155", "date_download": "2019-04-26T01:55:17Z", "digest": "sha1:YKNYROVWKKIADJ2ANUGYKJYEOODZXYNX", "length": 5852, "nlines": 110, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மீண்டும் பாம்பு படை (Video)", "raw_content": "\nமீண்டும் பாம்பு படை (Video)\nமட்டக்களப்பில் மீண்டும் பாம்புகள் கடலில் தென்படுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது.\nசுனாமி தாக்குதலுக்கு முன்பாகவும் இப்படி கடலில் வழமைக்கு மாறாக அதிகளவான பாம்புகள் நடமாடியதாக தெரிவிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivakasikaran.com/2011/07/blog-post.html", "date_download": "2019-04-26T02:13:34Z", "digest": "sha1:2TAVUBPZ5CCTUYCBJK6UUYVLCJEQ4FKL", "length": 59188, "nlines": 377, "source_domain": "www.sivakasikaran.com", "title": "குத்துங்க எசமான் குத்துங்க.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24வயசுல கல்யாணம் பண்றதுனா சும்மாவா' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24வயசுல கல்யாணம் பண்றதுனா சும்மாவா) கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு மாட்டுத்தாவணியில் நின்று கொண்டிருக்கிறேன். 'இந்த வெயில் காலத்துல கல்யாணம் பண்ணி இவைங்கலாம் என்ன பண்ணப்போறாய்ங்க) கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு மாட்டுத்தாவணியில் நின்று கொண்டிருக்கிறேன். 'இந்த வெயில் காலத்துல கல்யாணம் பண்ணி இவைங்கலாம் என்ன பண்ணப்போறாய்ங்க' என்று அவனுக்கு இன்று இரவு வரப்போகும் தலையாய பிரச்சனையை தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே வந்தது நம்ம சிவகாசிக்குப் போற பஸ்ஸு. இன்னும் ரெண்டரை மணிநேரம் கொதிக்கும் தார் டின் பயணம். ஒரு அரை லிட்டர் 7அப் பாட்டிலுக்கு தண்டம் அழுதுவிட்டு பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடிக்கலாம்னு பாத்தா ரெண்டு ஜன்னல் பக்கமும் வெயில். சாயந்திரம் ஆரம்பிக்கும் வேளையில் இது தான் தொல்லை. சரி காற்றோட்டமாவது இருக்குமே என்று ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன்.\n'இந்த வேக்காடுல எவனாவது பக்கத்துல உக்காந்தான்னா தாங்க முடியாது' - பையை எனக்கு அருகில் சீட்டில் போட்டு \"ஆள் வாராங்க\" என்று யாரையும் உட்கார விடவில்லை. 'அதான் அத்தன சீட் காலியா இருக்குல இங்கேயே வந்து மொக்கிறாய்ங்க'. \"எக்ஸ்க்யூஸ் மீ\" என்று கேட்ட அழகான பெண்ணுக்குக்கூட என் பதில் \"ஆள் வாராங்க\". என் இருக்கையைத் தவிர அனைத்தும் நிரம்பி விட்டன. கண்டக்டர் சீடியை போட்டுவிட்டு டிக்கெட் கொடுக்கவும் டிரைவர் காலரை தூக்கி விட்டு வண்டியை ஆன்செய்யவும் தான் மனதில் ஒரு சந்தோசம்.\n\"யெய்யா யெய்யா ஏறிக்கிறேன், நிறுத்துயா\" கண்டக்டர் விசிலில் வண்டி நின்றது. ஒரு கிழவி ஏறியது வண்டியில். என் ஒரு சீட் மட்டுமே காலி. கண்டக்டரும் டிரைவரும் என் ஜென்ம விரோதி போல் தோன்றினார்கள். கிழவி ஏறியவுடன் முன்பக்கம் சென்றது. \"எம்மா அந்த ரெண்டாவது சீட்ல எடம் இருக்கு பாரு\" கண்டக்டர் சொன்னார். சொன்னார் என்ன சொன்னார், சொன்னான் படுபாவி. அது மெதுவாக என்னை நெருங்கியது. என் அருகில் வந்ததும் \"என்னயா ஆம்பளயாள் கிட்ட ஒக்கார சொல்ற நான் நின்னுகிட்டே வாரேன்\" என்றது அந்த பேரழகுப் பாட்டி. நான் சீட் கொடுக்க மறுத்த அந்தப்பெண் கிக்கிபிக்கி என்று சிரித்தாள். என் வாழ்வின் உச்சகட்ட அவமானம். இப்போது யாரையாவது என் அருகில் அமர வைத்துக்கொண்டால் தான் ஓரளவாவது சமாளிக்கலாம். இல்லேனா அடுத்து ஒரு பொம்பள வந்தா என்ன எந்திரிக்க சொல்லிருவாய்ங்க.\nமீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் ஒரே ஒருவன் ஏறினான். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. 'அடச்சே அவன் தானா' என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு \"டேய் மாப்ள\" என்று கை காட்டினேன். முதலில் என்னை சரியாக அடையாளம் தெரியாமல் பின் சில மைக்ரோ செகண்டுகளில் தெரிந்து கொண்டது அவன் முகத்தில் ஓடியது. சிரித்துக்கொண்டே \"டேய் மச்சீ\" என்றான். அது என்னவென்று தெரியவில்லை. ஊரில் ஒழுங்காக கைலி கட்டிக்கொண்டு இருக்கும் வரை மாப்ளன்னு பேசுறாய்ங்க.. மெட்ராஸ் போயி முக்கா டவுசர் போட்டதும் வாயில இவைங்களுக்கு \"மச்சீசீசீ\"னு வந்துருது. ப்ளடி பாஸ்கர்ஸ்.\nஅருகில் வந்து அமர்ந்து கொண்டான். பல நாள் கழித்து பார்த்துக்கொண்டதால் நாங்கள் ஒன்னும் பின்னிப்பிணைந்து கொள்ளவில்லை. எனக்கு என் சீட் தப்பித்தது என்ற சந்தோசம், அவனுக்கு சீட் கிடைத்த சந்தோசம் அவ்வளவு தான். மூனு வருசம் ஒன்னாப் படிச்சதெல்லாம் எவனுக்கு வேணும் படிச்சப்போ பிட் கொடுத்து காப்பாத்தினானோ இல்லையோ இப்போது என் சீட்டை காப்பாத்திட்டான். \"அப்பறம் மச்சி, லைஃப்லாம் எப்டி போகுது படிச்சப்போ பிட் கொடுத்து காப்பாத்தினானோ இல்லையோ இப்போது என் சீட்டை காப்பாத்திட்டான். \"அப்பறம் மச்சி, லைஃப்லாம் எப்டி போகுது\nமச்சினு சொல்லாதடா மானங்கெட்டவனே. \"என்னடா மதுரப்பக்கம் நீ மெட்ராஸ்ல தான வேல செய்ற மாப்ள நீ மெட்ராஸ்ல தான வேல செய்ற மாப்ள\n\"இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன் மச்சி. நம்ம சோபாவோட கல்யாணம்டா ஒனக்கு சொல்லல\n\"எனக்கும் ஒரு கல்யாணம்டா. ஸ்கூல் ஃபிரண்ட் கல்யாணம். சோபாக்கும் இன்னைக்குத் தான் கல்யாணமா சொல்லவே இல்லையேடா ஹிம் செம ஃபிகர். எவனுக்கோ குடுத்துவச்சுருக்கு பாரேன்\"\n நம்ம செட்ல என்னத்தவிர யாருக்குமே சொல்லலடா\" பெருமையாக சொல்கிறான் என்று பார்த்தால் முகம் சோகமாக இருந்தது.\n\" முகத்தை அவன் பக்கம் திருப்பி கேட்டேன். அவன் என்னை சட்டை செய்யாமல் வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தான்.\nஎன் தொடையில் ஏதோ உறுத்தியது. ஆஹா வைப்ரட்டரில் வைத்திருந்த ஃபோன். இவ்வளவு களேபரத்தில் அதை விட்டுவிட்டேன். வேகமாக எடுத்துப்பார்த்தேன். என் செல்லம் தான். 11மிஸ்டு கால்ஸ். 7எஸ்எம்எஸ். முதல் இரண்டு எஸ்.எம்.எஸ் சாதாரணமாக அடுத்த இரண்டு கெஞ்சல் தொனியில் கடைசி மூன்று 'என் மூஞ்சிலேயே முழிக்காத' என்னும் ரேஞ்சில்.\nபதறிப்போய் ஃபோன் செய்தேன். கட் செய்தாள். மீண்டும் மீண்டும் கால் செய்தேன். அட்டண்ட் செய்து உடனே கட் செய்தாள். 'என்ன நெஞ்சழுத்தம்டீ ஒனக்கு' கால் செய்வதை நிறுத்திவிட்டு எஸ்.எம்.எஸ் டைப் செய்தேன்.\n\"பொட்டச்சி சாகவாசம் மட்டும் வச்சுக்கிடாதடா மச்சி\" அழுத்தமாக கலக்கமாக அவனிடம் இருந்து வார்த்தைகள் வந்தன. எஸ்.எம்.எஸ். டைப் செய்றத பாத்துருப்பானோ என்று பதறி ஃபோனை என் மடியில் கவுத்தி வைத்து அவனைப் பார்த்தேன். அவன் அப்போது பார்த்த திசையிலே இப்போதும் பார்த்துக்கொண்டிருந்தான். நல்ல வேள எஸ்.எம்.எஸ்அ பாக்கல.\n\"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டுறத மொத நிறுத்துறா\"\n\"எனக்குக்கூட தான் நீ மச்சின்னு கூப்டுறது கேவலமா இருக்கு\"\n\"மெட்ராஸ்லயே அப்டித்தான் கூப்டுறாய்ங்க தெரியும்ல\"\n\"யெப்பா ராசா இது மதுர. சரி மேட்டர சொல்லு. எதுக்கு 'பொட்டச்சி சவகாசம் வச்சுக்காத'ன்னு சொன்ன\n\"நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்\"\n ஓ ஒனக்கு மட்டும் சோபா பத்திரிக்கை வச்சதப் பத்தி கேட்டதா அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்\" ஏதோ காதல் தோல்வி கசமுசா என்று தெரிந்தது. ஆனாலும் எந்த விதமாகத் தோல்வி என்று தெரிந்துகொள்வதில் ஒரு ஆனந்தம் தானே\" ஏதோ காதல் தோல்வி கசமுசா என்று தெரிந்தது. ஆனாலும் எந்த விதமாகத் தோல்வி என்று தெரிந்துகொள்வதில் ஒரு ஆனந்தம் தானே அதுவும் இவன மாதிரி ஒரு அப்பிராணி சிக்குனா எந்தப் பொண்ணு தான் விடுவா அதுவும் இவன மாதிரி ஒரு அப்பிராணி சிக்குனா எந்தப் பொண்ணு தான் விடுவா ஆனாலும் மனதில் சோபா மேல் இருந்த பழைய கிரேஸ் கொஞ்சம் குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். போயும் போயும் இவன ஆனாலும் மனதில் சோபா மேல் இருந்த பழைய கிரேஸ் கொஞ்சம் குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். போயும் போயும் இவன\nஇவன் கறுப்பு. அவா தமன்னாவ விட செகப்பு. இவன் ஒடிஞ்சு விழுற விளக்கமாத்து குச்சி மாதிரி ஒல்லி. அவா தள தளன்னு பால்கோவா மாதிரி. இவன் குட்டை. அவா ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய சராசரி உயரம். அந்தக் கூந்தல் அடர்த்தியாக அவள் இடுப்புவரை தொங்கிக்கொண்டிருக்கும். வெள்ளிகிழமையானால் நாங்கள் எல்லாம் செத்துவிடுவோம், அவளின் ஈரமான பின்னாத நீண்ட கூந்தலைப் பார்த்து. ஹோம்லி கேர்ள்னு சொல்லுவாய்ங்களே அது அவளுக்கு தான் பொருந்தும். அவ்வளவு அடக்கஒடுக்கமான அமைதியான பெண். ஒரு பெண் எப்படி இருந்தால் ஆணுக்குப் பிடிக்குமோ அதை விட அதிகமாகவே அவளிடம் எல்லாம் இருந்தன. ஆனால் இவன் அடர்த்தியாக அவள் இடுப்புவரை தொங்கிக்கொண்டிருக்கும். வெள்ளிகிழமையானால் நாங்கள் எல்லாம் செத்துவிடுவோம், அவளின் ஈரமான பின்னாத நீண்ட கூந்தலைப் பார்த்து. ஹோம்லி கேர்ள்னு சொல்லுவாய்ங்களே அது அவளுக்கு தான் பொருந்தும். அவ்வளவு அடக்கஒடுக்கமான அமைதியான பெண். ஒரு பெண் எப்படி இருந்தால் ஆணுக்குப் பிடிக்குமோ அதை விட அதிகமாகவே அவளிடம் எல்லாம் இருந்தன. ஆனால் இவன் சரி வேண்டாம். சோகமாக இருப்பவனப் பத்தி தப்பா நெனைக்கக்கூடாது. அவனே ஆரம்பித்தான்.\n\"நாங்க காலேஜ் டேஸ்க்கு அப்புறம் சென்னைல ஒரு இன்டர்வியூ நடக்கும் போது மீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பழக்கம்டா. மொத ஒரு வருசம் ஃபிரண்ட்ஸா தான் இருந்தோம். அப்பறம் தான் நாங்க லவ் பண்றோம்னு எங்களுக்கே தெரிஞ்சது.\" ஏதோ கேன்சர் இருப்பதை டாக்டர் கண்டுபிடித்தது போன்ற சோகத்தில் சொன்னான்.\n\"சரி இப்போ எதுக்குடா இன்னொருத்தன கல்யாணம் பண்றா எதுவும் சண்டையா\n\"ஹிம்\" விரக்தியாகச்சிரித்தான் \"இப்போ வரைக்கும் நான் அவகிட்ட ஒரு தடவ கூட சண்ட போட்டது இல்ல\" ஒரு பெருமூச்சோடு ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டான்.\n\"மாப்ள என்ன தான்டா பிரச்சன ஏன்டா இந்த கல்யாணத்துக்கு அவா ஒத்துக்கிட்டா ஏன்டா இந்த கல்யாணத்துக்கு அவா ஒத்துக்கிட்டா\n\"நானும் அவளும் வேற வேறயாம்\"\n வேற வேறயா இருந்தாத்தான்டா எல்லாம் சரியா நடக்கும்\" என் புத்திசாலித்தனமான ஜோக்கை அவன் ரசிக்கவில்லை. பேசாமல் இவனைத் தள்ளிவிட்டு அந்தப் பாட்டியை உட்காரச்சொல்லலாமா என்று யோசித்தேன்.\n\"வேற வேற ஜாதிடா. அவங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்களாம்\" அவன் சொல்லும் தொனியிலேயே தெரிந்தது சோபா இவனை கழட்டி விட சொன்ன வார்த்தை தானே அன்றி அதில் ஒன்றும் உண்மை இல்லை என்று. சோபா மட்டுமா எல்லாப் பெண்களுக்கும் இது ஒரு நல்ல ஆயுதம் தானே. இந்த ஜாதிங்குற ஒன்னு இல்லாமலே இருந்திருந்தா பொண்ணுங்கல்லாம் என்ன காரணம் சொல்லுவாளுக\n\"சரி மாப்ள, அது நீ லவ்வ ப்ரொபோஸ் பண்ணும் போதே தெரியாதா அவளுக்கு அப்ப சொல்ல வேண்டியது தானடா அப்ப சொல்ல வேண்டியது தானடா\n\"மொத ப்ரொபோஸ் பண்ணதே அவா தான்டா\" குண்டைத்தூக்கிப் போட்டான்.\n\"டேய் என்னது அவா ப்ரொபோஸ் பண்ணுனாளா அவள அமைதியான பயந்த சுபாவம் உள்ள பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம் எல்லாரும் அவள அமைதியான பயந்த சுபாவம் உள்ள பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம் எல்லாரும்\n\"ஆமாடா. அத நானும் லவ்வுன்னு தான் நம்பிக்கிட்டு இருந்தேன். மொத எல்லார்கிட்டயும் என்ன பெஸ்ட் ஃபிரண்ட் பெஸ்ட் ஃபிரண்ட்னு சொல்லியே பேசிட்டு இருப்பா. லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பெறகும் நான் மத்தவங்க முன்னாடி அவளோட பெஸ்ட் ஃபிரண்ட் தான். லவ்வர்னு சொன்னா அவளப்பத்தி தப்பா நெனைப்பாய்ங்களாம். நானும் சரி நம்ம ஆளோட பேர் கெட்டுப்போயிறக்கூடாதேன்னு கம்முனு இருந்தேன்டா\" என் முகம் பார்க்கவேயில்லை அவன். இந்தப் பசங்க எல்லாவனுமே இப்படித்தான். தைரியம் கெடையாது. இதே ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமைனா இந்நேரம் முகத்துக்கு நேரா பாத்து தைரியமா அழுதுகொண்டோ கோவத்தோடோ நியாயம் கேட்பாள். இவனுங்க ஒன்னத்துக்கும் ஆக மாட்டானுங்க.\n\"இப்படித்தான்டா ஒரு தடவ, என் கூட பாஸ்கர்னு ஒருத்தர் வேல செய்யுறாரு. அவர் கிட்ட இவள லவ் பண்றதப் பத்தி சொன்னேன். அவரும் 'வாழ்த்துக்கள் பாஸ், கலக்குங்க'ன்னு சொன்னாரு. இத அவாகிட்ட சந்தோசமா சொன்னேன்டா. அதுக்கு என் கூட எப்படி சண்ட போட்டா தெரியுமா\n\"ஆமா நீ பாட்டுக்க அவளுக்கு முன்னப்பின்ன தெரியாதவங்க கிட்ட சொன்னா அந்த்ப்பொண்ணுக்கு கோவம் வரத்தான செய்யும்\" என்னால் அவனிடம் எப்படியெல்லாம் கரக்க முடியுமோ அந்த மாதிரியெல்லாம் பேசினேன்.\n\"டேய் டெய்லி பேசும் போதே அவா சொல்ற கண்டிஷன் என்ன தெரியுமா 'நாம லவ் பண்றது யாருக்குமே தெரியக்கூடாது'னு தான் சொல்லுவா\" எனக்கு ஏதோ கள்ளக்காதல் கதையைக் கேட்பது போல் இருந்தது. \"ஒனக்கே தெரியும் நானும் கண்ணனும் எப்படி பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்னு. நான் அவன் கிட்ட கூட இப்போவரைக்கும் சொல்லலடா. இந்த மேட்டர் தெரிஞ்ச ரெண்டாவது ஆளே நீ தான்\"\nகொஞ்சம் பெருமையாக இருந்தது. சுடச்சுட நண்பர்களோடு அரட்டை அடிக்க ஒரு விஷயம் கிடைத்ததால். \"சரி அவளுக்கு யாருனே தெரியாத ஆள் கிட்ட சொன்னதுனால அவளுக்கு என்னப் பிரச்சனையாம்\n\"அதுக்கு அவா சொன்ன காரணம் தான்டா என்ன ரொம்ப வருத்தப்பட வச்சது மச்சி\" சாகப்பொற நேரத்துலையும் இவன் மச்சியை விட மாட்டான் போல \"அதாவது நாளைக்கு இவளுக்கு மாப்ள பாக்கும் போது அந்த மாப்ள வீட்டுக்காரங்க அவருக்கு சொந்தக்காரங்களா இருந்து அவரு இவளப் பத்தி அவங்க கிட்ட தப்பா சொல்லிட்டா என்ன பண்றதுன்னு கேட்டாடா\n\"டேய் அவா ஒன்னத்தானடா லவ் பண்ணிக்கிட்டு இருந்தா பெறகு ஏன்டா அப்டி சொன்னா பெறகு ஏன்டா அப்டி சொன்னா\n\"நானும் அதத் தான்டா கேட்டேன். 'நாளைக்கே என்னவேணும்னாலும் நடக்கும்'னு சொன்னாடா\"\nஎனக்கு அவன் மீது லேசாக பச்சாதாபம் வந்தது. \"டேய் நம்ம சோபாவாட இப்படியெல்லாம் பேசுனது ரொம்ப நல்ல பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம்\"\n\"எவளையும் அப்டி மட்டும் நெனைக்காதடா. அவளுக தேவைக்கு மட்டும் நம்மள யூஸ் பண்ணிட்டு ஒரு டிஸ்ஸு பேப்பர் மாதிரி தூக்கிப்போட்டுட்டு போயிடுவாளுக\" என்னால் அவன் சொன்ன உவமையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.\n'இதாவது பரவாயில்லடா. ஒரு தடவ என்ன நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல வெயிட் பண்ண சொன்னா. சாந்தரம் 4 மணிக்குப் போனேன். ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன். அவா வரவே இல்ல. கால் பண்ணா அட்டண்ட் பண்ணல, எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை வரல. எனக்கு ரொம்ப பயம் ஆகிருச்சி. வீட்டுக்குப்போகவும் மனசு இல்ல. 8மணிக்கு மேல எனக்கு கால் பண்ணாடா.\"\n\"நீ அப்போ வரைக்கும் ஸ்டேஷன்லயா இருந்த\n\"ஆமா' அவன் முகம் மாறியது. \"போன் பண்ணி 'ஸாரி செல்லம் கொஞ்சம் லேட் ஆகிருச்சி. இந்தா வந்துறேன்'னு சொல்லிட்டு என் பதிலுக்குக் கூட வெயிட் பண்ணாம ஃபோன வச்சுட்டா. நான் நாய் மாதிரி எவ்ளோ நேரம் ஆனாலும் அங்கேயே இருப்பேன்னு அவளுக்குத் தெரியும். 8.30க்கு வந்தா\"\n\"நல்லா நாலு கேள்வி கேட்டியாடா\n\"அப்படி கேக்கணும்ன்னு தான் இருந்தேன். ஆனா அவளப்பாத்ததும் அவா மேல இருந்த கோவம் எல்லாம் போயிருச்சி\"\n\"அதான்டா இவளுக நம்ம தல மேல ஏறி ஆடுறாளுக\" என் கோவம் எனக்கு. கால் கட் பண்ணிய என்னவள் இப்போது வரை திரும்ப என்னை அழைக்கவும் இல்லை, ஒரு எஸ்.எம்.எஸ் கூட இல்லை.\n\"உண்மை தான்டா. நான் அமைதியா இருந்ததப் பாத்துட்டு 'நான் இப்போ சொல்றத கேட்டு நீ கோவப்படக்கூடாது'னு சொன்னா. இனிமேல் கோவப்படுறதுக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னேன்.\"\n\"ஆமா இதுக்கு மேல என்னடா நடக்கணும் நம்மள அவமானப்படுத்த சரி அப்டி அவா என்ன சொன்னா சரி அப்டி அவா என்ன சொன்னா\n\"ஹா ஹா\" சோகத்தில் சிரிப்பவனின் நிலையை அவன் வலியை உணர்ந்தேன். \"பெருசா ஒன்னும் சொல்லலடா. 'ஸாரி செல்லம், என்ன பொண்ணு பாக்க வந்திருந்தாங்க, அதான் லேட்டு'ன்னு சொன்னா. அவா எதுக்கு சாரி சொல்றான்னு பாத்தியா லேட் ஆனதுக்கு ஸாரியாம், பொண்ணு பாக்க வந்தது ஏதோ சாதாரண விசயம் மாதிரி சொன்னாடா\"\nஎனக்கு சோபா இவ்வளவு கொடூர எண்ணம் படைத்தவளாக இருப்பாளா என்று தோன்றியது. அதுவும் அவள் வாயில் இருந்து இவனையெல்லாம் 'செல்லம்' என்று சொல்லியிருக்கிறாள் என்றால் இது காலக்கொடுமை தான். \"அடுத்து என்ன தான்டா ஆச்சு நீ என்ன சொன்ன\n நீ என்ன சொன்னனு கேட்டேன். அதுக்கு அவா 'மாப்ள வீட்ல எல்லாருக்கும் என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. எங்க அப்பாவுக்கும் மாப்ளைய புடிச்சிருக்கு'னு சொன்னா.\"\n அவா கல்யாணம் இப்போ வேண்டாம்னு கூட வீட்ல சொல்லலையா\n 'நான் தான் முன்னாடியே சொல்லிருக்கேனே நம்ம லவ்வுக்குலாம் எங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்கன்னு, இப்போ எனக்கு மாப்ள வேற பாத்துட்டாங்க. என்னால எப்டி வீட்ல சொல்லமுடியும்டா என்னப் பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்களா என்னப் பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்களா என்ன ஆனாலும் நீ தான்டா என்னோட பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னா. அன்னைக்குல இருந்து மச்சி, யார் 'பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னாலும் எனக்கு யாரோ என் பொறப்ப பத்தி தப்பா பேசுற மாதிரி இருக்கு\"\n\"டேய் இப்படியெல்லாமாடா அவா நடந்துகிட்டா அதான்டா சிம்பு எதோ ஒரு படத்துல சொல்லுவானே ஜீன்ஸ் போட்டவயெல்லாம் கெட்டவ இல்ல. அடுத்து என்னதுடா சுடிதார் போட்டவளா இல்ல சேல போட்டவளா அதான்டா சிம்பு எதோ ஒரு படத்துல சொல்லுவானே ஜீன்ஸ் போட்டவயெல்லாம் கெட்டவ இல்ல. அடுத்து என்னதுடா சுடிதார் போட்டவளா இல்ல சேல போட்டவளா\" என்னை அவன் முறைத்தான். \"ஸாரி மாப்ள\"\n\"அவான்னு இல்லடா எல்லாப் பொண்ணும் அப்படித்தான். அதான் பொட்டச்சி சகவாசம் வச்சுக்கிடாதன்னு சொன்னேன். அவளுக்கு நான் ஒரு மோதிரம் வாங்கிக்கொடுத்தேன்டா. ஹிம் இன்னைக்குக் கூட அவ கைல இருந்தது. கல்யாணத்துகு ஒரு மாசத்துகு முன்னாடி ஃபோன் பண்ணா. ரொம்ப நாளைக்குப் பிறகு கூப்டுறாளேன்னு சந்தோசமா அட்டண்ட் பண்ணேன். 'GRT கடை எத்தன மணி வரைக்கும் தொறந்து இருக்கும் நீ கூட எனக்கு ஒரு தடவ ரிங் வாங்கிகுடுத்தேல'னு கேட்டா. எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லு நீ கூட எனக்கு ஒரு தடவ ரிங் வாங்கிகுடுத்தேல'னு கேட்டா. எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லு\n\"சரி விட்ரா. எதுக்கு டென்ஷன் ஆகுற அதான் உன்ன விட்டு போயிட்டால அதான் உன்ன விட்டு போயிட்டால இன்னும் எதுக்கு வருத்தப்படணும்\n\"இல்லடா இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, இவளுக எல்லாருமே இப்படித்தான்டா. கல்யாணம் ஆகுற வரைக்கும் சப்ஜெக்ட்ல டவுட் க்ளியர் பண்றதுல இருந்து, ஊர் சுத்திக்காட்டி, துணிமணி எடுத்துக்கொடுத்து, அடிக்கடி கிஃப்ட் வாங்கிக்கொடுத்து, நல்லா கவனிச்சி, டெய்லி வாட்ச்மேன் வேல பாக்குறதுக்கு ஒருத்தன் வேணும் இவளுகளுக்கு. அவனுக்குப் பேரு லவ்வர். அது கூட அவன் கிட்ட மட்டும் தான் சொல்லுவாளுக. மத்தவங்களுக்கு அவன் ஒரு பெஸ்ட் ஃபிரண்ட். ஒரு காலத்துல லவ்வரும் ஃபிரண்ட் புருஷன் இது எல்லாத்துக்குமே வேற வேற அர்த்தம்டா. ஆனா இன்னைக்கு புருஷன் லவ்வர் பெஸ்ட் ஃபிரண்ட்னு பேரு மட்டும் தான் வேற வேற. ஆனா எல்லாருக்கும் வேல என்னமோ ஒன்னு தான்\"\nஅனுபவப்பட்டவன் சொல்வது எல்லாமே எனக்கு சரி என்று தோன்றியது. மீண்டும் ஆரம்பித்தான். \"அது எப்டிடா லவ் பண்றவன் கிட்டயே தைரியமா 'நாம லவ் பண்றத வெளிய சொல்லாத'ன்னும், 'எனக்கு மாப்ள பாக்குறாங்க'னும், சொல்ல முடியுது ஏன்னா இவளுக பொம்பளைகளாம். கெட்ட பேர் எடுத்தா குடும்பத்துக்கே அசிங்கமாம். நம்மல மட்டும் என்ன ரோட்லயாடா பெத்துவிட்ருக்காய்ங்க ஏன்னா இவளுக பொம்பளைகளாம். கெட்ட பேர் எடுத்தா குடும்பத்துக்கே அசிங்கமாம். நம்மல மட்டும் என்ன ரோட்லயாடா பெத்துவிட்ருக்காய்ங்க நம்ம குடும்பத்துக்குலாம் மானம் ரோஷம் கெடையாதா நம்ம குடும்பத்துக்குலாம் மானம் ரோஷம் கெடையாதா\" கோவத்தில் மிகவும் சத்தமாகப் பேச ஆரம்பித்தான்.\n\"மாப்ள பைய பேசுடா\" அவன் தொடையில் கையை வைத்து அழுத்தினேன். அதற்குள் வண்டி விருதுநகர் வந்துவிட்டது.\n\"காதல்னாலே எல்லாரும் தப்பா புரிஞ்சு வச்சுருக்காங்கடா. காதல்னா என்னன்னு தெரியுமா\nஎனக்கு பயமாகிவிட்டது. இவ்வளவு நேரம் வருத்தம் இனிமேல் தத்துவமா என்று பயந்துவிட்டேன். \"மாப்ள நான் இங்க தான் எறங்கணும். உன்கிட்ட ஃபோன்ல பேசுறேன்டா\"\n\"சிவகாசில தானடா ஒங்க வீடு\n\"இல்ல மாப்ள சித்தி வீட்ல வேல இருக்கு\"\n\"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டாதடா\"\n\"சரி மாப்ள வரேன்\" என்று ஒரு வழியாக இறங்கி அவன் மொக்கையில் இருந்து தப்பித்து அடுத்த சிவகாசி பஸ்ஸுக்கு காத்திருந்தேன். தொடையில் ஒரு நமநமப்பு. ஆஹா போன் அடிக்குது. எடுத்துப் பார்த்தேன். என்னவள். அட்டண்ட் செய்தேன்.\n நான் நெறையா மெசேஜ் அனுப்பியும் கால் பண்ணியும் நீ கண்டுக்கவே இல்லையா, அதான்டா உன் கால கட் பண்ணிட்டேன். சாரிடா எரும. அதுக்காக என் கூட பேசாம இருந்திருவியாடா\n\"இட்ஸ் ஓகேடா செல்லம். ஒம்மேல எனக்கு கோவம் வருமாடா பஸ்ல பழைய ஃபிரண்ட் ஒருத்தன பாத்தேன். அவன் கூட பேசிக்கிட்டே...\"\n\"அப்போ உன் ஃபிரண்ட்ட பாத்தா என்ன மறந்துருவல்ல\n\"இல்லமா இது கொஞ்சம் சீரியஸ் விசயம்டா.... \" முழு கதையையும் அவளிடம் சொன்னேன்.\n\"சே இப்டியெல்லாமாடா பொண்ணுங்க இருப்பாங்க\" என்றாள் என்னவள். நல்லவள்.\n\"ஆமா கண்ணு. அதானாலத் தான் அவன் இப்போ எல்லா பொண்ணுங்க மேலையும் வெறுப்பா இருக்கான்\"\n\"சரி நீ நம்ம மேட்டர இன்னும் யார்கிட்டயும் சொல்லலையே உன் ஃப்ரண்ட் கிட்ட சொல்லிட்டியா உன் ஃப்ரண்ட் கிட்ட சொல்லிட்டியா நீ பாட்டுக்க ஓட்ட வாய் மாதிரி யார் கிட்டயும் சொல்லிறாதடா\"\nநினைத்துக்கொண்டேன் 'குத்துங்க எசமான் குத்துங்க'..\nLabels: காதல், சிறுகதை, நகைச்சுவை\n\"அவளுக தேவைக்கு மட்டும் நம்மள யூஸ் பண்ணிட்டு ஒரு டிஸ்ஸு பேப்பர் மாதிரி தூக்கிப்போட்டுட்டு போயிடுவாளுக\"//\nகதயின் நடை நடனம் போல இருக்குது\nகுத்துங்க எசமான் குத்துங்க... கதைல கடைசி உங்க கத எனாச்சுனு சொல்லவே இல்லையே\nஹா ஹா என் கதை தான் அந்த நண்பனின் கதையும்... அந்த நண்பனின் நிலை தான் என் நிலையும்.. நான் வேறு என் நண்பன் வேறு இல்லை.. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஎங்க கால காதல்கள் ஒன்று விடாம நின்னு போராடி வெற்றி பெறும்...இல்லை ..சொல்லாமலேயே மனசுக்குள் குமைந்து போய் அழிந்து போகும்... ஆனால் இந்தக் காலத்தில் இப்படி பெண்கள் இருக்கிறார்களா...வீட்டின் உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து ஒட்டாத வாழ்வைத் தொடர்வார்களேயொழிய நீங்கள் கூறுவது போல் திருமணத்தை அவ்வளவு எளிதாக(casual) எடுத்துக்கொள்வார்களா என்ன\nகாதல் பற்றியும் திருமணம் பற்றியும் சரியான புரிதல் இல்லாத அவசர குடுக்கைகள் பலர் இன்று இப்படித்தான் இருக்கிறார்கள்.. இவர்களைப்பொறுத்தவரை காதல் என்பது மனதில் இருக்கும் ஒரு குறுகுறுப்பு.. அவ்வளவு தான்.. அதற்காக ரிஸ்க் எடுக்கும் அளவிற்கு யாருக்கும் தைரியம் இல்லை.. ஆனால் சான்ஸ் கிடைத்தால் மற்ற அனைத்தையும் பண்ணும் தைரியம் இருக்கும் இவர்களுக்கு...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் yea...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஇலங்கையில் உயிரை எடுத்தோம், தமிழகத்தில் மானத்தை வா...\nசரத்குமாரும் நாடார்களும் ஜாதியும் பின்ன ஞானும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/09/27-913-vidthiya.html", "date_download": "2019-04-26T02:12:21Z", "digest": "sha1:EMAAPLJJA3Y5OMVJK2AXMV4T74J4GZHZ", "length": 11780, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வழங்கப்படுமென யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் அறிவித்துள்ளது.\nமாணவி வித்­தி­யாவின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிரேம்­சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகி­யோரை உள்­ள­டக்கி வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மையில் இடம்­பெற்று வரு­கின்­றது.\nஇந்நிலையிலேயே குறித்த வழக்கின் இறுதித்தீர்ப்புத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/warning-bell-form-rohith/", "date_download": "2019-04-26T02:08:28Z", "digest": "sha1:63GWI4AICYMLNWOLULHRI4MEFECCXPFD", "length": 9665, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரே வாய்ப்பு - ரோஹித்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரே வாய்ப்பு – ரோஹித்\nஉலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரே வாய்ப்பு – ரோஹித்\n2019ஆம் ஆண்டு 50ஓவர் உலகக்கோப்பை இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆடும் அணிகள் மற்றும் போட்டிகளின் விவரம் ஆகிய ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு ஆயத்தம் ஆகி வருகின்றன.\nஇந்தியா தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி வரும் 12ஆம் தேதி துவங்க உள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடர். இந்திய அணிக்கு ஒரு முக்கிய தொடராக அமையும். ஏனெனில் உலகக்கோப்பை செல்லும் அணியை தேர்வு செய்வதில் இந்த தொடர் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.\nஇந்நிலையில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் கூறுகையில் : தோனியை இந்த உலககோப்பையை வென்று கொடுத்து சிறப்பாக வழியனுப்ப திட்டமிட்டுள்ளோம். அணியின் வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர் . எனவே அணியில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த தொடரில் உங்களது திறமையினை நிரூபித்து உலகக்கோப்பை அணிக்கு வலுவான பங்களிப்பை அளிக்க முடியும் என்று கூறினார்.\nமேலும் உலகக்கோப்பை போட்டிக்கு செல்லும் அணியில் இதுவரை யாரும் உறுதியாக இடத்தினை பிடித்து விட்டோம் என்று எண்ணாமல் அனைவரும் கடுமையாக பயிற்சி செய்து சிறப்பாக விளையாடவேண்டும். தோனி அணியில் இருப்பது நிச்சயம் ஆரோக்கியமே. அவரின் வழிகாட்டுதல் நிச்சயம் இந்திய அணிக்கும்,இந்திய அணியின் கேப்டனுக்கும் உதவி புரியும் என்று கூறினார்.\nதென்னாபிரிக்க வீரர் அல்பி மோர்கல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nSanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் புலம்பல்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2017/09/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-26T02:35:25Z", "digest": "sha1:5S6W5YAH6OZYZRVZGZCZPBMIEYATJSH3", "length": 6961, "nlines": 188, "source_domain": "sathyanandhan.com", "title": "விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஜப்பான் – ஓட்டுனரில்லாத பொதுப் பேருந்து\nஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை →\nவிஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு\nPosted on September 16, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு\nதென் மாநிலங்களுக்கு மகத்தான பல பணிகளை செய்தவர் பொறியியல் வல்லுனரான விஸ்வேஸ்வரய்யா. இவரைப் பற்றிய காணொளியைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. இவரது பணிகள் பற்றிய ஹிந்துவில் விரிவான பதிவுக்கான இணைப்பு ————————– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ஜப்பான் – ஓட்டுனரில்லாத பொதுப் பேருந்து\nஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை →\n – ஆனந்த விகடன் கட்டுரை\nவித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி\nஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2017/12/24/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-26T02:00:45Z", "digest": "sha1:TEPRQSKKUUGRSGZ7CYD6NXXCQJSXJU57", "length": 7418, "nlines": 189, "source_domain": "sathyanandhan.com", "title": "எளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நவம்பர் & டிசம்பர் 2017ல் என் முக்கிய பதிவுகள்\nகிழக்கு பதிப்பகம் வெளியீடு என் சிறுகதைத் தொகுதி ‘தோல் பை” →\nஎளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை\nPosted on December 24, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை\nஅரசியல் தலைவர், அமைச்சர் என்னும் அந்தஸ்துக்களைத் தமது குடும்பம் மற்றும் சொந்த மேல் நிலை அல்லது வசதிகளுக்குப் பயன்படுத்தாமல், நேர்மையுடன் எளிய வாழ்வு வாழ்ந்து மறைந்த கக்கன் தமிழ்நாடு என்றும் பெருமிதத்துடன் வணங்கும் அரிய பண்பாளர். அவர் பற்றிய ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரைக்கான இணைப்பு —- இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged அரசியலில் நேர்மை, கக்கன், காமராஜர், ஹிந்து தமிழ் நாளிதழ். Bookmark the permalink.\n← நவம்பர் & டிசம்பர் 2017ல் என் முக்கிய பதிவுகள்\nகிழக்கு பதிப்பகம் வெளியீடு என் சிறுகதைத் தொகுதி ‘தோல் பை” →\n – ஆனந்த விகடன் கட்டுரை\nவித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி\nஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2017_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-26T02:39:30Z", "digest": "sha1:ATXTG42OWCAWMGHTFPBVW4H3VRZSWT2V", "length": 8633, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2017 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2017 திரைப்படங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2017 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (3 பக்.)\n► 2017 மலையாளத் திரைப்படங்கள்‎ (3 பக்.)\n► 2017 இந்தித் திரைப்படங்கள்‎ (9 பக்.)\n► 2017 தமிழ்த் திரைப்படங்கள்‎ (96 பக்.)\n\"2017 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nகால் மீ பை யுவர் நேம்\nகோல்டன் இயர்ஸ் (2017 திரைப்படம்)\nநாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல\nபியாண்ட் தி கிளவுட்ஸ் (2017 திரைப்படம்)\nலிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா\nவொண்டர் வுமன் (2017 வெளியீடு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2015, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-04-26T02:38:19Z", "digest": "sha1:3X6CXH6FY4RDHUHHGKW56P4YIYIALOWA", "length": 6742, "nlines": 86, "source_domain": "thoothukudi.nic.in", "title": "மாவட்டம் பற்றி | தூத்துக்குடி மாவட்டம்", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நேரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னின் அரசியல் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1932ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனை தொடர்ந்து கி.பி1658ல் டச்சி நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல்டச்சி நாட்டவிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெணியினை நிறுவினார்கள்.\n20ம் நூண்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும்ஆங்கிலேயின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டப்பொம்மன்,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள். வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு சூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/knowledge/information/36659-2016-05-12-21-46-28", "date_download": "2019-04-26T02:16:45Z", "digest": "sha1:CDDMZFGFX5SPNSYV73P3BOHKHFO2MA5S", "length": 8380, "nlines": 79, "source_domain": "thamizhi.com", "title": "நமது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? தெரியாதது மிக அதிகமாமே!", "raw_content": "\nநமது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா\nநாம் வாழும் பூமியில் இருக்கும் உயிரின வகைகளின் (Biodiversity, மொத்த எண்ணிக்கை அல்ல) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா இல்லாவிட்டாலும் நமது அறிவைக் கொண்டு கணிப்பிட்டுப் பார்த்தால் இலட்சக் கணக்கில் இருக்கலாம் என்று தானே தோன்றும். ஆனால் அப்படியல்ல. மிக அதிகம் என்கிறார்கள் உயிரியலாளர்கள்.\nநமது பூமி சுமார் டிரில்லியன் (Trillion) வகை உயிரினங்களுக்கு இல்லமாகும். இந்த எண்ணிக்கை நமது பால்வெளி அண்டத்தில் (Milkyway Galaxy) உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் விட அதிகமாகும். இப்புள்ளி விபரங்களை விட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால் இத்தனை உயிரினங்களிலும் 99.999% உயிரின வகைகள் பற்றி விஞ்ஞான உலகுக்கு எதுவுமே தெரியாது என உயிரியலாளர்கள் கூறுவது தான்.\nமேலும் இதற்கு முன் மேற்கொள்ளப் பட்ட கணிப்புக்களை விட மிக அண்மைய கணிப்பில் 100 000 (ஒரு இலட்சம்) மடங்கு உயிரின வகைகள் அதிகம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் புதிய கணிப்பில் அளவீடு சட்டங்கள் மற்றும் நுண்ணியிர்களின் (microorganisms) வகைகள் என்பனவும் உள்ளடக்கப் பட்டுள்ளது. மேலும் நமது வீட்டுத் தோட்டத்தில் நாம் கையில் எடுக்கக் கூடிய மண்ணில் மண்புழு, பூச்சிகள் போன்ற கண்ணால் பார்க்கக் கூடியதும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிர்களும் அடங்கலாக 10 000 உயிரின வகைகளும் டிரில்லியன் கலங்களும் (cells) இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமேலும் நுண்ணுயிர்கள் தவிர்த்து கண்ணால் பார்க்கக் கூடிய மரங்கள் மற்றும் பாலூட்டிகள், பறவைகள் அடங்கலாக விலங்குகளின் எண்ணிக்கை 15 000 இற்கும் அதிகம் எனவும் கணிப்பிடப் பட்டுள்ளது. நமது பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் வகைப் படுத்துவது என்பது தான் நவீன உயிரியலின் மிகப் பெரிய சவாலாக உள்ளது என உயிரியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2016/12/blog-post_27.html", "date_download": "2019-04-26T02:15:57Z", "digest": "sha1:5UVP4LMFVUPEIBQV6PNZE64W6BBNBSSI", "length": 12411, "nlines": 220, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: ஆழ்வார்களை விஞ்சிய வஞ்சியே !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nநினைக்கும் தாய் நெஞ்சைக் கண்டாயே,\nபால் சோரும் கொஞ்சலைக் கண்டாயே,\nதஞ்சமடைந்த இல்லம் சேறாக்கக் கண்டாயே,\nபனித் தலை வீழக் கண்டாயே,\nதஞ்சமடை எனச் செஞ்சொல் சொன்னாயே,\nமஞ்சத்தை விட்டு வா என\nஎமக்கும் தா அதுபோலே நெஞ்சமே \nஇதுவரை எழுதியவை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2015/apr/13/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE-1097340.html", "date_download": "2019-04-26T02:31:23Z", "digest": "sha1:7SX2QJAKN2LRK6J2PSV6X7YO3EDPF5ER", "length": 6465, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்: முதியவர் சாவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nசைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்: முதியவர் சாவு\nBy திருத்துறைப்பூண்டி | Published on : 13th April 2015 03:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்துறைப்பூண்டி காவல் சரகம் தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (60). இவர் திருத்துறைப்பூண்டி மேட்டுத்தெருவில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.\nஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைக்கு தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாரூரில் வந்த டேங்கர் லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியதில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. இதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான திருவாரூரைச் சேர்ந்த பெர்னான்டûஸ கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/48419-p-chidambaram-says-congress-jd-s-alliance-turned-out-beneficial.html", "date_download": "2019-04-26T03:01:36Z", "digest": "sha1:MXQIS2APN4VNDVVUJB2VTM6R5QUQLMSW", "length": 10577, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலியின் டெஸ்ட் தொடர் வெற்றியை போல் உள்ளது: ப.சிதம்பரம் | P. Chidambaram Says Congress-JD-S Alliance Turned Out Beneficial", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nகர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலியின் டெஸ்ட் தொடர் வெற்றியை போல் உள்ளது: ப.சிதம்பரம்\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகம் மாநிலத்தில் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளுக்கும், சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.\nஇடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.\nஇதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: \"கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது\" என பதிவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசபரிமலை சர்ச்சை; 200 பேர் மீது வழக்கு பதிவு\nநீரவ் மோடியின் ரூ.56 கோடி துபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை\nராகுல் தலைமையில் பாஜக-வுக்கு எதிரான கூட்டணி\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\n4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amrithavarshini.proboards.com/thread/525/margazhi-virundhu-16th-day", "date_download": "2019-04-26T02:14:26Z", "digest": "sha1:VGRJOJCD3K3UXFV4M7HAJL6LJCIDCVXU", "length": 12379, "nlines": 145, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "MARGAZHI VIRUNDHU 16Th DAY | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nசில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் தன் சினேகிதிகளோடு ஆண்டாள்பேசிக்கொண்டே போகின்றாள் மற்ற பெண்களையும்எழுப்பி நீராட. வைக்க. இன்று மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே இதுவரை விடாது அந்த பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,உள்ளும்புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாராயணனையும்அருள் வேண்டுகிறார்கள். இப்போது அவர்கள் நீராடி நோன்பிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.\n'ஆண்டாள் இப்போ எங்கேடி போறோம்\n'நந்தகோபன் அரண்மனை போன்ற வீட்டுக்கு. இன்று என்ன விசேஷம் தெரியுமா. இந்த பதினைந்து நாட்களாக எல்லோர் வீட்டிலேயும் சென்று பெண்களை துயில் எழுப்பிய ஆண்டாள் இன்று காலை யார் வீட்டுக்கு சென்றாள் தெரியுமா\nஆயர்பாடியில் கண்ணன் வசிக்கும் அவன் தகப்பன் நந்தகோபன் அரண்மனைக்கே. எளிதில் உள்ளே போக முடியுமா வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் போன்ற ஆயுதங்களோடு காவல் காத்துக் கொண்டிருக்கிறான். யாரும் உள்ளே நெருங்க முடியாது. கண்ணனைக் கண் போல் பாது காக்கிறான் நந்தகோபன். ஏன் வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் போன்ற ஆயுதங்களோடு காவல் காத்துக் கொண்டிருக்கிறான். யாரும் உள்ளே நெருங்க முடியாது. கண்ணனைக் கண் போல் பாது காக்கிறான் நந்தகோபன். ஏன் நாளொரு அரக்கனும் பொழுதொரு ஆபத்தும் தான் அந்தச் சிறுவனை க்கொல்ல கம்சனால் அணுகுவதால் தான்.\n'சிறுமிகளா '' யார் நீங்கள் எல்லாம் அதுவும் இந்த வேளையிலே இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு அதுவும் இந்த வேளையிலே இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு\n''அய்யா வாயில் காப்போனே, இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய பெரிய உங்களது கோட்டை மணிக்கதவை திறவுங்கள் எங்களை உள்ளே விடுங்கள்'' என்கிறாள் ஆண்டாள்\n'' சிறு பெண்களா யார் நீங்கள், எதற்கு உள்ளே போகவேண்டும்\n''இந்த தெய்வீக மாதத்தில் விடியலில் நீராடி பாவை நோன்பு நூற்று எங்கள் தெய்வத்தை அந்த கிருஷ்ணனை தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும் வந்துள்ளோம். உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்த கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம். நாங்கள் உள்ளே சென்று அவன் ஆயிர நாமங்களை சொல்லி அவனை துயிலெழுப்ப விழைகிறோம். எங்களைக் குறுக்கிடாது தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்\n''விசாரிக்காமல் நான் யாரையும் உள்ளே விடமுடியாது.''\n''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன துன்பம் உங்களுக்கோ,அந்த மாயக் கண்ணனுக்கோ நேரும்\n''சூர்பனகை, பூதகி ஆகியோரும் பெண் தானே'' என சிரித்தான் காவலாளி.\n''அவர்கள் வெளியே இருந்து இங்கே வந்தவர்கள். நாங்கள் இதே ஊரில் கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்தவர்கள். கோப குடும்பப்பெண்கள். மேலும் நாங்கள் கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள் மனத்தை அவன் வெல்ல வந்தவர்கள்.புரிகிறதா\n''நான் கிருஷ்ணனை அனுமதி தருகிறானா என்று கேட்டுத்தான் உங்களை உள்ளே விடமுடியும்'' என்றான். அவர்கள் அங்கேயே பாடிக்கொண்டு நின்றார்கள்.\nஉள்ளே சென்று வந்த அந்த காவலாளி அந்தப் பெண்களை உள்ளே விட்டான். ஆண்டாள் எதையும் சாதிப்பவளாச்சே.\nஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே போகும் நேரம் தான் வாயிற் கதவைத்திறந்து வெளியே சென்று அழகிய பெரிய கோலம் போட்டுக்கொண்டிருந்த கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள். அவள் எதிரே அந்த அழகிய அரங்கனின் உருவச்சிலை பார்த்துக்கொண்டிருக்க அன்று எழுதிய பாசுரத்தை மனதிலிருந்து வாய்க்கு கொண்டு வந்து பாடினாள். மேலே கண்ட காட்சி அவள் செய்த அற்புதக் கற்பனை தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லா பாசுரமாக பக்தி சொட்ட வெளிப் பட்டது.\n'கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண\nவாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்\nஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை\nமாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்\nதூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்\nவாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ\nநேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்\n‘’'அம்மா கோதை, நீ இந்த 16 நாட்களாக என்னை வைகுண்டத்தில் ஆழ்த்தி விட்டாய் தாயே. நீ சாதாரண கவிதையாக சொல்ல லங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே புகட்டி விட்டாய்.''\nமுதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி நோன்பிருந்தார்களோ', அவனை , ஏன் 16வது நாளன்று பார்க்க நேரிட்டது\n''கிருஷ்ணனை வேண்டித்தானே இந்த மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் ஆகிவிட்டதே. மீதியை\nஅவர்கள் அவனைத் தேடி போகவேண்டாம். பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால் மீதி வழியை கிருஷ்ணனே நடந்து வந்து அவனை எதிர்கொள்ளுவான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய் அம்மா. எனக்கு இப்படித்தான் படுகிறது ''என்றார் ஆழ்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/exclusive/airaa-official-trailer/59210/", "date_download": "2019-04-26T02:13:43Z", "digest": "sha1:274O6KTTQILASHFWV2FPVRFCNEV4ANEV", "length": 2637, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Airaa Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article ஜோதிகா சமந்தா வழியில் சாயிஷா →\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-26T01:49:53Z", "digest": "sha1:XDZVEVAHS4R2DDTU4RERLQO6ENZAFUHA", "length": 14135, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருவர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nஅவுஸ்திரேலியாவில் இரவு விடுதி அருகே இனந்தெரியாத நபர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nபுத்தளம், தில்லையடி பகுதியில் ஒரு தொகை போதை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலையில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nயட்டியாந்தோட்டையில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதூஷினால் கடத்தப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்லுடன் ஒருவர் கைது\nபன்னிப்பிட்டிய பகுதியில் கொள்ளையிடப்பட்ட பெரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபதுளையில் பெறுமதிமிக்க வலம்புரி சங்குடன் ஒருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்கைன் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் குழுவில் நியமிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டுள்ளார்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் பயன்படுத்துவதாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nபன்னிப்பிட்டியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாத்தான்குடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறைப் பிரிவிலுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n154 பாலை மர தீராந்திகளுடன் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலுப்பைக்கடவையில் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியானகேரள கஞ்சாப் பொதியுடன் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண்டாவளையில் வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழப்பு :\nகிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று கடுமையான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடர்ச்சியாக கொள்ளையடித்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருப்பதியில் பன்றிக் காய்ச்சல் பரவல் – ஒருவர் உயிரிழப்பு\nதிருப்பதியில் மருத்துவர் ஒருவர் உட்பட 7 பேருக்கு பன்றிக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் கத்திக்குத்து – இருவர் பலி – ஒருவர் காயம்\nபிரான்சின் தலைநகர் பாரிசுக்கு அண்மையில் நடைபெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்\nடாஷ் (DASH ) நிறுவனத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் விபத்து ஒருவர் பலி – அறுவர் காயம்\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் காயம்- தீயை அணைக்கும் முயற்சி நடைபெறுகின்றது\nவிருதுநகரில் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில்...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/india/11815-2018-06-22-08-53-13?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-26T02:48:45Z", "digest": "sha1:TBQMFXFPGDYSBJ35VW3OL77KQ5S43MFV", "length": 3823, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆபாசம் பார்ப்பவரின் பார்வையை பொறுத்தது : தாய்ப்பாலூட்டும் விளம்பரம் தொடர்பில் கேரள நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "ஆபாசம் பார்ப்பவரின் பார்வையை பொறுத்தது : தாய்ப்பாலூட்டும் விளம்பரம் தொடர்பில் கேரள நீதிமன்றம் தீர்ப்பு\nஆபாசம் என்பது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது. ஒருவருக்கு ஆபாசமாக தெரியும் காட்சி இன்னொருவருக்கு ஓவியமாக தெரியலாம் என கேரள உயர் நீதிமன்றம், கிருஹலட்சுமி வார இதழ் சர்ச்சை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகேரளாவின் மாத்ருபூமி நாளிதழுக்கு சொந்தமான இவ்வார இதழலில், தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் வகையில் கட்டுரை வெளியானது. இதற்கு அமைவாக இதழின் அட்டைப் படத்தில் ஒரு கேரளப் பெண், குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது போன்ற புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது.\nஇப்புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இப்புகைப்படத்திற்காக மாடலாக நடித்த பெண்ணும், பலரால் தாக்கப்பட்டார். அதோடு இந்த அட்டைப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், குறித்த நாளிதழுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது. «உற்றுப் பார்க்காதீர்கள், நாங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்» என்பதே அந்த அட்டைப்படத்தின் வாசகமாகவும் இருந்தது. இந்நிலையிலேயே இது ஆபாச புகைப்படம் அல்ல. தாய்ப்பாலூட்டும் புகைப்படம். இது உங்கள் ஆபாசமாக தெரிந்தால், அது உங்கள் பார்வையில் இருக்கிறது. இதே புகைப்படம் இன்னொருவருக்கு ஓவியமாகவும் இருக்கலாம் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/andhra-mess-official-trailer-2-raj-bharath-thejaswini-pooja-devariya-prashant-pillai-jai/", "date_download": "2019-04-26T02:23:34Z", "digest": "sha1:PWL7NDWFQNH7PHVT6NRLIOD34XNV4PST", "length": 4033, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "வெங்கட் பிரபு வெளியிட்ட ஆந்திரா மெஸ் படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவெங்கட் பிரபு வெளியிட்ட ஆந்திரா மெஸ் படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\nவெங்கட் பிரபு வெளியிட்ட ஆந்திரா மெஸ் படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\nPrevious « அடுத்தடுத்து உலக சாதனை செய்த நியுசிலாந்து அணி. விவரம் உள்ளே\nNext கோலமாவு கோகிலா படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு. காணொளி உள்ளே »\nBigg Boss 2 Unseen: ஐஸ்வர்யா அம்மா உள்ளே வந்து மன்னிப்பு கேட்டு அழுகை\nமிரட்டலாக வெளிவந்த டிக் டிக் டிக் படத்தின் மேக்கிங் வீடியோ. காணொளி உள்ளே\nSTR LIVE: சற்று முன் சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன் இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன்\nBigg Boss 2 Unseen: மஹத்தை வீட்டை விட்டு விரட்டிய யாஷிகா உண்மையில் வீட்டில் நடந்தது என்ன | Mahat\nதனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி தல தளபதி கூட்டணியை தகர்க்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4062.html", "date_download": "2019-04-26T03:05:35Z", "digest": "sha1:K73LYOUM6K5THVR6DVVQO4D3ND6E7RMH", "length": 13015, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "திருகோணமலை சம்பவம் தமிழ்- முஸ்லிம் சகோதர உறவுக்கிடையே ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது - Yarldeepam News", "raw_content": "\nதிருகோணமலை சம்பவம் தமிழ்- முஸ்லிம் சகோதர உறவுக்கிடையே ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது\nதிருகோணமலையில் ஏற்பட்டுள்ள சம்பவம் நாட்டின் ஏனைய இடங்களுக்கும் விஸ்வரூபம் எடுக்காமல் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உடனடியான செயற்பாடுகளில் இறங்கவேண்டுமென கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்எஸ்எஸ். அமீர்அலி வெண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த விடயத்தினை இனவாதிகள் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் சகோதர இனங்களிடையே விரிசலை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அனைவரும் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.\nபிரதேச செயலாளர் வீ.யூசுப், திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் எஸ். சிவலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எம்எல். அப்துல் லத்தீப் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம்எஸ்எம். சாதிக் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nவிசேடமாக மிச்நகர் பிரதேசத்தில் அல்- குர்ஆனை மனனம் செய்துள்ள ஒரே குடும்ப உறவுகளின் மூன்று சிறுவர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.\nமிச்நகர் பிரதேசத்தில் பாடசாலைக்கல்வியை முடித்துவிட்டு வேலைவாய்ப்பற்றிருக்கும்; 14 யுவதிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதகால தையல் பயிற்சியின் பின்னர் இவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தையல் இயந்திரமும் கையளிக்கப்படவுள்ளது.\nபிரதியமைசச்ர் அமீரலி இங்கு தொடர்ந்து பேசுகையில்- திரகோணமலை சன்முகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் சகோதர உறவுக்கிடையே ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் பதில் சொல்லவேண்டிய தேவையிருக்கிறது.\nமுஸ்லிம் பெண் ஆசிரியைகள் அவர்களது கலாசார ஆடையான ஹபாயாவை அணியக்கூடாது என்று கற்ற சமூகம் போர்க்கொடி தூக்கியிருப்பது ஆரோக்கியமானதொரு செயற்பாடு அல்ல. தேசியத்திலே தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் தங்களுக்கிடையே பேசித்தீர்க்கவேண்டிய அத்தனை விடயங்களும் முடிந்துவிட்டன. இப்போது ஆடையில் மாத்திரம்தான் பிரச்சியை இருக்கிறது என்பதுபோல நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருப்பது கவலையையும் வேதனையையும் தருகிறது.\nதமிழ் மக்களுடைய மற்றும் தமிழ்ப்பேசும் மக்களுடைய பிரச்சினைகளின் தீர்வுக்காக நீண்டகாலவரலாற்றுடன் பல எதிர்ப்பார்ப்புக்களுடன் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இச்சூழலில், முஸ்லிம் பெண்கள் ஹபாயாவைக் கழற்ற வேண்டும் என்ற போராட்டத்தை ஒரு கற்ற சமூகம் முன்னெடுக்குமாக இருந்தால், ஏதோ தமிழ் மக்களது அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்துவிட்;டன. இறுதியாக ஹபாயா அணிவதில் மாத்திரம்தான் பிரச்சினை இருக்கிறது என்பது போல தேசியத்தில் தள்ளப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது.\nஎனவே, தேசியத்திலும் மாகாணத்திலும் இருக்கின்ற தமிழ்த் தலைவர்கள் அவசரமாகச்செயற்பட்டு தமது பதிவுகளைச் செய்யவேண்டியிருக்கிறது. உடனடியாக அவர்களுடைய பிழைகளை அறிந்துகொண்டு செயற்படுகிற அந்தஸ்தை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பும் தமிழ் அரசியல் தலைவர்களிடத்திலே இருக்கிறது. இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் ஏனைய மாவட்டங்களிலே இருக்கின்ற இனவாத சக்திகள் இன உறவைக்குழப்பிவிடுவதற்கு எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.\nசித்தாண்டியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு.\nஇந்த ராசிக்காரர்களால் கடைசி வரை சேர்ந்து வாழ முடியாதாம்\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/11/blog-post_17.html", "date_download": "2019-04-26T02:34:16Z", "digest": "sha1:EJ7UMVLJND25IVM7OYVVLUM7M3XUY4O6", "length": 10669, "nlines": 60, "source_domain": "www.yarldevinews.com", "title": "மஹிந்தவிற்கே பிரதமர் ஆசனம்!- சபாநாயகர் உறுதி - Yarldevi News", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இடையூறாக விளங்கமாட்டார் என்றும் சபாநாயகர் அலுவலக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nபிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தார்.\nஇதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். சபாநாயகருடன் கலந்தாலோசிக்காது இவ்வாறு நாடாளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டமை பலர் மத்தியிலும் விமர்சனங்களை தோற்றுவித்தது.\nஇதனை தொடர்ந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைமையின் மத்தியில் ரணில் விக்ரமசிங்கவின் வரப்பிரசாதங்களை பாதுகாக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தார்.\nஅத்துடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சைக்கு ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு காண முடியும் என இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்ததுடன், பக்கசார்பின்றியும் நீதியான முறையிலும் தாம் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/type/image/", "date_download": "2019-04-26T02:20:25Z", "digest": "sha1:H2XIW5OVPWD4X6M7BZHXXNT4P3U2EIBS", "length": 13039, "nlines": 192, "source_domain": "sathyanandhan.com", "title": "Image | Formats | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசுற்றுச் சூழல் விழிப்புணர்வு வாட்ஸ் அப் புகைப்படம் -1\nPosted on July 16, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on July 16, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged காணொளி, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, வாட்ஸ் அப் புகைப்படம்\t| Leave a comment\nதமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை\nPosted on July 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on July 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged கவிதை, சத்யானந்தன் கவிதை, தமிழ் நெஞ்சம் மின்னிதழ், நவீன கவிதை, பிரான்ஸ்\t| Leave a comment\nதலாய் லாமா ஆச்சரியப்படும் விஷயம்\nPosted on July 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on July 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged காணொளி, தலாய் லாமா, வாட்ஸ் அப்\t| Leave a comment\nரசித்த ‘வாட்ஸ் அப்’ புகைப்படம்\nPosted on June 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on June 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, சாலை விதிகள், புகைப்படம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nரசித்த வாட்ஸ் அப் கேலிச் சித்திரம்\nPosted on May 20, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on May 20, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged வாட்ஸ் அப் கேலிச் சித்திரம்\t| Leave a comment\nமஞ்சு விரட்டு வீரமா- மேனகா காந்தியின் கேள்வி\nPosted on January 21, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமஞ்சு விரட்டு வீரமா- மேனகா காந்தியின் கேள்வி தொடர்ந்து விலங்குகளின் நலன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆர்வலர் மேனகா காந்தி. அரசியலில் அவரது நிலைப்பாடுகள் எதுவாக இருந்திருந்தாலும் அவர் தொடர்ந்து இத்தளத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்பவர். இவரது கேள்வி சிந்தனைக்கு உரியது. வீரபாண்டியக் கட்டபொம்மன், மருது பாண்டியர், வேலு நாச்சியார் இவர்கள் வீரம் அளப்பறியது. … Continue reading →\nரமணரைத் தேடி – 5\nPosted on December 15, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரமணரைத் தேடி – 5 ரமணர் காலப் போக்கில் இன்னும் அதிக உயரம் என்ற அடிப்படையில் சென்று தியானம் புரிந்திருக்கிறார். குகை நமச்சிவாயவில் சொற்ப நாட்களே இருந்த ரமணர் 1901 முதல் 1916 வரை அவர் விரூபாட்ச குகையில் இருந்தார். 14ம் நூற்றாண்டில் விரூபாட்சர் என்னும் முனிவர் இக்குகையில் தியானம் புரிந்தாரரென்பது நம்பிக்கை. இந்தியத் தொல்பொருள் … Continue reading →\nசென்னை பேருந்து விபத்தில் நான்கு மாணவர் இறந்ததற்கு யார் பொறுப்பு\nPosted on December 10, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n10.12.2012 மனித உரிமைகள் தினத்தன்று நான்கு மாணவர்கள் சென்னையில் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யும் போது லாரி மோதி உயிரழந்தனர். அவர்கள் அரசுக் கலைக்கல்லூரி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். சென்னையில் மாநிலக் கல்லூரி, பிரெசிடென்சி கல்லூரி, பச்சையப்பாஸ் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ‘பேருந்து தினம்’ என்று கொண்டாடி பல பயணிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு … Continue reading →\nPosted on November 19, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – ஆனந்த விகடன் கட்டுரை\nவித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி\nஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2010/11/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:23:57Z", "digest": "sha1:3U33VXBNMXVFOLIKNGXSCZFJ4TMKNJJ5", "length": 70726, "nlines": 73, "source_domain": "solvanam.com", "title": "விளிம்பில் உலகம் – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமித்திலன் நவம்பர் 2, 2010\nஇந்த உலகம் நம்மிடம் வந்து நான் இப்படி இருக்கிறேன், என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில்லை. நமக்குக் கிடைக்கும் பல்வேறு தகவல்களை நாம் வகை பிரித்து இது இது இன்ன இன்ன மாதிரி இருக்கிறது என்று அறிகிறோம். ஒரு வகையில் இதை வாசிப்பு என்று சொல்லலாம். ஒரு பாடல் இசைக்கப்படுவதில் இசைக் கலைஞனின் வாசிப்பு இருக்கிறதென்றால், அதை செவி மடுப்பவனின் வாசிப்பும் அதன் விவரிப்பில் இருக்கிறது. நாம் எல்லாரும் அதை வெவ்வேறு தளங்களில் ரசித்தாலும், பொதுவாக இன்னதுதான் இசைக்கப்பட்டது என்று நம்மிடையே ஒரு கருத்தொருமிப்பு உள்ளது. அந்த இசையை இயற்றியவன், தன் ரசிகர்களின் நுண்ணறிவுக்கு ஏற்ப அவர்களின் வாசிப்பு தன் வாசிப்பை ஒத்துப் போகிறது என்று ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் எவ்வளவுதான் பேசினாலும், கலைஞனின் வாசிப்பை ரசிகனின் வாசிப்பு தொடுவதில்லை என்று சொல்லலாம்- ஒரு இசையின் வாசிப்புக்கு சரியான எதிர்வினை இசை வடிவில்தான் இருக்க முடியும்.\nபரந்து விரிந்து கிடக்கிற இந்த உலகம் இயங்கிக் கொண்டே இருக்கின்ற ஒன்று. அதை நாம் நம் அறிதலால், நம் வாசிப்பால் வகைப்படுத்தி நிலை நிறுத்தி வைக்க முயற்சி செய்கிறோம். இசை குறித்து ஏற்படுகிற ஒத்த கருத்துதான் அதன் வடிவைக் குறித்த தீர்மானத்துக்கு வழி செய்கிறதென்று சொன்னால், இந்த உலகம் குறித்த வாசிப்பை உறுதி செய்வது எது நாம் இந்த உலகிடம் கேட்கிற கேள்விகளுக்கு நாம் எதிர்பார்க்கிற விடை அதனிடமிருந்து திரும்பத் திரும்பக் கிடைக்கும்போதுதான் அது நிகழ்கிறது. ஆனால் அந்த விடை கூட நம் அனுமானங்கள் முற்றிலும் நம்பத்தகுந்ததெனத் தீர்மானிக்கப் போதுமானதாக இருக்குமென்று சொல்வதற்கில்லை. சூழல் மாறும்போது இயற்கையிடமிருந்து வருகிற விடையும் மாறக்கூடும். அந்த நிலையில் நாம் நம் அனுமானங்களை மாற்றிக் கொள்கிறோம்- உலகின் இயல்பை மறு வாசிப்பு செய்ய வேண்டியதாகிறது. மாறிய சூழலைக் கணக்கில் கொண்டு செய்வதால், இதைப் புதிய வாசிப்பு என்று கூட சொல்லலாம், ஆனால் நாம் சூழல் மாறி விட்டதைக் காரணமாகக் கொண்டு, உலகின் இயல்பு மாறி விட்டதாக நினைப்பதில்லை. புதிய தகவல் கிடைத்திருக்கிறது, அதன் வெளிச்சத்தில் மறு வாசிப்பு செய்கிறோம் என்றுதான் கருதுகிறோம்.\nஏதோ மனிதர்களாகப் பிறந்து விட்ட நாம்தான் வாசிக்கிறோம் என்றில்லை. அணுத்துகள்கள் ஒன்றையொன்று வாசிக்கின்றன, அவற்றின் சுழற்சி தொடங்கி பெளதிகத்தில் ஒவ்வொன்றும் வாசிக்கப்படுகின்றது. கணத்துக்கு கணம் இந்த வாசிப்பு நிகழ்ந்து உலகின் முச்செயல்களாக மொழிபெயர்க்கப் படுகிறது. நம் உடலில் உள்ள புரதங்கள் வாசிக்கப்படுகின்றன- அந்த வாசிப்பே உடலின் இயக்கமாய் பரிணமிக்கிறது. இவையெல்லாம் இந்தக் கணிப்பொறி மின் சமிக்ஞைகளைப் வாசித்து எழுத்துருக்களாக மொழிபெயர்ப்பதுபோல் இயல்பாய் நிகழ்கின்றன. ஆனால் என்ன ஒன்று, உலகின் வாசிப்பு நம்மால் வடிவமைக்கப்படாத ஒன்று, எந்திரங்களின் வாசிப்பு நம்மால் வடிவமைக்கப்பட்ட ஒன்று.\nஇந்த இரண்டு வாசிப்புகளும் பொருளற்றவை. உலகின் வாசிப்பு அனைத்துப் பொருளையும் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது, தன் வாசிப்பின் வழி, தன்னைத் தன் வாசிப்பின் மொழியில் வெளிப்படுத்துகிறது. வாசிப்புக்கும் வெளிப்பாடுக்கும் இடையில் அவற்றுக்கு அன்னியமாய் எதுவும் இல்லை. யந்திரத்தின் வாசிப்பில் பொருள் குறித்த உணர்வு கிடையாது- அதைப் பொருளிலி என்று சொல்லலாம். மனித மனம் மட்டுமே தன் வாசிப்பில் வாசிக்கப்படுவதற்கு அப்பால் ஒரு பொருளைத் தேடுகிறது. பெரும்பாலும், இன்ன காரணம் அதன் விளைவாக இன்ன காரியம் என்ற அடிப்படையிலேயே இந்த வாசிப்பு நிகழ்கிறது. நாம் இத்தகைய வாசிப்பைத் தெரிவு செய்வதற்கு முக்கியமான காரணம், இது பயனுள்ளதாக இருக்கிறது என்பதுதான். வினை-விளைவு என்ற வாசிப்பு நாம் அனுமானித்த விளைவுகளைக் கொடுக்கும் என்று நம்பத்தகுந்ததாக இருக்கின்றது. இவ்வகை வாசிப்பில் ஒரு சட்டகத்தில் தொகுக்கப்பட முடியாத வாசிப்புகளை நாம் பொருட்படுத்துவதில்லை, அதற்கான அவசியம் அச்சுறுத்தலாக அமைந்தாலொழிய.\nஇந்த வாசிப்புகளை ஒரு உரையாடலாக நினைத்துப் பார்ப்போமானால், இன்று அரங்கேற்றப்படுகிற சுற்றுச் சூழல் சீர்கேட்டை இப்படி சொல்லலாம்- இயற்கையின் வாசிப்பை எந்திரங்களின் உதவியோடு மனிதனின் வாசிப்பு மாற்றியமைக்கத் துவங்கி விட்டது என்று கருத இடமிருக்கிறது. ஒரு கச்சேரியில் விமரிசகன் ஒருவன் ஒலிபெருக்கியைக் கையில் வைத்துக் கொண்டு வாசிப்பின் இடையே உரத்த குரலில் பேசி, சங்கீதத்தின் போக்கைத் தன் விருப்பத்துக்கேற்ப மாற்றியமைப்பது போன்றது இது. இதில் ஒத்திசைவு நிகழ்வதற்கான சாத்தியம் மிகக் குறைவே.\nஇதற்கு என்ன காரணம் என்று யோசித்தோமானால், மனிதன் வினை-விளைவு என்ற அடிப்படையைப் பிரதானமாக வைத்துக் கொண்டு தன் வாசிப்பை நிகழ்த்துவதுதான் என்று சொல்லலாம்- அதற்காக அவன் தனக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் ஒரு கூறாகத் தொகுக்க வேண்டியிருக்கிறது: இதில் தகவல் பிழைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. தவிர, வாசிப்பே வெளிப்பாடாக இருக்கிற சூழலில் பொருள் குறித்த தேடல் அந்நியமான ஒன்றாகவே இருக்கிறது.\nநாம் இயற்கை என்று சொல்கிற சூழியலில், வாசிப்புக்கும் வெளிப்பாடுக்கும் வேறுபாடில்லை. இதில் மனிதன், தன் பொருள் நோக்கிய பார்வையின் வாசிப்பை இடையூடாகத் தருகிறான். அதற்கு, எந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறான். இந்த எந்திரங்கள் அவனது நோக்கத்தை பிரதி எடுப்பனவாகவே செயல்படுவதால், தகவல் பிழைகள் நிரவிய மனிதனின் வாசிப்பு பன்மடங்காய்ப் பெருகி இயற்கையின் வாசிப்புக்கு சூழியலில் நிகழக்கூடிய ஒத்திசைவைச் சீரழிப்பதாக உள்ளன என்று சொல்லலாம்.\nசொல்வனத்தில் ராமன் ராஜா அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் ’காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர்’ (CCD) குறித்து ஒரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார். கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மோனோ கல்ச்சர் முறை, மிகையான உர உபயோகம், தேனீக்களை நாடெங்கும் இடம் மாற்றி மாற்றிக் கொண்டு போய் அலைக்கழித்தல், அவற்றுக்குப் புகட்டப்படும் மருந்துகள் எல்லாம் சேர்ந்து மகரந்தச் சேர்க்கைக்கு மிக முக்கியமான காரணியாக இருக்கும் தேனீக்களை கூட்டம் கூட்டமாகக் கொலை செய்கின்றன என்று பொருள்பட எழுதி இருக்கிறார்.\nநினைத்துப் பாருங்கள்- ஒற்றைப் பரிமாண சிந்தனையில், எப்பாடு பட்டாயினும், குறைந்த செலவில் மிகுந்த உற்பத்தி என்ற நோக்கில், அதற்கேற்ற வகையிலான வினை-விளைவு பார்வையை மனிதன் மேற்கொண்டதுதானே இதற்கு முக்கியமான காரணமென்று சொல்ல முடியும் அரசியல், பொருளாதார, சமூக சித்தாந்தங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், இந்த வினை-விளைவு கோணத்தில் மட்டும் சிந்திப்பது என்பது அழிவையே தருவதாக உள்ளது. அதை வெவ்வேறு இடங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nராமன் ராஜா எழுதுகிறார், “மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது என்பதற்கும் பல ஆராய்ச்சி முடிவுகள் சாட்சி இருக்கின்றன,” என்று.\nநாம் இன்ன வினைக்கு இதுதான் காரணம் என்று கற்பிப்பது எப்போதும், எந்நிலையிலும் சரியாக இருக்கும் என்பது உறுதியில்லை. அத்தகைய வாசிப்பு தவறாக இருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு நம் வாசிப்பு உறுதியாக இருக்கிறதோ, எவ்வளவுக்கெவ்வளவு அதன் நம்பகத்தன்மையில் நாம் முதலீடு செய்திருக்கிறோமா, அவ்வளவுக்கவ்வளவு பேரழிவை சந்திக்க வேண்டி வரும். அரசியல் இயக்கம் குறித்த புரிதலிலும் இதுதான் நடந்தது – ஜெர்மனியில். பொருளாதார கோட்பாடுகளை நிலை நிறுத்தியபோதும் இதுதான் நடந்தது – ரஷ்யாவில். சமூகவியலில் இத்தகைய போக்கைக் கண்மூடித்தனமாக நிகழ்த்தியபோதும் இதுதான் நடந்தது – சீனாவில். இன்று தொழிற்சாலை உற்பத்தியை, அது சார்ந்த அறிவுநுட்ப வளர்ச்சியை மட்டும் அறிவியல் என்று கருதி அந்த இயக்கத்தைப் பேரளவில் வாழ்க்கை முழுதும் நடைமுறைப்படுத்தும் பார்வை சூழியல் அழிவின் விளிம்பில் பூமியைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது – மேலை நாடுகளின் தயவால். மேற்கையே உலகுக்கு வழிகாட்டி என்று நினைத்து விமர்சனமோ எதிர்ப்போ இன்றிப் பின்செல்லும் மற்றைய நாட்டு கைப்பாவைகளும் குற்றத்தை ஏற்க வேண்டியவரே.\nதேனீக்களின் அழிவு இதன் ஒரு சிறு கூறுதான்.\nஏதோ இது நமக்குத் தொடர்பில்லாத ஒன்று என்று நினைப்பதற்கில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸில் சரஜித் மஜூம்தார் இரண்டாம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் இந்தியாவும் மேலை நாடுகளின் விவசாய முறைகளைக் கடைபிடிக்க முனையும் போக்கைக் குறித்து எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது. நமது விவசாய முறைகளின் வேர்கள் கெல்லிப் போடப்படும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. கட்டுக்கடங்காமல் வளரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவை நவீனமயமாக்கம் இல்லாமல் உற்பத்தி செய்வது இயலாத காரியம் என்று சொல்கிறார்கள். உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டி, நமது பயிர் வளம் அழிக்கப்பட்டு அறிவியல் சாதனங்களின் துணையோடு வடிவமைக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்தான் விவசாயத்தின் எதிர்காலமாக இருக்குமா என்றுத் தெரியவில்லை.\nஅப்படி இருக்குமெனில், அது மனிதனல்லாத மற்ற உயிர்களுக்கு எத்தகைய இழப்பை உண்டாக்கும் என்று சொல்வதற்கில்லை. அத்தகைய உயிரிழப்பு மனிதனுக்கே எத்தகைய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதையும் தீர்மானிப்பதற்கில்லை. மேலே சுட்டிக் காட்டிய தேனீக்களின் பேரழிவு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில்தான் இதுவரை நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இதுவரை எந்த குறிப்பிட்ட உயிரியையும் நோய்க்காரணமாக சொல்லவியலாத நிலையில் அவர்களின் விவசாய முறைகளும் இந்த அழிவுக்குப் பெரும் காரணமாக இருக்கலாம் என்பதும் ஏற்கத்தக்கதே. இந்தப் பேரழிவுக்கான காரணங்களில் நவீன காலத்தின் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் பட்டியலிட்டிருக்கிறார்கள்- தடுப்பூசி ஒன்று மட்டும்தான் இதில் தப்பிப் பிழைத்திருப்பது போல் தெரிகிறது.\nஇந்தியாவில் இத்தகைய விவசாய முறை எத்தகைய பின்விளைவை உண்டாக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த மாதிரி விஷயங்களில் சூடான செய்திகள் மேலை நாடுகளிலிருந்துதான் கிடைக்கின்றன. நமது செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் ஏற்கனவே உள்ள மனச்சாய்வுகளை இன்னும் இறுக்கமாகக் கட்டமைப்பனவாகவே உள்ளன, அப்படி இல்லாதவை மேலை மொழிகளில் உள்ள செய்திகளைப் பிரதி எடுப்பனவாக இருக்கின்றன. கடைசித் தேனீ இறந்த பின்தான் இதற்கான காரணிகளை நாம் பேசத் துவங்குவோம் என்று தோன்றுகிறது. அதற்குக்கூட மேலை நாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நம்மவர்கள் ஆதாரம் தேடக் கூடும்.\nபட்டினிச்சாவுகள் மற்றும் புயல், மழை போன்ற பேரழிவுகள், தீவிரவாதப் போக்குகள், ஊழல் அரசியல் விவகாரங்கள் – இவற்றுக்கு நம் ஊடகங்களில் கிடைக்கிற முக்கியத்துவம் வேறு விஷயங்களுக்குக் கிடைப்பதில்லை. அண்மையில் நாராயணன் கிருஷ்ணன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மதுரையில் உள்ள இருக்க இடம் இல்லாத ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பது முதலான சேவைகளை இந்த இளைஞர் எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறார். ஆனால் இவரைப் பற்றி இந்த எட்டு ஆண்டுகளில் ஒன்பது கட்டுரைகள்தான் தமிழில் வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் பதினோன்று. சிஎன்என் தொலைக்காட்சி இவரை இந்த ஆண்டுக்கான டாப் டென் நாயகர்களில் ஒருவராக அங்கீகரித்ததைத் தொடர்ந்து எல்லாரும் விழித்துக் கொண்டு விட்டது போல் தெரிகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது நாம் மேலை நாட்டினரின் செய்தி வர்த்தககத்தில் நாம் இடைத்தரகர்களாக இருக்கிறோம் என்ற எண்ணம் எழுகிறது.\nநமது வாசிப்பு நம் சூழலை நம் பார்வையில் நிகழ்த்துவதாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. நாமும் மேலை நாட்டினரின் தொழில்நுட்பப் பார்வையை அறிவியல் சார்ந்தது என்ற பிரமிப்பில் கேள்வி கேட்காது ஏற்றுக் கொண்டு விட்டோம். இந்தப் பார்வை நம் சூழலிலிருந்து நம்மைப் பிரித்து, சூழலை நம் தேவைகளுக்குத் தக்க வகையில் ஆண்டனுபவிக்க உதவும் குறைப் பார்வைதான் என்ற பிரக்ஞை நம்மிடம் இல்லை. அதுதான் போதாதென்றால் அதனால் ஏற்படும் கேடுகளைக் கூட அவர்களின் மொழியிலேயே எதிரொலிக்கிறோம். வினை-விளைவு நோக்கிய ஆய்வு, பகுப்புகளை மறுதலித்து தொகுப்புகளை மட்டும் கணக்கில் கொள்ளும் போக்கு, இவை போன்ற ஒற்றைப் பரிமாண வாசிப்புகளில் உள்ள ஆபத்தைக் குறித்த விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும்.\nஎத்தனையோ விஷயங்களை சுட்டலாம். ஏன் என்று எதுவும் கேட்காமல் நாம் மேலை நாட்டின் தொழில் நுட்பப் பார்வையை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதும், அதில் உள்ள ஆபத்துகளை அவர்கள் கண்டறிந்த பின்னரே நாம் விழித்துக் கொள்வதும் அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஒன்றே. மருத்துவம், விவசாயம் குறித்த நம் பாரம்பரிய அறிவு இன்று தினமும் மறக்கப்பட்டு வருகிற ஒன்றாகி வருகிறது. அவை ஆவணப்படுத்தப்படுகின்றன என்றாலும் அதன் பின்னணியில் நமக்கு நம் பாரம்பரியம் குறித்த புரிதலோ பெருமையோ இல்லை என்பது கண்கூடு. அப்படி ஒன்று இருந்திருப்பின் நாம் அவற்றைப் புறம்போக விட மாட்டோம்.\nஒரு குறிப்பிட்ட சூழியல் அதில் இருப்பவர்களை உள்ளடக்கிய ஒன்று. தங்கள் சூழியலை ஒட்டி அதை மட்டும் அறிந்து வாழ்பவர்களின் புரிதலில் ஏராளமான குறைகள் இருக்கலாம். அறிவியல்-தொழில்நுட்ப அறிவின் அடிப்படையில் நிகழ்த்துகிற புரிதல் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கலாம். இருப்பினும், தாங்களே இருந்து அனுபவிப்பவர்கள் என்ற வகையில் பாரம்பரிய அறிவு என்பது, தொழில் நுட்ப அறிவை விட சூழியலில் குறைவான சிதைவுகளையே உண்டாக்கக் கூடும்: மலைகளின் வளங்களை பெருமளவுக்கு ஈட்டி அவற்றை வாழ்வதற்கில்லாத பொட்டல் வெளிகளாய் மாற்றுவதென்பது அந்த சூழியலுக்கு அந்நியனாய், அதனோடு ஒட்டுறவில்லாத வாசிப்பைப் பழகிய ஒருவனால்தான் இயலும். நாம் அனைவரும் அத்தகையவர்களாக மாறி வருகிறோம்.\nமனிதன் தன் சூழியலை ஒட்டி வாழப் பிறந்தவன்- அதை நீங்கி அவனால் நலமாக வாழ முடியாது என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். எப்படி வன விலங்குகள் ஒன்றை ஒன்று சார்ந்தது இருக்கின்றனவோ, அப்படியே உடலளவில் கூட மனிதனுக்கு கிருமிகளும், புழுக்களும்கூட அவனது ஆரோக்கியத்துக்கு அவசியமாக இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதன் இவற்றின் துணையோடுதான் வளர்ந்திருக்கிறான், இன்று ஆரோக்கியம் என்ற புரிதலில் தூய சுகாதாரச் சூழலை அவன் தன்னைச் சுற்றிக் கட்டமைக்கத் துவங்கிய காரணத்தால்தான் மேலை நாடுகளில் வளரும் நாடுகளை விட அதிக அளவில் ஆஸ்த்மா, அலர்ஜி, ரூமோட்டாய்ட் ஆர்த்ரிடிஸ் போன்ற auto immune நோய்கள் பெருமளவில் அதிகரித்து காணப்படுகின்றனவா என்ற கேள்வி குறித்து மருத்துவ ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வகை நோய்களை குணப்படுத்திக் கொள்ள வேண்டி அமெரிக்காவில் இருந்து காமரூன் போன்ற சுகாதார வசதி இல்லாத நாடுகளின் மலக்குழிகளில் வெறுங்காலோடு நடந்து புழுக்களைத் தம் உடலில் தருவித்துக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள் என்ற விபரீதமான செய்தி கூட கிடைக்கிறது. இந்த விஷயத்தின் உண்மை எவ்வளவு என்று தெரியவில்லை- இந்தக் கோட்பாடுகூட அறிவியல் பார்வையில் நிரூபணமாகி நிலை நிறுத்தப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் தன் உடலின் சூழியலில் கிருமிகள் முதற்கொண்டு புழுக்கள் வரை பல உயிரிகளின் தயவால்தான் மனிதன் வாழ்கிறான் என்ற செய்தி சூழியல் குறித்த பார்வையின் அவசியத்தை நினைவுறுத்துவதாகவே உள்ளது.\nசூழியலில் இருந்து கூறுபட்ட, அதை எதிர்க்கும் நோக்கமே கொண்ட, லாபத்துக்கு மனித நலத்தைக் காவு கொடுக்கத் தயங்காத தொழில்நுட்பம் அனைத்து விடைகளையும் தந்து விடாது. அறிவியல் என்ற பெயரில் வினை-விளைவு வகைப்படுத்தல் பயன் தருவதாய் இருக்கலாம், ஆனால் அத்தகைய வாசிப்பு சூழியலைக் கருத்தில் கொள்ளாத வரை முழுமையான அறிவாக இருப்பது நிச்சயமில்லை. அதிலும், எந்தக் கேள்விக்கும் இடம் தராமல் மாற்றுப் பார்வைகளை மிரட்டி ஒடுக்கும் ஒற்றைப் பார்வை ‘அறிவியல்’ என்ற பிரமையோடு கை கோத்துக் கொண்டு செயல்படும்போது அது அனைத்தையும் அழித்து, தனக்கும் அழிவு தேடித் தரும் கொலைக் கருவியாகவே மாறி விடுகிறது.\n2 Replies to “விளிம்பில் உலகம்”\nPingback: சொல்வனம் » வாசகர் மறுவினை\nPingback: சொல்வனம் » ‘விளிம்பில் உலகம்’ கட்டுரைக்கு ஒரு மறுவினை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஅம்பை புகைப்படங்கள் – தொகுப்பு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/sent-text-in-whatsapp-without-typing/", "date_download": "2019-04-26T02:27:41Z", "digest": "sha1:CR6K4WZK53AW7HC4LB4PMTE34LAVMXMH", "length": 8606, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Turn Your Voice Into Text Whatsapp New Feature", "raw_content": "\nHome தொழில்நுட்பம் வாட்ஸ் அப்பில் நீங்கள் பேசினால் போதும் அதுவே டைப் செய்துகொள்ளும்.\nவாட்ஸ் அப்பில் நீங்கள் பேசினால் போதும் அதுவே டைப் செய்துகொள்ளும்.\nதற்போது உள்ள நவீன உலகத்தில் அனைவரது கையிலுமே ஸ்மார்ட் போன் உள்ளது. மேலும்,ஸ்மார்ட் போன் உள்ள அனைவரின் போனிலும் வாட்ஸ்அப் என்ற செயலி கண்டிப்பாக இல்லாமல் இருக்காது. இது வந்த பிறகு பலரும் மெசேஜ் என்ற ஒன்றை பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர்.\nஅதே போல வாட்ஸ்அப் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சிறப்பம்சங்களை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் வாட்ஸ்அப்பில் டைப் செய்து தான் மெசேஜ்களை அனுபவார்கள். ஒரு சிலரோ வாய்ஸ் மெசேஜ் மூலம் தங்களது குரலை பதிவு செய்து அனுபாவர்கள்.\nஇதையும் படியுங்க : அடிக்கடி உங்கள் பைக் சாவி,பர்ஸ்களை தொலைக்கரவங்களா நீங்க.அப்போ இத மட்டும் வாங்கிடுங்க.\nஆனால், இவை இரண்டும் இல்லாமல் வேறு வழியில் இதை விட சுலபமாக நீங்கள் மெசேஜ்களை அனுப்ப முடியும். இதற்காக நீங்கள் கூகுல் ஸ்டோரில் கூகுள் கீ-போர்ட் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதுவரை வாட்ஸ்ஆப்பில் ஜிபோர்டு வசதி அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், தற்சமயம் ஜிபோர்டு வசதி வாட்ஸ்ஆப் செயிலியில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த ஆப் மூலம் வாட்ஸ்அப்பில் நீங்கள் டைப் செய்யும்போது வழக்கமான வாட்ஸ்ஆப் மைக் அருகே ஜிபோர்டின் மைகக் குறியீடு காணப்படும், அதை அழுத்திவிட்டு பேசினால், அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும். மிகவும் சுலபாக இருக்கிறது அல்லவா.\nPrevious articleகார் வேணும்னு அடம்பிடித்த ஆத்விக், அதட்டிய அஜித் மனைவி.\nNext articleதலைக்கு ஹோட்டலில் இருந்து பார்சலா.வைரலாகும் ஷாலினி மற்றும் அனோஷ்காவின் புகைப்படம்.\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\nவிஜய் சேதுபதி வெளியிட்ட டிஜிகாப் (Digicop) App-ல் இத்தனை வசதிகள் இருக்கா.\nபோன் வாங்கணும்னா கொஞ்சம் 28 ஆம் தேதி வரை பொறுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2019/03/23094233/1233623/LS-Polls-husband-and-wife-contest-in-different-parties.vpf", "date_download": "2019-04-26T02:25:24Z", "digest": "sha1:HMNGJ54ZXN4ESG4OE3DQSDK25JDQGHBK", "length": 16969, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திராவில் கணவன்-மனைவி வெவ்வேறு கட்சிகளில் போட்டி || LS Polls husband and wife contest in different parties in Andhra Pradesh", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆந்திராவில் கணவன்-மனைவி வெவ்வேறு கட்சிகளில் போட்டி\nஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜனதா கட்சி சார்பிலும், அவரது கணவர் டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress\nஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜனதா கட்சி சார்பிலும், அவரது கணவர் டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress\nஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் பா.ஜனதா சார்பில் விசாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கணவரும், முன்னாள் மந்திரியுமான டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.\nகடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகிய இவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியான புரந்தேஸ்வரி, மாநில பிரிவினை காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.\nஅரசியலில் இருந்து விலகி இருந்த அவரது கணவர் வெங்கடேஸ்வரராவ் சமீபத்தில் அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகன் ஹிதேஷ் செஞ்சுராமுடன், ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nஇந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர சட்டசபை தேர்தலில், பர்ச்சூர் தொகுதியில் அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனுக்கு பதிலாக வெங்கடேஸ்வர ராவ் போட்டியிட உள்ளார். கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு கட்சியில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress\nபாராளுமன்ற தேர்தல் | டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் | புரந்தேஸ்வரி | பாஜக | ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது: பரமேஸ்வரா உறுதி\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா\nரெயில் என்ஜின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது: பரமேஸ்வரா உறுதி\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-26T03:05:15Z", "digest": "sha1:6YE6CQD5EEDL6U2ZK7XJCPCR6VHIKWLR", "length": 23625, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "இன்டெர்நெட் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nவலை 3.0: இணையத்தின் பூர்வகதை\nஇணையத்தின் கதை 1969 ல் துவங்குகிறது என்பதும், அர்பாநெட் எனும் ஆய்வு திட்டமே அதன் துவக்க புள்ளி என்பதும் பரவலாக அறியப்பட்டதே. மேலும் இணையம் ராணுவ ஆய்வு திட்டமாக உருவானதும், அதற்கு அமெரிக்கா, சோவியன் யூனியன் இடையிலான பனிப்போர் முக்கிய காரணம் என பிரபலமாக சொல்லப்படுவதும், பலரும் அறிந்ததே. அணு ஆயுத போர் மூண்டு, எந்த பகுதி தாக்கப்பட்டாலும் மற்ற பகுதி பாதிக்காமல் இயங்க கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது இணையத்திற்கான முக்கிய […]\nஇணையத்தின் கதை 1969 ல் துவங்குகிறது என்பதும், அர்பாநெட் எனும் ஆய்வு திட்டமே அதன் துவக்க புள்ளி என்பதும் பரவலாக அறியப்பட்...\nவலை 3.0-வலைக்கு முன் ….\nவலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதில், வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில் இருந்தது என்பது தான். ஆரம்ப கால இணைய பக்கங்களை பார்த்தால், அவை எந்த விதத்திலும் உற்சாகம் அளிப்பதாக இருக்காது. புரோகிராமிங்கிற்கான எழுத்து வடிவம் போல் இருக்கும் ஆதிகால இணைய பக்கங்களை இப்போது பார்க்கையில், வியப்பும் அலுப்பும் ஏற்படலாம். அப்போது இணையம் இருந்தது, ஆனால் இணையதளங்கள் இல்லை. […]\nவலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதி...\nஇணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்\n( தளம் புதிது) இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம் ஆன்லைனிலேயே பலவிதமான பாடத்திடங்களை கற்று பட்டையம் மற்றும் சான்றிதழ்களை பெறலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். முன்னணி பல்கலைக்கழகங்கள் துவங்கி, கோர்சரா (Coursera), உடேமி (Udemy ), எடெக்ஸ் (edX) உள்ளிட்ட இணைய கல்வி நிறுவனங்களும் இத்தகைய பாட திட்டங்களை வழங்கி வருகின்றன. இப்படி இணையத்தில் கற்று தேர்ச்சி பெறக்கூடிய பாடத்திடங்களை ஒரே இடத்தில் அணுகும் வகையில் தொகுத்தளிக்கும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இந்த வகையில் புதிதாக […]\n( தளம் புதிது) இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம் ஆன்லைனிலேயே பலவிதமான பாடத்திடங்களை கற்று பட்டையம் மற்றும் சான்றிதழ்களை...\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nடிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனிதரும் அல்ல, அவர் உருவாக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமும் வழக்கமான ஸ்டார்ட் அப் அல்ல. இணையத்தை எல்லோரும் அணுக கூடிய வகையில் ’வைய விரிவு வலை’யை (World Wide Web ) உருவாக்கியவர் என பாராட்டப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானியான டிம் பெர்ன்ஸ் லீ, இப்போது நாம் அறிந்த வகையில் இணையத்தை மறு உருவாக்கம் செய்யும் […]\nடிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனித...\nஷேர் செய்வதற்கு முன் கொஞ்சம் யோசிக்கவும்: ஒரு வைரல் புகைப்படம் சொல்லும் பாடம்\nஅந்த வைரல் வீடியோ காட்சியை நீங்களும் கூட பார்த்து ரசித்திருக்கலாம். அதோடு, அந்த வீடியோவை உங்கள் நட்பு வட்டத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். இப்படி உங்கள் நண்பர்(கள்) பகிர்ந்து கொண்டதால் தான் நீங்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறீர்கள். குட்டி கரடி ஒன்று பனிமலையில் ஏற முயற்சிக்கும் காட்சியை சித்தரிக்கும் வீடியோவை தான் குறிப்பிடுகிறேன். ஊக்கம் தரும் கரடி குட்டி என வர்ணிக்கப்படும் இந்த வீடியோ டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் தொடர்ந்து பகிரப்பட்டு வைரலாக பரவியிருக்கிறது. இன்னமுக் கூட பகிரப்பட்டுக்கொண்டிருக்கிறது. […]\nஅந்த வைரல் வீடியோ காட்சியை நீங்களும் கூட பார்த்து ரசித்திருக்கலாம். அதோடு, அந்த வீடியோவை உங்கள் நட்பு வட்டத்திலும் பகிர்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/5547-2017-03-03-08-50-05?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-26T01:49:28Z", "digest": "sha1:UOIAWVH3MOETPFMEPUFZVODDLTHTQ2JS", "length": 3208, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விஜய் சூர்யாவை டென்ஷன் ஆக்கிய விநியோகஸ்தர்", "raw_content": "விஜய் சூர்யாவை டென்ஷன் ஆக்கிய விநியோகஸ்தர்\nபிரபல விநியோகஸ்தர் திருப்பூர்சுப்ரமணியன் வெளியிடுகிற ஆடியோ பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் வைக்கப்பட்ட குண்டு.\nரஜினி, விஜய், சூர்யா, ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சுமார் ஏழு நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களின் சமீபத்திய படங்களின் வசூல் நிலவரத்தையும் புட்டு புட்டு வைத்துவிட்டார்.\n“இந்த நிலவரம் எதுவும் புரியாம அங்க உட்கார்ந்துகிட்டு அரசியல் அறிக்கை கொடுக்கிறீங்க. முதலமைச்சரை மீட் பண்ணுவேன்னு சொல்றீங்க. பிரதமரை பார்ப்பேன்னு சொல்றீங்க.\nமுதல்ல உங்க படத்தை வாங்குன விநியோகஸ்தர் செத்தாரா இருக்காரான்னு பாருங்க” என்று சீறியிருக்கிறார். இந்த ஆடியோ மின்னல் வேகத்தில் கோடம்பாக்கத்தை சுற்றி வருவதால், பல ஹீரோக்கள் படு கோபத்திலிருக்கிறார்கள்.\nசொல்ல வேண்டியதை எங்ககிட்ட சொல்லாம இப்படி பொத்தாம் பொதுவுல போட்டு தாக்கணுமா என்பதுதான் அவர்களின் ஆத்திரம். சமூக வலைதளங்களில் பல்லாயிரம் ஷேர்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆடியோ பதிவை அடுத்து, திருப்பூராரின் வாயை இனி வரும் காலத்திலாவது அடக்க முடியுமா என்று திட்டம் போடுகிறது கோடம்பாக்கம். (பதிலுக்கு ஆடியோ வெளியிடுவாங்களோ என்பதுதான் அவர்களின் ஆத்திரம். சமூக வலைதளங்களில் பல்லாயிரம் ஷேர்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆடியோ பதிவை அடுத்து, திருப்பூராரின் வாயை இனி வரும் காலத்திலாவது அடக்க முடியுமா என்று திட்டம் போடுகிறது கோடம்பாக்கம். (பதிலுக்கு ஆடியோ வெளியிடுவாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/director-mohan-raja-officially-announced-thani-oruvan-2/", "date_download": "2019-04-26T02:30:33Z", "digest": "sha1:DHPQEG4FTUB2GECASSHUH3USIE7DOJKP", "length": 6497, "nlines": 92, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Mohan Raja Officially Announced Thani Oruvan 2", "raw_content": "\n“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: இயக்குனர் மோகன் ராஜா முதல் முறையாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் “தனி ஒருவன்” கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மோகன் ராஜா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், “தனி ஒருவன்” படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா நேற்று இரவு ஒரு முக்கிய தகவலை அறிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த காணொலியில் இயக்குனர் மோகன்ராஜா “தனி ஒருவன்” வெற்றியை தொடர்ந்து விரைவில் அதன் இரண்டாம் பாகமான “தனி ஒருவன் -2” எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதிலும், அவரது தம்பியான நடிகர் ஜெயம் ரவியே கதாநாயகனாக நடிக்கிறார்.\nமேலும், இயக்குனர் மோகன் ராஜா “தனி ஒருவன்-2” படத்துக்கான ஸ்கிரிப்டை ஏற்கெனவே தொடங்கி விட்டார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் படபிடிப்புகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious « தல அஜித் படத்துலயே எங்களால செய்ய முடியல அஜய்,னு நயன்தாரா சொன்னாங்க – அஜய் ஞானமுத்து\nNext ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவது மகிழ்ச்சி – நடிகர் சிம்பு »\nவிஜய் சேதுபதி படத்தின் நடிகைக்கு திருமணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே\nபுஜாரா சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி – மீண்டும் அரைசதமடித்த அகர்வால்\n23 மொழிகளில் திரைப்படமாகும் மோடியின் பையோ பிக்\nஇணையத்தில் வைரலாக பரவும் சண்டக்கோழி 2 படத்தின் உருவாக்க காணொளி வெளியீடு – காணொளி உள்ளே\nஅரசியல் லாபத்திற்க்காக இரட்டை வேடம் போடும் ரஜினி – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/ezhumin-official-trailer-2/", "date_download": "2019-04-26T02:26:45Z", "digest": "sha1:HXCQ2AI3USDEFQLPOQW4QXCORHBQYPPE", "length": 2726, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Ezhumin Official Trailer 2 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தமிழா\nதயாரிப்பாளர் V.P.விஜி தயாரிப்பில், அவரே இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் எழுமின் ஆகும். தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையாக இப்படம் இருக்கிறது. இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/adithya-mantram-tamil/", "date_download": "2019-04-26T02:08:02Z", "digest": "sha1:IUQUTIUZ4IQQPLJ47CV7ZS6CFUIOVREO", "length": 9231, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "பதவி உயர்வு மந்திரம் | Adithya mantram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் பதவி உயர்வுகள் பெற, நோய்கள் தீர இம்மந்திரத்தை துதியுங்கள்\nபதவி உயர்வுகள் பெற, நோய்கள் தீர இம்மந்திரத்தை துதியுங்கள்\nஅதிகாலையில் எழுந்திருக்கும் அனைவருக்கும் மிக அற்புதமான ஆற்றல் கிடைப்பதற்கு காரணம் அந்நேரத்தில் அவர்கள் பெறும் சூரியனின் ஒளியே காரணமாக இருக்கிறது. எத்தகைய தீமைகளையும் போக்க கூடிய சக்தி கொண்டவராக இருப்பவர் சூரிய பகவான். ஜாதகத்தில் ஒரு மனிதனின் தந்தை மற்றும் அந்த ஜாதகரின் உடலாரோக்கியம் ஆகியவற்றை தீர்மானிக்கும் கிரகமாக சூரியன் இருக்கிறது. அப்படிபட்ட சூரிய பகவானை துதித்து பல பயன்களை பெறுவதற்கான சூரியனுக்குரிய எளிமையான “ஆதித்ய மந்திரம்” இதோ.\nஇந்த மந்திரம் ஆதித்யனாகிய சூரிய பகவானின் அருளைப் பெற்று தரும் ஒரு சிறப்பான மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை எல்லா நாட்களிலும் துதிக்கலாம் என்றாலும் ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை இம்மந்திரம் துதித்து சூரிய பகவானை வணங்கி வந்தால் உடலாரோக்கியம் மேம்படும். ஏற்கனவே உடலில் இருக்கின்ற நோய்களும் சீக்கிரத்தில் தீரும். பதவி உயர்வுகள் வேண்டுபவர்கள் அது கிடைக்க பெறுவார்கள்.\nஇந்த ஆதித்ய மந்திரத்தை 108 முறைகள் சொல்வதால், நம் ஆன்மப் பிரகாசம் தூண்டப்பட்டு உடலும், மனமும், முகமும் தெளிவுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். மன எழுச்சியினால் ஒருவரின் உள்ளொளி ஆற்றலை அதிகரிக்க செய்து, அவருக்கு பன்மடங்கு நன்மைகளை உண்டாக்கும் மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திரமாக இருக்கிறது சூரிய பகவானின் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை மேலே கூறப்பட்ட முறையில் தொடர்ந்து துதிப்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.\nநோய்களை போக்கும் ருத்ர மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களின் எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்கும் மந்திரம் இதோ\nஉங்களுக்கு திடீர் பணவரவுகள் அதிகம் ஏற்பட இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு பன்மடங்கு தனலாபம் கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/brinjal-benefits-tamil/", "date_download": "2019-04-26T02:04:59Z", "digest": "sha1:IVPIJ4QLBXGB3BW2RIJNV2GEDQC5JZNL", "length": 15990, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "கத்திரிக்காய் பயன்கள் | Brinjal benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nகத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nநமது நாட்டு மக்களின் ஒவ்வொரு நேர உணவின் போதும் பல வகையான காய், கீரைகள் போன்றவற்றை துணை உணவாக கொண்டு சாப்பிடுவது பல காலமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும். அப்படி நம் நாட்டு மக்கள் சாப்பிடுவதற்காக பல காய்கள் நமது நாட்டில் விளைகின்றன அதில் ஒன்றுக்கு தான் கத்திரிக்காய் இந்த கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nநீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.\nஉடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கதிர்கையை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.\nதண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்\nஅதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nநாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.\nகட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.\nநமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்ததில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.\nபுகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல், வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. கத்திரிக்காய் புகையிலையில் இருக்கும் நிக்கோடின் ரசாயனம் சிறிதளவு கொண்டிருக்கிறது. ஆனால் கத்திரிக்காயில் இருக்கும் இந்த நிக்கோடின் ரசாயனம் புகை பழக்கம் கொண்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவுகிறது.\nமாமிச உணவுகளை தினமும் அதிகளவு சாப்பிட்டு வருபவர்களுக்கும், தீவிர மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கும் ஒரு கட்டத்தில் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.\nகத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகருப்பட்டி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா\nகை குத்தல் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nபிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/ellu-uses-tamil/", "date_download": "2019-04-26T02:06:37Z", "digest": "sha1:ELCW5PQJTF3KH6TKQG6WOCW4CZRR2ZRE", "length": 15688, "nlines": 124, "source_domain": "dheivegam.com", "title": "எள் பயன்கள் | Ellu uses in Tamil | Ellu benefits in Tamil | Palangal", "raw_content": "\nHome ஆரோக்கியம் எள் பயன்கள்\nநமது நாட்டில் பல வகையான தானியங்கள் பயிர்செய்யப்படுகின்றன. அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவு தானியங்கள் தவிர்த்து சமையல் எண்ணெய், இன்ன பிற உணவு பொருட்கள் தயாரிப்புக்காகவும் பல வகையான தானியங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. அந்த வகையில் சமையல் எண்ணெய் தயாரிக்கவும், உடலுக்கு பல்வேறு நன்மைகளை புரியும் ஒரு தானியமாக “எள்” இருக்கிறது. வெள்ளை எள், சிவப்பு எள், கருப்பு எள் என எள்ளில் பல வகைகள் உள்ளன. எந்த வகையான எள் சாப்பிட்டாலும் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nஎள் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.\nமேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.\nமாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது.\nஎள் அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது. மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் தொடர்ந்து மூலம் போக்க முடியும்.\nஒவ்வாமை, சுற்று சூழல் மாசு மற்றும் இன்ன பிற காரணங்களாலும் சிலருக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது நோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது சிரமத்திற்குள்ளாவார்கள். இந்த ஆஸ்த்மாவாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.\nஎள் புரத சத்தை தன்னகத்தே அதிகம் கொண்டது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.\nஉடலில் பலருக்கும் புண்கள் வெட்டுக்காயங்கள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட காயங்கள் கொண்டவர்கள் எள் சாப்பிட்டு வந்தால், அந்த எள் கொண்டிருக்கும் இயற்கை சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.\nமது, சிகரட் போன்ற போதைப்பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களின் உடலில் அதிகளவு நச்சுக்கள் தங்கியிருக்கும். இந்த போதை பழக்கத்தை வீட்டொழிக்க நினைப்பவர்கள் தினந்தோறும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல் தூய்மையடையும்\nசிலர் எப்போதும் ஒருவித பதட்டமான மனநிலையிலேயே இருப்பார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது. இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.\nஎள் நோய் எதிர்ப்பு ரசாயனங்கள் மற்றும் கிருமி நாசினி தன்மை கொண்ட வேதி பொருட்கள் அதிகம் கொண்டது. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு எள் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கொடுத்து வந்தால், அவர்கள் அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படுவது குறையும். ஜுரம், சளி போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும். குழந்தைகளின் உடல்வளர்ச்சி மேம்படும்.\nஉடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களின் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகருப்பட்டி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா\nகை குத்தல் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nபிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/g-v-prakash-sarvam-thaala-mayam-review/", "date_download": "2019-04-26T02:44:58Z", "digest": "sha1:4UFJMR2AAIPZ5ZWS37LPQMAJNAV5JKS5", "length": 12894, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarvam Thaala Mayam Review", "raw_content": "\nHome விமர்சனம் மீண்டும் ஒரு மின்சார கனவா ‘சர்வம் தளமயம்’ படத்தின் முழு விமர்சனம்.\nமீண்டும் ஒரு மின்சார கனவா ‘சர்வம் தளமயம்’ படத்தின் முழு விமர்சனம்.\nமின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை தொடர்ந்து 19 வருடங்களுக்குப் பிறகு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.\nநடிகர்கள் : – ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, திவ்யா தர்ஷினி, நெடுமுடி வேணு, வினீத் மற்றும் பலர்\nஇசையமைப்பளார் :- ஏ ஆர் ரஹ்மான்\nவெளியான தேதி : 01-02-2019\nகர்நாடக இசை கருவியான மிருதங்கம் செய்பவராக வருகிறார் ஜான்சன் (குமரவேல்). இவரது மகன் பீட்டர் ஜான்சன்(ஜி.வி.பிரகாஷ்). தீவிர விஜய் ரசிகராக இருந்து வருகிறார். இவர் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று தான் இவர்களது குடும்பத்தில் ஆசை படுகின்றனர். ஆனால், பீட்டரோ விஜய் படத்திற்காக அன்னதானம் செய்வது ரத்த தானம் செய்வது என்று சுற்றுவதால் படிப்பில் கவனம் செலுத்தாமல் விடுகிறார்.\nஒரு சமயம் விஜய் படத்திற்காக ரத்த தானம் செய்யும் போது நர்சாக வரும் கதாநாயகி மீது காதல் கொள்கிறார். இப்படியே படம் கொஞ்சம் நகர படிப்பை கோட்டை விட்டு தன்னுடைய அப்பா செய்யும் குலத்தொழிலான தாளக்கருவி செய்யும் வேலையை அப்பாவிடம் கற்றுக்கொள்கிறார்.\nதன் அப்பாவிடம் தாளக்கருவியை வாங்கும் வாடிக்கையாளராக இருக்கிறார் கர்நாடிக் இசையில் பல விருதுகளை பெற்ற மூத்த இசைக் கலைஞர் வேம்பு ஐயர்(நெடுமுடி வேணு).அவரது உதவியாளராக மணி (வினித்) என்பவரும் இருக்கிறார்.\nஒரு கட்டத்தில் எதிர்ச்சியாக இசைக் கலைஞர் வேம்பு ஐயரிடம் (நெடுமுடி வேணு) தாள கருவியை கொடுக்க செல்லும் பீட்டர் வேம்பு ஐயரின் தாளத்தை பார்த்தும் அவருக்கு குவிவும் பாராட்டை பார்த்தும் வியந்து விடுகிறார். இதனால் பீட்டருக்கு மிருதங்க வித்தவனாக வரவேண்டும் என்று ஆசை வந்து விடுகிறது.\nபின்னர் வேம்பு ஐயரிடம், தான் மிருதங்கம் கருக்கொள்ள ஆசைப்படுகிறார் பீட்டர். ஆனால் பீட்டர் பிறந்த சமூகத்தின் காரணமாக, அவனது ஆசை நிராகரிக்கப்படுகிறது. மிருதங்கம் மீதான பீட்டரின் காதல் வென்றதா என்பதை ஒரு இசை திருவிழாவாக சொல்கிறது சர்வம் தாளமயம்.\nமுதல் ப்ளஸ் என்றால் அது ஏ ஆர் தான் பின்னணி இசை, பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்டத்தை நோக்கி செல்லாமல் அத்தனையும் ரசிக்கும் விதமாக இருக்கிறது. மேலும், படத்தின் ஒளிப்பதிவும் ஒரு ப்ளஸ். இதுக்கு முன்னாடி எவன் வாசிச்சான் இவன் வாசிக்க,\nபேனா தயாரிக்கிறவன்லாம் கவிஞர் ஆக முடியாது போன்ற வசனங்களில் வசனகர்தாவின் கெட்டிக்காரத்தனம் வெளியாகிறது.மேலும், டிடி உட்பட அணைத்து கலைஞர்களின் தேர்வும் மிக கச்சிதம்.\nபடத்தில் குறை என்று சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. அதே போல ஜி வி பிரகாஷ் கம் பேக் எடுக்கும் காட்சி அந்த அளவிற்கு சொல்லும்படி அல்ல. மேலும், சிரிக்க வைக்க கொஞ்சம் கஷ்டபட்டிருக்கிறார். ஒரு சில தேவை இல்லாத காட்சிகள்.முதல் பாதி சர்ரேன்று சென்று விடுகிறது. ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளமாக இழுக்கிறது அதிலும் சங்கீத சாம்ராட் ரியாலிட்டி ஷோ காட்சிகளை மட்டும் இன்னும் கொஞ்சம் கத்திரித்திருக்கலாம்.\nபடத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல சர்வமும் தளமயம் தான் என்பதை அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்கனுர். கர்நாடக சங்கீதம் ராஜூவ் மேனனின் முந்திய படைப்பான ‘மின்சாரகனவு ‘ படத்துடன் இப்படம் பல விதத்தில் நீங்கள் சம்மந்தபடுத்த முடியும். குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு டிக்கட் போடலாம். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behindtalkies-ன் மதிப்பு 7/10.\nPrevious articleரோபோ ஷங்கரிடம் அஜித் போட்ட கண்டிஷன். வீடியோ ஆதாரத்தை காட்டிய ரோபோ.\nNext articleவிடியோவை பார்த்துட்டு 1 கோடி தர்றேன் வரியான்னு கேக்குறாங்க. அப்படி என்ன வீடியோன்னு பாருங்க.\nஉறியடி 2 படம் எப்படி இருக்கு.ட்விட்டர் விமர்சனங்களை பார்த்துட்டு போங்க.\nஇஸ்பேட் ராஜாவும் இதயராணியும் விமர்சனம் இதோ.\nகண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘பூமராங்’ படத்தின் விமர்சனம்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\n2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய படங்களில் டாப் 5 பட்டியல் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/22135952/1229002/Kamal-Haasan-hopes-Rajinikanth-will-support-him.vpf", "date_download": "2019-04-26T02:26:28Z", "digest": "sha1:KYYZOB6KTUNJFJYZQJ6T4ORVT3TSR6HS", "length": 19079, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன் || Kamal Haasan hopes Rajinikanth will support him", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nபதிவு: பிப்ரவரி 22, 2019 13:59\nமாற்றம்: பிப்ரவரி 22, 2019 15:31\nரஜினி, சீமான் ஆதரவு தனக்கு இருக்கும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth\nரஜினி, சீமான் ஆதரவு தனக்கு இருக்கும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth\nமக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-\nநான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்தது. மக்களின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒத்துப்போனது.\nஇதே போல் பல இடங்களில் உள்ள மக்களின் கருத்தும் ஒத்துப்போக ஆசையாக இருக்கிறது. இதுவரையில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். நாங்கள் ஒரு அணி. எங்களிடம் நேர்மையானவர்கள் சேரலாம். இதுவெறும் அழைப்பு தானே தவிர, சுயநலமோ, யுக்தியோ கிடையாது.\nரஜினி, சீமான் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு என்பது அவர்கள் விரும்பி தர வேண்டும். நான் 3-வது அணி என்று சொல்லவில்லை.\nவேட்பாளர் தேர்வு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விருப்ப மனுக்கான அறிவிப்பு நாளை வெளிவரும். டாக்டர் தமிழிசைக்கு நான் பேசுவது திரைப்பட வசனம்போல் இருக்கிறது என்பதற்கு காரணம் என்னையும் திரைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதுதான்.\nஎங்களுடைய தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்காது. நாங்கள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. நேர்மைக்கும் உணர்ச்சிக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.\nஅதை நோக்கிதான் எங்கள் தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கைக்கு ஒன்றும் அவசரமில்லை. கூடிய சீக்கிரம் அறிவிப்போம். செய்யப்போவதை தான் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுப்போம்\nஎங்களுடைய பலம் மக்கள் தான். நாங்கள் அதை நோக்கி பயணிக்கிறோம். யாருடன் கூட்டணி சேர்ந்தால் காசு வரும், ஓட்டு கிடைக்கும் என்று நினைக்காமல் மக்கள் நலன் கருதி செயல்படுவோம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவேண்டும் என்றால் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்கலாம். வந்தால் ஒரு சிறிய நன்றி சொல்லலாம்.\nபாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் பரீட்சை என்றுதான் சொன்னேன். சோதனை என்று சொல்லவில்லை.\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அ.தி.மு.க. அதனால் ரஜினி ரசிகர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு தான் என்று ஒரு நாளிதழில் செய்தி வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டபோது, “எந்த தண்ணீர் என்று தெரியவில்லை” என்று கமல் பதில் அளித்தார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth\nமக்கள் நீதி மய்யம் | கமல்ஹாசன் | ரஜினிகாந்த் | சீமான் | பாராளுமன்ற தேர்தல்\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா\nஐ.பி.எல். கிரிக்கெட் - மும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி\nரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி சோதனை வெற்றி\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nவாரிசு அரசியல் கூடாது- கமல்ஹாசன் திட்டவட்டம்\nகட்சியில் இல்லாதவர்களும் விருப்ப மனு அளிக்கலாம்- கமல்ஹாசன் அறிவிப்பு\nவாரிசு அரசியல் இருக்கக் கூடாது: தமிழக நலன் காக்கும் கட்சிகளுடன் கூட்டணி- கமல்ஹாசன் பேட்டி\nமீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் - கமல் ஹாசன்\nவிஜயகாந்த் பாணியில் தனித்து களம் இறங்கும் கமல்- முதல் தேர்தலிலேயே முத்திரை பதிப்பாரா\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=102&Itemid=242&lang=ta", "date_download": "2019-04-26T02:18:00Z", "digest": "sha1:GCJNTQNCRIL6O64I4N2O354GGT6V54RL", "length": 8304, "nlines": 145, "source_domain": "daph.gov.lk", "title": "Falsified Products", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகாப்புரிமை © 2019 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lotus.whitelotus.co.in/2007/04/", "date_download": "2019-04-26T01:52:14Z", "digest": "sha1:QDV4YXP7EWEQ6FFWH3WKD6DNMUGU73U6", "length": 10292, "nlines": 156, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus: April 2007", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\nஇறைவனை நீ தரிசிக்கும் அழகை பார்க்க ஆசை\nதாய் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள், நான் உன்னை இதயத்தில் சுமக்கிறேன் ....\nகுழந்தை பிறகும் வரை தாய் குழந்தையின் குரலை கேட்க முடியாது முகத்தை பார்க்க முடியாது அது போல நானும் காத்திருக்கிறேன் உன் வருகையை எதிர்பார்த்து\nஎன் மனம் தவிக்கிறது நீ ஒன்பது மணி வரை வேலை செய்யும் பொழுது.... உன் மீது கோபம் வருகிறது\nதாமரை மலரை பார்த்தவுடன் அவை அடங்கி விடுகிறது ....கோவிலில் ரோஜாக்களை பார்க்கிறேன், அவர்களை போல் உன்னையும் கோவிலில் திருநீர், குங்குமம் வைத்து உன்னை பார்க்க இறைவனை நீ தரிசிக்கும் அழகை பார்க்க ஆசை\nதாமரை மலர் ஒன்றே போதும்\nஉன் முகம், உன் குரல் உன் அன்பு அது கிடைக்கும் போது வரட்டும்... எனக்கு தாமரை மலர் ஒன்றே போதும்.....நீ தூரத்திலே இரு, தாமரை மலரை பார்த்தால் என் மனம் சந்தோசமாடைகிறது, எனக்கு இது போதும்\nஉன் முகம் தாமரை மலர்\nஉன் அன்பு அன்னை அருள்\nஉன் குரல் கோவில் மணி ஓசை\nநான் தினம் தாமரை மலர் கொண்டு இறைவனை தரிசிக்கும் போது உன் குரல், அன்பு, முகம் கிடைக்கிறது.... நீ தூரத்திலே இரு\nசிலையே நீ என்னை செதுக்குகிறாயோ\nசிலையே நீ என்னை செதுக்குகிறாயோ\nஅம்மா இன்னும் சிறு பிள்ளை போல் விளையாடுகிறாய்.... ஒரு படி ஏறினாள் இரண்டு படி இறங்குகிறேன்.. அவள் குரலை கேட்டாள், நான்கு படி ஏறுவேன்... அவள் தாமரை, நீ தான் அவளிடம் பேச வேண்டும் நீ தானே எல்லா திருவிளையாட்டும் செய்கிறாய்....\nSee how others are enjoying their bachelor life....But you have shown me all troubles before entering into the life. ... I don't want that enjoyment... But நான் முன்னேற வேண்டும் அவளால், தாமரை போல் என் மனமும் சிறந்து விளங்க வேண்டும் ,அவளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும, தீபமாய் எரிவதற்கு அவள் என்னையாய் இருக்க வேண்டும்... அவள் தான் எனக்கு சரஸ்வதி\nப்ரோஜெக்ட் பற்றி அவள் இருக்கும் போது மற்றவரிடம் பேச மனம் மறுக்கிறது.... Hey Lotus...I become very possessive.\nஇன்று மனசு சரியில்லை, சாப்பாடு இல்லை.... சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பால் அம்மா... சுவர் இருந்து உயிர் இல்லை என்றாள் \nதாமரை மலர் வாங்க மார்க்கட் சென்றேன், கடைக்காரர் பூவை திராசில் நெருதது விட்டு தரையில் கொட்டினார்.... தாம்ரை மலரை கீழே போட்டவுடன் எனக்கு கோவம் வந்தது அவரை திடினேன், இந்த மலர்கள் கோவிலுக்கு என்றேன் ... அதற்கு அவர் .. நானும் சிவ பக்தன் தான் கோபம் கொள்ளாதீர்கள்.. மலர் இறைவன் பாதம் சென்ற பின் தான் அது பிராசாதம் ஆகும் என்றார்.. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்... அதன் பிறகு தாமரை பூக்களை எடுத்துக் கொண்டு துளசி செடி வாங்க மற்றொரு கடைக்கு சென்றேன்... வண்டியை நிறுத்தி தாமரை பூக்களை எடுக்கும் போது, சில மலர்கள் கீழ விழுந்தது, சிவன் எனக்கு அப்பொழுதே பாடம் கற்று கொடுத்து விட்டார்...\nநாம் இறைவனுக்கு படைக்கும் சாதம், மலர், இழை தண்ணீர் இறைவனிடம் சென்றடைந்த பின் தான் பிரசாதம் ஆகும்.\nஇன்று தான் நான் முதன் முதலாக தேங்காய் பழம் உடைத்து, அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டேன்.. கோவில் பழமையானதாக மிகவும் நன்றாக இருந்தது, அங்கு இருந்த பசு மாடுகள் மிகவும் பிடித்தது... அதற்கு வாழைப் பழம் கொடுத்தேன்.. மனது மிகவும் சந்தோசமாக இருந்தது\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\nஇறைவனை நீ தரிசிக்கும் அழகை பார்க்க ஆசை\nதாமரை மலர் ஒன்றே போதும்\nசிலையே நீ என்னை செதுக்குகிறாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thulasidas.com/tag/searle/?lang=ta", "date_download": "2019-04-26T02:18:34Z", "digest": "sha1:S7HOXCKZDFA34YYT54UII2Q2SUGSZT5O", "length": 54311, "nlines": 124, "source_domain": "www.thulasidas.com", "title": "searle Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஜனவரி 14, 2014 மனோஜ்\nஇந்த தொடரில் முந்தைய பதிவுகள், நாங்கள் சியர்ளேயின் சீன ரூம் வாதம் நமது மூளை டிஜிட்டல் கணினிகள் உள்ளன என்று அனுமானம் இருந்தது எப்படி பேரழிவு பற்றி. அவர் வாதிட்டார், மிகவும் மெய்ப்பித்து, என்று வெறும் சின்னமாக கையாளுதல் நாங்கள் அனுபவிக்க தெரிகிறது என்று பணக்கார புரிதலை ஏற்படுத்தும் முடியவில்லை. எனினும், நான் தீர்மானித்து வேண்டும் மறுத்து, என்று அழைக்கப்படும் அமைப்புகள் இன்னும் உறுதியளித்தார் டெங்கு. இது எதிர் வாதம் மொழி புரிந்து அந்த முழு சீன அறை இருந்தது என்று, அறையில் மட்டும் ஆபரேட்டர் சின்னம் அல்லது Pusher. சியர்ளேயின் சிரித்தபடி, ஆனால், அதே ஒரு கடுமையான பதில் இருந்தது. அவர் கூறினார், \"எனக்கு இந்த சீன அறை இருக்க வேண்டும். நான் கேள்விகள் சீன பதில்களை வழங்க முடியும் என்று என்னை அனைத்து சின்னங்களும் சின்னமாக கையாளுதல் விதிகள் நினைவில் கொள்வோம். நான் இன்னும் சீன புரியவில்லை. \"\nஇப்பொழுது, என்று ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்புகிறது - நீங்கள் போதுமான சீன சின்னங்கள் தெரியும் என்றால்,, சீன விதிகளை அவர்கள் கையாள, நீங்கள் உண்மையில் சீன தெரியாது நிச்சயமாக நீங்கள் ஒரு வார்த்தை புரிந்து இல்லாமல் சரியாக ஒரு மொழியை கையாள முடியும் ஒருவர் கற்பனை செய்யலாம், ஆனால் நான் அந்த மிக மிக கற்பனை ஒரு பிட் நீட்சி உள்ளது யோசிக்கிறேன். நான் நினைவு குருட்டு பார்வை மக்கள் இது தெரியாமல் பார்க்க முடியும் சோதனை, அதை அவர்கள் பார்த்ததாகக் என்ன உணர்வுடன் விழிப்புடன் இருப்பது இல்லாமல். அதே திசையில் சியர்ளேயின் பதில் புள்ளிகள் - அது புரிந்து இல்லாமல் சீன பேச முடியும். என்ன சீன அறை குறை உள்ளது அதை செய்து என்ன விழிப்புணர்வற்ற ஆகிறது.\nஇந்த விவாதம் ஆழமாக ஒரு பிட் ஆய்ந்தறிந்து, நாங்கள் தொடரியல் மற்றும் சொற்பொருளியல் பற்றி முறையான ஒரு பிட் பெற வேண்டும். மொழி இலக்கணத்தை மற்றும் பொருள்கள் இரண்டும் உள்ளன. உதாரணமாக, \"என் இடுகைகள் படிக்கவும்\" போன்ற ஒரு அறிக்கையை ஆங்கில மொழி இலக்கணம் இருந்து தோற்றுவிக்கப்பட்ட தொடரியல் உள்ளது, வார்த்தைகள் என்று சின்னங்கள் (சொல் தொடர்பு பெட்டிகள்), கடிதங்கள் மற்றும் இலக்கண. அனைத்து அந்த இலக்கணத்தை மேல், நீங்கள் என் பதிவுகள் படிக்க என்று என் ஆசை மற்றும் கோரிக்கை - அது ஒரு உள்ளடக்கம், மற்றும், என் பின்னணி நம்பிக்கை உங்களுக்கு சின்னங்கள் மற்றும் உள்ளடக்கம் என்ன தெரியும் என்று. அந்த பொருள்கள் ஆகும், அறிக்கையின் பொருள்.\nஒரு கணினி, சியர்ளேயின் படி, மட்டும் குறியீடுகளை சமாளிக்க முடியும், அடையாள கையாளுதல் அடிப்படையில், எனும் சொல் சரியான பதில்களை கொண்டு வர. நாம் செய்ய அது பொருள் உள்ளடக்கத்தை புரிந்து. இது புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் என் கோரிக்கைக்கு உடன்பட்டு இயலாது. இது சீன அறை சீன புரிந்து இல்லை என்று இந்த அர்த்தத்தில் ஆகிறது. குறைந்தது, என்று சியர்ளேயின் கூற்று. கணினிகள் சீன அறைகள் இருப்பதால், அவர்கள் பொருள்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நம் மூளை முடியாது, எனவே மூளையின் ஒரு வெறும் கணினி இருக்க முடியாது.\nஅந்த வழியில் வைத்து போது, நான் மிகவும் மக்கள் சியர்ளேயின் ஆதரவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கணினி உண்மையில் அறிக்கைகள் பொருள் உள்ளடக்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் மற்றும் கட்டளைகள் என்ன இணங்க முடியவில்லை என்றால் நான் நாம் ஒருவேளை பொருள் புரிந்து முழுமையாக திறன் ஒரு கணினி கருதவில்லை என்று கூட நினைக்கிறேன், உண்மையில் என் கோரிக்கைக்கு உடன்பட்டன ஒரு கணினி என் பதிவுகள் படிக்க என்றால் ஏன் இது, நான் அதை அறிவார்ந்த திருப்தி கண்டுபிடிக்க முடியாது. நாம் என்ன கோருகின்றனர், நிச்சயமாக, உணர்வு. நாம் ஒரு கணினி கேட்க முடியும் மேலும் அது என்ன உணர்வு என்று எங்களுக்கு சமாதானப்படுத்த\nநான் அந்த ஒரு நல்ல பதில் இல்லை. நீங்கள் மனிதர்களில் மற்ற மனங்களில் இருப்பதை நம்புகிறார்கள் என்றால் - ஆனால் நான் நீங்கள் வெளி நிறுவனங்கள் உணர்வு கொடுத்தது சீருடை தர விண்ணப்பிக்க வேண்டும் யோசிக்கிறேன், நீங்கள் அந்த முடிவுக்கு வந்து விண்ணப்பிக்க என்ன தர உங்களை கேட்க வேண்டும், நீங்கள் அதே கணினிகள் அதே தர விண்ணப்பிக்க உறுதி. மற்றவர்கள் மனித உடல்கள் போன்ற - நீங்கள் உங்கள் தரத்தை ஒரு சுழற்சி நிலைமைகளை உருவாக்க முடியாது, நரம்பு அமைப்புகள் மற்றும் நீங்கள் அவை மனதில் வேண்டும் என்று அவ்வாறு செய்ய போன்ற ஒரு உடற்கூறியல், சியர்ளேயின் என்ன ஆகும்.\nஎன் கருத்து, இது போன்ற கேள்விகளை பற்றி திறந்த எண்ணம் இருக்க சிறந்த, மற்றும் முக்கிய போதிய தர்க்கம் ஒரு நிலையில் இருந்து அவர்களை பதில் இல்லை.\nமெஷின் புலனாய்வு என மைண்ட்ஸ்\nஜனவரி 7, 2014 மனோஜ்\nபேராசிரியர். சியர்ளேயின் ஒருவேளை அவரது ஆதாரம் மிகவும் பிரபலமாக உள்ளது என்று கணக்கிடும் இயந்திரங்கள் (அல்லது கணக்கீடு ஆலன் டூரிங் வரையறுக்கப்பட்ட) அறிவார்ந்த இருக்க முடியாது. அவரது நிரூபணம் சீன ரூம் வாதம் எனப்படும் பயன்படுத்துகிறது, இது காட்டுகிறது வெறும் சின்னமாக கையாளுதல் (இது, கணக்கீட்டின் திருப்பு வரையறை என்ன ஆகிறது, சியர்ளேயின் படி) புரிந்து மற்றும் புலனாய்வு வழிவகுக்கும் முடியாது. நம் மூளை மற்றும் மனதில் ஆகவே வெறும் கணினிகள் இருக்க முடியாது.\nவாதம் இப்படி செல்கிறது - சியர்ளேயின் கருதி அவர் உள்ளீடுகள் சீன கேள்விகளுக்கு தொடர்புடைய பெறுவார் ஒரு அறையில் பூட்டி உள்ளது. அவர் உள்ளீடு சின்னங்கள் கையாள மற்றும் ஒரு வெளியீடு சின்னமாக எடுக்க விதிகள் ஒரு தொகுப்பு உள்ளது, ஒரு கணினி எவ்வளவு. அதனால் அவர்கள் ஒரு உண்மையான சீன பேச்சாளர் தொடர்பு என்று நம்புவதற்கு வெளியே நீதிபதிகள் முட்டாளாக்க என்று சீன பதில்களை கொண்டு வருகிறார். இந்த செய்ய முடியும் என்று கருதி. இப்பொழுது, சியர்ளேயின் சீன ஒரு வார்த்தை தெரியாது - இங்கே தான் பன்ச் ஆகிறது. பவள என்ன தெரியும். எனவே வெறும் விதி சார்ந்த சின்னமாக கையாளுதல் புலனாய்வு உத்தரவாதம் போதாது, உணர்வு, புரிந்து போன்றவை. டூரிங் சோதனை கடந்து புலனாய்வு உத்தரவாதம் போதாது.\nநான் மிகவும் கண்டறிந்துள்ளனர் என்று எதிர் arguements ஒன்று சியர்ளேயின் அமைப்புகள் வாதம் அழைக்கும் என்ன. இது சீன புரிந்துகொள்வார் என்று சீன அறையில் சியர்ளேயின் அல்ல; அது அந்த விதிகணத்துடன் உட்பட முழு அமைப்பு. சியர்ளேயின் கூறி அதை சிரிக்கிறது, \"என்ன, தி அறையில் சீன புரிந்துகொள்கிறது\"நான் அந்த பர்மா நீக்கம் அமைப்புகள் வாதம் நன்மைகளுக்காக மேலும் யோசிக்கிறேன். நான் அமைப்புகள் பதில் ஆதரவாக ஆதரவாக இரண்டு வாதங்கள்.\nமுதல் ஒரு நான் இந்த தொடரில் முந்தைய பிந்தைய செய்த புள்ளி ஆகிறது. இல் பிற மைண்ட்ஸ் பிரச்சினை, நாம் மற்றவர்கள் மனதில் வேண்டும் என்ற கேள்விக்கு சியர்ளேயின் பதில் நடத்தை மற்றும் ஒப்புமை அடிப்படையில் என்று கண்டார். அவர்கள் மனதில் வேண்டும் போல் மற்றவர்கள் நடந்துகொள்கின்றன (நாங்கள் ஒரு சுத்தியல், அவர்களது விரல் ரேகை ஹிட் போது, அவர்கள் வெளியே அழ) மற்றும் வலி அவர்களின் உள் வழிமுறைகள் (நரம்புகள், மூளை, போன்றவை நரம்பு நீக்கம்) நம்முடைய ஒத்த. சீன அறையில் வழக்கு, அது சீன அறிந்தாலும் அது நிச்சயமாக செயல்படுகிறது, ஆனால் அது ஒரு சீன பேச்சாளர் போன்ற பகுதிகளில் விதிமுறைகளை அல்லது வழிமுறைகள் எந்த ஒப்புமை இல்லை. அது புலனாய்வு ஒதுக்க சியர்ளேயின் தடுக்கும் என்று ஒப்புமை இந்த இடைவெளி, அதன் நுண்ணறிவு நடத்தையை போதிலும்\nஇரண்டாவது வாதம் மற்றொரு சிந்தனை சோதனை வடிவம் எடுக்கிறது - நான் அதை சீன நேஷன் வாதம் என்று நினைக்கிறேன். நாம் ஒரு அல்லாத ஆங்கிலம் பேசும் நபர் சியர்ளேயின் மூளையின் ஒவ்வொரு நரம்பு வேலை பகிர்ந்துகொள்ள முடியும், என்று. எனவே சியர்ளேயின் ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்கிறான், அது உண்மையில் கணக்கீட்டு கூறுகளை பேசும் ஆங்கிலம் அல்லாத டிரில்லியன் மூலம் கையாளப்படுகிறது, அதில், அவரது மூளையின் அதே பதிலை உருவாக்க என்று. இப்பொழுது, அங்கு நியூரான்கள் செயல்படும் மக்கள் ஆங்கிலம் அல்லாத இந்த சீன நேஷன் ஆங்கில மொழியை புரிந்து பேசும் நான் ஒரு ஆங்கில புரிந்துகொள்வார் என்று முழு \"நாடு\" என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது சியர்ளேயின் என்று அது சிரிக்க வேண்டும், \"என்ன, தி தேசிய ஆங்கிலம் அறிகிறது நான் ஒரு ஆங்கில புரிந்துகொள்வார் என்று முழு \"நாடு\" என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது சியர்ளேயின் என்று அது சிரிக்க வேண்டும், \"என்ன, தி தேசிய ஆங்கிலம் அறிகிறது\nசரி, சீன நாட்டின் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும் என்றால், நான் சீன அறை சீன புரிந்து கொள்ள முடியும் யூகிக்கிறேன். வெறும் சின்னமாக கையாளுதலுடன் கம்ப்யூட்டிங் (நாட்டின் மக்கள் என்ன செய்கிறார்கள் இது) கேன் மற்றும் உளவுத்துறை மற்றும் புரிதலை ஏற்படுத்தும் இல்லை. எனவே நம் மூளை உண்மையில் கணினிகள் இருக்க முடியும், மனதையும் மென்பொருள் சின்னங்கள் கையாள்வது. ஆகவே சியர்ளேயின் தவறு.\nபார், நான் பேராசிரியர் பயன்படுத்தப்படும். சியர்ளேயின் வாதங்கள் மற்றும் வியத்தகு விளைவை உரையாடல் ஒரு வகையான இந்த தொடரில் என் கவுண்டர் வாதங்கள். உண்மையில் சொல்லப்போனால் ஆகிறது, பேராசிரியர். இயக்ககம் தத்துவவாதி சிறந்த - சியர்ளேயின் நான் ஒரு ஆங்காங்கே பதிவர், நான் போது சுவாரசியமாக சான்றுகளை ஒரு உலக புகழ் பெற்ற தத்துவ ஆகிறது. நான் பேராசிரியர் இங்கே மன்னிப்பு கோருகிறேன் யூகிக்கிறேன். சியர்ளேயின் மற்றும் அவரது மாணவர்கள் அவர்கள் என் பதிவுகள் மற்றும் தாக்குதல் கருத்துகள் என்றால். இது நோக்கம் இல்லை; ஒரே ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு நோக்கம்.\nடிசம்பர் 30, 2013 மனோஜ்\nநீங்கள் செய்வது போல், மற்ற மக்கள் மனதில் நமக்கு எப்படி தெரியும் இது ஒரு வேடிக்கையான கேள்வி போன்ற ஒலி, நீங்கள் அனுமதித்தால் ஆனால் அதை பற்றி யோசிக்க, நீங்கள் மற்ற மனதில் இருப்பதை நம்புகிறார்கள் எந்த தருக்க காரணம் இல்லை என்று உணர்ந்து, அது மெய்யியல் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது ஏன் இது – பிற மைண்ட்ஸ் சிக்கல். விளக்க – நான் அங்காடி மற்ற திட்டமும் அந்த வேலை, அந்த வித்தியாசமான இரண்டு தலை ஆணி-திருகு-களுக்கும் thingie சம்மட்டியாலடித்தல். நான் முற்றிலும் அதை தவறவிட்டது என் கை அடிக்க. நான் தாங்கமுடியாத வலி, என் மனதில் அதன் பொருள் உணர்ந்தேன் மற்றும் நான் சத்தமிட்டு. நான் வலி உணர்ந்தேன் ஏனெனில் நான் ஒரு மனம் தெரிகிறேன். இப்பொழுது, நான் அவரது கை அடிக்கிறேன் மற்றும் வெளியே அழுது மற்றொரு போசோ பார்க்க சொல்கிறேன். நான் எந்த வலி; என் மனதில் எதுவும் உணர்கிறது (ஒரு நல்ல நாளில் பச்சாத்தாபம் ஒரு பிட் தவிர). என்ன நேர்மறையான தருக்க அடிப்படையில் நான் நடத்தை என்று யோசிக்க வேண்டும் (அழுவதை) ஒரு மனம் உணரப்படும் வலி ஏற்படுகிறது\nநீ கவலைப்படாதே,, நான் மற்றவர்கள் மனதில் அல்லது உணர்வு இல்லை என்று நான் கூறவில்லை - இன்னும், குறைந்தது. நான் வெறுமனே அவர்கள் செய்ய என்று நம்புவதற்கு எந்த தருக்க அடிப்படையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி. லாஜிக் நிச்சயமாக நம்பிக்கை ஒரே அடிப்படை ஆகும். நம்பிக்கை மற்றொரு ஆகிறது. உள்ளுணர்வு, ஒப்புமை, வெகுஜன மாயை, போதனைகளுக்கு, சகாக்களின், உள்ளுணர்வு போன்றவை. உண்மையான மற்றும் பொய்யான நம்பிக்கைகளை அனைத்து அடிப்படையில் உள்ளன. நான் மற்றவர்கள் மனதில் வேண்டும் என்று நம்புகிறேன்; இல்லையெனில் நான் இந்த இடுகைகள் எழுதி. ஆனால் நான் இந்த குறிப்பிட்ட நம்பிக்கையானது தருக்க நியாயம் வேண்டும் என்று முனைப்போடு தெரியும்.\nமற்ற மனங்களில் இந்த பிரச்சனை பற்றி அது ஆழ்ந்த சமச்சீரற்ற உள்ளது என்று ஆகிறது. நான் நீங்கள் ஒரு மனம் இல்லை என்று மக்கள் நம்பினால், அதை நீங்கள் ஒரு பிரச்சினை அல்ல - நீங்கள் ஒரு மனம் வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் இப்போது நீங்கள் அதை கேட்க தவறு என்று எனக்கு தெரியும் (அனுமானித்து, நிச்சயமாக, நீங்கள் செய்கிறீர்கள் என்று). எனக்கு உங்கள் மனதில் அல்லாத இருப்பு என் நம்பிக்கையை தாக்குவதற்கு வழி இல்லை - ஆனால் நான் ஒரு தீவிர பிரச்சினை செய்கிறேன். நீங்கள் சொல்ல முடியுமா, நிச்சயமாக, ஆனால் பின்னர் நான் நினைக்கிறேன் என்று, \"ஆமாம், என்று ஒரு நிலை ரோபோ சொல்ல திட்டமிடப்பட்டது என்று சரியாக என்ன ஆகிறது\nநான் பேராசிரியர் மனதில் சித்தாந்தத்தின் மீது விரிவுரைகள் ஒரு தொடர் கேட்டு. ஜான் சியர்ள். அவர் ஒப்புமை மூலம் மற்ற மனங்களில் பிரச்சினை \"தீர்க்கிகிறார்\". நாம் ஒத்த நடத்தை இதைத்தவிர உடற்கூறியல் மற்றும் neurophysical wirings வேண்டும் என்று. எனவே நாம் அனைத்து மனதில் வேண்டும் என்று நம்மை \"நம்பவைக்க\" முடியும். அது இதுவரை அது செல்லும் என ஒரு நல்ல வாதம். அது என்ன என்னை பார்ப்பது அதன் நிறைவுடன் - அது வேறு, கம்பி என்று விஷயங்களை மனதில் பற்றி குறிப்பிடுவது, மாயா இன மற்றும் மீன், நத்தைகள் மற்றும் எறும்புகள் மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற. மேலும், நிச்சயமாக, இயந்திரங்கள்.\n இந்த பதிலை மாறாக சாதாரணமான - நிச்சயமாக அவர்கள் முடியும். நாம் உயிரியல் எந்திரங்களை, நாம் மனதில் வேண்டும் (அனுமானித்து, மீண்டும், நீங்கள் என்ன செய்ய என்று). கணினிகள் மனதில் இருக்க முடியும் அல்லது, மேலும் குறிப்பாக, நமது மூளை கணினிகள் இருக்க முடியும், மனதையும் மென்பொருள் இயங்கும் அல்லது, மேலும் குறிப்பாக, நமது மூளை கணினிகள் இருக்க முடியும், மனதையும் மென்பொருள் இயங்கும் அடுத்த பதவிக்கு தீவனம் உள்ளது.\nவாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nமார்ச் 2, 2011 மனோஜ்\nஒரு அழைக்கப்பட்டார் பின்னர் மேல் 50 தத்துவம் பிளாக்கர்கள், நான் மெய்யியல் மீது மற்றொரு எழுத கிட்டத்தட்ட வேண்டிய கடமை என்று. இந்த ஜாட் மனவருத்தத்தை என்று யார், பதவியை பாராட்டுகிறார்கள் போது என் முதல் கார், என் ஆழ்ந்த சிந்தனைகளை பற்றி ஆர்வத்துடன் விட சற்று குறைவாக இருந்தது. என் தத்துவ முயற்சிகள் மணிக்கு சாய்வாக பார்த்து என்று புகார் யார் என்னுடைய ஒரு பூப்பந்து, நண்பர், என் மரணம் பற்றிய பதிவுகள் அவரை வெளியே bejesus பயந்து. ஆனாலும், நான் என்ன சொல்ல முடியும், நான் தத்துவத்தின் நிறைய கேட்டு. நான் சாவை வெறும் நீரிழிவு தலைப்பில் ஷெல்லி காகன் மூலம் உரைகளை, மற்றும் ஜான் சியர்ள் (மீண்டும்) மனதின் தத்துவத்தின் மீது.\nஇந்த உரைகளின் கேட்டு ட்ரெட் மற்றொரு வகையான என்னை பூர்த்தி. நான் மீண்டும் ஒரு முறை நான் எப்படி அறியாமை உணர்ந்தேன், மற்றும் எனக்கு எவ்வளவு உள்ளது, நான் நினைக்கிறேன் கண்டுபிடிக்க, எப்படி சிறிது நேரம் அந்த செய்ய விட்டு. ஒருவேளை என் அறியாமை இந்த அங்கீகாரம் வளர்ந்து வரும் ஞானத்தை ஒரு அறிகுறியாகும், நாங்கள் சாக்ரடீஸ் நம்ப முடியும் என்றால். குறைந்த பட்சம் நான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஅதில் ஒன்று நான் பற்றி சில தவறான இருந்தது (அல்லது ஒரு முழுமையற்ற புரிதல்) இரட்டைப் இந்த கருத்து இருந்தது. இந்தியாவில் வளர்ந்த, நான் என்று எங்கள் பொருண்மை வாதமாகக் தத்துவம் பற்றி நிறைய கேள்விப்பட்டு அத்வைத. விக்சனரி இரண்டு பொருள், நான் பிரம்மன் மற்றும் மாயா வேறுபாடும் நிராகரிப்பு அதை புரிந்து. ஒரு உதாரணம் மூலம் அதை விளக்க, நீங்கள் ஏதாவது உணர சொல்கிறது — நீங்கள் உங்கள் கணினி திரையில் நீங்கள் முன் இந்த வார்த்தைகளை பார்க்கிறீர்கள். உண்மையில் இந்த வார்த்தைகள் மற்றும் கணினி திரையில் வெளியே உள்ளன நான் எப்படியோ நீங்கள் இந்த உணர்வு உருவாக்க நரம்புகளைக் துப்பாக்கி சூடு வடிவங்கள் உருவாக்க வேண்டும் என்றால், அவர்கள் இல்லை என்றால் நீங்கள் கூட இந்த வார்த்தைகளை பார்க்க வேண்டும். இந்த புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்; அனைத்து பிறகு, இந்த படம் மேட்ரிக்ஸ் முக்கிய ஆய்வறிக்கையில். அதனால் என்ன நீங்கள் பார்க்க வெறுமனே உங்கள் மூளையில் ஒரு கட்டமைப்பாக இருக்கிறது; அது மாயா அல்லது மேட்ரிக்ஸ் பகுதியாக உள்ளது. என்ன உணர்வு ரீதியான உள்ளீடுகள் காரணமாக உள்ளது மறைமுகமாக பிரம்மம். அப்படி, எனக்கு, அத்வைத பிரம்மம் மட்டுமே Realness மாயா நிராகரித்ததன் நம்பி. இப்பொழுது, இன்னும் ஒரு பிட் படித்த பிறகு, எனக்கு அது ஒரு சரியான விளக்கம் இருந்தது நிச்சயமாக இல்லை. ஒருவேளை அந்த ஆகிறது ஏன் ரங்கா விமர்சித்தது எனக்கு நீண்ட நேரம் முன்பு.\nமேற்கத்திய தத்துவ, இரட்டைப் ஒரு வித்தியாசமான மற்றும் இன்னும் தெளிவாக வகையான உள்ளது. இது வயது ஆகிறது மனம் விஷயம் வேறுபாடு. என்ன மனதில் செய்யப்பட்டது நமக்கு மிக மனதில் நினைக்க (அது என்று அந்த, என்று) ஒரு கணினி நிரல் போன்ற நம் மூளை இயங்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனதில் மென்பொருள் ஆகிறது, மூளையின் வன்பொருள் ஆகிறது. அவர்கள் வெவ்வேறு இரண்டு வகையான விஷயங்கள். அனைத்து பிறகு, நாங்கள் வன்பொருள் தனியாக கொடுக்கிறோம் (டெல்) மற்றும் மென்பொருள் (மைக்ரோசாப்ட்). நாம் இரண்டு என நினைக்க என்பதால், நம்முடைய ஒரு இயற்கையாய் இரட்டைப் பார்வை ஆகிறது. கணினிகள் நேரம் முன், தேச்கார்த்ஸ் இந்த பிரச்சனை என்று ஒரு மன பொருள் மற்றும் ஒரு உடல் பொருள் இல்லை என்று கூறினார். எனவே இந்த காட்சி கார்ட்டீசியன் இருபொருள் வாதம் எனப்படும். (மூலம், பகுமுறை வடிவவியலில் கார்டீசியன் அதே தேச்கார்த்ஸ் இருந்து வந்தது — அவருக்கு நம் மரியாதையை அதிகரிக்க கூடும் என்று ஒரு உண்மை.) அது தத்துவத்தின் அனைத்து கிளைகள் உள்ள பரந்த கிளைகளை கொண்டுள்ளது என்று ஒரு பார்வை இருக்கிறது, இறையியலுக்கு இயங்காவியலைப் இருந்து. இது கருத்துக்கள் வழிவகுக்கிறது ஆவி மற்றும் ஆன்மா, கடவுள், உயிர் பிரிந்தபின், மறுபிறவி முதலியன, தங்கள், தவிர்க்க முடியாத தாக்கங்களை கொண்ட அறநெறி.\nகார்ட்டீசியன் இரட்டைத்தன்மையை இந்த கருத்தை நிராகரிக்க யார் தத்துவவாதிகள் உள்ளன. ஜான் சியர்ள் அவர்களுக்கு ஒன்றாகும். அவர்கள் மனதில் மூளையின் ஒரு அவசர சொத்து உள்ளது என்று ஒரு பார்வை தழுவி. ஒரு அவசர சொத்து (மேலும் fancily ஒரு epiphenomenon என்று) தற்செயலாக முக்கிய நிகழ்வு சேர்த்து நடக்கும் என்று ஒன்று உள்ளது, ஆனால் காரணம் அல்லது அதை விளைவு ஆகிறது. நாம் தெரிந்திருந்தால் அந்த இயற்பியலில் ஒரு அவசர சொத்து வெப்பநிலை, இது மூலக்கூறுகள் ஒரு கொத்து சராசரி திசைவேகம் ஒரு நடவடிக்கை. நீங்கள் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிடத்தக்க புள்ளிவிவர சேகரிப்பு இல்லாதபட்சத்தில் நீங்கள் வெப்பநிலை வரையறுக்க முடியாது,. சியர்ளேயின் பண்புகள் எழுச்சி உணர்த்துவதற்காக தனது உதாரணமாக நீர் என்று ஏற்கப்படாதவர். நீங்கள் ஒரு ஈரமான தண்ணீர் மூலக்கூறு அல்லது உலர்ந்த ஒரு முடியாது, நீங்கள் ஒன்றாக நீர் மூலக்கூறுகள் நிறைய வைத்து போது நீங்கள் அவளைப் பெற. இதேபோல், மனதில் உடல் செயல்முறைகள் மூலம் மூளையின் உடல் பொருள் இருந்து வெளிப்படுகிறது. நாம் மனதில் காதலிப்பதாகவும் எனவே அனைத்து பண்புகள் உடல் பரஸ்பர விட்டு விளக்கினார் வேண்டும். பொருள் ஒரே ஒரு வகையான உள்ளது, இது உடல். எனவே இந்த பொருண்மை வாதமாகக் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது physicalism. Physicalism பொருள்முதல்வாதத்தின் பகுதியாக உள்ளது (குழப்பி கொள்ள கூடாது அதன் தற்போதைய பொருளானது — நாம் ஒரு பொருள் பெண் என்ன பொருள், உதாரணமாக).\nநீங்கள் தெரிகிறீர்கள், தி தத்துவம் சிக்கல் நீங்கள் jargonism இந்த காட்டு காட்டில் என்ன நடக்கிறது என்று பாதையில் இழக்க என்று பல குத்தகைக்கு உள்ளன என்று ஆகிறது. நான் என் வலைப்பதிவில் கொண்டு செல்ல வார்த்தை unrealism உருவாக்கப்பட்டது மற்றும் என்றால் தத்துவத்தின் ஒரு பிரிவாகும் என பதவி உயர்வு, இன்னும் சிறப்பாக, சிந்தனை ஒரு சிங்கப்பூர் பள்ளி, நான் உறுதியாக இருக்கிறேன் நான் அதை உறுதியாக செய்ய முடியும். அல்லது ஒருவேளை அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட டொமைன் ஆகிறது\nஅனைத்து ஒதுக்கி விளையாடினேன், காட்சி என்று வாழ்க்கை மன பக்கத்தில் எல்லாம், போன்ற உணர்வு, எண்ணங்கள், முதலியன உயர் சிந்தனைகள், உடல் பரஸ்பர வெளிப்பாடு ஆகும் (நான் இங்கே physicalism வரையறை restating, நீங்கள் பார்க்க முடியும் என) சமகால தத்துவ சில நாணய பெறுகிறது. இரண்டு காகன் மற்றும் சியர்ளேயின் உடனடியாக இந்த காட்சி ஏற்றுக்கொள்கின்றன, எடுத்துக்காட்டாக. ஆனால், இந்தக் சாக்ரடீஸ் போன்ற என்ன பண்டைய கிரேக்கம் தத்துவ முரண்படுகிறது, பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் நினைத்தேன். அவர்கள் அனைவரும் ஒரு மன பொருள் தொடர்ந்து இருப்பது சில வடிவத்தில் நம்பப்படுகிறது, அதை ஆன்மா வேண்டும், ஆவி அல்லது என்ன. எல்லா பெரிய மதங்களும் தங்கள் நம்பிக்கைகளை பதிக்கப்பட்ட இந்த இரட்டைத்தன்மையை சில மாறுபாடு இல்லை. (நான் பிளேட்டோவின் இரட்டைத்தன்மையை ஒரு வித்தியாசமான என்று நினைக்கிறேன் — ஒரு உண்மையான, ஒரு புறம் எங்கு நிறைவற்ற உலக, மற்றும் ஆன்மா மற்றும் கடவுள்கள் எங்கு மற்ற வடிவங்களில் ஒரு சிறந்த சரியான உலக. என்று மேலும் பின்னர்.) அனைத்து பிறகு, கடவுள் ஒரு ஆன்மீக வரை செய்யப்பட வேண்டும் “பொருள்” ஒரு தூய உடல் பொருள் தவிர வேறு. அல்லது எப்படி அவர் உடல் சட்டங்களுக்கு உட்பட்டு இருக்க முடியாது என்று நாங்கள், மேலும் மனிதர்களும், புரிந்துகொள்ள முடியும்\nதத்துவம் எதுவும் ஒரு மற்றொரு இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட. நீங்கள் நனவில் வினாக்கள் எடுத்து அந்த போன்ற இரட்டைப் அல்லது பொருண்மை என ஒரு அடிப்படை நிலைப்பாடு, அறிவாற்றல் மற்றும் மனதில் கிளைகளை கொண்டுள்ளது என்ன மாதிரி வாழ்க்கை நீங்கள் வழிவகுக்கும் (நெறிமுறைகள்), எப்படி நீங்கள் உண்மையில் வரையறுக்கிறீர்கள் (மாற்றமுடியாத்து), எப்படி இந்த விஷயங்கள் தெரியும் (எபிஸ்டெமோலோஜி). மதங்கள் அதன் செல்வாக்கு மூலம், அது கூட நமது அரசியல் பாதிக்கும் அதிகார போராட்டங்கள் எங்கள் பதற்றமான முறை. நீங்கள் நீண்ட போதும் அதை பற்றி நினைத்தால், நீங்கள் அழகியல் கூட இருபொருள்வாத / monist வேறுபாட்டை இணைக்க முடியும். அனைத்து பிறகு, ரிச்சர்ட் போதே மறைந்த சித்தர் தான் என்று தன் ஜென் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு கலை.\nஅவர்கள் சொல்வது போல், உங்களுக்கு ஒரே ஒரு கருவி ஒரு சுத்தியல் ஆகிறது என்றால், அனைத்து பிரச்சினைகள் நகங்கள் போல் தொடங்கும். என் கருவி இப்போது தத்துவம், அதனால் நான் எல்லா இடங்களிலும் சிறிய தத்துவ நகங்கள் பார்க்கிறேன்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,110 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,691 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/thippili-benefits-tamil/", "date_download": "2019-04-26T02:36:07Z", "digest": "sha1:MI7SHGS5F74XKKEURD7WCLBR3IE3CWPS", "length": 15698, "nlines": 124, "source_domain": "dheivegam.com", "title": "திப்பிலி பயன்கள் | Thippili benefits in Tamil | Thippili payangal in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் திப்பிலி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா\nதிப்பிலி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா\nநவீன மருத்துவம் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தது நமது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் ஆகும். இந்த இரண்டிலும் பெரும்பாலும் நமது நாட்டில் விளைகின்ற மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டன. அப்படியான மூலிகைகளில் ஒன்று தான் “திப்பிலி”. இந்த திப்பிலி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nசளி, ஜலதோஷம் போன்றவற்றால் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பான குரல் ஏற்படுகிறது. இதனால் சரியாக பேச முடியாமல் போகிறது. திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு நீங்குவதோடு குரல் வளமும் மேம்பட செய்கிறது திப்பிலி.\nமலச்சிக்கல், ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்றவை ஏற்பதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மூலம் ஏற்பட்டவர்கள் அது குணமாக திப்பிலி பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். திப்பிலியை நன்கு பொடி செய்து, அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து திப்பிலி பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் சீக்கிரம் குணமாகும்.\nநமது உடலில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுகளை நீக்குவதும், தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற காரியங்களை கல்லீரல், மண்ணீரல் ஆகியவை செய்கின்றன. உடலில் அடிபடும் போதும், அதிக அழற்சியாலும் இந்த இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட உள்ளுருப்புகளின் வீக்கம் தீர தீப்பிலி பொடியை சாப்பிட்டு வருவதால் தீர்க்க முடியும்.\nஆஸ்துமா, ப்ராங்கைட்டிஸ், மார்பு சளி போன்ற வியாதிகள் நமது நுரையீரலை பாதிப்பதாகும். இந்நோய்கள் வந்தால் சராசரியாக சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை தருகிறது. இத்தகைய நோய்கள் தீர திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரத்திலேயே மார்பு நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களை தீர்க்க முடியும்.\nஉடலின் நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இச்சமயங்களில்\nஉடலுக்கு பலம் தரக்கூடியதும், நோய்களை போக்க கூடியதுமான பத்திய மருந்துகளை சாப்பிடுவதால் நோய் பாதிப்பிலிருந்து நீங்க முடியும். திப்பிலி, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிடுவதால் எப்படிப்பட்ட ஜுரம், காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.\nமாதவிடாய் காலங்களில் பல பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரித்து அவர்களை உடலளவில் மிகுந்த பலவீனமானவர்கள் ஆக்குகிறது. இதற்கு தீர்வாக திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிகப்படியான மாதவிடாய் காலங்களில் ரத்த போக்கை கட்டுப்படுத்த முடியும்.\nசிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திப்பிலி அற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திப்பிலி சிறப்பாக செயல்படுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது திப்பிலி ஆகும்.\nநமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திப்பிலி பொடியை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.\nஉடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது “இன்சுலின்” ஆகும். திப்பிலி பொடி சாப்பிடுபவர்களுக்கு கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு பெருமளவு நிவாரணம் அளிக்கிறது.\nசிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திப்பிலி பொடி பயன்படுகிறது. மிகுந்த காட்டமான தன்மை கொண்ட திப்பிலி போடி சாப்பிட சிறிது நேரத்திலேயே தலைவலி முற்றிலும் நீங்குகிறது.\n7 முக ருத்ராட்சம் பலன்கள்\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகருப்பட்டி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா\nகை குத்தல் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nபிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section70.html", "date_download": "2019-04-26T02:29:17Z", "digest": "sha1:JSMJGV5UVRGERMSQ7TI6RIXOGS7PEP7O", "length": 42415, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டவர்களை மீட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 70 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபாண்டவர்களை மீட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 70\nகர்ணன் மேலும் திரௌபதியை அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; தீய சகுனங்களை விதுரரும் காந்தாரியும் உணர்ந்து திருதராஷ்டிரனுக்கு உணர்த்துவது; திருதராஷ்டிரனிடம் இரண்டு வரங்கள் கேட்டு திரௌபதி பாண்டவர்களை மீட்பது...\nகர்ணன் சொன்னான், \"இந்தச் சபையில் உள்ள அனைவரிலும், பீஷ்மர், விதுரர், மற்றும் குருக்களின் ஆசான் (துரோணர்) ஆகியோர் சுதந்திரமானவர்களாகத் தெரிகிறார்கள். ஏனென்றால் இவர்கள்தான் எப்போதும் தங்கள் தலைவனை {திருதராஷ்டிரனை} துன்மார்க்கன் போலப் பேசி, எப்போதும் அவரைக் கண்டித்து, எப்போதும் அவரது {திருதராஷ்டிரரின்} வளமையை விரும்பாமல் இருக்கிறார்கள். ஓ சிறந்தவளே {திரௌபதியே}, ஓர் அடிமை, அவனது மகன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் சுதந்திரமில்லாதவர்கள். அவர்கள் {அடிமைகள்} செல்வம் சம்பாதிக்க முடியாது. அப்படியே சம்பாதித்தாலும் அது அவர்கள் தலைவருடையது. தனது கணக்கில் ஒரு உடைமையையும் சேர்த்துக் கொள்ள முடியாத ஒரு அடிமையின் {யுதிஷ்டிரனின்} மனைவி நீ. மன்னன் திருதராஷ்டிரனின் உள் அறைகளுக்குச் சென்று, அங்கிருக்கும் மன்னரின் உறவினர்களுக்குப் பணிவிடை செய். அதுவே சரியான காரியம் என்று நாங்கள் வழிகாட்டுகிறோம்.\nஓ இளவரசி {திரௌபதி}, திருதராஷ்டிரரின் அனைத்து மகன்களும் தான் இப்போது உனக்குத் தலைவர்கள், பிருதையின் {குந்தியின்} மகன்கள் அல்ல. ஓ அழகானவளே {திரௌபதியே}, உனக்கான கணவனை நீ இப்போது தேர்ந்தெடுத்துக் கொள். அவன் உன்னை சூதில் வைத்தாடி அடிமையாக்க மாட்டான். பெண்கள், குறிப்பாக அடிமையாக இருப்பவர்கள் சுதந்திரமாகத் தனது கணவரைத் தேர்ந்தெடுக்கத் துணியும் போது கண்டிக்கப்படுவதில்லை. எனவே, நீ அதைச் செய். நகுலன், பீமசேனன், யுதிஷ்டிரன், சகாதேவன், அர்ஜுனன் ஆகியோர் வெல்லப்பட்டனர். மேலும், ஓ யக்ஞசேனி {யக்ஞசேனன் {துருபதன்} மகளே திரௌபதி} நீ இப்போது அடிமையாய் இருக்கிறாய். அடிமையாக இருக்கும் உனது கணவர்கள் இனிமேலும் உனக்குத் தலைவர்களாகத் தொடர முடியாது. ஐயோ, பாஞ்சால மன்னன் துருபதன் மகளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்னால் பகடைப் பணயமாக வைத்தாடிய பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} வாழ்வையும், வீரத்தையும், ஆண்மையையும் பயனில்லாதவை என்று கருதவில்லையா\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைக் கேட்ட கோபம் நிறைந்த பீமன் துயரத்தால் பெரும் மூச்சிரைத்தான். மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிந்து, அறம் மற்றும் கடமையால் கட்டப்பட்டு, கோபத்தால் அனைத்தையும் தனது பார்வையால் எரித்து, \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இந்த சூத மகனின் {கர்ணனின்} வார்த்தைகளால் எனக்குக் கோபம் வரவில்லை, ஏனென்றால் உண்மையிலேயே நாம் அடிமைத்தனத்திற்குள் நுழைந்துவிட்டோம். ஆனால், நீர் இளவரசியை {திரௌபதியைப்} பந்தயமாக வைத்து விளையாடவில்லையெனில் நமது எதிரிகள் என்னிடம் இப்படிக் கூறியிருக்க முடியுமா\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் அமைதியாக உணர்விழந்து இருந்த யுதிஷ்டிரனிடம், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பீமன் அர்ஜுனன் ஆகிய இருவரும், இரட்டையர்களும் கூட உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனர். (திரௌபதி கேட்ட) கேள்விக்கு நீ பதிலளி. கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ கருதுகிறாயா என்பதைச் சொல்\" என்றான். குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசிய துரியோதனன், ராதையின் மகனை {கர்ணனை} ஊக்கவித்து பீமனை அவமதிக்க விரும்பி, வாழை மரம் போலவும், யானையின் துதிக்கையைப் போல, அனைத்து அதிர்ஷ்ட குறிகளையும், இடியைப் போன்ற பலத்தையும் கொண்ட தனது இடது தொடையை {ஆடை விலக்கித்} திரௌபதியின் பார்வையில் படும்படி வெளிக்காட்டினான். இதைக் கண்ட பீமசேனன், தனது சிவந்த கண்களை அகல விரித்து, அனைத்து மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனிடம் (கணை போன்ற வார்த்தைகளால்) துளைப்பது போல, \"பெரும் மோதலில் இந்த உனது தொடையை உடைக்கவில்லையென்றால், விருகோதரன் {பீமன்} தனது மூதாதையர்களின் நல்லுலகத்தை அடையமாட்டான்\" என்றான். கொழுந்துவிட்டெரியும் மரத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வெளிப்படுவது போல, கோபம் நிறைந்த பீமனின் அனைத்து உறுப்புகளில் இருந்தும் தீப்பொறிகள் வெளிப்பட்டன.\nபிறகு விதுரன் அனைவரிடமும், \"பிரதீபரின் குல மன்னர்களே, பீமசேனனிடம் இருந்து எழும் பெரும் அபாயத்தைக் காணுங்கள். பாரதர்களை விஞ்ச பயமுறுத்தும் இந்தப் பெரும் மோதல் நிச்சயம் விதியால் அனுப்பப்பட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். திருதராஷ்டிரரின் மகன்கள், நிச்சயமாக, ஒவ்வொரு சரியான கருத்தையும் கருத்தில் கொள்ளாமல் சூதாடினார்கள். அவர்கள் இப்போதும் ஒரு {அரச குலத்தைச் சேர்ந்த} பெண்மணியை {திரௌபதியைக்} குறித்து சர்ச்சை செய்து வருகின்றனர். நமது நாட்டின் செழிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அந்தோ, கௌரவர்கள் இன்னும் பாவகர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கௌரவர்களே, நான் அறிவிக்கப்போகும் உயர்ந்த கட்டளைகளை உங்கள் மனதில் கொள்ளுங்கள். அறத்துக்கு கொடுமை செய்தால், இந்த முழு சபையும் மாசுபடும். யுதிஷ்டிரன், அவனே வெல்லப்படுவதற்கு முன் அவளைப் {திரௌபதியை} பணயம் வைத்திருந்தானானால், அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயமாக அவளது {திரௌபதியின்} தலைவனாகக் கருதப்பட்டிருப்பான். எந்த செல்வத்தையும் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒருவன் எந்த நேரத்தில் பணயம் வைத்தாலும், அதை வெல்வது என்பது கனவில் செல்வத்தை வெற்றிகொள்வது போல ஆகும். காந்தார மன்னனின் {சகுனியின்} வார்த்தைகளைக் கேட்டு, இந்த சந்தேகமற்ற உண்மையில் {சத்தியத்தில்} இருந்து வீழ்ந்துவிடாதீர்கள்\" என்றான் {விதுரன்}.\nவிதுரர் இப்படிப் பேசுவதைக் கேட்ட துரியோதனன், \"பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் ஆகியோர் வார்த்தைகளுக்கு நான் இணங்குகிறேன். அவர்கள் யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும். பிறகு, யக்ஞசேனி {திரௌபதி} தனது அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாள்\" என்றான்.\nஇதைக் கேட்ட அர்ஜுனன், \"குந்தியின் இந்த சிறப்பு வாய்ந்த மகனான, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு வரை நிச்சயம் எங்கள் தலைவராகவே இருந்தார். ஆனால், அவரே {யுதிஷ்டிரரே} தன்னைத் தோற்ற பிறகு, அவர் யாருடைய தலைவர் என்று கௌரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அந்த நேரத்தில், திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்த ஹோமம் செய்யும் அறையில் இருந்து ஒரு நரி சத்தமாக ஊளையிட்டது. மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்படி நரி ஊளையிட்டதைத் தொடர்ந்து, கழுதைகள் கத்தின. எல்லா புறங்களில் இருந்தும் கொடும் பறவைகள் தங்கள் கதறல்களால் பதில் சொல்லத் தொடங்கின. அனைத்தையும் அறிந்த விதுரன், சுபலனின் மகள் {காந்தாரி} ஆகிய இருவரும் அந்தக் கொடும் சத்தத்தின் பொருளை உணர்ந்து கொண்டனர். பீஷ்மர், துரோணர், மற்றும் கற்ற கௌதமர் ஆகியோர் சத்தமாக \"சுவஷ்டி சுவஷ்டி\" {நல்லதே நடக்கட்டும்} என்றனர்.\nபிறகு காந்தாரியும், கற்ற விதுரனும் இந்தப் பயங்கர சகுனத்தைக் குறித்து அனைத்தையும் பெரும் துயரத்துடன் மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். அதன்பேரில் மன்னன் {திருதராஷ்டிரன்}, \"தீய மனம் கொண்ட துரியோதனா, பாவி, குருக்களில் காளையரின் மனைவியை {திரௌபதியை}, குறிப்பாக அவர்கள் {பாண்டவர்கள்} மணந்த மனைவியான திரௌபதியை, இப்படி அவமதிப்பாகப் பேசியதால், ஏற்கனவே அழிவு ஏற்பட்டுவிட்டது\" என்றான். இப்படிச் சொல்லிய ஞானம் கொண்ட திருதராஷ்டிரன், தனது ஞானத்தின் துணையைக் கொண்டு, தனது உறவினர்களையும், நண்பர்களையும் அழிவில் இருந்து காக்கும் பொருட்டு, பாஞ்சால இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியைச்} சமாதானப் படுத்தத் தொடங்கினான். அவளிடம் {திரௌபதியிடம்} அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, \"ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, என்னிடம் ஒரு வரம் கேள். கற்புள்ள அறம் சார்ந்த நீ, எனது மருமகள்களில் மூத்தவளாவாய்\" என்றான்.\nதிரௌபதி, \"ஓ பாரதகுலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் எனக்கு ஒரு வரம் அருளுவதாக இருந்தால், அனைத்துக் கடமைகளுக்கும் கீழ்ப்படியும், அழகான யுதிஷ்டிரர், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறட்டும். பெரும் மனோ சக்தி கொண்ட பிரதிவிந்தியனை {யுதிஷ்டிரன் மற்றும் திரௌபதியின் மகனை}, அறியாத சிறுவர்கள் அடிமையின் மகனே என அழைக்காதிருக்கட்டும். அவன் {பிரதிவிந்தியன்} இளவரசனாக இருப்பதால், அனைத்து மனிதர்களுக்கும் மேன்மையானவனாக இருந்து, அனைத்து மன்னர்களாலும் வளர்க்கப்பட வேண்டியவனை அடிமையின் மகனே என்று அழைப்பது முறையாகாது\" என்றாள்.\nதிருதராஷ்டிரன் அவளிடம் {திரௌபதியிடம்}, \"ஓ மங்களமானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஓ சிறந்தவளே, இன்னுமொரு வரம் கேள், நான் தருவேன். உனக்கு இரண்டாவது வரம் கொடுக்கச் சொல்கிறது எனது மனம். நீ ஒரே ஒரு வரம் பெறக்கூடியவள் இல்லை\" என்றான்.\nதிரௌபதி, \"ஓ மன்னா, பீமசேனர், தனஞ்செயர் {அர்ஜுனர்}, இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் ரதங்கள் மற்றும் விற்களுடன், கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சுதந்திரத்தை மீண்டும் அடையட்டும்\" என்று கேட்டாள்.\nதிருதராஷ்டிரன், \"ஓ அருளப்பட்ட மகளே, நீ விரும்பியவாறே ஆகட்டும், மூன்றாவது ஒரு வரம் கேள், இரு வரங்கள் உனக்குப் போதுமானதாக இல்லை. அறம் சார்ந்த நடத்தையுடைய நீ, எனது மருமகள்களில் முதன்மையானவள் ஆவாய்\" என்றான்.\nதிரௌபதி, \"ஓ மன்னர்களில் சிறந்தவரே, ஓ சிறந்தவரே, பேராசை எப்போதும் அறவீழ்ச்சியைக் கொண்டு வருகிறது. மூன்றாவது வரம் பெறும் தகுதி எனக்கு இல்லை. ஆகையால் நான் எதுவும் கேட்கத் துணிய மாட்டேன். ஓ மன்னர்களுக்கு மன்னா, வைசியன் ஒரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரியப் பெண் இரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரிய ஆண் மூன்று வரம் கேட்கலாம் என்றும்; அந்தணன் நூறு வரம் கேட்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஓ மன்னா, கட்டுப்பட்ட இழிந்த நிலையில் இருந்து எனது கணவர்கள் விடுபட்டனர். அவர்களின் அறச்செயல்களால் நாங்கள் செழிப்பை அடைவோம்\nபகடை ஆட்டம் : இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். பகடை ஆட்டம் நடைபெற்றபோது\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nமஹாபாரதம் - கால அட்டவணை - 1\nமஹாபாரதம் - கால அட்டவணை - 2\nவகை கர்ணன், சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், திரௌபதி, துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/kollywood-gossips-in-tamil/dhanush-on-acting-with-rajini-118052500063_1.html", "date_download": "2019-04-26T01:57:30Z", "digest": "sha1:SRI5XZ2W6WQWP4V5NGNU7ZCZFCLUCCG5", "length": 10616, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "தன்னுடன் சேர்ந்து நடிக்க மருமகனுக்குத் தடைபோட்ட மாமனார் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதன்னுடன் சேர்ந்து நடிக்க மருமகனுக்குத் தடைபோட்ட மாமனார்\nதன்னுடன் சேர்ந்து நடிக்க மருமகனுக்கு மாமனார் தடைபோட்ட விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉச்ச நட்சத்திரமான மாமனாரை வைத்து ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார் ஒல்லியான மருமகன். இந்தப் படத்தில், மாமனாரின் சின்ன வயது வேடத்தில் மருமகன் தான் நடிக்கிறார் என அந்த சமயத்தில் தகவல் வெளியானது. மருமகனுக்கும் அந்த ஆசை இருந்திருக்கிறது. ஆனால், மாமனார் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.\nசின்ன வயது வேடத்தில்தான் நடிக்க முடியவில்லை, கெஸ்ட் ரோலிலாவது மாமனாருடன் ஒரு காட்சியில் சேர்ந்து நடிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் மாமனார் காதுக்குப் போக, ‘அவரும் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார். அவர் என்கூட கெஸ்ட் ரோலில் நடிப்பது நன்றாக இருக்காது’என்று சொல்லிவிட்டாராம் மாமனார்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: தனுஷ் தம்பி மரணம்\nகாவல்துறையின் மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்: ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட்; ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த பிரபலங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம் ; தமிழக அரசே பொறுப்பு : ரஜினிகாந்த் கண்டிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/husband-stabbed-wife-in-poonamallee-118101100020_1.html", "date_download": "2019-04-26T02:17:24Z", "digest": "sha1:KY6JGQCH3A4ST337GS2VHAGVTX53KGHX", "length": 11426, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொடரும் அவலங்கள் - மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதொடரும் அவலங்கள் - மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை\nபூந்தமல்லியில் குடும்ப தகராறின் காரணமாக கணவன் மனைவியைக் கொன்றுவிட்டு தானின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமீப காலமாக குடும்பபிரச்சனையின் காரணமாக கணவன் மனைவியை கொல்வதும், மனைவி கணவனை கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இவர்கள் செய்யும் பிரச்சனைகளால் அவர்களின் சின்னஞ்சிறு குழந்தைகள் அனாதையாய் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.\nசென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் துர்கா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.\nவெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது. வழக்கம்போல் நேற்றும் வெங்கடேசன் குடித்துவிட்டு வர, துர்கா வெங்கடேசனிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மனைவி துர்காவை கொலைசெய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்பொழுது அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் பெற்றோரை இழந்து அனாதையாய் தவிக்கின்றனர்.\nஇச்சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபோதையில் காவலருடன் ரெஸ்ட்லிங் செய்த வழக்கறிஞர்\nபோலி நீதிபதி உத்தரவு: 8 மணி நேரத்தில் தொலைந்த செல்போனை கண்டுபிடித்த சென்னை போலீஸ்\nமனித மிருகம் ,மனைவியுடன் கைது செய்யப்பட்டான்...\nகணவன் கண்முன்னே மனைவியை சீரழித்த சிறுவர்கள்\nபாலியல் தொல்லை - காயத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2012/01/blog-post_05.html", "date_download": "2019-04-26T01:54:39Z", "digest": "sha1:7UKEYRWZLJXWZJSF7DWB3L24SZLHEMBA", "length": 10381, "nlines": 191, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: ரகசியமாய் . . .", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nரகசியமாய் . . .\nவைகுண்ட ஏகாதசி . . .\nஎன் கண்ணன் கண் விழிக்கும் நாள் \nராஜாதி ராஜன் கண் மலரும் நாள் \nகண் விழித்தாயா கண்ணா . . .\nஆனந்தமாய் உறங்கி எழுந்தாயா கண்ணா . . .\nகண் விழித்தவுடன் யாரை முதலில்\nபார்த்தாய் கண்ணா . . .\nஎன்ன விசேஷம் . . .\nஇந்த வைகுண்ட ஏகாதசி இரவுக்கு\nரகசியமாய் எனக்குச் சொல் . . .\nநான் யாருக்கும் சொல்லமாட்டேன் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nநாம் ஒன்று நினைத்தால் . . .\nஎன்னைப் பார்த்து . . .\nநீ யாரோ . . .எந்த ஊரோ . . .\nரகசியமாய் . . .\nஎல்லா உயிர்களும் வாழ்க . . .\nநீயில்லாமல் நானில்லை . . .\nஉலக அதிசயம் . . .\nகருணை காட்டுங்கள் . . .\nமுடிவு உன் கையில் . . .\nஇது தேவையா . . . \nஉடன்படிக்கை . . .\nஅவன் க்ருபை போதும் . . .\nவீட்டை காலி செய் . . .\nநிரந்தர வீடு . . .\nஉன் ஆசைப்படி . . .\nபீஷ்மா . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2013/02/blog-post_16.html", "date_download": "2019-04-26T02:01:18Z", "digest": "sha1:T7KGQ77TC2P3ZVA7BVKB6NVG6HCDT3KW", "length": 9430, "nlines": 178, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: மிக மிக அருகில் ! ! !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nவிட்டுத் தள்ளு . . .\nவாழும் வரை நிம்மதியாய் இரு \nகாட்டில் இருக்கும் புழு, பூச்சிக்கும்\nஉலகம் உன்னை மலர் தூவி\nவரவேற்கும் நாள் மிக அருகில் \nஇதுவரை எழுதியவை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/special/republish/1328-2016-08-19-11-31-58", "date_download": "2019-04-26T02:30:16Z", "digest": "sha1:67RNQN3F4TFRTOW2Z6ZRGUKHISBLPEUN", "length": 26396, "nlines": 156, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுரேஷின் அகற்றமும், மாவையின் நோக்கமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nசுரேஷின் அகற்றமும், மாவையின் நோக்கமும்\nPrevious Article பிரபாகரன்களை உருவாக்குதல்\nNext Article தமிழில் தேசிய கீதம்: பேசப்பட்டவையும், உணர்த்தியவையும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப் –சுரேஷ் அணி) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்கள்.\nஇந்தப் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் சேர்த்துக் கொள்ளப்படக் கூடியவர்தான். ஆனால், அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஏக நிலையிலிருந்து, தமிழரசுக் கட்சி என்கிற ஏக நிலையை நோக்கி நகர்ந்து செல்வதை விரும்புகின்றார். அதன்மூலம், தமிழ் அரசியல் பரப்பில் பங்காளிகள் அற்ற பிரதான கட்சி/ தரப்பு என்கிற நிலையை தமிழரசுக் கட்சி அடைய வேண்டும் என்று கருதுகின்றார். அப்படியான தருணமொன்றில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தினை அவர் அடைய நினைக்கின்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தனின் விரும்பமும் அதுவாகத்தான் இருக்கின்றது. அதன்போக்கிலான அரசியல் நடவடிக்கைகளை மாவை சேனாதிராஜாவினை முன்னிறுத்தி இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடியும்.\nதமிழரசுக் கட்சி தன்னை மென்வலு சக்தியாக வெளிப்படுத்திக் கொள்வதில் தொடர்ச்சியாக அக்கறை கொண்டு வந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்த தரப்பினர் என்கிற அடையாளம் தம்மீது கவிழ்வதை அந்தக் கட்சி பெரும்பாலும் விரும்பவில்லை. வன்முறை ரீதியிலான போராட்டங்களில் ஈடுபாடற்ற ‘புத்திஜீவிகள்- இராஜதந்திரிகள்’ அடையாளத்தினை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்புகின்றது. முன்னாள் போராளிகளோ, கடும்போக்கு கொள்கையாளர்களோ தங்களை கேள்வி கேட்பதையோ, தம்முள் அழுத்தம் செலுத்துவதையோ விரும்பவில்லை. இதுவே, விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும் கூட அந்தக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. (அப்போது, தமிழர் விடுதலைக் கூட்டணி என்கிற பெயரோடு இருந்தாலும், தமிழரசுக் கட்சியே அங்கும் பிரதான தரப்பாக இருந்தது.)\nஅப்படியான சந்தர்ப்பமொன்றிலேயே, தேர்தல் வெற்றிகளுக்காக விடுதலைப் புலிகளின் தலைமையை வேண்டா வெறுப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அரசியல் ஒருங்கிணைவின் மூலம் ஏற்றுக் கொண்ட தமிழரசுக் கட்சி, தற்போது அந்த அடையாளத்திலிருந்து வெளிவர முயல்கின்றது.\nஅரச தொலைக்காட்சியொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் சில மாதத்துக்கு முன்னர் கலந்து கொண்டிருந்த இரா.சம்பந்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. அப்படியான சம்பந்தம் இருப்பது ஏதும் தனக்கு தெரியாது.” என்றார். இரா.சம்பந்தன் சாணக்கியம் மிக்க தலைவர் என்கிற உணர்நிலையொன்று அல்லது முன்வைப்பொன்று ஊடக உரையாடல் பரப்பில் இருக்கின்றது. அதனை, குறிப்பிட்டளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியது சம்பந்தமில்லாதது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அடையாளத்தின் மீது விடுதலைப் புலிகளின் அபிமான நிழல் இன்னமும் படிந்திருக்கின்றது. விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்த சிலர் இப்போது வெளிச் சென்று விட்டார்கள். இன்னும் சிலர் உள்வந்திருக்கின்றார்கள். வெளி சென்றவர்களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், உள்வந்தவர்களில் புளோட்டின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் முக்கியமானவர்கள்.\nஇப்படியான சந்தர்ப்பமொன்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் மத்திய குழு உறுப்பினருமான மருத்துவர் சி.சிவமோகன், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டமை முக்கியத்துவம் பெறுகின்றது.\nஅரசியல் கட்சிகளில் இணைவதும் விலகுவதும் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகின்றது. கொள்கை- கோட்பாட்டின் அடிப்படைகளைத் தாண்டி பதவிகளும், அதிகாரங்களை நோக்கி நகர்வும் கூட வாக்கு- தேர்தல் அரசியலில் கட்சி தாவல்களில் அதிக பங்காற்றுகின்றது.\nமருத்துவர் சி.சிவமோகன், வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் ஈபிஆர்எல்எப் கட்சி ஊடக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதன்பின்னர், அந்தக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும் இருந்தவர். அத்தோடு, கடந்த பொதுத் தேர்தலிலும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் பங்கீட்டின் கீழ் ஈபிஆர்எல்எப் சார்பில் முன்னிறுத்தப்பட்டு வெற்றிபெற்றவர்.\nகடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஈபிஆர்எல்எப் கட்சிக்கு வழங்கப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் இடத்திற்கு, அந்தக் கட்சி சுரேஷ் பிரேமச்சந்திரனையும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனையும் முன்மொழிந்தது.\nஆனால், அப்போது அதில் தலையிட்ட தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சி உறுப்பினரான அனந்தி சசிதரன் மீது கட்சி ஒழுங்காற்று நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றது. அப்படியான சந்தர்ப்பத்தில், மாற்றுக்கட்சியான ஈபிஆர்எல்எப், கூட்டணி தர்மங்களை மீறி வேட்பாளர் அந்தஸ்தினை வழங்குவது முரண்பாடானது. அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்த வல்லது என்று வாதிட்டார். அதன்பின்னர், அனந்தி சசிதரனுக்குப் பதிலாக, வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக முன்னர் பதவி வகித்த ந.அனந்தராஜ் ஈபிஆர்எல்எப் சார்பில் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.\nஈபிஆர்எல்எப் கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த தேர்தலில் தோற்றுப் போனதற்கான காரணங்களில் அனந்தி சசிதரனுக்கான வேட்பாளர் நியமனம் மறுப்பும் ஒன்று என்று அந்தக் கட்சி கருதுகின்றது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் பரந்துபட்ட ரீதியில் வாக்குப் பெற்றவர்களில் அனந்தி சசிதரன் முக்கியமானவர். அவருக்கு போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால், அதன் மூலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வாக்குகள் கிடைத்திருக்கும் என்பது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய காரணம் தான்.\nதேர்தலின் பின்னரான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் எப்படியாவது ஒரு உறுப்பினர் பதவியைப் பெற்று, அதனூடு மீண்டும் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்கிற முனைப்பினை சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கொண்டார். அதற்கு இன்னொரு கூட்டணிக் கட்சியான புளோட்டும் ஆதரவு தெரிவித்திருந்தது. எனினும், ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த ரெலோ, தமிழரசுக் கட்சியின் சில தலையீடுகளை அடுத்து அதிலிருந்து பின்வாங்கியது. அதனால், சுரேஷ் பிரேமச்சந்திரனின் தேசியப்பட்டியல் எண்ணமும் வீணாகியது.\nஇதன்மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் ஏக நிலைப்பாட்டுக்கு இடைக்கிடை முட்டுக்கட்டை போடும் அல்லது அடங்க மறுக்கும் கூட்டணித் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனை அகற்ற முடிந்தது. அதனை, இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும், எம்.ஏ.சுமந்திரனும் குறிப்பிட்டளவான விமர்சனங்ளை மீறி செய்திருந்தனர். அதனூடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஏக நிலையிலிருந்து தமிழரசுக் கட்சி என்கிற ஏக நிலையை நோக்கி நகர்வதற்கான பெரும் தடைகளில் ஒன்றைக் கடந்தார்கள் என்று கொள்ள முடியும்.\nசுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக ஊடாடலில் தமிழரசுக் கட்சித் தலைவர்களை குறிப்பிட்டளவு விமர்சித்து வந்திருக்கின்றார். அந்த விமர்சனங்களில் குறிப்பிட்டளவானவை எம்.ஏ.சுமந்திரனை நோக்கியதாகவும் இருந்தது. தொடர்ச்சியாக ஒரு தனி நபருக்கு எதிரான விமர்சனத்தினை முன்வைக்கச் செய்து அதிலிருந்து அவரை இலகுவாக அகற்றம் செய்ய வேண்டும். மக்களிடம் அவரின் மீதான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது.\nஇன்றைக்கு பதவிகள் அற்ற நிலையில், அவரின் கட்சிக்கான அங்கீகாரத்தினையும் அகற்றும் வேலைத்திட்டங்களில் தமிழரசுக் கட்சி செயலாற்றுகின்றது. கூட்டணி தர்மங்களைக் காட்டி அனந்தி சசிதரனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்று அன்று எதிர்த்த மாவை சேனாதிராஜா, ஈபிஆர்எல்எப் கட்சியின் சி.சிவமோகனுக்கு தமிழரசுக் கட்சியில் இணைவதற்கான பத்திரத்தை வழங்குகின்றார். இது, முரண்பாடுகளின் மீதான மோசமான அரசியல் நகர்வு. புளோட்டின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூட இந்த நகர்வினை விமர்சித்திருக்கின்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் தமிழ்த் தரப்புக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சி, இன்றைக்கு தன்னுடைய ஏக நிலைக்கான நகர்வில் மும்முரமாக இருக்கின்றது. இது, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழ்த் தேசிய அரசியல் இன்னும் விரைவான மாற்றங்களை வரும் காலங்களில் காணும். அது, நல்லதா- கெட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 17, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article பிரபாகரன்களை உருவாக்குதல்\nNext Article தமிழில் தேசிய கீதம்: பேசப்பட்டவையும், உணர்த்தியவையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/213", "date_download": "2019-04-26T01:45:44Z", "digest": "sha1:6G55N6FFFNMFKEEDFZFYNNSBUDCQ4XAS", "length": 6386, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | நடுவர்களை அதிரவைத்த அசத்தல் நடனம்", "raw_content": "\nநடுவர்களை அதிரவைத்த அசத்தல் நடனம்\nநடனம் என்பது ஆடாதவர்களையும் ஆட வைக்கும். அந்த வகையில் சில நபர்கள் ஆடும் அசத்தலான நடனத்தை பார்த்தால் பார்பவர்களையே எழுந்து ஆடவைகும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம்.\nசாதரணமாக மேடையில் எல்லோர் அருகிலும் ஆடுவது அவ்வளவு சுலபம் இல்லை நல்ல பயிற்சி பெற்றவர்களால் மட்டும் தான் பதட்டம் இல்லாமல் ஒருங்கிணைப்போடு ஆடமுடியும்.\nஅவ்வாறு இங்கு சிலர் ஆடும் நடனத்தை என்னவென்று சொல்வது. மேடையில் உள்ள அனைவரும் சிறிது கூட வேற்றுமை இல்லாமல் ஒரே மாதிரியாக ஆடி அசத்தும் காட்சியை பாருங்கள்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்\nஆண் போலீஸுக்கு மசாஜ் செய்து விடும் பொண் போலீஸ்: வைரல் வீடியோ\nதராசு தட்டில் பொருள் வாங்குறீங்களா\nஅழகான என் மனைவி வேண்டுமா\nபுடவை கட்டிய ஆண்டியின் அசத்தலான குத்தாட்டம்... வைரலாகும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/167877-8-----.html", "date_download": "2019-04-26T01:46:14Z", "digest": "sha1:NSAMUWQ7QHJWOHJOYEAV2UHK5COGQKK7", "length": 8338, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "8 டன் தங்கத்தை வாங்கியது ரிசர்வ் வங்கி", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\n8 டன் தங்கத்தை வாங்கியது ரிசர்வ் வங்கி\nசெவ்வாய், 04 செப்டம்பர் 2018 17:59\nபுதுடில்லி, செப். 4- ரிசர்வ் வங்கி கடந்த நிதியாண்டில் 8.46 டன் தங் கத்தை வாங்கியுள்ளது. கடந்த ஒன் பது ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை. இதுகுறித்து அவ்வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: கடந்த நிதி யாண் டில் ரிசர்வ் வங்கி 8.46 டன் தங் கத்தை கொள்முதல் செய்துள்ளது.\nஇதற்கு முன்பாக, கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பரில் தான் ரிசர்வ் வங்கி தங்கத்தை கொள் முதல் செய்திருந்தது. அப்போது, சர்வதேச நிதியத்தி டமிருந்து 200 டன் தங்கம் வாங்கப்பட்டது.\nகடந்த 2017 ஜூன் நிலவரப் படி ரிசர்வ் வங்கியின் வசம் தங்கத்தின் கையிருப்பு 557.77 டன்னாக இருந் தது. தற்போது, 8.46 டன் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டதை யடுத்து, நடப்பாண்டு ஜூன் நில வரப் படி தங்கத்தின் கையிருப்பு 566.23 டன்னாக உயர்ந்துள்ளது. மொத்த தங்க கையிருப்பில், 292.30 டன் நோட்டுகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 273.93 டன் தங்கம் ரிசர்வ் வங்கியின் சொத்தாக கருதப்படுகிறது.\nகடந்தாண்டு ஜூன் 30 நில வரப்படி ரூ.62,702 கோடியாக இருந்த தங்கத்தின் மதிப்பு நடப் பாண்டு இதே கால அளவில் 11.12 சதவீதம் அதிகரித்து ரூ.69,674 கோடியை எட்டியுள் ளது என ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/3756.html", "date_download": "2019-04-26T01:49:10Z", "digest": "sha1:BQYI4QEJYZ4G7V272FF2T7I6NBA5SQMJ", "length": 10398, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "பேஸ்புக்கிலிருந்து நீங்கள் உடனடியாக நீக்க வேண்டிய எட்டு விடயங்கள்! - Yarldeepam News", "raw_content": "\nபேஸ்புக்கிலிருந்து நீங்கள் உடனடியாக நீக்க வேண்டிய எட்டு விடயங்கள்\n“எனக்கு ஃபேஸ்புக் அத்துப்படி. என் சேஃப்ட்டியை நான் பார்த்துப்பேன்” என்பவர்கள் ஒரு ரகம். ஆனால், இணையத்தில் என்ன நடக்குதென்றே தெரியாத ஆட்கள் இவற்றை உடனடியாக டெலீட் செய்வது நல்லது.\nProtected Pdf வருமா உங்களுக்கு உங்கள் பே ஸ்லிப், வங்கி ஸ்டேட்மென்ட்போல பல விஷயங்களுக்கு உங்கள் பிறந்த நாள்தான் பாஸ்வேர்டாக இருக்கும். அதைப் பொதுவில் வைப்பது சரியா உங்கள் பே ஸ்லிப், வங்கி ஸ்டேட்மென்ட்போல பல விஷயங்களுக்கு உங்கள் பிறந்த நாள்தான் பாஸ்வேர்டாக இருக்கும். அதைப் பொதுவில் வைப்பது சரியா முதலில் அதை டெலீட் செய்யுங்கள். அல்லது, பிறந்த வருடத்தையாவது மாற்றி வையுங்கள்.\nநீங்கள் செய்யும் தொழிலுக்குத் தேவையென்றால், உங்கள் எண்ணை ஃபேஸ்புக்கில் பகிரலாம். பெர்சனல் எண்ணை பகிர்வது நிச்சயம் இது தொல்லைதரும் பல விஷயங்களுக்கு அடித்தளமிடும்.\nஃபேஸ்புக்கை ஒரு பிளாக்போல பயன்படுத்துபவர்கள் ஓகே. ஆனால், பெர்சனல் தகவல்களை மட்டுமே பகிர்பவர்களுக்கு எதற்கு 1,000 கணக்கில் நண்பர்கள் ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சிப்படி ஒருவர் 150 பேருடந்தான் ஒரு நேரத்தில் நண்பராக இருக்க முடியும் என்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் வெறும் எண்கள்தான். உங்கள் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டை ஒருமுறை பார்த்து குறைத்துக்கொள்ளுங்கள்.\nஇதுவும் ஆபத்தானதுதான். அப்படியே பகிர வேண்டும் என்றால் “Public” ஆப்ஷன் வைக்காமல், யாரெல்லாம் பார்க்க வேண்டும் என நினைக்கறீர்களோ, அவர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\n5) குழந்தைகள் பற்றிய தவல்கள்:\nசென்ற தலைமுறையைவிட இந்தத் தலைமுறையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்திருக்கிறது. இந்தக் குற்றங்களில், குற்றவாளிகள் குழந்தைகளின் பள்ளி, அவர்கள் வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றை அறிய ஃபேஸ்புக்தான் உதவியிருக்கிறது. இந்தத் தகவல் யு.கே.வில் எடுக்கப்பட்டதுதான். ஆனால், கவனிக்க வேண்டியது.\nமனேஜரிடம் சொந்த ஊருக்கு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு, கோவா போனவர்கள் பலர் ஃபேஸ்புக் லொகேஷன் மூலம் சிக்கியிருக்கிறார்கள். மேனேஜர் மறந்துவிடுவார். ஆனால், திருடர்கள் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதை ஊருக்கே சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா\nநம்புங்கள். ஜென் இஸட் இளைஞர்களுக்கு பிரேக் அப்பைவிட, ஃபேஸ்புக்கில் `In a relationship’ என்பதிலிருந்து `single’ என மீண்டும் மாற்றுவதுதான் அதிக மன உளைச்சலைத் தருகிறதாம். காதலோ பிரேக் அப்போ… ஃபேஸ்புக்கில் சொல்ல வேண்டாம் தோழர்.\n எந்தக் காரணம் கொண்டும் பகிராதீர்கள். இருந்தால், டெலீட் செய்துவிடுங்கள்.\nயாழில் பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nதொழில்நுட்ப அடிமைகளுக்கு விசேட சிகிச்சை நிலையம்\nநிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது\nடுவிட்டர் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nநிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது\nடுவிட்டர் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/08/24082018.html", "date_download": "2019-04-26T02:01:57Z", "digest": "sha1:GB2K323VZ3MEVYXHNNCD5YMF2NJ2B6RA", "length": 14976, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 24.08.2018 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 24.08.2018\nமேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிரபலங்கள் உதவுவார்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப் போராட்டங்கள் ஓயும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாக மான நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும் பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சிறுசிறு அவ மானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய நாள்.\nகடகம்: தன் பலம் பலவீனத் தை உணருவீர்கள்.சகோதர வகையில் உதவி கள் கிடைக்கும். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழி யர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பணப்பற்றாக்குறை நீடித் தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசால்அனுகூலம் உண்டு.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களால் டென்ஷன் அதிக ரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். சகோதரங்களால்பயனடைவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-rockers-admin-arrested-kerala-police-314271.html", "date_download": "2019-04-26T02:37:48Z", "digest": "sha1:TSXZRMZYYF335UJSDO3667WD5LD5WPB4", "length": 14658, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட் நிர்வாகிகள் 4 பேர் கைது! கேரள காவல்துறை அதிரடி | Tamil rockers admin arrested by Kerala police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n1 hr ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology மிதக்கும் நகரும் அணுமின் நிலையத்தை உருவாக்கி ரஷ்யா சாதனை.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nதமிழ் ராக்கர்ஸ் வெப்சைட் நிர்வாகிகள் 4 பேர் கைது\nதமிழ் ராக்கர்ஸ் வெப்சைட் நிர்வாகிகள் கைது\nசென்னை: தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகும் புதிய திரைப்படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்து வந்தது.\nஇதனால் நெட்டிசன்கள் மத்தியில் வெகு பிரபலமானது. பல்வேறு திருட்டு வீடியோ வெப்சைட்டுகளை தடை செய்தபோதிலும், தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை தடை செய்ய முடியவில்லை. வேறு பெயர்களை மாற்றிக்கொண்டாவது அந்த இணையதளம் செயல்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், கேரள வீடியோ பைரசி பிரிவு போலீசார், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை நிர்வகித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதில் உரிமையாளரும் அடங்கும் என்கிறது கேரள காவல்துறை வட்டாரம்.\nகார்த்தி, பிரபு, சுரேஷ், ஜான் ஆகிய நால்வர்தான் கைது செய்யப்பட்டவர்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடிகர் சங்கம் கமலுக்கு துணை நிற்கும் - விஷால் சப்போர்ட்: வீடியோ\nநான் செத்தால் ஈழத் தமிழர்கள் வரமாட்டீர்களா வரவேண்டாம்... இயக்குநர் சேரன் உருக்கம்\nசேரனின் இன உணர்வுக்கு எந்த தாசில்தார் சான்றிதழும் தேவையில்லையே...கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்\nஒட்டுமொத்த ஈழத் தமிழரை நான் குற்றம் சொன்னேன் என்பது தவறு: இயக்குநர் சேரன் விளக்கம்\nஈழத் தமிழர்களால் திரைத்துறை பெற்றதே அதிகம்... லண்டனில் இருந்து சேரனுக்கு 'பொளேர்' கடிதம்\nமிஸ்டர் சேரன்... தமிழகத்தின் 18,000 திருட்டு டிவிடி கடைகளும் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகிறதா\nதிருட்டு சிடியால் 380 கோடி நஷ்டம்.. களையெடுக்கும் முயற்சியில் நேரடியாக இறங்கிய தெலுங்கானா அரசு\nதலித் வீட்டில் சாப்பாடு... அடுத்து திருட்டு விசிடி ஒழிப்பு... தமிழிசையின் தடாலடி பலன் தருமா\nஇனி பேஸ்புக் வீடியோசை உங்க பக்கத்துக்கு திருட முடியாது- பேஸ்புக்கின் புதிய “டூல்”\nதிருட்டு விசிடி சோதனை என்ற பெயரில் டார்ச்சர் செய்யும் போலீஸ்.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னையில் திருட்டு விசிடி விற்றவர் கைது\nஇந்தியாவில் பெருகி வரும் சாப்ட்வேர் திருட்டுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-2754768.html", "date_download": "2019-04-26T01:42:55Z", "digest": "sha1:5L3XRXLYYGMK45ZL66TQXN33TO6M2KBP", "length": 8518, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: இறுதிச் சுற்றில் ஃபெடரர், ஸ்வெரேவ்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: இறுதிச் சுற்றில் ஃபெடரர், ஸ்வெரேவ்\nBy DIN | Published on : 14th August 2017 05:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்.\nமான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nகனடாவின் மான்ட்ரியால் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ரோஜர் ஃபெடரர் 6-3, 7-6 (5) என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியைத் தோற்கடித்தார்.\nஇதன்மூலம் மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் 6-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ரோஜர் ஃபெடரர், அது குறித்து பேசுகையில், \"இங்கு மீண்டும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.\nமற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவை தோற்கடித்தார்.\nஇதன்மூலம் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ ஆகியோருக்கு அதிர்ச்சித் தோல்வியளித்த ஷபோவெலாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.\nஆட்டம் முடிந்த பிறகு பேசிய ஷபோவெலாவ், \"கடந்த 5 நாள்களில் எனது டென்னிஸ் வாழ்க்கை முற்றிலும் மாறியிருக்கிறது' என்றார்.\nஇறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரரும், அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதுகின்றனர். இதுவரை இவர்கள் இருவரும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவையனைத்திலும் ரோஜர் ஃபெடரரே வெற்றி கண்டுள்ளார். அதனால் இந்தப் போட்டியிலும் ஃபெடரரே சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2019/02/12145927/1227408/LG-Q9-One-Android-One-smartphone-with-military-level.vpf", "date_download": "2019-04-26T02:24:34Z", "digest": "sha1:UOOJ4IPYQOXFN2JNA2P6AP242TLGFNMD", "length": 17125, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராணுவ தர பாதுகாப்புடன் எல்.ஜி. ஸ்மார்ட்போன் அறிமுகம் || LG Q9 One Android One smartphone with military level durability announced", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nராணுவ தர பாதுகாப்புடன் எல்.ஜி. ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 12, 2019 14:59\nஎல்.ஜி. நிறுவனத்தின் கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் ராணுவ தர பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #LG #Smartphone\nஎல்.ஜி. நிறுவனத்தின் கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் ராணுவ தர பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #LG #Smartphone\nஎல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கியூ9 ஒன் என அழைக்கப்படுகிறது. இதில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜி.பி. ரேம், IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.\nஎல்.ஜி. நிறுவனம் சமீபத்தில் தனது கியூ9 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஜி7 ஒன் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகமானது. எல்.ஜி. ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.\nஎல்.ஜி. கியூ9 ஒன் சிறப்பம்சங்கள்\n- 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்\n- அட்ரினோ 540 GPU\n- 4 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9\n- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்\n- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0\nஎல்.ஜி. கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் மொராக்கன் புளு நிறத்தில் கிடைக்கிறது. கொரியாவில் இதன் விலை 599,500 கொரியன் வொன் (இந்திய மதிப்பில் ரூ.37,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமூன்று ஏ.ஐ. கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் 7 இந்திய வெளியீட்டு விவரம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nமூன்று ஏ.ஐ. கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 7 இந்திய வெளியீட்டு விவரம்\nரூ.10,000 விலையில் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்போன்\n6 ஜி.பி. ரேம், டூயல் பிரைமரி கேமரா கொண்ட ரியல்மி 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் எல்.ஜி.யின் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடூயல் கேமரா, நாட்ச் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் எல்.ஜி. ஸ்மார்ட்போன்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28948-bc-files-corruption-case-against-ex-cj-mohan-peiris.html", "date_download": "2019-04-26T02:58:56Z", "digest": "sha1:T5DH3AVQSAHFNXS2NR4TJXEGKRLJVGP2", "length": 10155, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஊழல் வழக்கு- முன்னாள் தலைமை நீதிபதி ஆஜராக உத்தரவு | BC files corruption case against ex-CJ Mohan Peiris", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஊழல் வழக்கு- முன்னாள் தலைமை நீதிபதி ஆஜராக உத்தரவு\nஇலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை வரும் மார்ச் மாதம் 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2010ம் ஆண்டு தனியார் மின்சார உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு நிலம் ஒன்றை வாங்கும் போது ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கையில், நிலம் வாங்கும் போது நடைபெற்ற ஊழலில் முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.பீ. நவாஸ் மின்சாரத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம்.பி. பெர்டிணந்து ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கையில் உள்ள தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்துக்கு நிலம் கொள்வனவு செய்த போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு, எதிராக நடவடிக்கை எடுக்காது தவறிழைத்துள்ளதாக மொஹான் பீரிஸ் மற்றும் ஏ.எச்.எம்.பீ. நவாஸ் அகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த மூவரையும் வரும் மார்ச் மாதம் 8ம் தேதி பொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா\nஇலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nதலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு: இரண்டு குழுக்கள் நியமித்து உத்தரவு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharathinagendra.blogspot.com/2017/01/blog-post_25.html", "date_download": "2019-04-26T02:05:47Z", "digest": "sha1:443A5OCAXPISW3J2GGZCJITXRN6X2HTX", "length": 13281, "nlines": 224, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: சக்கரைப் பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை", "raw_content": "\nபுதன், 25 ஜனவரி, 2017\nசக்கரைப் பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை\nசக்கரைப் பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை\nதை முதல் நாள் தமிழர் பண்டிகைக்கு கோலம் போடுறதில் இருந்து பொங்கல் வச்சு சாமி கும்பிடறது வரைக்கும் பெண்களுக்கு மட்டும்தான் ரெம்ப வேலைன்னு அலட்டிக்க கூடாதுங்க. நாங்க ஆண்களும்தான் ரெம்ப வேலை பாக்கிறோம் . கோலப் பொடியில் இருந்து பொங்கல் சாமான் , பூஜை சாமான் எல்லாம் போயிப் போயி வாங்கி வர்றது யாரு. நாங்கதானே.\nஅதுவும் இந்த சக்கரைப் பொங்கலுக்காக ஒரு லிஸ்ட் கொடுப்பாங்க பாருங்க. பச்சரிசி, வெல்லம், ஏலம் , முந்திரி, பருப்புன்னு அதை எல்லாமே ஒண்ணொண்ணா பாத்து வாங்கி மூணு மாடி மூச்சு இறைக்க படி ஏறி வீட்டுக்குள் நுழைஞ்சா பைக்குள் இருந்து எடுத்து வச்சுக்கிட்டு சொல்லுவாங்க பாருங்க. ''ஏங்க , பொங்கலுக்கு பாசிப் பருப்போ கடலைப் பருப்போ வாங்கி வரச் சொன்னா துவரம் பருப்பை வாங்கிட்டு வந்திருக்கீங்க'. நமக்கு என்னங்க தெரியும். தெளிவா பாசிப் பருப்புன்னு எழுதி இருக்கலாம்ல. கடையிலே எவ்வளவோ பருப்பு இருக்கு. உளுந்தம் பருப்பைக் கூட வாங்கி வந்திருப்பேன். துவரம் பருப்பு வச்சு சாம்பார் வைக்கலாம்லே. இப்படியா பேசுறது.\nசரி ன்னுட்டு மறுபடி கடைக்குப் போயி பாசிப் பருப்பு வாங்கிட்டு படி ஏறி வீட்டுக்குள் நுழைஞ்சா ' சாரிங்க, முக்கியமா ஒண்ணை மறந்துட்டேங்க. முத்தின தேங்காயா ஒண்ணு வாங்கி வாங்க. தேங்காய்ச் சில்லு நறுக்கிப் போட்டா பொங்கல் இன்னும் ருசியா இருக்கும். ' சரி நல்ல ருசியான பொங்கல் கிடைக்கப் போகுதுன்னு மறுபடி போயி வாங்கி வருவோம், மூச்சு வாங்கிக்கிட்டே .\nஎல்லாம் வாங்கி வந்து கொடுத்தாச்சுங்க. அப்புறமும் சும்மா விடுவாங்களா. 'ஏங்க, இந்த தேங்காயை உடைச்சு சில்லு போட்டு கொடுங்க ' நாம சில்லு போட்டுக் கொடுத்தவுடன் சொல்லுவாங்க . ' இவ்வளவு பெரிய சில்லு கடிச்சு சாப்பிடறதுக்கா. பொடி பொடியா நறுக்கிக் கொடுங்க,' கொடுத்திட்டு பொங்கல் சாப்பிட ஆசையா காத்துக்கிட்டு இருப்போம்.\nபொங்கல் பொங்கி இறக்கி வைச்சு சாமிக்கு முன்னாலே இலையில் படைக்கிறப்போ பாக்க பாக்க நாக்கிலே எச்சில் ஊறும். நெய், ஏலம் வாசனையோடு, முந்திரி, தேங்காய் சில்லு மிதக்க தள தளன்னு மின்னும் பொங்கல். பூஜை முடிஞ்சு நம்ம இலைக்கு முன்னாலே உடகார்ந்தா நம்ம இலையில் வந்து விழும், ஒரு டீ ஸ்பூன் பொங்கல்,\n'என்னம்மா இது ஒரே ஒரு ஸ்பூன்' . ன்னு கேட்டா பதில் வரும் . 'ரத்தத்தில் சக்கரை அளவு இருநூறுக்கு மேலே வச்சிக்கிட்டு, இதுக்கு மேலே கேட்கிறீங்களா, இந்த ஒரு ஸ்பூன் பொங்கலே ஜாஸ்தி உங்களுக்கு ' என்ன பண்றது சொல்லுங்க.\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பொங்கல்\nதிண்டுக்கல் தனபாலன் புதன், ஜனவரி 25, 2017\nஅடியேன் 20 வருடமாக இனிப்பானவன்...\nவெங்கட் நாகராஜ் புதன், ஜனவரி 25, 2017\nஅடடா... இவ்வளவு வேலை செய்த பின் ஒரு ஸ்பூன் சர்க்கரை பொங்கல் தானா... :(\nஸ்ரீராம். வியாழன், ஜனவரி 26, 2017\nஆசை காட்டி ஏமாற்றியது போலுள்ளது.\nஹஹ்ஹஹஹ் அப்படித்தாங்க சர்க்கரை வியாதி உள்ளவங்க நிலைமை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐம்பூத ஓட்டு ----------------------- நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு ...\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nநில் கவனி பேசு - 6\nநில் கவனி பேசு - 6 ----------------------------------------- ஆரக்கிள், ஜாவா குடும்பம், படிப்புன்னு அத்தனை கேள்விகளும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசக்கரைப் பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/i-wish-to-see-sarkar-with-audience-famous-actor-says-118101400004_1.html", "date_download": "2019-04-26T01:58:17Z", "digest": "sha1:IOH6ZFAJZBPFQK7VJXTWH3KNTPT6YUDW", "length": 10712, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சர்கார் படத்தை அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களோடு பார்க்க ஆசைப்படும் பிரபல நடிகர் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசர்கார் படத்தை அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களோடு பார்க்க ஆசைப்படும் பிரபல நடிகர்\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அரசியல் தான் பிரதானம் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசர்கார் படம் திரைக்க வரும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். படம் ரிலீஸ் அன்று அதிகாலை காட்சிகள் முதல் தியேட்டர்கள் திருவிழா போல இருக்கும்.\nஇந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் சஞ்சீவ் ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் சர்கார் முதல் நாள் முதல் காட்சி தளபதி ரசிகர்களோடு தான் பார்ப்பேன் என கூறியுள்ளார்.\nசர்ச்சைக் கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்\nகொஞ்சம் யோசிச்சு பேச மாட்டிங்களா... வாய்துடுக்காக பேசிய நடிகர் மீது வழக்கு ...\nசபரிமலை குறித்து அவதூறு கருத்து: பிரபல கேரள நடிகர் மீது வழக்குப்பதிவு\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nஅந்த நடிகர் இறுக்கி பிடித்து அத்து மீறினார் - அனேகன் நடிகை அதிர்ச்சி புகார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2012/03/blog-post_17.html", "date_download": "2019-04-26T02:37:46Z", "digest": "sha1:2HISX2CMAQT7GAF3PETVJTERWFP3CNNL", "length": 11083, "nlines": 199, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: லட்டு வேண்டுமா ! ! !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nஸ்ரீ உறையும் மார்பன் ஸ்ரீநிவாசனிடம்\nஉன் தாபத்தைத் தணிக்கச் சொல்லவா \nமண் பூவை இட்ட குரவநம்பியிடம்\nகுலசேகர ஆழ்வாரிடம் நீ திருமலையில்\nபடியாய் கிடக்க அனுமதியைக் கேட்கவா \nஅத்தனையும் நீ மனதிற்குள் சொல் . . .\nசொல்லிவிடுகிறேன் . . .\nஸ்ரீநிவாசன் சுவைத்த லட்டு வேண்டுமா \nவிடாமல் ஸ்ரீநிவாசா . . .கோவிந்தா\nஎன்று ஜபித்துக்கொண்டேயிரு . . .\nலட்டும் கிடைக்கும் . . .\nமோக்ஷமும் கிடைக்கும் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nவசந்தம் வரும் . . .\nஎங்கே . . .எங்கே \nஉத்திரமேரூர் . . .\nநாத்திகவாதி . . .\nஅனுபவிப்போம் வா . . .\nதிருமழிசை . . .\nஜய் ஸ்ரீ திருமலா வராஹா . . .\nநிர்ணயம் செய்வாய் . . .\nஞாபகம் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.attamil.com/news-id-famous-bollywood-star-joins-in-thalapathy-638377.htm", "date_download": "2019-04-26T01:45:52Z", "digest": "sha1:LTIPPYTNZTEVPPYP6M3X2WN4Q5CWQEJN", "length": 5333, "nlines": 72, "source_domain": "www.attamil.com", "title": "Famous Bollywood Star joins in Thalapathy 63 - Thalapathy 63- Vijay- Thalapathy Vijay- Vijay 63- Atlee- Nayanthara- Jackie Shroff- தளபதி 63- விஜய்- தளபதி விஜய்- அட்லி- நயன்தாரா- ஜாக்கி ஷெராப் | attamil.com |", "raw_content": "\nபிரக்சிட்டை விரைந்து அமல்படுத்த தெரசா மே வலியுறுத்தல்\n'பரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை' : மோடி பேச்சு\nகடும் பனிப்பொழிவால் முடங்கிய அமெரிக்கா\nதளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் Cinema News\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைந்திருக்கிறார். #Thalpathy63 #Vijay #ThalapathyVijay\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nமேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #JackieShroff\n21ம் நூற்றாண்டின் சவால்களை முன்பே அறிந்த காந்தி - ராம்நாத் கோவிந்த் புகழாரம்\nதிவால் ஆனது வாவ் ஏர்லைன்ஸ்- ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு\nரங்கசாமி நாளை பிரசாரம் தொடக்கம்\nராகுல் ஆட்சிக்கு வந்தால் புதுவை மாநில அந்தஸ்துக்கு முதல் கையெழுத்து போடுவார்- நாராயணசாமி உறுதி\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் அதர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/12/blog-post_80.html", "date_download": "2019-04-26T02:27:58Z", "digest": "sha1:2VBGNWB7XMHI32ONMS7GUTDVR2WC5JH3", "length": 39249, "nlines": 515, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பதோடு கட்சியின் (ஐ.தே.க. வின்) எதிர்காலத்தையும் சீரழித்துள்ளார்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு...\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவல...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன...\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பதோடு கட்சியின் (ஐ.தே.க. வின்) எதிர்காலத்தையும் சீரழித்துள்ளார்.\nவலையில் வீழ்ந்த ரணிலினால் உருக்குலைந்து போகிறது ஐ.தே.க.\nஎதிரணி வேட்பாளராக இருக்கின்ற மைத்திரிபால சிறிசேன வுக்கு கடந்த ஆண்டு (2013) சர்வதேச விருதொன்று கிடை த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அவர் இந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த போது ஹாவார்ட் பல்கலைக்கழகம் இதனை வழங்கியது. புகைத்தல், சாராயப் பாவனை களைக் கட்டுப்படுத்த எடுக்கும் அரசாங்கத்தின் துணிச்சலான நடவடிக் கைகளைப் பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.\nவிருது பெற்ற தினத்திலிருந்தே இவர் சர்வதேச பொறிக்குள் சிக்கியுள்ளார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.\nஇலங்கை மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்த அமெரிக் காவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் தங்களுடைய இலக்கு முடியாமல் போனதும் மைத்திரியை வளைத்துப் போடுவதற்கு போட்ட தூண்டில்தான் இந்த சர்வதேச விருதாகும்.\nஅழுத்தங்களுக்கு அடிபணியாத மிகவும் ஆளுமையுள்ள உறுதியான தலைமையை பதவியிலிருந்து அகற்றி தாங்கள் நினைத்ததைச் சாதிக்கும் பொம்மைத் தலைமையை உருவாக்குவதுதான் மேற் குலகத்தினதும் அமெரிக்காவினதும் சதி இலக்காக இருக்கிறது.\nமைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இருப்பதை நிராகரிக்க முடியாமல் இருக்கிறது.\nஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்க முன் வந்துள்ள நிலையில் சந்திரிகா - மங்கள கூட்டுதொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தொடர்பிலும் முக்கியமான விடயங்களைத் தெரிவித்திருக்கிறார்.\nமைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவால் கட்சி இப்போது சுக்கு நூறாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலை உருவாகுவதற்கு சந்திரிகா - மங்கள கூட்டுச்சதியே காரணமாக இருந்ததென திஸ்ஸ அத்தநாயக்க கூறுகிறார்.\nஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டின் மிகப்பெரிய தேசியக் கட்சியாகும். வேட்பாளர் ஒருவரை கட்சியின் சார்பில் நிறுத்த முடியாமல் போனதற்கு சந்திரிகாவும் மங்களவும் தான் காரண மென உட்கட்சிப் போராட்டம் ஆரம்பமாகியிருக்கிறது.\nபொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ரணில் அல்லது சஜித் ஆகியோர் பொருத்தமானவர்களென கட்சியினுள் பேசப்பட்ட நிலையில் மைத்திரிபால சிறிசேனவை ஐ.தே.கவின் சார்பில் எவ்வாறு நிறுத்த முடிவு செய்யப்பட்டது என கட்சிக்குள் கலகம் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் ரணில் விக்கிரமசிங்கவின் இய லாமையின் வெளிப்பாடாகும்.\nதேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வி கண்ட ரணில் விக்கிரம சிங்கவுக்கு தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர் கொள்ளும் தைரியம் இல்லை. தொடர் தோல்விகள் சில வேளை களில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இந்த பலவீனத்தை சந்திரிகாவும் மங்களவும் பயன்படுத்தியிருக் கிறார்கள்.\nஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவை பதவியில் இருந்து வீழ்த்தலாம் என்ற பகற்கனவில் இருக்கும் சந்திரிகாவும் மங்களவும் வெளி நாட்டு சக்திகளின் பின்னணியில் செயற்படுவது ஊர்ஜிதமாகியி ருக்கிறது. வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திரிகா அம்மையார் அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இது இன்னும் தொடர்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் களத்தில் நிற்கும் போது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா தேர்தல் தொடர்பில் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை ஏன் நடத்த வேண்டும்\nபதவிக்காலம் முடிந்ததும் வெளிநாடுகளிலேயே தனது காலத்தைக் கழித்தவர் சந்திரிகா. சில நாடுகளின் அரசியல் தலைவர்களோடும் இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறதெனக் கூறப்படுகிறது. இலங் கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அரசியல் குழப்ப நிலையை உருவாக்கும் முயற்சியிலும் தோற்றுப்போன சர்வதேச சக்திகள் சந்திரிகாவை பயன்படுத்துகின்றன என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகிறது. இவருடைய சதிக்கு ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் பலிக்கடாவாகியிருக்கிறார்கள் என்பது ஜனவரி 9 ஆம் திகதி தெரிந்துவிடும்.\nபோகிற போக்கைப் பார்த்தால் ஐ.தே.க.வின் நாமமே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறது.\nபொது வேட்பாளரெனச் சொல்லப்படும் மைத்திரி, பின்னால் இருந்து சொல்வதைச் சொல்லும் ஒருவராகத்தான் இருக்கிறார். என்றாலும் ஐ.தே.க. சில உடன்பாடுகளை செய்திருக்கிறது, (எழுத்து மூலம்). அவைகள் அனைத்துமே மீறப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார். இதன் மூலம் ஐ.தே.க. செயற்குழுவும் ஏமாற்றப் பட்டிருக்கிறதென்பது உண்மையாகும். இவை பற்றி தெரிந்திருந்தும் ரணில் விக்கிரமசிங்க மெளனியாக இருப்பது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது.\nசந்திரிகா அம்மையாரை நம்பி காலைவிட்ட ரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பதோடு கட்சியின் (ஐ.தே.க. வின்) எதிர்காலத்தையும் சீரழித்துள்ளார்.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு...\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவல...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன...\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/india/03/191753?ref=magazine", "date_download": "2019-04-26T02:27:50Z", "digest": "sha1:7WXJOIAXWCBDFYW6VI6TDQXRSPWEHOPN", "length": 7485, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கண்முன்னே உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 4 குட்டிகள்: கதறி அழுத தாய் நாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்முன்னே உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 4 குட்டிகள்: கதறி அழுத தாய் நாய்\nஇந்தியாவின் தெலுங்கானாவில் 4 நாய்க்குட்டிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹைதராபாத் நகரில் கடந்த சனிக்கிழமையன்று 4 நாய்க்குட்டிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டன.\nஇப்படி ஒரு கொடூரமான விடயத்தை செய்தது யார் என தெரியவில்லை. ஆனால் பெற்ற தாயின் கண்முன்னே இந்த 4 குட்டிகளும் உயிரோடு எரிந்து மடிந்தன.\nஅதை பார்த்து தாய் நாய் என்ன செய்வதென்று தெரியாமல் இங்குமங்கும் ஓடியது, கொளுத்து விட்டு எரியும் தீயை கண்டு நடுங்கி பரிதவித்தது.\nகடைசியில் நாய்க்குட்டிகள் கருகி போன நிலைக்கு வரும்போது, வேற வழியே தெரியாமல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டது.\nஇதையடுத்து பொதுமக்கள் உடனடியாக பொலிஸ் புகார் தந்தனர்.\nவிரைந்து வந்த அவர்கள், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.\nநாய்க்குட்டிகள் எரிவது மற்றும் தாய் நாய் கதறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=5&t=1246", "date_download": "2019-04-26T02:27:28Z", "digest": "sha1:A7LAZV7NMTOLVFCJ3TJFS4FCBIPUJMWC", "length": 13954, "nlines": 127, "source_domain": "datainindia.com", "title": "ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகள் ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nஇன்னக்கி நாம பாக்கப்போற தளம் மைக்ரோ வாலட் இது பிட்காயின் பிரிய சம்பாதிக்கலாம் சைட் faucethub இது ஒரு அருமையான தளம் ஒரு நாளைக்கு குறைஞ்ச பச்சம் 5 டாலர் சம்பாதிக்கலாம் நீங்க 20,000 சைட்டோஸி வந்ததும் வித்ட்ராவ் பண்ணிக்கலாம் சரி இதுல எப்படி ஜாயின் பன்ரதுனு பாப்பபோம் முதல கீழ உள்ள லிங்க் கிளிக் பண்ணுங்க\nஅப்பறம் சைனப் பட்டன கிளிக் பண்ணுங்க இமேஜ் 1 பாருங்க முதல யூசர் நமே செலக்ட் பண்ணி உங்களுக்கு புடிச்ச பெயர் கொடுத்துக்குங்க அப்பறம் உங்களுடைய ஈமெயில் அட்ரஸ் கொடுங்க மருமடியும் அடுத்த கட்டத்துல ஈமெயில் கொடுங்க வாலட் என்ற இடத்துல உங்க பிட்காயின் அட்ட்ரஸ் கொடுங்க அடுத்து ஒரு பாஸ்வேர்ட் கொடுங்க கணபார்ம் பாஸ்வேர்ட் கொடுங்க அக்ரி டேர்ம் க்கண்டீசன் கிளிக் பண்ணிட்டு கிழ உள்ள பாக்ஸ்ல கேப்ச்ச டைப் பண்ணுங்க இப்ப சைனப்ப் கிளிக் பண்ணுங்க உங்க மைலுக்கு ஒரு க்ணபார்மேஷன் மெயில் வந்து இருக்கும் அத ஆக்டிவேட் பண்ணுங்க\nஇமேஜ் 2 பாருங்க சைனின் லாகின் பண்ணுங்க\nஇமேஜ் 3 பாருங்க லாகின் ஆனதும் திரையில் இப்படித்தான் தெரியும் அதுல நரையை டிஜிட்டல் கரன்சி இருக்கும் முதல பிட்காயின் இருக்கும் 2 இந்திரியம் 3 லைஃட்காய்ன் வரிசையா இருக்கும் நீங்க எந்த எந்த டிஜிட்டல் கரன்சி வச்சி இருந்தாலும் இந்த சைட்ல லிங்க் பண்ணிடுங்க சரி உங்க பிட்காயின் அட்ரஸ் எப்படி லிங்க் பண்றதுனு பாப்போம் முதல\nஇமேஜ் 4 பாருங்க 1 வாலட் அட்ரஸ் கிளிக் பண்ணுங்க 2 லிங்க் நியூ அட்ரஸ் இறக்குல அந்த பாக்ஸ் போங்க அதுக்கு நேர கரன்சினு இறக்குல கிளிக் பண்ணி நீங்க பிட்காயின் அட்ரஸ் லிங்க் பண்ண போரிங்கான அந்த கரன்சி கிளிக் பண்ணி உங்க பிட்காயின் அட்ரஸ் அந்த பாக்ஸ்ல பேஸ்ட் பண்ணுங்க அவ்ளவ்தான் உங்க அட்ரஸ் லிங்க் ஆய்டும் கீழ பாருங்க என் பிட்காயின் அட்ரஸ் லிங்க்ள இருக்கு அதை பாலோ உங்கள்ட எந்த எக்ஸாமில் இந்திரியம் லைக்காய்ன் அட்ரஸ் இருந்தாலும் கொடுத்து லிங்க் பண்ணீங்க வரிஸ்ய என்னுடைய அட்ரஸ் லிங்க்ள இருக்கும் பாருங்க\nஅப்பறம் இதுல எப்படி பிரிய சந்தோஷி சம்பாதிக்கலாம்னு பாக்கலாம் image 5 பாருங்க TOP Faucets லிஸ்ட் கிளிக் பண்ணுங்க அதுல பிட்காயின் எந்திரியம் லைட்கயின் டாக்காயின் இருக்கும் நீங்க எந்த டிஜிட்டல் கரன்சி சம்பாதிக்க நினைக்கிறிங்களையோ அந்த லிஸ்ட் ஓபன் பண்ணுங்க நா பிட்காயின் ஓபன் பண்ற இதுல 710 சைட் இருக்கு 5 மினிட்ஸ் 100 200 300 சடோஷி கிடைக்கும் நீங்க ஓபன் பண்ணி ஓபன் பண்ணி கிளைம் பண்ணிக்கலாம் ஒரு நாளைக்கு நீங்க 1,00000 சதோஷி கிளைம் பண்ணிக்கலாம் 1,0000 சதோஷி அமெரிக்கன் டாலர் மதிப்பு $5.83 டாலர் இந்தியன் ரூபாய் 378 ரூபாய் நீங்க எப்படியும் ஒரு நாளைக்கு $1 டாலர் கண்டிப்பா எடுக்கலாம் 1 டாலர் 65 ரூபாய் 0.00016000 சதோஷி சரி நீங்க கிளைம் சதோஷி உங்க Faucets உடனுக்குடன் வந்துவிடும்\nஇமேஜ் 5 பாருங்க நா சில லிங்க் கொடுத்து இருப்பேன் அதுல 5 மினிட்ஸ் சைட் மட்டும் கொடுத்து இருப்பேன் அதுல மட்டும் கிளைம் பண்ணலே போதும்\nவித்ட்ராவ் பண்றதுனு எப்படினு பாப்போம்\nநீங்க கிளைம் பண்ற சதோஷி உங்க மைக்கிரோ வால்ட் வந்துவிடும் அதை உங்க மெயின் வால்ட் வித்ட்ராவ் பண்ணனும் குறைஞ்சது 20,000 சதோஷி இருந்தால் போதும் இமேஜ் 6 பாருங்கள் அதுல முதல் பேஜ் பாத்த தெரியும் பிட்காயின் இருக்கும் கீழ அம்மவுண்ட் தெரியும் அதை கிளிக் பண்ணுங்க லிங்க் பண்ண பிட்காயின் கிளிக் பன்னிங்கன்னா வாலட் அட்ரஸ் இருக்கும் அதுக்கும் பக்கத்துல பாக்ஸ் இருக்கும் நீங்க 20,000 மேல எவ்ளவ் சதோஷி வேணுமானாலும் வித்ட்ராவ் கொடுத்துக்கலாம் 24 ஹௌர்ஸ் உங்க பணம் உங்க அக்கௌன்ட் சென்ட் ஆயிடும் என்னுடைய பேமண்ட் ப்ரூப் பாருங்க\nநீங்கள் ஒருமுறை இந்த அணைத்து சைட்டியும் கிளைம் பன்னிங்கன்னா ஒரு நாளைக்கு 5 டாலர் ஈஸியா எடுக்கலாம் சில தடவை சில சைட் ஒர்க் ஆகம போகலாம் ஆனால் ஒன் அவர் கழிச்சி பாத்தீங்கன்னா சைட் ஒர்க் ஆகும் சில தடவை ரொம்ப கம்மியா சடோஷி தருவாங்க தொடர்ச்சியா கிளைம் பன்னிங்கன்னா நிறைய சதோஷி கிடைக்கும்\nRe: ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nReturn to “ஆன்லைன் வேலைகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=40402191", "date_download": "2019-04-26T02:28:15Z", "digest": "sha1:4FNBHVVCYHFOTX32TXLSPXPNBXDYL2VT", "length": 73807, "nlines": 822, "source_domain": "old.thinnai.com", "title": "உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி | திண்ணை", "raw_content": "\nமு. சுந்தரமூர்த்தி, சொ. சங்கரபாண்டி\nமுதல் நாள் மாலை பிடிகொடுக்காத பிரச்சினை ஒன்றுக்கு இரவு உறங்கி விழிக்கும்போது திடாரென்று பளிச்சென பதில் கிடைக்கும் அனுபவங்கள் சில தருணங்களில் நம் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கும். அதே போல சில பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், கலை-இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் கூட உறக்கத்தின்போது பெற்ற உள்ளொளி (insight) முக்கிய காரணமாக இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரமும், விளக்கமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முதன்முறையாக உறக்கம் உள்ளொளியைத் தூண்டுகிறது என்பதற்கான ஆதாரத்தை ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல், நரம்பியல் அறிஞர்கள் ஐவர் பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ளனர். இக்கட்டுரையின் முதற்பகுதியில், உறக்கம்/கனவு மூலம் உள்ளொளி எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில அறிவியல், தொழில் நுட்ப, இலக்கிய சிந்தனைகளுக்கு அடிப்படையாக இருந்தது என்பதையும், இரண்டாவது பகுதியில் உறக்கம் தூண்டும் உள்ளொளிக்கான ஆதாரத்தை விளக்கும் சமீபத்திய பரிசோதனை பற்றியும் காணலாம்.\n1. வாலைக்கவ்வும் பாம்பும் வளைய வடிவ பென்சீனும்: மிக எளிய C6H6 (ஆறு கார்பன் அணுக்களும், ஆறு ஹைட்ரஜன் அணுக்களும் கொண்ட வேதிப்பொருள்) என்ற வேதியியல் வாய்ப்பாட்டைக் கொண்ட பென்சீன் (benzene) மூலக்கூறின் வடிமைப்பு வேதியியல் அறிஞர்களுக்கு பிடிபடாமல் இருந்தது. அது குறித்து ஆராய்ந்து வந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரைட்ரிச் கெகுலே (Friedrich August Kekule, 1829-1896) என்ற வேதியியலாளர் தனக்கு வந்த கனவொன்றின் மூலம் கிடைத்த உள்ளொளியின் மூலம் பென்சீனின் அறுகோண வடிவமைப்பைக் கண்டடைந்தாக சொல்லப்படும் கதையை வேதியியலை ஒரு பாடமாக படித்த பலரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த கதையின்படி, பென்சீனின் வடிவமைப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கெகுலே ஒரு நாளிரவு நாற்காலியில் அமர்ந்தபடி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். தான் நினைத்துக்கொண்டிருந்த நீள்வடிவ மூலக்கூறுகள் கனவில், பாம்புகளாக மாறி நர்த்தனமிடக் கண்டாரம். இந்த பாம்புகளில் ஒன்று தன் வாலையேக் கவ்வியபடி வட்டச் சங்கிலியாகப் பிணைந்து அவரை பரிகசித்ததாம். அதன் பின் விழித்துக்கொண்டு அவர் அன்று இரவு முழுவதும் அமர்ந்து பென்சீன் மூலக்கூறின் வடிவமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டாராம். வாலைக் கவ்விய பாம்பு வட்டவளையமாக இருந்தது போலவே, பென்சீன் மூலக்கூறும் அடுத்தடுத்த ஒற்றை, இரட்டை பிணைப்புகளாலான வளைய வடிவம் கொண்டதென முடிவு செய்தாராம். அதுவே வளைய வடிவ மூலக்கூறுகளின் (aromatic molecules) வகைக்கான அடித்தளமாக அமைந்தது.\n2. ஆட்டோ லோவியின் நோபெல் பரிசுக்கு வழிகோலிய உள்ளொளி: உடலில் நரம்புச் சமிக்ஞைகள் வேதிப்பொருள் கடத்தல் மூலமாகவே நிகழ்கின்றன என்பதை முதலில் உணர்ந்து பிற்காலத்தில் அதை பரிசோதனையொன்றின் மூலம் மெய்ப்பித்த ஆட்டோ லோவி (Otto Loewi, 1873-1961) என்ற நோபெல் பரிசு பெற்ற அறிவியலாளர் தன் பரிசோதனைக்கான உள்ளொளி இரவு உறக்கத்துக்கிடையே கிடைத்தாக தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 1921ம் ஆண்டில் ஈஸ்டர் ஞாயிறின் முந்தைய இரவில் உறக்கத்துக்கிடையே விழித்து, விளக்கை ஏற்றி ஒரு துண்டுத் தாளில் சில குறிப்புகளை எழுதினார். பின் உறங்கி விட்டார். மீண்டும் ஆறு மணிக்கு எழுந்தபோது ஏதோ முக்கியமான குறிப்பொன்றை நள்ளிரவில் எழுதிவைத்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த கிறுக்கலை அவரால் அப்போது புரிந்துகொள்ள இயலவில்லை. அடுத்த நாள் இரவு மூன்று மணிக்கு உறக்கம் கலைந்து மீண்டும் அந்த எண்ணம் வந்தது. உடலில் வேதிப்பொருள் கடத்துதல் குறித்து அவரே 17 ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்த கருதுகோளை சரிபார்ப்பதற்கான சோதனை வடிவமே அவர் முந்தைய நாளிரவு எழுதி வைத்த குறிப்புகள் என்பது தெளிந்தது. உடனடியாக எழுந்து ஆய்வுக்கூடத்திற்கு சென்று தவளையின் இதயத்தை வைத்து எளிய பரிசோதனையொன்றை நிகழ்த்தினார். இந்த ஆய்வின் முடிவின்படி நரம்புகள் நேரடியாக இதயத்தைக் பாதிப்பதில்லை. மாறாக நரம்புகளின் நுனியிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்களே இதயத்தில் நிகழும் மாற்றங்களுக்குக் காரணம் என்பதை நிரூபித்து வேதிச்செலுத்துகையின் (chemical transmission) மூலம் நிகழும் சமிக்ஞை பரிமாற்றங்களைக் குறித்த பெரும் ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டார். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபெல் 1936ல் நோபெல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டாண்டுகளிலேயே, இவரை ஜெர்மனியின் நாஜிகள் சித்திரவதைப்படுத்தி, பரிசுப் பணத்தையும் பறித்துக்கொண்டு விரட்டியடிக்க, முதலில் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்து, பின் அமெரிக்கவுக்கு குடியேறினார்.\n3. தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மென்டலிஃப் இன் கனவு: இரவு உறக்கத்தின் மூலம் நிகழ்ந்த இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பு, நவீன வேதியியலின் ஆதாரமாக விளங்கும் தனிம வரிசை அட்டவணை (Periodic table). ரஷ்யாவின் புனிதர் பீட்டர்ஸ்பர்க் (St Petersburg) பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த 35 வயது நிரம்பிய திமித்ரி மென்டெலிஃப் (Dimitry Ivanovich Mendeleyev, 1834-1907) 1869ம் ஆண்டு பிப்ரவரியில் வேதியியல் துறையின் முக்கியமான புதிர் ஒன்றுக்கு விடை காண்பதில் ஈடுபட்டிருந்தார். அப்போது அறியப்பட்டிருந்த 63 தனிமங்களை வரிசைப்படுத்துவதற்கான அடிப்படை விதி என்ன என்பதே அந்த புதிர். தனிமங்களை அவற்றின் பண்புகளைக் கொண்டு வகைப்படுத்தவும், அல்லது அவற்றின் அணு நிறைகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும் முடியும் என்பது ஏற்கனவே அறியப்பட்டிருந்தது. ஆனால் தனிமங்களின் பண்புகளுக்கும், அவற்றின் அணு நிறைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மர்மமாகவே இருந்தது. ஒரு நாள் இரவு இதை விளக்கும் முயற்சிகளுக்கிடையில் மென்டெலிஃப் அயர்ந்து உறங்கி விட்டார். உறங்குவதற்கு முன் சில அட்டைகளில் பல்வேறு தனிமங்களின் குறியீடுகள், அணு நிறைகள், போன்றவற்றை எழுதிவைத்திருந்தார். தொடர்ந்து வந்த கனவில் அனைத்து தனிமங்களும் சரியான இடங்களில் பொருந்தியபடி ஒரு அட்டவணைத் தோன்றுவதைக் கண்டார். உடனடியாக விழித்து ஒரு தாளில் தான் கனவில் கண்டவற்றை எழுதி வைத்தார்.அதன்படி வெவ்வேறு வகையான தனிமங்கள் அவற்றின் அணு நிறை அடிப்படையிலும், பண்புகளின் அடிப்படையிலும் ஒரு தாள வரிசைப்படி அடங்குவது கண்டுபிடித்தார். தனிமங்களை அவற்றின் அணு நிறைகளின் ஏறு வரிசையில் அமைக்கும்போது ஒவ்வொரு எட்டாவது தனிமமும் ஒரே பண்பைப் பெற்றிருக்கும் என்ற பேருண்மையே அது. இந்த அட்டவணையே இன்று வேதியியல் துறையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத தனிம வரிசையின் அடிப்படையாகும். மென்டலிஃப் இன் இந்த கண்டுபிடிப்பு ஏற்கனவே அறியப்பட்ட தனிமங்களை வரிசைப்படுத்துவது மட்டுமின்றி, உடனடியாக பல புதிய தனிமங்களை ஊகித்துணர்ந்து பிற்காலத்தில் அவற்றின் கண்டுபிடிப்புகளுக்கும் வழிகோலி வேதியியலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.\n4. இராமனுஜனின் உறக்கத்தில் உதித்த கணிதச் சமன்பாடுகள்: புகழ்பெற்ற இந்திய கணிதமேதை இராமானுஜன் (1887-1920) தனது கணித ஆராய்ச்சிகளுக்குக் கிடைத்த உந்துதல்களும், உள்ளொளியும் பெரும்பாலும் கனவிலேயே நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது குலதெய்வமான நாமகிரி கனவில் தோன்றி கணிதச் சமன்பாடுகளை தெரிவிப்பதும், உறக்கத்திலிருந்து விழித்தபின் இராமானுஜன் அச்சமன்பாடுகளை சரிபார்ப்பதும் அவருடைய வாழ்நாள் முழுவதும் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதற்கு உதாரணமாக, நீள்வட்டத் தொகைகளை (elliptic integrals) எவ்வாறு கண்டுணர்ந்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் உறங்கிக்கொண்டிருந்தபோது இரத்தத்தினால் உருவான ஒரு சிவப்புத்திரையொன்றைக் கண்டதாகவும், அதில் ஒரு கை வந்து நீள்வட்டமொன்றை வரைந்து, அவ்வட்டத்துக்குள் நீள்வட்ட தொகைகளை எழுதியதாகவும், உறங்கி எழுந்தவுடன் பயனுள்ள அவற்றைத் தான் தன்னுடைய ஏட்டில் எழுதிக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\n5. கனவில் தோன்றிய ஈட்டி தையல் ஊசியாக உருவான கதை: ‘தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலேயே மிகப் பயனுள்ள ஒன்று தையல் இயந்திரம் ‘ என்றார் மகாத்மா காந்தி. இத்தகைய தையல் இயந்திரத்தை அமெரிக்க நாட்டின் கனெக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த எலியாஸ் ஹோவே (Elias Howe, 1819-1867) எப்படிக் கண்டுபிடித்தார் தெரியுமா கனவில் தோன்றிய உள்ளொளிதான். பல மாதங்களாக தையல் இயந்திரத்தை வடிவமைத்துக் கொண்டிருந்த ஹோவேவுக்கு, அதன் முக்கிய உறுப்பான ஊசியை எப்படி வடிப்பது என்று புலப்படவில்லை. பல வடிவங்களில் முயற்சித்து பயனில்லாமல் நொந்து போயிருந்த அவரது ‘தையல் சிக்கல் ‘ கனவிலும் வந்து துன்புறுத்தியது. ஒரு நாளிரவு அவர் கண்ட பயங்கரக் கனவில், தையல் இயந்திரத்தை முடிக்காத குற்றத்திற்காக ஒரு நாட்டின் மன்னன் கொலைத்தண்டனை விதிக்கிறான். அவரை இழுத்து வந்த சேவகர்கள் அவருடைய தலையை நோக்கி இரு பக்கமும் ஈட்டிகளை வைத்து நெருங்க ஆரம்பிக்கின்றனர். அந்த இரண்டு ஈட்டி முனைகளிலும் துளைகளைக் கண்டவுடன் ஹோவேவுக்கு பொறி தட்டியது. உடனே உறக்கத்திலிருந்து எழுந்து பூட்டித்தைக்கும் (lock-stitch) இரட்டைத் தையல் ஊசிகளை வடிவமைத்தார். அதன் ஒரு ஊசி துணியின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு நூலைச் செலுத்தி ஒரு வளைவை (loop) உண்டு பண்ணி திரும்பி வரும். அடுத்த பக்கத்திலிருக்கும் இன்னொரு ஊசி அந்த வளைவின் வழியே இன்னொரு நூலைச் செலுத்திப் பூட்டி விடும்.\n6. கனவில் கண்டுபிடிக்கப்பட்ட இலக்கியப் புதையல்: புதையல் தீவு (Treasure Island) மற்றும் ஜேக்கல் அன்ட் ஹைட்டின் வினோத வழக்கு (The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde) போன்ற பிரபல மற்றும் வெற்றிகரமான கதைகளை எழுதிய இராபர்ட் ஸ்டாவன்ஸன் (Robert Stevenson, 1850-1894), ஜேக்கல் அன்ட் ஹைட் கதைக்கான கருவைக் கண்டுபிடித்தது அவருடைய கனவில்தான். கனவில் தோன்றிய ஒரு மனிதன் எதோ வெள்ளை நிறக்கலவையை அருந்தியவுடன் கெட்ட குணங்கொண்ட மனிதனாக மாற்றமடைகிறான். அடுத்த நாள் காலை ஸ்டாவன்ஸன் எழுந்து எழுத ஆரம்பித்து விட்டார். மூன்றே நாட்களில் முப்பதாயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு நூலை எழுதித் தள்ளினார். அது அவருடைய மனைவிக்குப் பிடிக்காததால் நெருப்பில் எறிந்து விட்டார். இருப்பினும் அந்தக் கருவை விட்டு விட மனதில்லை. அடுத்த ஆறு நாட்களில் அறுபத்தி நாலாயிரம் வார்த்தைகள் கொண்ட இன்னொரு நூலை முடிக்கிறார். அந்த நூல்தான் ஆறே மாதங்களுக்குள் 40000 பிரதிகள் விற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇவைபோன்ற கதைகள் பலவற்றைக் கேட்டிருப்பினும், ‘உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி ‘ என்ற கருதுகோள் ஒரு கறாரான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. முதன்முறையாக, ஜெர்மனியில் உளவியல், நரம்பியல் நிபுணர்கள் ஐவர் (Ullrich et al, 2004) அண்மையில் மனிதர்களை வைத்து நிகழ்த்திய நூதனமான பரிசோதனையின் மூலம் உறக்கம் காரணமாக பெறக்கூடிய உள்ளொளிக்கு சான்று கிடைத்துள்ளது. இந்த ஆய்வின் முடிபுகள் சில வாரங்களுக்கு முன் ஆங்கில அறிவியல் இதழான Nature இல் வெளியிடப்பட்டது. அச்சோதனையை விளக்கு முன்னர், ‘உள்ளொளி ‘ என்ற கருத்தாக்கத்தை வரையறுத்துக் கொள்வது நல்லது. உள்ளொளி என்பது மனநிலை மாற்றியமைக்கப்படுவதின் விளைவாக திடாரெனக் கிட்டும் வெளிப்படையான அறிவாற்றல், ஒருவருடைய நடத்தையில் நிகழ்த்துகின்ற தரப்பூர்வமான மாற்றம் எனலாம். உறக்கம் சமீபத்திய நினைவுகளை மனத்தில் நிலைப்படுத்துவதோடு, அந்த நினைவுகளை மாற்றியும் அமைத்து உள்ளொளி பிறக்க வகை செய்யும் என்பதே இந்த ஆய்வின் கருதுகோள்.\nஇந்த ஆய்வாளர்கள் நடத்திய பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணி தரப்பட்டது. இந்தப் பணி படம் 1 இல் கொடுத்துள்ளது போன்ற சில கணக்குகளை செய்வதாகும். படத்தில் காட்டியுள்ளபடி, கொடுக்கப்பட்ட ஒரு எட்டிலக்க எண் கோர்வையை (string of eight digits) அடிப்படையாக வைத்து புதிய ஏழிலக்க எண் கோர்வையொன்றை உருவாக்க வேண்டும். புதிய எண்கோர்வையின் கடைசி இலக்கமே கணக்கிற்கான விடையாகும். இந்த புதிய எண்கோர்வையை உருவாக்குவதற்கு படத்தின் அடிக்குறிப்பில் கண்டுள்ளபடி இரண்டு விதிகள் கொடுக்கப்பட்டன. இந்த விதிகளின்படி, ஒவ்வொன்றாக ஏழு அடிகளையும் செய்தபின்னரே புதிய எண்கோர்வையின் கடைசி இலக்கத்தைக் கண்டுபிடிக்க இயலும். ஆனால் முழுக்கணக்கையும் படிப்படியாக செய்யாமல், மூன்று அடியிலேயே கடைசி இலக்கத்தைக் கண்டுபிடிக்கும் குறுக்கு வழியொன்று இந்த புதிருக்குள் மறைந்திருக்கிறது. ஆனால் இந்த உண்மை இப்பரிசோனையில் பங்கேற்றவர்களுக்கு சொல்லப்படவில்லை. இந்த மூன்றாவது விதியை கண்டுபிடித்தால் புதிரை சீக்கிரமாக விடுவித்து விடையை சொல்லிவிடலாம் (இந்த குறுக்கு வழியும் படம் 1 இன் அடிக்குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது). இந்த குறுக்கு வழியை கண்டுபிடிப்பதே உள்ளொளி பெற்றதற்கான சான்றாகக் கருதப்பட்டது.\nபங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் முதலில் வெவ்வேறு எண் கோர்வைகளைக் கொண்ட மூன்று புதிர்கள் கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு பிறகு எட்டு மணி நேர இடைவெளி கொடுக்கப்பட்டது. இந்த எட்டு மணி நேர இடைவெளியில் 22 பேர் கொண்ட ஒரு குழுவினர் உறங்க அனுமதிக்கப்பட்டனர். இன்னும் இரண்டு குழுவினரில் (ஒவ்வொன்றிலும் 22 பேர்), ஒரு குழுவினர் பகலிலும், மற்ற குழு இரவிலுமாக எட்டு மணி நேரம் விழித்திருந்தனர். இந்த எட்டு மணி நேர இடைவெளிக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் புதிதாக தலா பத்து எண்கோர்வைகள் கொடுக்கப்பட்டு அவற்றின் விடைகளை கண்டுபிடிக்கப் பணிக்கப்பட்டனர். இதில், இரவு எட்டு மணி நேரம் உறங்கிய குழுவில் 60 விழுக்காட்டினர் மறைந்திருந்த விதியை தாமாக கண்டுபிடித்து, இறுதி விடைகளை வெகு வேகமாக கண்டுபிடித்துச் சொன்னார்கள். விழித்திருந்த இரண்டு குழுக்களிலும் 22 விழுக்காட்டினர் மட்டுமே மறைக்கப்பட்ட விதியை உணர்ந்து வேகமாக விடைகளை கண்டுபிடித்தனர். மற்றவர்கள் அனைவரும் முழுமையாக ஏழு அடிகளையும் கடந்த பின்னரே இறுதி விடைகளைச் சொன்னார்கள். இந்த எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரவு உறங்கியவர்களில் பகலிலோ அல்லது இரவிலோ விழித்திருந்தவர்களைவிட மும்மடங்கு அதிகமானோர் குறுக்குவழியில் விடைகாணும் விதியை கண்டறிந்தனர். ஆனால் இரவில் விழித்திருந்தவர்கள், பகலில் விழித்திருந்தவர்கள் என்ற இரு வேறு குழுவினர்களுக்குள் எந்த வேறுபாடும் தெரியவில்லை.\nஇந்த மிகப்பெரிய வேறுபாட்டின் பின்னணியில் உறக்கம்-உறக்கமின்மை என்ற காரணம் என்பது வெளிப்படை. இருப்பினும், அதன் அடிப்படை என்ன என்பதை தெளிவுபடுத்த இன்னொரு துணைப் பரிசோதனையையும் செய்தனர். உண்மையான பாதிப்பு உறக்கத்தின் முன் அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் மூளையில் பதிந்த நினைவுக் குறிப்புகளா அல்லது நல்ல உறக்கத்திற்குப் பிறகோ அல்லது முன்போ இருக்கும் தெளிந்த மன நிலையா என்பதை கண்டறிவதே இதன் நோக்கம். இதன்படி, இன்னும் இரு குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்விரு குழுவினருக்கும் முன்பயிற்சி எதுவும் கொடுக்கப்படாமல் ஒரேயடியாக தலா 13 எண் கோர்வைகள் கொடுக்கப்பட்டன. ஒரு குழுவினர் இரவு உறங்கி விழித்த பிறகு காலை 7 மணிக்கு சோதிக்கப்பட்டனர். இன்னொரு குழுவினர் பகல் முழுதும் விழித்திருந்தபின் மாலை 7 மணிக்கு சோதிக்கப்பட்டனர். இவ்விரு குழுக்களிலும் 25 விழுக்காட்டினர் குறுக்குவழி விதியைக் கண்டுபிடித்து இறுதி விடைகளை வேகமாகச் சொன்னார்கள். இந்த முடிபுகளும் முன்பயிற்சி பெற்றும் உறங்காமலிருந்த மற்ற இரண்டு குழுக்களின் முடிபுகளை ஒத்திருப்பதைக் காணலாம்.\nஅனைத்துக் குழுக்களிலும், மறைந்திருந்த குறுக்கு வழியைக் உணராததால் துரிதமாக விடை காணாதவர்கள், தொடர்ந்து ஏழு அடிகளையும் செய்தே இறுதி விடைகளைக் கண்டுபிடித்தனர். ஆகவே, மறைந்திருந்த விதியை தாமாகக் கண்டுணர்ந்தவர்கள் உள்ளொளி பெற்றவர்களாகவும், கொடுக்கப்பட்ட விதிகளை மட்டும் பயன்படுத்திய மற்றவர்கள் உள்ளொளி பெறாதவர்களாகவும் கருதப்பட்டனர்.\nஇந்த பரிசோதனையில் பங்கு பெற்றவர்கள், நினைவுத் தூண்டல்-எதிர்வினை புரிதல் என்கிற செயல்பாடுகளைக் கற்கும் பணியைச் செய்தனர். இப்பணியை தொடர்ந்து செய்யும்போது பயிற்சியின் காரணமாக, எதிர்வினை புரிவதற்கான வேகம் படிப்படியாக கூடிக்கொண்டே போகும். ஆனால், மறைந்து கிடக்கும் பூடகமான விதியை உணர்ந்து உள்ளொளி பெறும்போதோ எதிர்வினை புரிவதில் திடார் பாய்ச்சலும் நிகழக்கூடும். ஆகவே, இதில் பங்கேற்றவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அவர்களுக்கு உள்ளொளி கிட்டும் சரியான தருணத்தை கணிக்க முடிந்தது. இவ்வாறு உள்ளொளி பெற்றவர்களின் மனம், விதிகளின்படி விடைகாணும் ஒற்றைவழிப் பாதையில் தொடர்ந்து செல்லாமல், எண்கோர்வையின் மற்ற பண்புகளை ஆராயும் வேலையையும் செய்ததாலேயே சொல்லப்படாத விதியையும் கண்டுணர முடிந்தது. இதற்கு உறக்கம் பெரிதும் உறுதுணையாக இருப்பது புலனாகிறது. இந்த பரிசோதனைகளின் முடிபுகளை வைத்து, புதிதாக மனதில் பதிந்த நினைவுகள் மாற்றியமைக்கப்பட்டு மறைந்துக் கிடக்கும் உண்மைகளை உணரும் உள்ளொளி பெற உறக்கம் வகை செய்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.\nமேலே உள்ள படத்தில் ‘1 ‘ ‘4 ‘ ‘9 ‘ எண்களால் ஆன எட்டிலக்க எண்கோர்வை கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்காணும் இரண்டு விதிகளை பயன்படுத்தி இந்த எண்கோவையை மாற்றியமைத்து புதிய ஏழிலக்க எண்கோர்வையை உருவாக்கவேண்டும். இந்த புதிய எண்கோர்வையின் கடைசி (ஏழாவது) இலக்கத்தை சரியாகக் கண்டுபிடித்துக் சொல்வதே இறுதி விடையாக கருதப்படும்.\nவிதி 1 (ஒரே எண் விதி): இரண்டு இலக்கங்களும் ஒரே எண்ணாக இருந்தால் அதே எண்ணை புதிய கோர்வையிலும் பயன்படுத்தவேண்டும். உதாரணமாக, முதல் அடியில் இரண்டு எண்களும் ‘1 ‘ ஆகவே இருப்பதால் புதிய கோர்வையில் ‘1 ‘ பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவிதி 2 (வெவ்வேறு எண் விதி): இரண்டு இலக்கங்களும் வெவ்வெறு எண்களைக் கொண்டிருந்தால், அந்த எண்களைத் தவிர்த்த மூன்றாவது எண்ணை பயன்படுத்தவேண்டும். உதாரணமாக இரண்டாவது அடியில், ‘1 ‘ம், ‘4 ‘ம் இருப்பதால், ‘9 ‘ புதிய இலக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த உதாரணத்தில் இப்படி ஏழு அடிகள் செய்தபின்னர் கடைசி இலக்கமாக கிடைத்துள்ள ‘9 ‘ தான் இறுதி விடை.\nநேர்வழி: இந்த விடையை ஒவ்வொரு கணக்கிலும், ஏழு அடிகளையும் செய்தபின்னரே கடைசி இலக்கத்தைப் பெறுவது நேர்வழி. இது பயிற்சி மூலம் கண்டடையப்படுவது\nகுறுக்குவழி: ஒரிரண்டு கணக்குகளை நேர்வழியில் செய்தபின்னர் புதிய கோர்வைகளை சோதித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களுக்குள் ஒரு ஒற்றுமை மறைந்திருப்பதைக் காணலாம். புதிய கோர்வையில் முதல் இலக்கத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் மற்ற ஆறு இலக்கங்கள் ‘கண்ணாடி பிம்ப ‘ மாக இருப்பதைக் காணலாம். அதாவது கடைசி மூன்று இலக்கங்களும் முதல் மூன்று இலக்கங்களை எதிரொளிக்கின்றன. இந்த உண்மைத் தெரிந்தவுடன் அடுத்து எல்லாக் கணக்குகளுக்கும் இரண்டாவது இலக்கத்தைக் கண்டுபிடித்தவுடனேயே சொல்லிவிடலாம். இது உள்ளொளி மூலம் கண்டடையப்படுவது.\nஉறக்கம் காரணமாக உள்ளொளி பெறும் சாத்தியம் அதிகம் என்பதை இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தினாலும், அதற்கு சரியான அறிவியல் விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை. ‘இந்த ஆராய்ச்சி முடிவு கல்விக்கூடங்கள், தொழிலதிபர்கள், அரசு நிறுவனங்கள் போன்ற அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை ‘ என்கின்றனர் பிரான்ஸ் நாட்டின் லீஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியல் அறிஞர்களான பியரி மேக்கிட்டும் (Pierre Maquet) பெர்ரின் ரூபியும் (Perrine Ruby). ‘உறக்கம் மூளைச் செயல்பாட்டில் பெரியதோர் பங்கு வகிக்கிறது என்பதே இந்த ஆராய்ச்சியினால் தெளிவாகியிருக்கும் உண்மை. எனவே, போதுமான அளவு உறங்க வேண்டியதன் அவசியத்தை — குறிப்பாக உறக்கம் குறைந்து வரும் தற்காலச் சூழலில் — நாம் மதிக்க வேண்டும் ‘ என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nஇந்தியக் கலாச்சாரத்திலும் காலங்காலமாக நம்முடைய தொன்மங்களும், இலக்கியங்களும் போதுமான அளவு உறங்க வேண்டியதன் அவசியத்தையும், இரவில் உறங்கும் நேரத்தையும், அதிகாலையில் எழும் நேரத்தையும் வற்புறுத்தி வந்திருக்கின்றன. ‘காலை எழுந்தவுடன் படிப்பு ‘, ‘வைகறைத் துயில் எழு ‘, ‘அதிகாலை எழுந்து படிப்பவர்களின் நாக்கில் சரஸ்வதி குடியேறுவாள் ‘ என்பது போன்ற போதனைகளின் பின்னணியில் கூட உறக்கம் தரக்கூடிய பலன்கள் உணரப்பட்டிருப்பது புரிகிறது. காலையில் எழுந்து புத்துணர்வோடு பள்ளிப்பாடங்களைப் படித்த பொழுது மிக விரைவாக மனப்பாடம் செய்ய முடிந்ததையும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எளிதாக புரிந்து கொண்டுள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் நவீன உலகில் இரவு நீண்ட நேரம் விழித்து தொலைகாட்சி பார்ப்பது, இணையதளங்களில் உலாவுதல் போன்ற பழக்கங்கள் பெற்றோர்களிடமும், பிள்ளைகளிடமும் உறக்கத்தை குறைக்கும் ஆபத்து இருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பங்கள் தகவல் அடிப்படையிலான அறிவைப் பெருக்கும் என்பது உண்மை. ஆனால் தூக்கம் கெட்டு விழித்திருப்பது சுயமான படைப்பாற்றலை வெகுவாக பாதிக்கும் என்பதையும் உணரவேண்டும். ஆகவே, குழந்தைகளை இரவில் சீக்கிரம் நன்றாகத் தூங்க வைத்து அதிகாலையில் எழச்செய்து படிக்க வைப்பது அவர்களின் படைப்பாற்றல் திறனை (creativity) வளர்க்க உதவும் என்பதை இவ்வாராய்ச்சி உணர்த்துகின்றது.\nபின்குறிப்பு: ‘நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படுகின்றன ‘ என்னும் சிக்மன்ட் ஃப்ராய்டின் விளக்கம் நவீன உளவியல், நரம்பியல் துறை ஆராச்சிகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஃப்ராய்டின் ‘Interpretation of Dreams ‘ என்னும் புகழ்பெற்ற நூலை அடிப்படையாக வைத்து, திண்ணை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நாகூர் ரூமி (பேராசிரியர் முகமது ரஃபி) ‘கனவுகளின் விளக்கம் – சிக்மன்ட் ஃப்ராய்டு ‘ என்ற அரிய நூலை தமிழில் எழுதியுள்ளார். இது அவருடைய இணையதளத்திலும் படிக்கக் கிடைக்கிறது (http://abedheen.tripod.com/Freud/Freudmain.html)\nஇந்த கட்டுரைக்கு ஆதாரமாக இருந்த கட்டுரைகள்\nமற்றும் பல்வேறு இணைய தளங்கள்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)\nஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை\nஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை\nவாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி\nஇந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்\nயுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்\nகுட்டி இளவரசியின் பாடல் பற்றி\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7\nஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .\nஉஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்\nநிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]\nவிருமாண்டி – கடைசிப் பார்வை\nதக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்\nகடிதங்கள் – பிப்ரவரி 19,2004\nமனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்\nகடிதம் – பிப் 19,2004\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு\nஅன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)\nஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை\nஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை\nவாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி\nஇந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்\nயுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்\nகுட்டி இளவரசியின் பாடல் பற்றி\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7\nஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .\nஉஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்\nநிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]\nவிருமாண்டி – கடைசிப் பார்வை\nதக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்\nகடிதங்கள் – பிப்ரவரி 19,2004\nமனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்\nகடிதம் – பிப் 19,2004\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு\nஅன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/07/24/robbery-morethan-five-stores-jaffna/", "date_download": "2019-04-26T01:54:45Z", "digest": "sha1:WX4NSH2VLGU3GQ3X6TOGNICPVQLFTF5W", "length": 40224, "nlines": 508, "source_domain": "tamilnews.com", "title": "Robbery morethan five stores Jaffna, shopping centers in Nallur |Srilanka tamil news", "raw_content": "\nயாழில். வாள்களை காட்டி ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை\nயாழில். வாள்களை காட்டி ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை\nயாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர்கள், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். (Robbery morethan five stores Jaffna)\nநல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் நேற்றிரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள், கடையில் இருந்தவர்களுக்கு வாள்களை காட்டி எச்சரிக்கை விடுத்து, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nஇலக்கத் தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்து முகமூடி அணிந்தவாறு சென்ற ஆறு பேர் கொண்ட கொள்ளை குழுவினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த கொள்ளை கும்பல், கோண்டாவில் பகுதியில் வீதியில் சென்ற இருவரின் தங்க ஆபரணங்களையும் அறுத்து சென்றுள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது\nமுதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி\nஇந்திய மீனவர்கள் 07 பேர் கைது; படகும் பறிமுதல்\nகல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்\nமுல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nகறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு\nவலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை\nமுஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி\nமஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு\nயாழ் கோட்டையில் இராணுவத்துக்கு இடமில்லை\nஜனனிதான் BIGG BOSS வெற்றியாளராம்: மனம் திறந்தார் ரம்யா..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஜனனிதான் BIGG BOSS வெற்றியாளராம்: மனம் திறந்தார் ரம்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivakasikaran.com/2014/12/ceo.html", "date_download": "2019-04-26T01:48:24Z", "digest": "sha1:VXMTW6LVUC2O2DSDMWDPGRQ4CHTRE6FU", "length": 57822, "nlines": 304, "source_domain": "www.sivakasikaran.com", "title": "பன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nபன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..\nஎன்ன தான் ப்ளாக்கில் சினிமா, அரசியல், மதம், ’மொளச்சி மூனு எல விடுறதுக்குள்ள’ ஊருக்கு புத்தி சொல்வது மாதிரி பதிவுகள் எழுதினாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்த (பேங்க் காசுல தான்), MBAவுக்கு ஞாயம் கற்பிக்கும் வகையில் நான் எழுதியது என்றால் அது சேல்ஸ் வேலை பற்றிய ஒரே ஒரு தொடர் பதிவு மட்டும் தான், எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த நிர்வாகவியலை ஒட்டிய மற்றொரு பதிவை இப்போது தான் எழுதுகிறேன்.\nஇந்த உலகமே ஒரு சிறு காலனி போல் மாறிவிட்டது இப்போதெல்லாம்.. இந்த மதத்துக்காரனிடம் வேலைக்குப் போக மாட்டேன், இந்த ஜாதிக்காரனை தான் வேலைக்கு வைப்பேன் என்று சொன்ன காலமும் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இப்போது, என்ன ஜாதி, என்ன மதம், எந்த ஊர், எந்த மொழிக்காரன் என எதுவும் தெரியாத ஒருவன் தான் நமக்கு பாஸாக, நமக்குக் கீழ் வேலை செய்பவனாக, நம் வாடிக்கையாளராக என்று நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். அட பல நிறுவனங்களில் பெண்களே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் நம்மையும் ஒரு உலகளாவிய வகையில் மெருகேற்றுவதற்காக, உலக அளவில், middle management என்று சொல்லப்படும் மேனேஜர் லெவல் வேலையாட்களிடம் அந்த நிறுவனங்களில் CEOக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அழகாக சொல்லப்பட்டிருந்தது நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில்.. அதை என்னால் முடிந்த அளவிற்கு தமிழில் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன்..\nExpatriate CEOக்கள் (நம் நாட்டில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்கள்) சிலரிடம், ”இந்திய வேலையாட்கள் எப்படி” என்று சமீபத்தில் கருத்து கேட்டிருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் காஃபி வித் டிடி மாதிரி நம்மைப் புகழ்வார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்குக் கழுவி தான் ஊற்றியிருக்கிறார்கள்.. கழுவி ஊற்றியவர்கள் சாதாரணமான டப்பா கம்பெனியில் CEOக்கள் கிடையாது.. அவர்கள் எல்லோரும் மிட்சுபிஷி, BMW, ஹயட், வால்வோ, MTS, லோரியல், ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகன், வேதாந்தா, நிசான் போன்ற படா கம்பெனிகளின் இந்தியப்பிரிவிற்கான CEOக்கள்.. அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களும் ஒரு விதத்தில் உண்மை தானோ என்கிற எண்ணத்தை, சந்தேகத்தை எனக்குள் எழுப்பின..\nஅவர்கள் சொல்லும் முதல் கம்ப்ளெயிண்ட்டே நாம் எதற்கும் லேட்டாகத்தான் வருவோம் என்பது தான்.. கல்யாண வீடு, சினிமா தியேட்டர், ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன் என்று எதற்கும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கவோ, அல்லது ஹாயாக லேட்டாக போவதோ, நம் DNAவில் கலந்துவிட்ட விசயம்.. ஆனால் ஃபாரினில் இருந்து வந்த ஒரு CEO, போர்டு மீட்டிங் என்றால் 5 நிமிடம் லேட்டாக வருபவனையும், ஒரு get together, dinner, அலுவலகத்தில் ஒரு function என்றால் சர்வசாதரணமாக ஒரு மணிநேரம் லேட்டாக வருபவனையும் பார்த்தால் டென்சன் ஆகத்தானே செய்வான்.. லேட்டாக வருகிறோமே என்கிற பிரஞ்கையோ குற்றவுணர்வோ கூட இந்தியர்கள் யாருக்கும் இல்லை என வருத்தப்படுகிறார்கள் அந்த CEOக்கள்.. நாம் லேட்டாக வருவது அடுத்தவர்கள் நமக்காக ஒதுக்கியிருக்கும் நேரத்தை, கொஞ்சம் கூட மதிக்காமல் அழிப்பதற்குச் சமம்.. இந்தியாவில் இருக்கும் பெரிய பெரிய ஆட்கள் கூட இதை சட்டையே செய்யாமல் அவர்களும் லேட்டாக வருவதும், லேட்டாக வருவதை ஒரு கௌரவமாக நினைப்பதும் பன்னாட்டுத் தொழிலுக்கு உகந்ததல்ல என்கிறார்கள்..\nஇரண்டாவது முக்கியமான விஷயம் நம் தேசியத் தொழிலைப் பற்றி.. அட அதாங்க, விவாதம் செய்வது. இந்தியர்கள் நாம் எதற்கெடுத்தாலும் விவாதம், விதாண்டாவாதம் செய்கிறோமாம்.. ஒரு மீட்டிங் என்றால், நம் ஆட்கள் சந்தேகம் கேட்கிறேன் பேர்வழி என்று எதையாவது கொழுத்திப் போட, அவரை வழிமொழிந்தோ, வழிமறித்தோ இன்னொரு ஆள் தொடர, இப்படியே போய் அந்த மீட்டிங் தன் இலக்கை விட்டுவிட்டு வேறு எங்கோ தறி கெட்டு ஓடும்.. ஒவ்வொருவரும் தன் கருத்தை வாந்தி எடுக்க ஆரம்பித்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.. ஆனால் மேலை நாடுகளில் தங்களுக்கு வாய்ப்பு கிட்டாத வரை யாரும் வாயைத் திறப்பதில்லை மீட்டிங்குகளில்.. அப்படி முந்திரிக்கொட்டை மாதிரி பேசுவதும் அங்கு அநாகரிகமாகக் கருதப்படுகிறது.. ஒரு வேளை, மீட்டிங்கில் ஒருவனுக்கு வாய்ப்பே கிட்டவில்லை, ஆனால் அவன் பேச வேண்டும் என்று நினைக்கிறான் என்றால், அந்த மீட்டிங்கை தொந்தரவு செய்யாமல் அது முடிந்ததும் தான் பேசுகிறான்.. ஆனால் இந்தியர்கள் மீட்டிங் ஹாலை ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் ஷூடிட்ங் ஸ்பாட் போல் ஆக்கிவிடுகிறார்கள்.\nஇந்தியர்கள் சரியான வாயாடிகள் என்பது அவர்களின் கருத்து. இங்கு யாரும் சும்மா இருப்பதில்லை. எங்கு பார்த்தாலும் எதையாவது, யாரைப்பற்றியாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள் சிறு சிறு குழுக்களாக அமைத்துக்கொண்டு. இது வேலையை மிகவும் கெடுக்கும் செயல் என்று பொறுமுகிறார்கள்.. அதுவும் அரசியல் என்றால் நம் ஆட்கள் விடிய விடிய அடித்துக்கொள்கிறார்களாம் விவாதம் என்னும் பெயரில்.\nமூன்றாவது விஷயம் நமது பரந்து விரிந்த வித்தியாசங்கள். பல CEOக்களும் இந்தியாவிற்கு வரும் முன் இந்தி தான் இங்கு இருக்கும் மொழி, எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வாழ்க்கை முறையோடு தான் இருப்போம் என்கிற நினைப்பில் தான் வருகிறார்கள்.. ஆனால் இங்கிருக்கும் மேனேஜர் மலையாளியாக இருப்பான், அவனுடைய subordinate ஒரு பஞ்சாபி, சேல்ஸ் ஹெட் ஒரு மராட்டி ப்ராமின் என்று இருந்தால், பாவம் புதிதாக வரும் CEO என்ன ஆவார் இவர்களைப் புரிந்து கொள்வதற்குள் அவர் ரிட்டையர் ஆகி தன் தேசத்திற்கு மீண்டும் கிளம்பிவிடுவார்.. இந்தியாவின் இவ்வளவு பெரிய கலாச்சார பிரிவுகள் சந்தைப்படுத்துதலில் இருந்து வேலையாட்களை மேய்ப்பது வரை பல கஷ்டங்களை கொடுப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.. ஆனால் அவர்களுக்காக நாம் நம் அடையாளத்தை விட முடியாது தானே இவர்களைப் புரிந்து கொள்வதற்குள் அவர் ரிட்டையர் ஆகி தன் தேசத்திற்கு மீண்டும் கிளம்பிவிடுவார்.. இந்தியாவின் இவ்வளவு பெரிய கலாச்சார பிரிவுகள் சந்தைப்படுத்துதலில் இருந்து வேலையாட்களை மேய்ப்பது வரை பல கஷ்டங்களை கொடுப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.. ஆனால் அவர்களுக்காக நாம் நம் அடையாளத்தை விட முடியாது தானே தக்காளி ஒரு இந்தி பேசும் ஐயர் நம் பாஸாக இருந்தால் சும்மா விடுவோமா தக்காளி ஒரு இந்தி பேசும் ஐயர் நம் பாஸாக இருந்தால் சும்மா விடுவோமா நம் பகுத்தறிவு என்ன ஆவது நம் பகுத்தறிவு என்ன ஆவது நம் தமிழன் என்கிற அடையாளம் என்ன ஆவது நம் தமிழன் என்கிற அடையாளம் என்ன ஆவது ஃபேஸ்புக்கில் cross belt ஸ்டேட்டஸ் போட்டு பொங்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்போம் ஃபேஸ்புக்கில் cross belt ஸ்டேட்டஸ் போட்டு பொங்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்போம் ஆனால் அதையெல்லாம் தப்பு என்கிறான் அந்த வெள்ளைக்கார CEO..\nMTS நிறுவனத்தின் இந்தியாவிற்கான CEO நம் டெல்லி ஏர்போர்டில் முதல் முறையாக இறங்கும் போது தான் அதைக் கவனித்தாராம்.. நம் ஆட்கள் ஒரு எட்டு பேர் ஏரோப்பிளேனில் இருந்து இறங்குவதற்கான ஏணியை தள்ளிக்கொண்டு வந்தார்களாம்.. அவர் ரஷ்யாக்காரர்.. இதைப் பார்த்து பதறிப்போய், “டேய் எங்க ஊர்லலாம் ஒருத்தனே இந்த வேலைய செஞ்சிருவானேடா” என்கிறார்.. அதே போல் இங்கிருக்கும் நமது சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஓட்டல் மற்றும் ஆஸ்பத்திரி போன்ற சேவைத்துறை நிறுவனங்களிலும் கூட அளவுக்கு அதிகமான ஆட்கள் இருக்கிறார்களாம்.. அங்கெல்லாம் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்ய ஆட்களே கிடைப்பதில்லையாம், கிடைத்தாலும் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் எங்கும் மெஷின் தானாம். அதை வேலை செய்ய ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருப்பானாம்.\nஆனால் இன்னமும் நாம் டெக்னாலஜியை நம்பாமல் ஆட்களை நம்பிக்கொண்டு இருக்கிறோம். இது தான் எந்த வேலையை செய்வதற்கும் ஆட்கள் கூட்டமாக வருவதற்கான காரணமாம். ஆனால், வெளிநாட்டில் டெக்னாலஜியை பயன்படுத்தி ஆட்களைக் குறைத்து, எட்டு பேர் பார்க்கும் வேலையை ஒருவனை செய்ய வைத்தால் ஆகும் செலவை விட, இந்தியாவில் எட்டு மனிதர்கள் செய்யும் போது குறைவாகத் தான் ஆகிறது என்றும் ஒத்துக்கொள்கிறார்கள். ’அப்புறம் ஏன்டா இதை ஒரு பிரச்சனையா சொல்றீங்க’ என்கிற மைண்ட் வாய்ஸ் உங்களுக்குள் ஒலித்தால் நான் பொறுப்பல்ல.. ஒரு CEO சொல்கிறார், “எங்கள் ஊரில் கடினமான ஒன்றை நகர்த்த வேண்டும் என்றால் அதன் அடியில் சக்கரம் பொருத்துவோம்.. ஆனால் இந்தியாவில் இன்னும் இருவரை நம்மோடு சேர்த்துக்கொண்டாலே போதும், நகர்த்தி விடலாம்” என்கிறார் நகைச்சுவையாக.. அதாவது நம் மேன் பவர் என்னும் அசாத்திய மனித சக்தியை பெருமையாகவும் சொல்கிறார்கள், அதே நேரத்தில் டெக்னாலஜியை பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇந்தியாவில் ஒருத்தன் மோசமாக வேலை செய்கிறான் என்றால், அவனை மோசமாக வேலை செய்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் மோசமான வேலைக்காரன் என்றாலும், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டும் போது, அவன் அதை மிகவும் பெர்சனால எடுத்துக்கொள்கிறான். அவன் மட்டும் இல்லை, உடன் வேலை செய்வோரும் இப்படிப் பேசுவதை தவறாகத் தான் பார்க்கிறார்கள். இங்கு வேலை என்பது, கூலி பெறுவதற்காக கொடுக்கும் உழைப்பு என்பதையும் தாண்டி, மக்களால் ஒரு கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.. அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் அப்ரைசல் காலத்தில் வேலையாட்களை விட, மேலதிகாரிகள் தான் மிகவும் கஷ்டப்படுகிறார்களாம். எந்த வேலையாளையும் மோசம் என்று சொல்ல முடியாமல், அனைவரையும் சுமார் என்கிற வரையறைக்குக் கீழ் குறிப்பிட்டு, அவரை “அவமானப்படுத்த” எந்த இந்திய மேலதிகாரியும் விரும்புவதில்லையாம். தனிப்பட்ட முறையில் ஒருவரின் வேலை மீது குற்றச்சாட்டு இருந்தாலும் அப்ரைசல் காலத்தில் நம் இந்திய மேனேஜர்கள் பெரும்பாலும் அதை எல்லாம் மறைக்கத்தான் பார்க்கிறார்களாம். வேலையை வேலையாக மட்டும் பார்க்காமல் இருப்பதால் நடக்கும் தவறான செயல் என்கிறார்கள். ஒருவன் வேலை செய்யவில்லை என்றால், தைரியமாக “செய்யவில்லை” என்று கூறவேண்டுமாம்.. மாலையில் வேலை முடிந்ததும் அவன் தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு ஃப்ரெண்டாக பேசலாமாம். ஆனால் வேலையில் எ பாஸ் இஸ் எ பாஸ் என்று இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். வேலையை, பெர்சனலோடு, கௌரவத்தோடு எக்காரணமும் இணைக்கக்கூடாது என்கிறார்கள்.\n”இண்டிபெண்டென்ஸ் டே” படத்தில் ஒரு சாதாரண மிலிட்டரி ஆளான வில் ஸ்மித் அந்த நாட்டின் ஜனாதிபதியை ரொம்ப கேசுவலாக “மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்பார்.. அந்த ஜனாதிபதியும் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்.. பொதுவாக பல ஆங்கிலப் படங்களிலும் எல்லோரும் பெயர் சொல்லியே அழைத்துக்கொள்வார்கள். யாரும் யாரையும் “சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” போட்டு அழைக்கவே மாட்டார்கள்.. ’அதெப்படிய்யா அங்கெல்லாம் கம்பெனி ஓனரையே ”மிஸ்டர்.ஸாம்”னு பேரச்சொல்லியே கூப்புடுறாய்ங்க” என நான் வியந்திருக்கிறேன்.. ஆனால் அங்கு பழக்கமே அது தானாம். ஆனால் இங்கு இந்தியாவில் பெயர் சொல்லி ஒருவன் அவன் மேலதிகாரியை அழைத்தாலே அவன் காலி..\nவேதாந்தா நிறுவனத்தில் CEO சொல்கிறார், “இந்தியாவில் கொடுக்கப்படும் அதிகபட்ச மரியாதை என்னை எரிச்சலூட்டுகிறது” என்று.. ஒவ்வொரு முறை அவர் வரும் போதும் மாலை போட்டு, பொட்டு வைத்து, மிகவும் பவ்யமாக குனிந்து வணக்கம் சொல்லி, ஒவ்வொருவரும் “சார்ர்ர்ர்ர்ர்ர், சார்ர்ர்ர்ர்ர்ர்” என்று அழைப்பது அசிங்கமாக தெரிகிறதாம். தன் சக ஊழியனை பெயர் சொல்லி அழைப்பதில் என்ன தவறு என்கிறார். பதவி என்பது ஒவ்வொருவரின் தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்திருக்கும் இடம். அதற்காக ஒருவருக்கு கூழைக்கும்பிடு போட்டு, மரியாதை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஸ்ட்ரிக்ட்டாக. ”இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்கிறோம், உன் பொறுப்பை நீ கவனிக்கிறாய், என் பொறுப்பை நான் கவனிக்கிறேன்” என்கிற எண்ணம் இருந்தாலே தேவையற்ற மரியாதைகள் விலகிவிடும் என்றும் விளக்கம் கொடுக்கிறார்..\nஆனால் இன்னொரு CEOவின் கதை அப்படியே தலைகீழ்.. முதல் நாள் அவருக்கு “Respected sir\" என்று ஆரம்பித்து வந்திருந்த ஈமெயிலைப் பார்த்து காண்டாகி, எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களில் ஆஃபிசில் அடிதடி சண்டையே வந்துவிட்டதாம். இப்போது அந்த CEO தன் ஆஃபிசில் எல்லோரையும் ஜீ போட்டு அழைக்கிறாராம், ”ராம்குமார்ஜீ சொல்லுங்கஜீ” என்று.. Hierarchyக்குக் கொடுக்கப்படும் அதிகபட்ச முக்கியத்துவம் தான் அனைத்திற்கும் காரணம், அது ஒரு ஆரோக்கியமான நிறுவனத்திற்கு, அதன் உலகளாவிய வளர்ச்சிக்குத்தடை என்கிறார்கள்.. இதைப் படிக்கும் யாரும் உங்கள் நிறுவனத்தை உலகளாவிய வளர்ச்சிக்கு எடுத்துப்போகிறேன் பேர்வழி என்று நாளையே உங்கள் பாஸை பேர் சொல்லி அழைத்துவிட்டு, அப்ரைசலில் ஆப்பு வாங்காதீர்கள்..\nபொதுவாக நம் மக்கள் ஒரு பொறுப்பை ஏற்கவும், முடிவை எடுக்கவும் மிகவும் தயங்குபவர்கள்.. விடிய விடிய விவாதிப்போமே ஒழிய உருப்படியாக ஒரு முடிவை எடுக்க மாட்டோம். முடிவை எடுத்துவிட்டாலும் அதை வழிநடத்திச் சொல்ல யாரும் முன்வர மாட்டோம்.. வேலை இடங்களிலும் இதே தான்.. ஒரு பொறுப்போ, அல்லது ஒரு முடிவெடுக்கும் சூழலோ வந்தால் எல்லோரும் அதை நம் பாஸ் இருக்கும் திசையை நோக்கித் திருப்பி விடுவோம்.. அவர் அவரின் பாஸிற்குத் திருப்பி விடுவார்.. இது தான் ஒவ்வொரு அலுவலகத்திலும் அன்றாட வேலை பலருக்கும்.. இதற்கான முக்கிய காரணம், தோல்வி பயமும், நம்மை யாரும் குற்றம் சொல்லிவிடுவார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையும் தான். எந்த எண்ணமும் நம்மிடம் இருந்து சீக்கிரம் மறைய வேண்டும் என்கிறார்கள் அவர்கள்..\nபொதுவாக நம் ஆட்கள், பாஸ் எதை கேட்டால் சந்தோசப்படுவாரோ அதைத் தான் சொல்வார்கள் அது தவறாகவே இருந்தாலும், பொய்யாகவே இருந்தாலும்.. உண்மையை பட்டென்று போட்டு உடைக்கும் தைரியம் இல்லாதவர்கள். ஒரு வேலையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவே முடியாது என்று தெரிந்தாலும் பாஸ் கேட்கும் போது “முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன் சார்” என்பார்கள். புத்திசாலி பாஸ்களுக்கு மட்டும் தான் தெரியும், ஒருத்தன் ”முடிந்த வரை” என்று சொன்னாலே அவன் ஒன்றையும் முடிக்க மாட்டான் என்று. நம் ஆட்கள் வக்கனையாக பேச மட்டும் தான் லாயக்கி, ஆனால் செயல் “ஆளப்பாத்தா அழகு, வேலையப்பாத்தா எழவு”ங்கிற ரேஞ்சில் தான் இருக்கும் என்கிறார்கள்..\nஅடுத்தது, நம் ஆட்களிடம் இருக்கும் work life balance.. இரவு 12 மணிக்கு பாஸிற்கு மெயில் அனுப்பி வேலை மேல் தனக்கு இருக்கும் காதலைக் காட்டுவார்கள். இந்த ஒரு விசயத்தை வைத்தே இரண்டு கருத்துக்களை சொல்கிறார்கள் நம் ஃபாரின் CEOக்கள். முதலில், ஒருவன் வேலை நேரம் முடிந்த பின்னும், வேலை செய்கிறான் என்றால் அவன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கும் தகுதி அற்றவன். அடுத்ததாக அவன் குடும்பத்திற்குள் வேலையின் பிரச்சனைகளை கொண்டு சென்று, குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சிறுசிறு பிரச்சனைகள் வந்து, அது ஒரு கட்டத்தில் அவன் வேலையைக் கெடுக்கும். சரியான நேரத்திற்குள் வேலையை முடிக்கத் தெரிந்தவன் அலுவலக நேரத்தைக் கடந்தும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு time management மிகவும் முக்கியம், இந்தியர்களுக்கு அந்தக் கலை போதாது என்கிறார்கள்..\nTime managementல் நாம் மோசமாக இருப்பது தான் அவர்களை மிகவும் வெறுப்பேற்றும் செயல் என்று அந்தக் கட்டுரையை படிக்கும் போதே உணர்ந்தேன்.. பலரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதைத் தான் சொல்லியிருந்தார்கள் அந்தக் கட்டுரையில். ஒரு CEOவின் BPயை எகிற வைக்கும் ஒரே விசயம் என்றால், அது மீட்டிங்கிற்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை அவரின் செகரட்டரி அவசர அவசரமாக ரிப்போர்ட் தயார் செய்வது தானாம். ”இந்தியர்களுக்கு எதையும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கச் செய்வது தான் பிடித்திருக்கிறது.. அந்த ஒரு பரபரப்பு வந்தால் தான் அவர்கள் வேலையே செய்கிறார்கள்.. அந்த வேலையும் பெரும்பாலும் சரியாகவே முடிந்து விடுகிறது.. ஆனால் அதனால் எங்களுக்குக் கிடைக்கும் டென்சன் சொல்லி மாளாது” என்று அவர்கள் நொந்து போகும் அளவிற்கு நம் ஆட்கள் பாடு படுத்தியிருக்கிறார்கள்..\nஇவ்வளவு தான் அந்தக் கட்டுரை.. இது முழுக்க முழுக்க middle management ஆட்களுக்கான கட்டுரை.. இதைப் படித்துவிட்டு front line ஆட்களோ, சாஃப்ட்வேர் ப்ரோகிராமர்களோ, அடிமட்ட அடிமைகளோ உங்கள் லோக்கல் மேனேஜரிடம் ட்ரைப் பண்ணி டவுசரை கிழித்துக்கொள்ள வேண்டாம் என்று சிவகாசிக்காரன் கம்பெனி சார்பாக எச்சரிக்கை விடப்படுகிறது.. வேண்டுமானால் நீங்கள் இன்னும் 2,3 ஆண்டுகளில் ப்ரொமோசன் ஆகி மேனேஜராக வரும் போது உங்களுக்குக் கீழ் இருப்பவர்களிடம் இந்தப் பழக்கங்களை கொண்டு வாருங்கள்.. உங்கள் நிறுவனம் உங்களை ஒரு முன்மாதிரி மேனேஜராகப் பார்க்கும்.. Best wishes :-)\nLabels: சேல்ஸ், பொருளாதாரம், மார்க்கெட்டிங், மொழிபெயர்ப்பு, வியாபாரம், வேலை\nபன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..= எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த நிர்வாகவியலை ஒட்டிய மற்றொரு பதிவை இப்போது தான் எழுதுகிறேன். - சிவகாசிக்காரன் = எங்கள் அருமை Ram Kumar இன் அருமையான பதிவு. எனக்கும் இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை Ram Kumar.\nமிக்க நன்றி சார்.. தேவையான விசயங்களை தேர்ந்தெடுத்துக்கற்றுக்கள்ளலாம்..\nTime Management - ISO வகுப்புகளில் பாடம் எடுக்க Time கிடைப்பதில்லை... என்னதான் எடுத்தாலும்... ம்... என்னத்தை சொல்ல...\nஹா ஹா.. விடுங்கண்ணே.. அது நம்ம பழக்க வழக்கம்.. ஒன்றும் செய்ய முடியாது..\n டைம் மேனேஜ்மென்ட்-ல நானும் ரொம்ப மோசமா தான் இருந்தேன் . ஒரு முறை டைம் கீப்அப் பண்ணாததால ஒரு அருமையான ஆப்பர்சுனிட்டியகூட மிஸ் பண்ணிருக்கேன் . அதிலிருந்து கொஞ்சம் திருந்தி , இப்போதான் ஒழுங்கா இருக்கேன் .\nமரியாதை விஷயத்துல எனக்குத்தெரிஞ்சு Expatriate CEO க்கள் மட்டும் தான் நீங்க சொல்றமாதிரி இருக்காங்க . மத்தபடி பெரும்பாலும் இந்தியர்கள் மேனஜரா இருக்கப்போ , அவங்ககிட்டலாம் வளைஞ்சு குனிஞ்சி பேசலைனா , ஏதோ அவங்க பொண்ண சைட் அடிச்சமாதிரி நம்மேள காண்டாகிடறாங்க.\nஇந்தியாவில் நாம் அப்படித்தான் இருந்து ஆக வேண்டும்.. இது மாறுவது கஷ்டம்.. இந்தக் கட்டுரையில் நான் ”இது தான் சரி, இதெல்லாம் தவறு” என்று எதையும் சொல்லவில்லை.. எஸ்பாட் சி.ஈ.ஓ.க்களின் பார்வையில் இந்தக் கட்டுரை உள்ளது அவ்வளவே..\nஆமாம்.. அப்படி வேலை செய்தால் தான் நமக்கு வேலை செய்த திருப்தியே வரும்..\nஅருமையான கட்டுரை.கார்த்தி நிறுவனத்திலும் அப்படித்தான்,எல்லோரும் பெயர் சொல்லித்தான் பேசிக் கொள்வர். விட 17 வயது மூத்தவர்.அவரை பற்றி சொல்லும்போது அவர் பெயர் சொல்லி பேசியதால் அவரும் கார்த்தி வயதுதான் என் நான் நினைத்துக் கொண்டேன்,. நேரில் பார்த்த பொது ஆச்சரியமாகி விட்டது.\nஇதை விட கொடுமையான விஷயம் நம்மிடம் என்னவென்றால் '' அவன் (அவரெல்லாம் கிடையாது ) என்னிடம் வேலை பார்த்தான் என்பார்கள்.அரசு உத்தியோகம்தான். எனது தந்தையே ஒரு தலைமை ஆசிரியர். அவரும் அப்படித்தான் சொல்வார். ''அவன் எங்கிட்டதான் வேல பார்த்தான்'' என்னவோ இவருடைய காசை சம்பளமாக கொடுத்தது போல்தான்.''I AM WORKING இன் .....கம்பெனி '' போய்,\ni AM WORKING FOR ....COMPANY என்பதும் போய் I AM WORKING WITH என்று சொல்வார்கள் அவர்கள். நாம் மரியாதை கொடுத்து மேலதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்து பதவி உயர்வு பெறுவோம்.திருந்தவே மாட்டோம்.\nகார்த்திக் அம்மா KARTHIK AMMA\nஅவர்களின் செயல்பாடுகள் நமக்கு ஆச்சரியம்.. நமது செயல்பாடுகள் அவர்களுக்கு ஆச்சரியம்.. விடுங்கள்.. நமக்கு எது சரியோ அதை பின்பற்றுவோம்.. அவ்வளவே.. :)\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் yea...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nபன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..\nலிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....\nரஜினி - மீடியாக்களின் லட்சணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T02:07:32Z", "digest": "sha1:RWO62FO5CC3ZKYYDREFGWGAPSILEODJN", "length": 13763, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரிய இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொரிய இலக்கியம் என்பது கொரிய மொழியிலோ அல்லது செவ்வியல் சீன மொழியிலோ கொரியர்கள் உருவாக்கும் இலக்கியம் ஆகும். கொரிய இலக்கியம் 1500 ஆண்டுகளாக ஃஅஞ்சா எழுத்தில் எழுதப்பட்டு வருகிறது. மேலும் இது செவ்வியல் இலக்கியம், புத்திலக்கியம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. கொரியா முதல் செம்பு, பொன்மப் (Metal) பயன்பாட்டுக்கும் முதல் அச்சு நூலுக்கும் முதல் அணியெழுத்துக்கும் பெயர்போனதாகும்.\n2 கொரியப் புலம்பெயர் இலக்கியம்\n1945க்குப் பின் கொரியா வட கொரியா தென்கொரியா என இரண்டாகப் பிரிந்த்து. கொரியப் போர் உருவாக்கிய சூழல் போரும் அவலமும் அதன் காயங்களும் குறித்த இலக்கிய வளர்ச்சிக்குத் தூண்டுதல் தந்தது.\nவடகொரியா (கொரிய மக்கள் குடியரசு)\nபிரிவினைக்குப் பின் வட கொரிய இலக்கியம் புதியதொரு திருப்பத்தைக் கண்டது. காண்க. வடகொரிய இலக்கியம்.\nபோருக்குப் பிந்தைய தென்கொரிய இலக்கியம் எளிய மக்களின் துன்ப, துயரங்களைப் பேசியது. போர்தந்த தேசிய வெதனையைப் பேசியது.. கொரிய மரபு விழுமியங்கள் சிதைவுற்றதும் ஒரு முதன்மைக் கருப்பொருளாகியது. போருக்குப் பின் ஒரு மரபு இலக்கிய இயக்கமும் புதிய செய்முறை முயற்சிகளும் உருவாகின. மரபியக்க்க் கவிதைகள் பழைய இசைவடிவங்களிலும் நாட்டுப்புறக் கருப்பொருல்களிலும் கால்கொண்டது. புது முயற்சிக் கவிதைகள் அன்றாடக் கொரிய வாழ்க்கை பட்டறிவுகளில் திளைத்தது..\nபல கொரிய எழுத்தளர்கள் 1960களுக்குப் பின் போருக்குப் பிந்தைய எழுத்தை உணர்ச்சிமயத் தப்பிப்பாக்க் கருதி புறந்தள்ளலாயினர். சில தென்கொரிய எழுத்தாளர்கள் மரபு மாந்தநேயத்தைப் போற்றி எழுதினாலும் மற்றவர்கள் அயன்மையாதல் போக்கையும்வாழ்க்கையின் அவலத்தையும் படம்பிடித்தனர். இவர்கள் மக்களை நிகழ்கால அரசியல் நிலவலைக் காணவைத்தனர்.எனவே கவிதையும் இலக்கியமும் முதன்மைவாய்ந்த அரசியல்கூர்மை அடைந்தன. இவற்றில் மாலைய புத்தியல் தன்ஐயும் ஊடுபாவாக விரவியதும் குறிப்பிடத் தக்கது. 1970களில் நிறுவன எதிர்ப்பு இலக்கியம் மலர்ந்தது. உழவரைப் புறக்கணித்து, வேகமாகத் தொழில்துறை வளர்தலை உய்யநிலையில் இலக்கியம் ஆய்ந்தது.\nஅதேவேளையில் இலக்கியம் தேசியப் பிரிவினையை அக்கறையோடு பேசியது. இக்கருப்பொருள் மக்களிடம் பெரிய வரவெஐப் பெற்றது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்னமும் பொதுக் கருப்பொருளாக விளங்கிவருகிறது. என்றாலும் செவ்வியல் கதைகளையும் மக்கள் விரும்புகின்றனர். தென்கொரியாவில் பல வடகொரிய எழுத்தாளர்கள் இன்று பெரிதும் வரவெற்கவும் மதிக்கவும் படுகின்றனர். 2005 இல் வட, தென் கொரிய எழுத்தாளர்களின் கூட்டு இலக்கியப் பேராயம் நட்த்தப்பட்டது.\nகொரிய இலக்கியம் 1980களுக்குப் பிறகே தீவகம் தாண்டி வெளியுலகின் பார்வைக்கு வந்தது எனலாம். மொழிபெயர்க்கப்பட்ட நூல்களோ பன்முகமானவை. மொழிபெயர்ப்பின் தரமும் மேம்பட்டது.*[1] நெருப்புப் பூக்கள் (1974)[2] ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் கொரிய இலக்கியத் தொகுதி ஆகும். ஆங்கிலம் சாராத மொழிகளில் மிகவும் குறைவாகவே கொரிய இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. செருமானியம், எசுபானியம், பிரெஞ்சு, போலிசு மொழிகளில் இவற்றை மொழிபெயர்க்க கொரிய எல்.டி.ஐ உதவியது.கொரியத் திரைப்படங்களி வெற்றி கொரிய மக்கள் இலக்கிய மொழிபெயர்ப்புக்குக் குறிப்பாக, யப்பானிலும் சீனாவிலும்உந்துதல் அளித்தது.\nதேதிகளைப் பயன்படுத்து July 2014 இலிருந்து\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T02:22:03Z", "digest": "sha1:A7QCV5SPGAMYVRLSJPVQMMHY64UU5R5B", "length": 14514, "nlines": 360, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருபீடியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருப்டான் ← ருபீடியம் → இசுட்ரோன்சியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nராபர்ட் பன்சன் மற்றும் குசுத்தாவ் கிர்க்காஃப் (1861)\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: ருபீடியம் இன் ஓரிடத்தான்\n85Rb 72.168% 85Rb இது 48 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்\nருபீடியம் (ஆங்கிலம்: Rubidium (IPA: /ruːˈbɪdiəm, rəˈbɪdiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 37; இதன் அணுக்கருவில் 48 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Rb. இது ஒரு கார மாழை வகையைச் சேர்ந்த தனிமம். இது மென்மையான ஒரு மாழை, பார்ப்பதற்கு வெள்ளி போன்ற வெண்மையான தோற்றம் அளிப்பது. தனிம அட்டவணையில் நெடுங்குழு 1ல் உள்ள தனிமங்களை ஒத்த பண்புடையது. விரைவில் ஆக்ஸிஜனாக்கம் நிகழும் ஒரு தனிமம்.\nருபீடியம் கார மாழைகளிலேயே 2 ஆவதாக அதிக எதிர்மின்னி ஈர்ப்புடைய (\"நேர்மின்மத்திறன்\" கொண்ட) மாழை. உயர்ந்த வெப்பநிலையாகிய 39.3 °C (= 102.7 °F) ல் நீர்மமாக மாறுகின்றது. மற்ற நெடுங்குழு 1 தனிமங்கள் போல நீருடன் பரபரப்பாக இயைந்த் வேதியல் வினைப்படுகின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Rubidium என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2018, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2018/10/10/islamic-terrorist-or-islamist-terrorist-which-is-correct/", "date_download": "2019-04-26T02:48:11Z", "digest": "sha1:NAYKTWNFWBNNN4YEFQ2QNOGP7GFTVCBS", "length": 62830, "nlines": 326, "source_domain": "www.vinavu.com", "title": "இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ? | vinavu", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு அரசியல் ஊடகம் இசுலாமிய பயங்கரவாதமா \nஇசுலாமிய சமூகங்களைச் சேர்ந்த இசுலாமியவாத கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிப்பிட இசுலாமியவாத பயங்கரவாதம் (Islamist Terrorism) என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் மால்கம் டர்ன்புல்.\nஅமெரிக்கவில் நடந்த செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் நிகழும் சமூக ஒட்டுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த விவாதங்களில் இசுலாம் மையப்புள்ளியாக விளங்குகின்றது.\nஇசுலாமிய குடியேறிகளுக்கு கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றது. சமீபத்தில் தனது பாராளுமன்ற கன்னிப் பேச்சில் செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங் இது குறித்துப் பேசியுள்ளார். பலர் இசுலாத்தின் பெயரில் இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடும் என்று நம்புகின்றனர்.\nஇந்த எதார்த்த சூழலில் இசுலாம் குறித்து நமக்கு செய்தியளிக்கவும் அந்த செய்திகளுக்கு நமது எதிர்வினைகள் எவ்வாறு இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதிலும் ஊடகங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால் இசுலாத்தைக் குறித்த போதிய அறிவின்மையிலோ அல்லது இசுலாமியர்களை விரோதித்துக் கொள்வோம் என்கிற அச்சத்தின் விளைவாகவே மிக அடிப்படையான ஒன்றை ஊடகங்கள் தவற விடுகின்றன. அதாவது, பயங்கரவாத அச்சுறுத்தலின் வேர் இசுலாத்தில் இருந்து கிளைக்கவில்லை. மாறாக, அது இசுலாமிய மயமான அரசியலில் தான் உள்ளது.\nஇவ்விரண்டு பதங்களும் கேட்பதற்கு ஒன்று போலத் தெரிவியலாம். ஆனால், இசுலாமும் இசுலாமியமயமாதலும் ஒன்றல்ல. இசுலாம் என்பது சுமார் 1.6 பில்லியன் மக்களால் பின்பற்றப்படும் நம்பிக்கை. மாறாக, இசுலாமியமயம் என்பது சில குறுங்குழுக்களின் அரசியல் சித்தாந்தம். இவர்கள் இசுலாத்திடம் இருந்து ஷரியா, ஜிகாத் போன்ற கருத்துக்களை கடன் வாங்கி அவற்றைத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மறுவிளக்கம் அளிக்கின்றனர்.\nபயங்கரவாதிகளின் லட்சியங்களை ஊடகங்கள் எவ்வாறு உத்திரவாதப்படுத்துகின்றன\nஅல்கைதா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் முசுலீம் அல்லாதவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்புமுறையை (கலீபேட்) நிறுவ முனைகின்றனர். இதற்கான அடிப்படை குரானிலோ அல்லது ஹதீஸிலோ கிடையாது.\nகவனமாக தெரிவு செய்யப்பட்ட இசுலாமிய பாடங்களை மறுதொகுப்பு செய்து அவற்றையே மதச் சட்டங்களாக நிறுவும் தந்திரமே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை.\nகுறிப்பாக, இசுலாமியவாதிகள் ஜிஹாது என்கிற கருத்தாக்கத்திற்கு மறுவிளக்கம் ஒன்றை அளித்து அதையே முசுலீம் அல்லதவர்களின் மீது தாங்கள் கட்டவிழ்த்து விடும் ”புனிதப் போருக்கான” நியாயமாக முன் வைக்கின்றனர். ஆனால், போர் மற்றும் அமைதி குறித்த குரானின் அடிப்படைக் கோட்பாடுகளும் இவர்களின் விளக்கங்களும் கடுமையாக முரண்படுவதாக ஏராளமான ஆய்வுகள் முன்வைக்கின்றன.\n♦ பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்\n♦இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை\nஉதாரணமாக சிவிலியன்களின் மேல் தாக்குதல் நடத்துவதை இசுலாமியக் கல்வி தடை செய்கிறது. மேலும் உலகளவில் இசுலாமியத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்து ஃபத்வா (மதக் கட்டளை) பிறப்பித்துள்ளனர்.\nஜிஹாது குறித்த தவறான விளக்கங்களை விரிவாக பதிவு செய்து செய்தியாக்குவதும், அதைக் குறித்த இசுலாமிய தலைவர்களின் கண்டனங்களைப் போதிய முக்கியத்துவமின்றி வெளியிடுவதன் மூலம் இசுலாத்துக்கும் பயங்கரவாதத்திற்குமான தொடர்பு குறித்த பொதுபுத்திக்கு வலு சேர்க்கின்றன மேற்கத்திய ஊடகங்கள்.\nசில சந்தர்பங்களில் ஊடக அறிவுஜீவிகள் பயங்கரவாதிகள் தங்களது செயல்களுக்கான அடிப்படையாக இசுலாத்தை முன்வைப்பதைக் குறிப்பிட்டு வெளிப்படையாகவே மதத்தையும் பயங்கரவாதத்தையும் தொடர்பு படுத்துகின்றனர்.\nபயங்கரவாதிகளின் கூற்றையும் அவர்கள் இசுலாத்திற்கு அளிக்கும் விளக்கத்தையும் விமர்சனமற்ற முறையில் ஏற்றுக் கொள்வதன் மூலம் இசுலாமியவாதிகளின் நோக்கங்களுக்கு இவர்கள் சேவை செய்கின்றனர்.\nவேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தங்களையே இசுலாத்திற்கும் இசுலாமியர்களுக்குமான பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளும் பயங்கரவாதிகளின் திட்டங்களுக்கு ஊடகங்கள் துணை போகின்றன.\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆள்சேர்ப்பு முறை\nஇசுலாத்திற்கும் மேற்கத்திய உலகத்திற்கும் இடையே ஒரு மனித நாகரீகப் போர் நடப்பதாக மேற்கொள்ளப்படும் நச்சுப் பரப்புரைகளில் இசுலாமியவாத பயங்கரவாதிகளின் போர்தந்திர ரீதியிலான நலன்கள் இருக்கின்றன.\n“மேற்குலகில் வாழும் இசுலாமியர்கள் வெகு விரைவில் தங்களுக்கு இரண்டு தேர்வுகளே இருப்பதை உணர்வார்கள்” என்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிப்ரவரி 2015ல் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று.\nஅதாவது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மேற்கத்திய முசுலீம்கள் தாம் சந்தேகத்தோடும் அவநம்பிக்கையோடும் நடத்தப்படுவதை உணர்வார்கள். இதன் மூலம் “சிலுவைப் போர் நாடுகளின் கடுமையான தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒன்று அவர்கள் தங்களை மதம் மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு குடியேறியாக வேண்டும்” என்கிறது அந்த செய்திக் குறிப்பு.\n♦ நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’\n♦ ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் \nநடந்து கொண்டிருக்கும் போரில் ஏற்படும் மனித இழப்புகளை மேற்கத்திய இசுலாமியர்களைக் கொண்டு ஈடுகட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிரித்துக் கைப்பற்றும் (Divide and conquer) உத்தியைக் கையாள்கின்றது. விளிம்பு நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மேற்கத்திய இசுலாமியர்களைக் குறிவைத்து தங்கள் பிரதேசத்தில் சகோதரத்துவமும், பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும் எனப் பரப்புரை செய்கின்றது.\nமறுபுறம், இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதத்தோடு வெளிப்படையாகவே தொடர்புபடுத்தி எழுதுவதன் மூலமும், இசுலாமிய நம்பிக்கையையும் இசுலாமியவாத அரசியலையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ளாததன் மூலமும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களை மறைமுகமாக முன் தள்ளுகின்றன மேற்கத்திய ஊடகங்கள்.\nஉதாரணமாக இங்கிலாந்தில் சிரிய அகதிகளின் முதல் குடியேற்ற அலை நிகழ்ந்த 2015 -ல். உடனடியாக இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் பத்திரிக்கை “பிரிட்டனின் உள்விரோதிகளின் மோசமான அச்சுறுத்தல்” என்கிற கட்டுரையை வெளியிட்டு அகதிகளை ‘இசுலாமிய தீவிரவாதிகளாக’ சித்தரித்தது.\nஅதே போல் 2014 -ல் சிட்னியில் நடந்த தாக்குதலின் போது துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த இசுலாமியரை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது டெய்லி டெலிகிராப் பத்திரிகை. பின்னர் இது உண்மையல்ல என பயங்கரவாதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் தெளிவுபடுத்தினர்.\nபொறுப்பற்ற ஊடகச் செய்திகளால் உண்டாகும் விளைவு\nஇம்மாதிரியான எளிமைப்படுத்தப்பட்டு, பரபரப்புக்கான ஊடகச் செயல்பாடுகள் இசுலாமியர்களுக்கு எதிராக முசுலீமல்லாதவர்களை தூண்டி விடுவதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களுக்கே சேவை செய்கின்றன.\nஇசுலாமியர்களுக்கும் இசுலாமியவாத பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடுவது இசுலாமிய மக்களுக்கு எதிராக பிற மக்களைத் தூண்டி விடும் என்கிறது வியன்னா பல்கலைக்கழகம் 2017 -ல் நடத்திய ஆய்வு ஒன்று.\nஇம்மாதிரியான செய்திகள் குறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்து வருவதால் சி.என்.என் போன்ற சில ஊடகங்கள் “மிதவாத இசுலாம்” “தீவிரவாத இசுலாம்” மற்றும் “இசுலாம்”, “இசுலாமிய தீவிரவாதம்” போன்றவைகளை வேறுபடுத்தி எழுதுகின்றன. எனினும், இவர்களும் கூட இசுலாமியவாத அரசியல் கண்ணோட்டம் குறித்த புரிதலின்றி மத நோக்கங்களை முன்தீர்மானமாக கொண்டே எழுதுகின்றனர்.\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுமார் 1200 வெளிநாட்டுப் போராளிகளிடம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி, அவர்களில் 85 சதவீதம் பேர் முறையான மதக் கல்வி பெற்றவர்கள் இல்லை என்பதோடு அவர்கள் இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களும் இல்லை என்பது தெரியவந்தது. “இவர்கள் தமது இயக்கம் முன்வைக்கும் ஜிஹாது குறித்த விளக்கங்களை கேள்விக்கு உட்படுத்த மாட்டார்கள்” என்பதாலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விரும்பிச் சேர்த்துக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.\nஇசுலாமியவாதம் என்பது மதத்தை ஒரு முகமூடியாக கொண்டிருக்கிறது. ஆனால், முகமது நபியின் போதனைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் பின் காலனிய சூழலின் அரசியல் அதிருப்திகளின் வெளிப்பாடுகளே. ஷரியா சட்டங்களின் அடிப்படையிலான ஒரு கலீபாவை (இசுலாமிய தேசம்) உருவாக்குவதே லட்சியங்களாக இசுலாமிய பயங்கரவாதிகள் சொல்கின்றனர். எனினும், ஒரு முசுலீமாக இருப்பதற்கு இவை அவசியமே இல்லை. இப்படி ஒரு முசுலீம் அல்லாதவர் சொல்வது இசுலாத்தின் மீதான தாக்குதலும் இல்லை.\nஅரசியல்-சரியா அல்லது நுட்பமான விவாதமா\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கான நியாயம் கற்பித்தலை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வியக்கத்தைக் குறிப்பிடும் போது “இஸ்லாமிக் ஸ்டேட்” என்பதற்கு பதில் “டேயிஷ்” என குறிப்பிட வேண்டும் என இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. எனினும், இது எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுவதில்லை.\nஇசுலாமிய சமூகங்களைச் சேர்ந்த இசுலாமியவாத கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிப்பிட இசுலாமியவாத பயங்கரவாதம் (Islamist Terrorism) என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் மால்கம் டர்ன்புல்.\nஆனால், டொனால்ட் டிரம்ப் போன்ற பல அரசியல்வாதிகள் “கடுங்கோட்பாட்டுவாத இசுலாமிய பயங்கரவாதம்” என குறிப்பிட்டு அந்த எல்லைக் கோட்டை தெளிவற்றதாக்குகின்றனர்.\nசிலர் நமது அரசியல் சரி நிலைப்பாடுகளே பிரச்சினைக்கு முகம் கொடுப்பதில் இருந்து நம்மைத் தடுக்கின்றது என்கிறார்கள்.\nஆனால், இசுலாமிய மதமே பிரச்சினைகளுக்கான வேர் எனச் சொல்பவர்கள் பெரும் தவறிழைக்கின்றனர். இசுலாத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்னவென்பதைக் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக ஒரு கலீபேட்டை உருவாக்குவதும், முசுலீம் அல்லாதவர்களின் மேல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் இசுலாமிய மதக் கட்டளைகளா, அவ்வாறு செய்வதற்கு இசுலாமிய மதம் கோருகின்றதா என்பதை விவாதிக்க வேண்டும்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் \nவகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே \nகார்கள் – கல்வி – செல்ஃபி – கைது – கேலிச்சித்திரங்கள்\nஅடிப்படையில் இஸ்லாத்தின் பால பாடத்தைக்கூட படிக்காதவர் எழுதிய கட்டுரை இது.\n///அதாவது, பயங்கரவாத அச்சுறுத்தலின் வேர் இசுலாத்தில் இருந்து கிளைக்கவில்லை. மாறாக, அது இசுலாமிய மயமான அரசியலில் தான் உள்ளது.////\nஇஸ்லாம் வெறும் இறை நம்பிக்கையல்ல. அது யூத கிருஸ்தவ மதங்களைப்போலவே நிலம் பிடிக்கும் அரசியல் சித்தாந்தம். இஸ்லாத்தை பொருத்தவரை இறைவனையும் அரசியலையும் பிரிக்க முடியாது.\n///அல்கைதா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் முசுலீம் அல்லாதவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்புமுறையை (கலீபேட்) நிறுவ முனைகின்றனர். இதற்கான அடிப்படை குரானிலோ அல்லது ஹதீஸிலோ கிடையாது.////\nவாழ்க்கையில ஒரே ஒரு தடவ ரெண்டையும் படிச்சிருங்கையா. குரானை அப்படியே படித்தால் புரியாது. இப்னு காதீரின் தவ்சீரை படியுங்கள். ஹதீஸ்களில் சஹீ ஹதீஸ்கள் இரண்டையும் படித்தாலே முக்கால்வாசி விளங்கிவிடும். ஐ.எஸ்.ஐ.எஸ் முழுக்க முழுக்க குரான் ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. இஸ்ரேலை தாக்காமல் இருப்பதும் குரான் அடிப்படையிலேயே. மறுமை நாள் வரைக்கும் இஸ்ரேல் யூதன் கையில்தான் இருக்கும் என்று குரான் சொல்கிறது.\n///குறிப்பாக, இசுலாமியவாதிகள் ஜிஹாது என்கிற கருத்தாக்கத்திற்கு மறுவிளக்கம் ஒன்றை அளித்து அதையே முசுலீம் அல்லதவர்களின் மீது தாங்கள் கட்டவிழ்த்து விடும் ”புனிதப் போருக்கான” நியாயமாக முன் வைக்கின்றனர். ஆனால், போர் மற்றும் அமைதி குறித்த குரானின் அடிப்படைக் கோட்பாடுகளும் இவர்களின் விளக்கங்களும் கடுமையாக முரண்படுவதாக ஏராளமான ஆய்வுகள் முன்வைக்கின்றன.////\nஎதுவுமே முரண்படவில்லை. புனிதப்போர் என்பது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் அத்தனைப்பேரிடமும் செய்ய வேண்டியது. இது பல இடங்களில் குரானிலும் ஹதீசிலும் உள்ளது.\nபாடம் : 17 (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி,தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தையும் வழங்கிவந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் எனும் (9:5ஆவது) இறைவசனம்.\n25. ‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\n///உதாரணமாக சிவிலியன்களின் மேல் தாக்குதல் நடத்துவதை இசுலாமியக் கல்வி தடை செய்கிறது. ////\nஅதாவது பார்பேரியன்கள் எப்படி சந்தடி சாக்கில் ஊருக்குள் புகுந்து சுதாகரிப்பதற்க்குள் ஆண்களை கொன்று, பெண்களையும் குழந்தைகளையும் கைது செய்து ஊரையே கொள்ளை அடிப்பார்களே, அதுதான் முகமது செய்த போர். எங்கேயும் சிவிலியன் மேலே தாக்குதல் நடத்த தடை விதித்ததில்லை. அல்லாஹ்வின் எதிரியை கருவறுக்க எல்லா உரிமையும் உண்டு.\n2541. இப்னு அவ்ன்(ரஹ்) அறிவித்தார்.\nநான் நாஃபிஉ(ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்களின் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களின் மக்களை (பெண்கள், பிள்ளை குட்டிகளை) போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள்; அன்றுதான் ஜுவைரிய்யா(ரலி) அவர்களைக் கண்டார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.\n///இசுலாமியவாதம் என்பது மதத்தை ஒரு முகமூடியாக கொண்டிருக்கிறது. ஆனால், முகமது நபியின் போதனைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ///\nஹாஹாஹா தமாசு. உங்க கூட்டத்துல உள்ள அறிவு ஜீவிகளின் அறிவு புலப்படுகிறது.\nமேலே இருக்கும் பல ஹதீஸ்களும், பல குரான் வசனங்களும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை அல்ல என்று முஸ்லிம் பொது ஜனங்கள் ஏற்க ஆரம்பித்தாலே அவர்களது முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.\nஉங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று சொல்வதும் குரான் தான், தன் கரத்தாலும் நாவினாலும் மற்றவரை துன்புறுத்தத்தவரே முஸ்லீம் என்பதும் ஹதீஸ் தான்.\nபோரின் விதிமுறையை உலகுக்கு தந்தது இஸ்லாம் தான், வழிப்பாட்டு தளம், மரம், விளைச்சல், பெண்கள், வயோதிகர்கள் , சிறுவர்கள் இதையெல்லாம் தொடக்கூடாது என்று போரின் விதிமுறையை உலகுக்கு தந்தது, ஆனால் இந்தியாவில் பல சமண, புத்தகோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது, எல்லா மக்களும் கொல்லப்பட்டார்கள், அரசர்கள் காலத்தில் தான் அப்படியென்றால் குஜராத்தை ஆண்ட மடியின் காலத்திலும் அப்படித்தான்\nAshak இஸ்லாமிய பண்பாடு பற்றிய உங்கள் வார்த்தைகளில் உண்மையில்லை.\nஇஸ்லாமிய ஆட்சியில் இந்தியாவில் நடந்த கொடுமைகளை எல்லாம் அந்த மன்னர்களோடு கூடவே இருந்த மத போதகர்கள் (பெருமையோடும் சந்தோசத்தோடும்) எழுதி இருக்கிறார்கள் படித்து பாருங்கள். காஷ்மீர் சைவ சமயத்தின் தொட்டில் ஆனால் அங்கே இருந்த அனைத்து ஹிந்து கோவில்களையும் இடித்து தரைமட்டமாக்கியவர் ஒரு இஸ்லாமிய மன்னர் (ஒரே வருடத்தில் காஷ்மீரில் இருந்த பல ஆயிரம் ஹிந்து கோவில்கள் இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்). பாகிஸ்தானை “Land of Pure” என்று சொல்வதற்கு பின்னால் இருக்கும் ரத்தகரை படிந்த வரலாற்றை படித்து விட்டு வந்து பேசுங்கள். மனித இனத்திலேயே மிக மோசமான அவலத்தை சந்தித்தவர்கள் இந்தியர்கள் மட்டும் தான்… யூதர்கள் கூட ஹிட்லரிடம் ஹிந்துக்கள் பட்ட துன்பங்களை போல் பட்டது இல்லை.\nஇந்தியாவை பொறுத்தவரையில் (இஸ்லாமிய படையெடுப்பிற்கு முன்பு) மதத்திற்காக போர் நடந்தது இல்லை… அறிவை பயன்படுத்தி விவாதம் செய்தார்கள், அந்த விவாதத்தில் தோல்வி அடைந்தவர் வெற்றி பெற்றவரின் மதத்திற்கு மாறினார்கள். நம் தமிழகத்திலேயே இந்த மாதிரியான விஷயங்கள் நடந்து இருக்கிறது அதற்கு ஆதாரம் சமணர் கழுவேற்றம் சமந்தரிடம் தோல்வி அடைந்து கழுவேறினார்கள். மேலும் ஆதி சங்கரர் விவாதகங்கள் மூலம் தானே ஹிந்து மதத்தை சாதபித்தார்… கிறிஸ்துவர்களும் வினவு போன்ற மங்கிகளும் சங்கரர் மீதான கோபத்திற்கு இதுவும் ஒரு காரணம்.\nஉங்களுக்கு இன்னொரு தகவல் விவாதத்தில் தோல்வி அடைந்தாள் உயிரை விடுகிறோம் என்ற விஷயத்தை இந்தியாவில் கொண்டு வந்தவர்கள் சமணர்கள்.\nமுதலில் இந்தியாவின் வரலாற்றை ஒழுங்காக தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்…\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுமார் 1200 வெளிநாட்டுப் போராளிகளிடம்\nபயங்கரவாதிகள் என்பதற்கு பதிலாக போராளி என்று தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்\nதங்களை இந்துக்கள் என்று கருதும் சாதாரண மக்களுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். பொதுவில் இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேசுவது இக்கட்டுரையில் கூறுயுள்ளது போன்று எதிர்மறையாகத்தான் புரிந்து கொள்ளப்படும். சரியான வார்த்தை பிரயோகம் இந்துக்கள் விசயத்லும் அவசியம்.\nஇஸ்லாத்துக்கும் ஐ எஸ் எஸ் க்கும் சம்பந்தம் இல்லை\nபொதுவாக எல்லா தீவிர வாத இயக்கங்களும் இஸ்லாமிய நாட்டில் தான் வன்முறைகளை நடத்துகிறார்கள் ISIS அல்குவைதா போன்ற இயக்கங்கள் எங்கே இருக்கிறது அமெரிக்காவிலா அல்லது இங்கிலாந்தில்லா அல்லது ஐரோப்பிய நாடுகளிலா\nஇஸ்லாமிய பெயர்களுடன் திரியும் தீவிரவாத இயக்கங்கள் உண்மையில் யாரை அழிக்கிறார்கள். மனசாட்சியை தொட்டு அனைவரும் பதில் சொல்லுங்கள். அவர்கள் அனைவரும் அழிப்பது இஸ்லாமியர்களை தான் .\nஆக இது போன்ற இயக்கங்களால் அழிக்கப்படுவது இஸ்லாமிய மக்கள்தான் அதிகம். எனவே இதை பின்னால் இருந்து இயக்குவது யார் \nஒசாமா பின்லேடன் கூட உருவாக்கியது அமெரிக்கா தான் என்பது மறுக்க முடியாத உண்மை .\nபாரீசிஸ் நூறுபேர் மேல வேன விட்டு ஏத்துனனானுங்க.லண்டன் சப்வே நாக்குதல் ஜெர்மனி தாக்குதல் ஆஸி தாக்குதல் இதெல்லாம் மதவெறியால் கண் தெரியாததால் தெரியல போல\nஇசுலாமையும் முகமதையும் பற்றி செங்கொடி தளத்தில் இருக்கும் ஒரு பதிவைவ்வாவவது படிச்சிருந்தா இப்படியொரு Run of the mill brain washed உளறல் பதிவு வந்திருக்காது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nசினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி\nசென்னை விமான நிலைய முற்றுகை \nஅர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்\nதிருச்சி கூட்டம் – மணப்பாறை டாஸ்மாக் முற்றுகை – களச் செய்திகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=60407012", "date_download": "2019-04-26T02:00:00Z", "digest": "sha1:2X7K6K7TT443I3EPZWQN3CCAJGVGTUYV", "length": 31195, "nlines": 786, "source_domain": "old.thinnai.com", "title": "The School of Rock (2003) | திண்ணை", "raw_content": "\nஐம்பதுகளிலிருந்து எழுபது வரை அமெரிக்க ராக் (Rock) இசையின் பொற்காலம் எனலாம். எழுபதுகளில் ஹிப்பித்தனம், ஹரே ராம ஹரே க்ருஷ்ணா, வியட்நாம் யுத்தம், போதை மருந்து இவையோடு ராக் இசை சேர்ந்து ஒருவித விநோதக் கலவை உண்டு பண்ணியது. மேடையில் இசைக்கும் ஒரு சில ராக் கலைஞர்களை (உ.ம். ஜிமி ஹெண்ட்ரிக்ஸ்) பார்த்தாலே போதும், கால்கள் தாமாகவே ஆட ஆரம்பித்துவிடும், கைகள் காற்று கிடாரை இசைக்க ஆரம்பித்து விடும். ராக் இசைஞர்கள் தங்கள் இசை, கட்டுகளை அறுக்கும் கருவி என உணர்ந்தார்கள். இசையால் எதையும் சாதிக்க முடியும், அதிகார வர்க்கத்தை மண்டி போட வைக்க முடியும் என்று நம்பினார்கள். இசைக்காகவே இசை, வியாபரத்திற்காக இல்லை என்றிருந்தார்கள். இசையோடு போதையும் போதையோடு இசையும் கலந்திருந்தது. காலச் சக்கரம் சுழன்றது. நிறைய கலைஞர்கள் காலத்தோடு சமரசம் செய்து கொண்டார்கள்.\nஇன்றும் ஒரிரு பேர் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல், இசைக்காகவே இசை என்று (உலகத்தின் கண்ணிற்கு) பிழைக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தோத்தாங்குளிகளில் ஒருவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் ஜாக் ப்ளாக் (Jack Black). மது விடுதிகளில் இரவு நேரங்களில் ராக் இசைத்து பிழைப்பு நடத்துகிறார். இரவு முழுவதும் இசைத்து விட்டு, பகலில் நண்பனின் (இசைக் கனவிலிருந்து விடுபட்டு வேறு வேலை செய்து வாழ்க்கை நடத்த முடிவு செய்த பிழைக்கத் தெரிந்த நண்பன்) அறையில் தூக்கம். இருந்த வேலையும் போய் விடுகிறது.\nஆள் மாறாட்டம் செய்து நண்பனுக்கு வந்த ஆசிரியர் வேலையை பெறுகிறார் ப்ளாக். பாட வகுப்பை இசை வகுப்பாக்கி வகுப்பை ஒரு இசைக் குழுவாக (School of Rock) மாற்ற ராக் இசை சொல்லித் தருகிறார். இதுவரை கதை தெரிந்துவிட்டதால், படம் பார்க்காத யாரும் கோபம் கொள்ள வேண்டாம். படத்தின் முக்கிய அம்சமே ப்ளாக் தன் வகுப்பு குழந்தைகளுக்கு (பள்ளியில் மற்ற யாருக்கும் தெரியாமல்) இசை சொல்லிக் கொடுப்பதுதான். இதை எழுத்தால் சொல்வது கடினம். ப்ளாக்கின் நடிப்பைப் பார்த்தால் தான் புரியும். ப்ளாக்கிடம் ஆயிரம் வாட் சக்தியைப் பார்க்க முடிகிறது. அவ்வளவு துடிப்புள்ள ஒரு நடிகரை வேலை வாங்குவது மிகக் கடினம். இயக்குனர் முரட்டுக் குதிரையை நன்றாக ஆண்டிருக்கிறார். ஜாக் ப்ளாக் போன்ற ஒரு இசை ஆசிரியர் அமைந்து விட்டால், என் போன்றவர்களும் வீட்டில் தூங்கும் பியானோ கொண்டு என்னென்னவோ செய்யலாம். படத்தில் மேலும் குறிப்பிடத் தக்கவர்கள் முசுட்டுத் தலைமை ஆசிரியையாக நடிக்கும் ஜோஅன் க்யூசாக்கும் (Joan Cusack), ஜாக் ப்ளாக்கின் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளும்.\n‘சுபம் ‘ என்று முடித்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் படங்கள் பல இருக்கின்றன (feel good movies). இந்த ரகத்தைச் சார்ந்த படங்களின் முடிவை முதலிலேயே அநேகமாக யூகித்து விட முடியும். அதனால் பார்வையாளர்களிடம் பரபரப்பு சற்றுக் குறைவாக இருக்கும். அதை ஈடுகட்ட நிறைய இயக்குனர்கள் நவரசத்தையும் ஒரே படத்தில் பிழிந்து உணர்ச்சி வசப் படுத்தியிருப்பார்கள். அப்படிப்பட்ட எந்தத் தவறையும் செய்யாமல், நல்ல கதை மற்றும் சிறந்த நடிகர்களின் உதவியுடன் ஒரு சீரிய நகைச்சுவைப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ரிச்சர்டு லிங்லேடர் (Richard Linklater).\nகுடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம். ‘அப்பா…. எனக்கு கிடார் வாங்கித்தாப்பா ‘ என்று உங்கள் வீட்டு வாண்டு ஆரம்பித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26\nமஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்\nகலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே \nஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10\nதிரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்\nவாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி\nபு லி த் ே த ா ல்\nஇரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…\nமெய்மையின் மயக்கம் – 6\nபூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]\nஅன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு\nஇதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு\nஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி\nதென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு\nஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘\nகவிக்கட்டு 13 -திறந்து விடு\nNext: நீலக்கடல் – (தொடர்) – 27\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26\nமஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்\nகலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே \nஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10\nதிரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்\nவாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி\nபு லி த் ே த ா ல்\nஇரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…\nமெய்மையின் மயக்கம் – 6\nபூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]\nஅன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு\nஇதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு\nஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி\nதென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு\nஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘\nகவிக்கட்டு 13 -திறந்து விடு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/1004", "date_download": "2019-04-26T02:25:33Z", "digest": "sha1:G242STGKGS3RD4GCKRUKEVJTH6OCFCBO", "length": 8052, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மயக்க மருந்து வீசி கொள்ளை", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மயக்க மருந்து வீசி கொள்ளை\nஇணுவில் பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது, மயக்கமருந்து தெளித்து அவர்களின் 8 அலைபேசிகள், 2 துவிச்சக்கரவண்டிகள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன திருடப்பட்ட சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nமலையகத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் 2ஆம் ஆண்டில் கற்று வருகின்றனர். இவர்கள் இணுவில் பகுதியிலுள்ள கடைத்தொகுதியை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி உள்ளனர்.\nஇந்நிலையில், செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை இவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக மயக்க மருந்து தெளித்துள்ள சந்தேகநபர்கள் சிலர், மாணவர்களின் உடைமைகளைத் திருடிச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த பின்னரே, அவர்கள் மீது மயக்க மருந்து தெளிக்கப்பட்டமையும் உடமைகள் திருடப்பட்டமையும் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\n யாழில் மாதா சிலை நொங்கியது\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page-8/168320.html", "date_download": "2019-04-26T01:45:24Z", "digest": "sha1:XMS7WWSBAF5D453SYFA7Q4A6POJMLOKP", "length": 16158, "nlines": 96, "source_domain": "www.viduthalai.in", "title": "உலகப் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை மருத்துவர் ரேலாவின் மருத்துவ சேவை தொடர்கிறது", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\nபக்கம் 8»உலகப் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை மருத்துவர் ரேலாவின் மருத்துவ சேவை தொடர்கிறது\nஉலகப் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை மருத்துவர் ரேலாவின் மருத்துவ சேவை தொடர்கிறது\nடாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மருத்துவ மய்யம் சிறந்தோங்க வாழ்த்துகள்\nதி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்\nதமிழர் தலைவர் ஆசிரியரை டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் முகம்மது ரேலா வரவேற்கின்றனர் (சென்னை, 12.9.2018)\nசென்னையில் உள்ள டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்களை நிறுவனராகக் கொண்டு இயங்கும் பாரத் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவோடு, உலகப் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரேலா பெயரில் தொடங்கப்பட்டுள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மய்யம் புகழ்பெற்ற உலகப் பன்னாட்டு மய்யமாக சிறந்தோங்க வாழ்த்துகளைத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\n1920 களில் மனித வாழ்வு சராசரியாக 23 அய்க்கூட தாண்ட வில்லை. இப்போதோ, (67 முதல் 70 வயது வரை இந்தியச் சராசரி வயது) உயர்ந்திருக்கிறது\nஇதற்குக் காரணம் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியே\nமுன்பு உடலின் உறுப்புகள் முதுமையாலோ, விபத்தாலோ பழுத டைந்தால் ஆயுள் முடிந்துவிடும் - உயிரைக் காப்பாற்ற முடியாது\nஆனால், இப்போது மருத்துவ சாதனைகள் வியத்தகு வகையில் வளர்ந்துள்ளன.\nஉடலின் எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறதோ, அதனை பழுது பார்த்துச் சரிப்படுத்துவது - அதன்மூலம் மனித ஆயுளை நீட்டுவது - கூட்டுவது - சாத்தியமாகி உள்ளது.\nமிகவும் பழுதடைந்த உறுப்பினை மாற்றி, மீண்டும் புது வாழ்வு தரும் அளவுக்கு நமது மருத்துவ மாமணிகளின் திறமையும், மருத்துவக் கருவிகளின் தொழில்நுட்பமும் நாளும் வளர்ந்தோங்கி, நோயாளிக்குப் புத்துயிர், புதுவாழ்வு தருவதாக அமைந்துள்ளது\nஉலகப் புகழ்பெற்ற டாக்டர் முகம்மது ரேலா\nஉடல் உறுப்புகளில் மிகவும் சிறிய, ஆனால், முக்கிய உறுப்பு கல்லீரல் (Liver). அதனை அப்படியே மாற்றியும், திருத்தியும் செய்யும் மிகப்பெரிய சிறப்பு மருத்துவராக உலகப் புகழ்பெற்றவர் நமது பேராசிரியர் டாக்டர் ரேலா அவர்களாவார்கள்.\nசுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சையில் கின்னஸ்' சாதனையாளர் இவர்\nமயிலாடுதுறையில் பிறந்த இவர் ஒரு ஆற்றலின் உறைவிடம்; ஆய்வின் ஊற்று; அகிலமும் பாராட்டும் தனித் திறமையான அறுவை சிகிச்சை செய்வதில், குறிப்பாக கல்லீரல் தொடர்பான உறுப்பு பற்றி பழுத்த அனுபவம் பெற்ற ஒப்பற்ற மருத்துவர்.\nமுன்பு அவர் பகுதி நாள் (மாதத்தில்) இலண்டன் மருத்துவமனை களுக்குச் சென்று மாற்று அறுவை சிகிச்சை செய்து பலருக்கும் புதுவாழ்வு தருபவர்.\nபாரத் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் அவர்தம் பணி\nசென்னைக்கு வந்தும், வெளிநாட்டுக்குச் சென்று வரும் இந்த மேதையை, நமது பாரத் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழக நிறுவனர் அன்பு சகோதரர் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் கண்டறிந்து,\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல். (குறள் 517)\nஎன்பதற்கொப்ப, இவரது கல்விக் குழுமத்தின் தலைவராக திருமதி ஜெ.சிறீநிஷா அவர்களைத் தலைவர், நிர்வாக இயக்குநராகக் கொண்டு, ஒரு மாபெரும் மருத்துவ ஆராய்ச்சி மய்யத்தை சகல வசதிகளையும் கொண்ட ஓர் சிறப்பு மருத்துவமனையைக் கட்டி, அதற்கு டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மய்யம் (Dr.Rela Institute & Medical Centre) என்ற பெயரிட்டு, அருமையான ஓர் பன்னாட்டு மருத்துவ மாணவர்கள் - ஆய்வாளர்கள் - கல்வியாளர்களை ஈர்த்து பயிற்சி தரும் பெரும் சாதனையை அவரை அதற்குத் தலைவராக்கி, தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்\nதி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால், அது சிறப்புடன் விழாக் கோலத்தோடு, தொடங்கி இன்று (12.9.2018) வைக்கப் பட்டது\nஅண்மையில் சென்னைக்கு, வெளிநாடுகளிலிருந்து கற்றுச் செல்ல, நோய்த் தீர்த்து திரும்ப இத்துறையில் ஓர் புகழ் பெற்ற உலக பன்னாட்டு நிறுவனமாக இது ஓங்கி வளர்ந்து, சமுதாயப் பயனைப் பெருக்குவது நிச்சயம் - வாழ்த்துகள்\nநாமும் நேரில் கண்டு, மருத்துவர் டாக்டர் முகம்மது ரேலா அவர்களையும், இதனை உருவாக்கிய நமது சகோதரர் கல்விப் பெருந்தகை டாக்டர் ஜெகத்ரட்சகன் குழுமத்தினரையும், அன்பு மகள் சிறீநிஷா ஆகியோரையும் நேரில் பாராட்டினோம்\nநோய் நாடி நோய் முதல் நாடி - தீர்த்து வைக்கும் இதைவிட பெரிய திருப்பணி - அறிவு ஆய்வுப் பெரும்பணி வேறு ஏது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/swiss/03/191610?ref=magazine", "date_download": "2019-04-26T02:48:00Z", "digest": "sha1:LXS5GSTKZODNRKXRKYEBOVKWAHCGGY4A", "length": 9116, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கார்கள் அதிக சத்தத்தை ஏற்படுத்த வேண்டும்: சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் ஒரு வித்தியாசமான சட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகார்கள் அதிக சத்தத்தை ஏற்படுத்த வேண்டும்: சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் ஒரு வித்தியாசமான சட்டம்\nசுவிட்சர்லாந்தில் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் அதிக சத்தத்தை எழுப்பவேண்டுமென ஒரு வித்தியாசமான சட்டம் அடுத்த ஆண்டு மத்தியில் வரவிருக்கிறது.\nபாதுகாப்பு விதிகளின்கீழ் அனைத்து வாகனங்களிலும் Acoustic Vehicle Alerting System (AVAS) என்னும் கருவி பொருத்தப்படவேண்டும்.\nஇந்த கருவி, வாகனம் வருவதைக் குறித்து பாதசாரிகள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுக்கியமாக, கண் பார்வையற்றோர் மற்றும் பகுதி கண் பார்வை இல்லாதோருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.\nசத்தமில்லாமல் இயங்கும் கார்களால் கண் பார்வையற்றோர் மற்றும் பகுதி கண் பார்வை இல்லாதோருக்கு மோசமான அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி உலக கண் பார்வையற்றோர் சங்கம் மற்றும் ஐரோப்பிய கண் பார்வையற்றோர் சங்கம் ஆகியவை அழுத்தம் கொடுத்ததையடுத்து இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ் கண் பார்வையற்றோர் சங்கம் இந்த முடிவை வரவேற்றுள்ளது.\nஎங்கள் காதுகள்தான் எங்களுக்கு கண்கள், கார்கள் வரும் சத்தம் எங்களுக்கு கேட்காவிட்டால் எங்களால் சுதந்திரமாக இயங்க இயலாது என்று சுவிஸ் கண்பார்வையற்றோர் சங்கத்தின் செய்தி தொடர்பாளரான Joel Favre கூறினார்.\nஇதற்கிடையில் சுவிட்சர்லாந்தில் ஓடும் 4.5 மில்லியன் கார்களில் 15,000 மட்டுமே மின்சாரத்தால் இயங்கும் கார்கள் என்றும் 67,000 கலப்பின வகை என்றும் சுவிஸ் ஃபெடரல் சாலைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஆனால் காற்று மாசுவை குறைக்கும் நோக்கில், 2020 வாக்கில் சுவிட்சர்லாந்து முழுவதும் மொத்தத்தில் 15 சதவிகித வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/panasonic-smart-trackers/", "date_download": "2019-04-26T02:09:18Z", "digest": "sha1:Y673PJ5K6GH762LRW6HEJGUV2ZDWOCOL", "length": 8585, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Track Your Valuable Things Through Your Phone", "raw_content": "\nHome தொழில்நுட்பம் அடிக்கடி உங்கள் பைக் சாவி,பர்ஸ்களை தொலைக்கரவங்களா நீங்க.அப்போ இத மட்டும் வாங்கிடுங்க.\nஅடிக்கடி உங்கள் பைக் சாவி,பர்ஸ்களை தொலைக்கரவங்களா நீங்க.அப்போ இத மட்டும் வாங்கிடுங்க.\nஅடிக்கடி பைக் சாவி, Wallet, போன்ற பொருட்களை துளைப்பவர்களா நீங்கள். அப்போது panasonic நிறுவனத்தின் Smart Trackers எனப்படும் இந்த சின்ன கருவியை நீங்கள் வாங்கினால் இனி உங்கள் எந்த பொருளும் தொலைந்துவிடுமோ என்ற கவலையை நீங்கள் மறந்து விடலாம்.\nநமது அன்றாட வாழ்வில் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும் போது நாம் தேடுவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்வது நாம் பயன்படுத்தும் பைக்கி மற்றும் Wallet தான். இந்த கருவியை நீங்கள் வாங்கி உங்கள் செல் போனுடம் இணைத்து விட்டால் இனி அந்த கவலை இல்லை.\nஇந்த கருவி செல் போனில் உள்ள Bluetooth மூலமாக வேலை செய்கிறது. இதற்காக Playstoreல் Sneekit By Panasonic என்ற செயலியை உங்கள் போனில் இரக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி மூலம் இந்த கருவியை நீங்கள் Bluetooth Headsetai எப்படி உங்கள் போனோடு இணைகிறீர்களோ(pair)அவ்வாறு இணைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் பைக் சாவியிலோ அல்லது பர்சிலோ அல்லது உங்களுக்கு முக்கியமான பொருளிலோ இந்த கருவியை பொருத்திக்கொள்ள வேண்டும்.\nஅவ்வளவு தான் இனி இந்த கருவி எந்த பொருளுடன் பொருந்தி இருக்கிறதோ அதனை நீங்கள் உங்கள் செல் போனில் இருந்தே எங்கு இருக்கிறது என்பதை track செய்ய முடியும்(100 அடி வரை ). இந்த கருவி இருக்கும் இடத்தை அறிய உங்கள் செல் போனில் உள்ள அலாரம் பட்டனை அழுத்தினாலே அந்த கவருவில் இருந்து உங்களுக்கு அலாரம் அடிக்கும். இதன் விலை 1599 மட்டும் தான். முன்னணி ஆன்லைன் நிறுவனங்களான Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டிலும் இந்த கருவி கிடைக்கும்.\nPrevious articleநீச்சல் குலத்திற்கு அடையில் ஸ்ருதி ஹாசன் கொடுத்த போஸ்.\nNext articleஸ்ருதி ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் எதுன்னு தெரியுமா.\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஉலகின் முதல் அதிக பேட்டரி திறன் கொண்ட போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-meets-tamilnadu-governor-317126.html", "date_download": "2019-04-26T02:13:26Z", "digest": "sha1:BJU2GF7K7UV3JN7F36B6A3TYKN326F2I", "length": 17513, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க ஆளுநர் ஏற்பாடு- ஸ்டாலின் தகவல் | Stalin meets TamilNadu governor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n46 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nகாவிரி: தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க ஆளுநர் ஏற்பாடு- ஸ்டாலின் தகவல்\nபன்வாரிலால் புரோகித்தை சந்தித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார். அனைத்துக்கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்திக்க ஆளுநர் ஏற்பாடு செய்வதாக கூறியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வலியுறுத்தாத மாநில அரசைக் கண்டித்தும் கடந்த 10 நாட்களாக காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தினார் ஸ்டாலின். காவிரி மீட்பு பயணத்தை முடித்து கொண்டு ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார்.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஆளுநரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி குழுவினர் திருநாவுக்கரசர், கி.வீரமணி, பாலகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மொய்தீன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர். இதனையடுத்து ஆளுநரை சந்தித்து பேசியது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.\nஅப்போது பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதனை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். அவரும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசென்னை வந்த பிரதமரிடம் முதல்வர், துணை முதல்வர் மனு கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துமாறு கூறியுள்ளோம். அனைத்துக்கட்சி குழுவினர் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுள்ளோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடியும் வரை காத்திருக்காமல் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nஅதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது மு.க. ஸ்டாலின் அறிக்கை\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\n4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..மே 1 முதல் - 8 வரை தீவிர பிரச்சாரத்தில் இறங்கும் ஸ்டாலின்\nஇணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் பீதி.. காவல்துறையின் சேவகம் யாருக்கு\nதேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு\nதமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் இருக்கு... அங்கு ஏன் சோதனை நடத்தல... ஸ்டாலின் சரமாரி கேள்வி\nஜெ., கருணாநிதி மரணத்தை வைத்து அரசியலா... சவால் மேல் சவால்.. வெல்லப் போவது யாரு\nஎந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்\nஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க வேண்டுமா.. அப்ப திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்.. ஸ்டாலின்\nநிதின் கட்கரி பேசுகிறார்.. முதல்வரால் தடுக்க கூட முடியவில்லை.. மோசம்.. ஸ்டாலின் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin tamilnadu governor banwarilal purohit ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவிரி மேலாண்மை வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/48351-pm-modi-looting-farmers-rahul-gandhi.html", "date_download": "2019-04-26T03:05:01Z", "digest": "sha1:DXGZL6B5SSUYMOGH22PRTGDDSEHDEJ26", "length": 10461, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "விவசாயிகளின் பணத்தை கொள்ளையடிக்கிறார் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு | PM modi looting farmers - rahul gandhi", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nவிவசாயிகளின் பணத்தை கொள்ளையடிக்கிறார் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபயிர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளின் பணத்தை பிரதமர் நரேந்திர மோடி கொள்ளையடித்து வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த ஊழலைக் காட்டிலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகமான பணம் ஊழல் செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகையாளரும், விவசாய ஆர்வலருமான பி.சாய்நாத் எழுதியுள்ள கட்டுரையை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக டுவிட்டரில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ’’ரஃபேல் ஒப்பந்தம் மூலம் இந்திய விமானப் படையின் பணத்தைக் கொள்ளையடித்த நிலையில் தற்போது பயிர் காப்பீடு என்ற பெயரில் விவசாயிகளின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் நோக்கம் ஒன்றுதான். தனது பணக்கார நண்பர்களின் பைகளில் பல கோடி ரூபாய் பணத்தை நிரப்ப வேண்டும் என்று மோடி நினைக்கிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே மறுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடம் பேரம் பேசப்பட்டதைக் காட்டிலும் குறைவான விலைக்கே தற்போது ரஃபேல் விமானங்கள் அந்நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிட தடை\nராகுல் காந்தி தொகுதியில் வாக்களிக்க வேகம் காட்டிய மக்கள் - 79% பதிவு\nஅவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு ஏற்பு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acidthiyagu.blogspot.com/2009/05/blog-post_9241.html", "date_download": "2019-04-26T01:39:45Z", "digest": "sha1:E35EJN3Z4QWV3THRZHJJ6EPSMRJGZ2C4", "length": 15698, "nlines": 125, "source_domain": "acidthiyagu.blogspot.com", "title": "ஆசிட்.தியாகு: வன்னியில் இறுதிக்கட்ட போரை சிறீலங்கா ஆரம்பித்திருப்பதால் பாரிய மனித அவலம் - மக்களைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்", "raw_content": "\nவன்னியில் இறுதிக்கட்ட போரை சிறீலங்கா ஆரம்பித்திருப்பதால் பாரிய மனித அவலம் - மக்களைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்\nவன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல கூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.\nதொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.\nஆட்டிலறி எறிகணை, பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், வெள்ளை பாஸ்பரஸ் (phosphorous) குண்டுகளையும் பாவித்து, மக்களை பெரும் எண்ணிக்கையில் அழிப்பதற்கு படையினர் திட்டமிட்டிருப்பதாக, படைப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் முன்னோடியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறான குண்டுகளைப் பாவித்து சிறீலங்கா படையினரையும், பொதுமக்களையும் படுகொலை செய்ய இருப்பதாக, முன்னெச்சரிக்கைச் செய்தி ஒன்றை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டிருந்தது.\nசிறீலங்கா படையினரது இன்றைய மிகக்கொடூரமான தாக்குலால், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.தமது இறுதிக்கப்பட்ட படை நடவடிக்கை எனக் கூறிவிட்டே, படையினர் இன்றைய தாக்குதலை ஆரம்பித்திருப்பதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரும் என அஞ்சப்படுகின்றது.\nஏற்கனவே கொல்லப்பட்ட பொதுமக்களின் பல நூற்றுக்கணக்கான உடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாகவும், படுகாயமடைந்த மக்களிற்குரிய மருத்துவ உதவிகளை வழக்க முடியாது பதுங்ககழிகளுக்குள் அனைவரும் முடங்கிக் கிடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅனைத்துலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க முன்னரும், இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரும் வன்னியிலுள்ள மக்களை முற்றாகத் துடைத்தழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சிங்களப் படைகள் மிகக்கொடூரமான தக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனைத் தடுத்து பாரிய மனிதப் பேரவலத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஒருங்கிணைந்து போராடி, அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வன்னி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபோர்க் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் மீதுஅய்.நா.வ...\nஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்\nதேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nஇனப்படுகொலையை மறைக்க சிங்கள - பார்ப்பன சூழ்ச்சி நா...\nபுலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல், 24 மணிந...\nபிரபாகரன் 2 ஆயிரம் போராளிகளுடன் பத்திரமாக இருக்கிற...\nதமிழின அழிப்பு கொலைக் களத்தின் இறுதிக் கட்டம்\nவன்னியில் இறுதிக்கட்ட போரை சிறீலங்கா ஆரம்பித்திருப...\nஜெ.வுக்கு தற்காலிகமாகவே ஆதரவு தருகிறோம் - கொளத்தூர...\n - இனத் துரோகிகளை வீழ்த்த கிடை...\nநேற்றிரவு 1,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொல...\nஇலங்கை தமிழர் நிலைமையை ஆய்வு செய்ய மனித உரிமை கவுன...\nசேலதத்தில் பெரியார் தி.க தோழர்கள் கைது\nதினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டு முடிந்து வ...\nபுலிகளின் மீதான தடையை நீக்குங்கள் தமிழீழம் மலரும் ...\nஇலங்கை அரசு கூறுகிறது: இந்தியா போர் நிறுத்தம் கோரவ...\nபெரியார் சிலையை உடைத்த தயாநிதி ஆதரவாளர்கள்\nகொளத்தூர் மணிக்கு உற்சாக வரவேற்பு\nஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய ஆயுதமா\nகலைஞர் கருணாநிதியை அவமதித்த சோனியா\nசார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்\nபெரியார் மட்டும் இருந்திருந்தால்(ஒரு தொண்டணின் ஏக்கம்)\n' என்று மொழி அலங்காரத்துடன் சொல்லப்பட்ட கதைகள் உண்டு. பகத்சிங்,உத்தம்சிங்,சௌரி சௌரா என வரலாறு சொல்ல...\nபிரபுதேவா-நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு / மறுமணம் தவறல்ல - பெரியார் முடிவு\n( பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அழியட்டும் ஆண்மை மற்றும் திராவிடர் கழகம் வெளியிட்ட பெண் ஏன் அடிமையானாள் நூல்களிலும் குடி அரசு இதழ...\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன .. அதிரடி காணொளி காண தவறாதீர்\nசகோதரி செங்கொடி தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு\nபேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் சகோதரி செங்கொடி தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் ...\nதிருச்சி கிறிஸ்தவக்கல்லறையின் தீண்டாமைச்சுவரை அகற்றுங்கள் - பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணியின் போர்க்குரல்\nஅக்.2 போராட்டம்: ஓர் உரிமையான வேண்டுகோள் தீண்டாமை எனும் தேசிய அவமானம், இன்னும் நீடிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே குமுறுகிறார்கள்....\nமனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டின் தீர்மானங்கள்\nதீர்மானம்: 1 உலகிலேயே எங்குமில்லாத ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை மூவாயிரம் ஆண்டுகளாகத் திணித்து – தொடர்ந்து உயிர்த்துடிப்போடு நீடிக்கச் ...\nபூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை\nகுடிஅரசு வெயியீட்டு விழாவில், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு நேரடியாக பெரியாரால் எழுதிவைக்கப்படாத சொத்துக்களை அரசுடமையாக்க...\n‘மகர ஜோதி’ மோசடி அம்பலம்\nஅய்யப்பன் விரதம் இருந்து சபரிமலைக்கு லட்சக் கணக்கில் குவிகிறார்கள் பக்தர்கள். பயணத்தின்போது சாலையில் வாகன விபத்துகளில் பலர் உயிரிழக்கிறார்கள...\nகொளத்தூர் புலியூர்பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு\nகொளத்தூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு 27.11.201...\nபினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது\nசேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டுள்ள ஒரு சுடுகாட...\nபெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2018/03/23/facebook-74/", "date_download": "2019-04-26T03:03:11Z", "digest": "sha1:PLCGGDY65DTTHWSUMSMVNA5AQNGZRCQI", "length": 58498, "nlines": 190, "source_domain": "cybersimman.com", "title": "பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை; உங்கள் தரவுகளை பாதுகாப்பது எப்படி? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nHome » இணைய செய்திகள் » பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை; உங்கள் தரவுகளை பாதுகாப்பது எப்படி\nபேஸ்புக் அனல்டிகா சர்ச்சை; உங்கள் தரவுகளை பாதுகாப்பது எப்படி\nபேஸ்புக் பயனாளிகளை பொருத்தவரை அதிக லைக்குகளை அள்ளுவதும், பதிவுகளை வைரலாக்குவதுமே இது வரை முக்கிய விஷயங்களாக இருந்து வந்திருக்கிறது. மற்றபடி பேஸ்ப்புக்கில் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்றெல்லாம் பெரும்பாலானோர் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், அண்மையில் வெடித்துள்ள பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை காரணமாக பலருக்கும் இப்போது தங்கள் தகவல்களும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது எனும் உண்மை புரிந்திருக்கிறது.\nபேஸ்புக் போன்ற தளங்களில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தரவுகளாக திரட்டப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக தனியுரிமை காவலர்கள் நீண்ட காலமாகவே எச்சரித்துக்கொண்டிருக்கின்றனர். பயனாளிகளின் தகவல்கள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படுவது தெரிந்த செய்தி தான். ஒருவர் வெளியிடும் பதிவுகள், லைக் செய்யும் விஷயங்கள், தெரிவிக்கும் கருத்துக்கள் ஆகியவற்றை நுணுக்கமாக கவனித்து அவர்களுக்கான சித்திரத்தை உருவாக்கி அதற்கேற்ற விளம்பரங்களையும், செய்திகளையும் இடம்பெற வைத்து பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வருவாயை அள்ளிக்குவித்து வருகின்றன. இந்த சேவைகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான விலை இது என பலரும் சமாதானம் அடைந்தனரேத்தவிர இதனால் பெரிய விபரீதம் வரும் என்றெல்லாம் நினைத்தாக தெரியவில்லை.\nஆனால் பேஸ்புக்கின் விஸ்வரூப வளர்ச்சி இணைய உலகிற்கு புதிய கவலைகளையும், புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பயனாளிகள் ரசனைக்கேற்ற விளம்பரங்களை இன்னும் கூர் தீட்டியிருப்பதோடு, அவர்கள் எந்த வகையான செய்திகளை பார்க்கின்றனர் என்பதிலும் தாக்கம் செலுத்தத்துவங்கியிருக்கிறது. சமூக ஊடக சேவைகளுக்கு பழகிய பலரும் பேஸ்புக்கிலேயே செய்திகளை தெரிந்து கொள்ள முற்படும் நிலையில், பேஸ்புக் தனது நியூஸ்பீட் சேவை மூலம் பயனாளிகளுக்கான செய்திகளை முன் வைக்கிறது.\nநியூஸ்பீட் வசதியால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பயனாளிகளின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் பேஸ்புக் அல்கோரிதம் செய்திகளை தேர்வு செய்து சமர்பிப்பது பலவிதமான சார்புக்கு வித்திடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் நியூஸ்பீட் வசதியில் சிறிய மாற்றத்தை செய்த போது ஊடகங்களுக்கு அது ஏற்படுத்திய அதிர்வுகள் பேஸ்புக்கின் ஆதிக்கத்தை தெளிவாகவே உணர்த்தியது.\nஇந்நிலையில் தான் பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆய்வு நோக்கில் திரட்டப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனம் பயனாளிகள் அனுமதி இல்லாமல் தவறாக பயன்படுத்தியது என்பது இந்த பிரச்சனையின் மையம். அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பிரெக்ஸ்ட் வாக்கெடுப்பில், இந்த தகவல்களை கொண்டு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவான ஆன்லைன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க், தரவுகள் தவறாக கையாளப்பட்டிருப்பது நம்பிக்கை மீறல் என்று ஒப்புக்கொண்டிருப்பதோடு, எதிர்காலத்தில் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.\nஇதனிடையே பலரும் பேஸ்புக்கை டெலிட் செய்வோம் எனும் கோரிக்கையை வைத்து #டெலிட்பேஸ்புக் ஹாஷ்டேகை டிவிட்டரில் பிரபலமாக்கி வருகின்றனர்.\nஇந்த பின்னணியில் சாதாரண பேஸ்புக் பயனாளிகளுக்கு தங்கள் தரவுகள் குறித்த அச்சம் ஏற்படுவது இயல்பானது தான். உங்களுக்கும் இத்தகைய அச்சம் இருந்தால், பேஸ்புக்கில் நீங்கள் பகிரும் தகவல்களை மற்றவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்:\nபேஸ்புக் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்த முயற்சிப்பதற்கு முன் பேஸ்புக்கின் பிரைவசி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். பேஸ்புக் பயன்பாட்டில் நிறுவனம் வைத்தது தான் சட்டம் என்றாலும், பயனாளிகள் தங்கள் தரவுகள் பகிர்வு பற்றி தீர்மானிக்க அது பலவித வாய்ப்புகளை அளிக்கவே செய்கிறது. இதற்கு முதலில் பேஸ்புக் பிரைவசி செட்டிங்கை புரிந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கின் முகப்பு பக்கத்தில் மேல் பகுதியில் தோன்றும் நீள நிற பட்டையை கவனித்தால் கடைசியாக தலை கீழ் முக்கோணத்தை காணலாம். அதை கிளிக் செய்தால் வரும் பட்டியலில் செட்டிங்க்ஸ் அல்லது அமைப்புகள் எனும் பகுதியை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். இந்த பகுதியில் பேஸ்புக்கில் கணக்கு துவக்கிய போது சமர்பித்த விவரங்கள் எல்லாம் வரும். அவற்றோடு, இதுவரை நாம் கொடுத்த அனுமதிகள் எல்லாம் வரும். எல்லாவற்றையும் பொறுமையாக கவனிக்க வேண்டும்.\nமுதலில் உள்ள பிரைவசி அல்லது தனியுரிமை பகுதியை தேர்வு செய்தால் நம்முடைய பதிவுகளை யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தீர்மானிக்கலாம். யார் எல்லாம் நட்பு அழைப்புகளை அனுப்பலாம், நண்பர்கள் பட்டியலை யார் பார்வையிடலாம், நீங்கள் சமர்பித்த மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்களை யார் எல்லாம் பயன்படுத்தலாம் போன்றவற்றை நீங்கள் மாற்றி அமைக்கலாம். இந்த பகுதியை பார்த்தாலே உங்கள் தகவல்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இவற்றை இயன்றவரை தனியுரிமை சார்ந்ததாக மாற்றிக்கொள்வது நல்லது.\nஅடுத்தாக உங்கள் டைம்லைன் தொடர்பான வாய்ப்புகளை பார்க்கலாம். உங்கள் டைம்லைனில் யார் எல்லாம் இடுகை இட முடியும், அவற்றை யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை எல்லாம் மாற்றி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன. லைக் செய்வதை யார் எல்லாம் பார்க்க முடியும் என்பதையும் மாற்றி அமைக்கலாம்.\nபேஸ்புக்கில் விரும்பாதவர்களை பிளாக் செய்யலாம் என்பது நீங்கள் அறிந்தது தான். இதே போல குறிப்பிட்ட நண்பர்களிடம் இருந்து செயலி அழைப்புகள் மற்றும் விளையாட்டு அழைப்புகளையும் தடை செய்யலாம். செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகளையும் தடை செய்வதன் மூலம் மெசஞ்சர் மூலம் அவற்றை தொடர்பு கொள்ள முடியாமல் செய்யலாம். ஒருவரிடமிருந்து பயன்பாட்டு அழைப்புகளை முடக்கும் போது அந்த பயணரிடம் இருந்து வரும் எதிர்கால பயன்பாட்டு அழைப்புகளையும் முடக்கலாம். நிகழ் அழைப்புகளையும், பக்கங்களையும் தடுக்கலாம்.\nபேஸ்புக்கின் சுவாரஸ்யமான சேவைகளில் ஒன்றாக பேசியல் ரிகக்னைஷன் எனப்படும் முகமறிதல் அமைகிறது. இதன் மூலம் பேஸ்புக், பயனாளிகளின் படத்தை மற்ற படங்கள் மற்றும் வீடியோக்களுடன் ஒப்பிடுகிறது. இதன் மூலம் ஒருவர் இடம்பெற்றுள்ள படங்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்கிறது. மற்ற படங்களில் இருக்கும் போதும் தெரிவிக்கப்படும். இது சுவாரஸ்யமான சேவை மட்டும் அல்ல சர்ச்சைக்குறிதும் தான். ஒருவர் பகிர விரும்பாத படங்களில் அவர் அடையாளம் காட்டப்படும் வாய்ப்பு இதில் இருக்கிறது. இதை தவிர்க்க விரும்பினால் இந்த சேவைக்கான அனுமதியை மறுக்கலாம்.\nநீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்துவது இருக்கட்டும், வேறு எந்த சேவைகள் மற்றும் செயலிகள் எல்லாம் உங்கள் பேஸ்புக் தகவல்களை பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொண்டால் உங்களுகே திகைப்பாக இருக்கும். செட்டிங் பகுதியில் உள்ள ஆப்ஸ் ( பயன்பாடு) பகுதிக்கு சென்று பார்த்தால், எந்த செயலிகள் எல்லாம் உங்கள் தகவல்களை பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்ளலாம். இவை எல்லாமே அநேகமாக நீங்கள் அனுமதி அளித்தவையாக தான் இருக்கும். புதிய சேவைகளில் உறுப்பினராக சேரும் போது, பேஸ்புக் வழி நுழைவை பயன்படுத்தும் வாய்ப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டது மூலம் அந்த செயலிகளுக்கு உங்கள் பேஸ்புக் தகவல்களை திறந்து விட்டிருக்கிறீர்கள். இவற்றில் பல செயலிகளை நீங்கள் அதன் பின் பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். ஆனால் அவை தொடர்ந்து பேஸ்புக் மூலம் உங்கள் தரவுகளை அறுவடை செய்து கொண்டிருக்கலாம். கேம்களும் இந்த பட்டியலில் இருக்கலாம்.\nஎனவே எந்த செயலிகள் எல்லாம் தகவல்களை அணுக அனுமதி பெற்றுள்ளன என்று பார்த்து தேவையில்லாதவற்றை நீக்கலாம். ஆனால் அப்போது கூட இதுவரை அவை திரட்டிய தகவல்களை ஒன்றும் செய்ய முடியாது.\nஇந்த பகுதிக்கு சென்று பார்த்தால் பேஸ்புக் விளம்பர நிறுவனங்களுக்காக உங்களை எப்படி வகைப்படுத்தியுள்ளது என தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தெரிவித்த விருப்பங்கள், தொடர்பு கொண்டு நிறுவனங்கள் அடிப்படையில் உங்களுக்கான விளம்பரங்கள் அளிக்கப்பட்டாலும், இவற்றிலும் நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.\nஇதை எல்லாம் செய்த பிறகு உங்கள் தனியுரிமை அமைப்பு எப்படி இருக்கிறது என சோதித்து பார்த்துக்கொள்ளலாம். முதலில் கிளிக் செய்த தலைகீழ் முக்கோணத்தின் இடது பக்கத்தில் உள்ள கேள்விக்குறி பகுதியை கிளிக் செய்து தனியுரிமை வாய்ப்பை தேர்வு செய்தால், உங்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉங்கள் தரவுகளின் பாதுகாப்பை இயன்ற அளவு உறுதி செய்து கொள்ள விரும்பினால், இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். அதற்கு முன் பேஸ்புக்கின் தனியுரிமை கொள்கை நிபந்தனைகள் ஒரு முறை பொறுமையாக படித்துப்பார்த்து உங்களுக்கு எந்த அளவு உரிமை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக், பிரைவசி, செயலிகள், விளம்பரம், அனல்டிகா, அல்கோரிதம், ஜக்கர்பர்க்\nபேஸ்புக் பயனாளிகளை பொருத்தவரை அதிக லைக்குகளை அள்ளுவதும், பதிவுகளை வைரலாக்குவதுமே இது வரை முக்கிய விஷயங்களாக இருந்து வந்திருக்கிறது. மற்றபடி பேஸ்ப்புக்கில் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்றெல்லாம் பெரும்பாலானோர் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், அண்மையில் வெடித்துள்ள பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை காரணமாக பலருக்கும் இப்போது தங்கள் தகவல்களும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது எனும் உண்மை புரிந்திருக்கிறது.\nபேஸ்புக் போன்ற தளங்களில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தரவுகளாக திரட்டப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக தனியுரிமை காவலர்கள் நீண்ட காலமாகவே எச்சரித்துக்கொண்டிருக்கின்றனர். பயனாளிகளின் தகவல்கள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படுவது தெரிந்த செய்தி தான். ஒருவர் வெளியிடும் பதிவுகள், லைக் செய்யும் விஷயங்கள், தெரிவிக்கும் கருத்துக்கள் ஆகியவற்றை நுணுக்கமாக கவனித்து அவர்களுக்கான சித்திரத்தை உருவாக்கி அதற்கேற்ற விளம்பரங்களையும், செய்திகளையும் இடம்பெற வைத்து பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வருவாயை அள்ளிக்குவித்து வருகின்றன. இந்த சேவைகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான விலை இது என பலரும் சமாதானம் அடைந்தனரேத்தவிர இதனால் பெரிய விபரீதம் வரும் என்றெல்லாம் நினைத்தாக தெரியவில்லை.\nஆனால் பேஸ்புக்கின் விஸ்வரூப வளர்ச்சி இணைய உலகிற்கு புதிய கவலைகளையும், புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பயனாளிகள் ரசனைக்கேற்ற விளம்பரங்களை இன்னும் கூர் தீட்டியிருப்பதோடு, அவர்கள் எந்த வகையான செய்திகளை பார்க்கின்றனர் என்பதிலும் தாக்கம் செலுத்தத்துவங்கியிருக்கிறது. சமூக ஊடக சேவைகளுக்கு பழகிய பலரும் பேஸ்புக்கிலேயே செய்திகளை தெரிந்து கொள்ள முற்படும் நிலையில், பேஸ்புக் தனது நியூஸ்பீட் சேவை மூலம் பயனாளிகளுக்கான செய்திகளை முன் வைக்கிறது.\nநியூஸ்பீட் வசதியால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பயனாளிகளின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் பேஸ்புக் அல்கோரிதம் செய்திகளை தேர்வு செய்து சமர்பிப்பது பலவிதமான சார்புக்கு வித்திடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் நியூஸ்பீட் வசதியில் சிறிய மாற்றத்தை செய்த போது ஊடகங்களுக்கு அது ஏற்படுத்திய அதிர்வுகள் பேஸ்புக்கின் ஆதிக்கத்தை தெளிவாகவே உணர்த்தியது.\nஇந்நிலையில் தான் பேஸ்புக் அனல்டிகா சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆய்வு நோக்கில் திரட்டப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனம் பயனாளிகள் அனுமதி இல்லாமல் தவறாக பயன்படுத்தியது என்பது இந்த பிரச்சனையின் மையம். அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பிரெக்ஸ்ட் வாக்கெடுப்பில், இந்த தகவல்களை கொண்டு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவான ஆன்லைன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க், தரவுகள் தவறாக கையாளப்பட்டிருப்பது நம்பிக்கை மீறல் என்று ஒப்புக்கொண்டிருப்பதோடு, எதிர்காலத்தில் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.\nஇதனிடையே பலரும் பேஸ்புக்கை டெலிட் செய்வோம் எனும் கோரிக்கையை வைத்து #டெலிட்பேஸ்புக் ஹாஷ்டேகை டிவிட்டரில் பிரபலமாக்கி வருகின்றனர்.\nஇந்த பின்னணியில் சாதாரண பேஸ்புக் பயனாளிகளுக்கு தங்கள் தரவுகள் குறித்த அச்சம் ஏற்படுவது இயல்பானது தான். உங்களுக்கும் இத்தகைய அச்சம் இருந்தால், பேஸ்புக்கில் நீங்கள் பகிரும் தகவல்களை மற்றவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்:\nபேஸ்புக் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்த முயற்சிப்பதற்கு முன் பேஸ்புக்கின் பிரைவசி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். பேஸ்புக் பயன்பாட்டில் நிறுவனம் வைத்தது தான் சட்டம் என்றாலும், பயனாளிகள் தங்கள் தரவுகள் பகிர்வு பற்றி தீர்மானிக்க அது பலவித வாய்ப்புகளை அளிக்கவே செய்கிறது. இதற்கு முதலில் பேஸ்புக் பிரைவசி செட்டிங்கை புரிந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கின் முகப்பு பக்கத்தில் மேல் பகுதியில் தோன்றும் நீள நிற பட்டையை கவனித்தால் கடைசியாக தலை கீழ் முக்கோணத்தை காணலாம். அதை கிளிக் செய்தால் வரும் பட்டியலில் செட்டிங்க்ஸ் அல்லது அமைப்புகள் எனும் பகுதியை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். இந்த பகுதியில் பேஸ்புக்கில் கணக்கு துவக்கிய போது சமர்பித்த விவரங்கள் எல்லாம் வரும். அவற்றோடு, இதுவரை நாம் கொடுத்த அனுமதிகள் எல்லாம் வரும். எல்லாவற்றையும் பொறுமையாக கவனிக்க வேண்டும்.\nமுதலில் உள்ள பிரைவசி அல்லது தனியுரிமை பகுதியை தேர்வு செய்தால் நம்முடைய பதிவுகளை யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தீர்மானிக்கலாம். யார் எல்லாம் நட்பு அழைப்புகளை அனுப்பலாம், நண்பர்கள் பட்டியலை யார் பார்வையிடலாம், நீங்கள் சமர்பித்த மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்களை யார் எல்லாம் பயன்படுத்தலாம் போன்றவற்றை நீங்கள் மாற்றி அமைக்கலாம். இந்த பகுதியை பார்த்தாலே உங்கள் தகவல்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இவற்றை இயன்றவரை தனியுரிமை சார்ந்ததாக மாற்றிக்கொள்வது நல்லது.\nஅடுத்தாக உங்கள் டைம்லைன் தொடர்பான வாய்ப்புகளை பார்க்கலாம். உங்கள் டைம்லைனில் யார் எல்லாம் இடுகை இட முடியும், அவற்றை யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை எல்லாம் மாற்றி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன. லைக் செய்வதை யார் எல்லாம் பார்க்க முடியும் என்பதையும் மாற்றி அமைக்கலாம்.\nபேஸ்புக்கில் விரும்பாதவர்களை பிளாக் செய்யலாம் என்பது நீங்கள் அறிந்தது தான். இதே போல குறிப்பிட்ட நண்பர்களிடம் இருந்து செயலி அழைப்புகள் மற்றும் விளையாட்டு அழைப்புகளையும் தடை செய்யலாம். செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகளையும் தடை செய்வதன் மூலம் மெசஞ்சர் மூலம் அவற்றை தொடர்பு கொள்ள முடியாமல் செய்யலாம். ஒருவரிடமிருந்து பயன்பாட்டு அழைப்புகளை முடக்கும் போது அந்த பயணரிடம் இருந்து வரும் எதிர்கால பயன்பாட்டு அழைப்புகளையும் முடக்கலாம். நிகழ் அழைப்புகளையும், பக்கங்களையும் தடுக்கலாம்.\nபேஸ்புக்கின் சுவாரஸ்யமான சேவைகளில் ஒன்றாக பேசியல் ரிகக்னைஷன் எனப்படும் முகமறிதல் அமைகிறது. இதன் மூலம் பேஸ்புக், பயனாளிகளின் படத்தை மற்ற படங்கள் மற்றும் வீடியோக்களுடன் ஒப்பிடுகிறது. இதன் மூலம் ஒருவர் இடம்பெற்றுள்ள படங்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்கிறது. மற்ற படங்களில் இருக்கும் போதும் தெரிவிக்கப்படும். இது சுவாரஸ்யமான சேவை மட்டும் அல்ல சர்ச்சைக்குறிதும் தான். ஒருவர் பகிர விரும்பாத படங்களில் அவர் அடையாளம் காட்டப்படும் வாய்ப்பு இதில் இருக்கிறது. இதை தவிர்க்க விரும்பினால் இந்த சேவைக்கான அனுமதியை மறுக்கலாம்.\nநீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்துவது இருக்கட்டும், வேறு எந்த சேவைகள் மற்றும் செயலிகள் எல்லாம் உங்கள் பேஸ்புக் தகவல்களை பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொண்டால் உங்களுகே திகைப்பாக இருக்கும். செட்டிங் பகுதியில் உள்ள ஆப்ஸ் ( பயன்பாடு) பகுதிக்கு சென்று பார்த்தால், எந்த செயலிகள் எல்லாம் உங்கள் தகவல்களை பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்ளலாம். இவை எல்லாமே அநேகமாக நீங்கள் அனுமதி அளித்தவையாக தான் இருக்கும். புதிய சேவைகளில் உறுப்பினராக சேரும் போது, பேஸ்புக் வழி நுழைவை பயன்படுத்தும் வாய்ப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டது மூலம் அந்த செயலிகளுக்கு உங்கள் பேஸ்புக் தகவல்களை திறந்து விட்டிருக்கிறீர்கள். இவற்றில் பல செயலிகளை நீங்கள் அதன் பின் பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். ஆனால் அவை தொடர்ந்து பேஸ்புக் மூலம் உங்கள் தரவுகளை அறுவடை செய்து கொண்டிருக்கலாம். கேம்களும் இந்த பட்டியலில் இருக்கலாம்.\nஎனவே எந்த செயலிகள் எல்லாம் தகவல்களை அணுக அனுமதி பெற்றுள்ளன என்று பார்த்து தேவையில்லாதவற்றை நீக்கலாம். ஆனால் அப்போது கூட இதுவரை அவை திரட்டிய தகவல்களை ஒன்றும் செய்ய முடியாது.\nஇந்த பகுதிக்கு சென்று பார்த்தால் பேஸ்புக் விளம்பர நிறுவனங்களுக்காக உங்களை எப்படி வகைப்படுத்தியுள்ளது என தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தெரிவித்த விருப்பங்கள், தொடர்பு கொண்டு நிறுவனங்கள் அடிப்படையில் உங்களுக்கான விளம்பரங்கள் அளிக்கப்பட்டாலும், இவற்றிலும் நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.\nஇதை எல்லாம் செய்த பிறகு உங்கள் தனியுரிமை அமைப்பு எப்படி இருக்கிறது என சோதித்து பார்த்துக்கொள்ளலாம். முதலில் கிளிக் செய்த தலைகீழ் முக்கோணத்தின் இடது பக்கத்தில் உள்ள கேள்விக்குறி பகுதியை கிளிக் செய்து தனியுரிமை வாய்ப்பை தேர்வு செய்தால், உங்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉங்கள் தரவுகளின் பாதுகாப்பை இயன்ற அளவு உறுதி செய்து கொள்ள விரும்பினால், இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். அதற்கு முன் பேஸ்புக்கின் தனியுரிமை கொள்கை நிபந்தனைகள் ஒரு முறை பொறுமையாக படித்துப்பார்த்து உங்களுக்கு எந்த அளவு உரிமை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக், பிரைவசி, செயலிகள், விளம்பரம், அனல்டிகா, அல்கோரிதம், ஜக்கர்பர்க்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\n’ஜிமெயில் 15’: உலகின் பிரபலமான இமெயில் சேவை பற்றி நீங்கள் அறியாத அம்சங்கள்\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmaed.org/blog/page/3/", "date_download": "2019-04-26T02:38:12Z", "digest": "sha1:SOJ4IHZVZJLJS5ERN3KZPYPECOJXE3D4", "length": 12673, "nlines": 59, "source_domain": "pmaed.org", "title": "Blog – Page 3 – Peoples Movement Against Education Dacoity", "raw_content": "\nபச்சமுத்துவைக் கைது செய்ய வேண்டும் : சினிமா பைனான்சியர் போத்ரா வலியுறுத்தல்\nவேந்தர் மூவிஸ் மதன் மாயமானாரா அல்லது மாயமாக்கப்பட்டாரா என மதன் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சினிமா பைனான்சியர் போத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ப்பதாகக் கூறி மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய வேந்தர் மூவிஸ் மதன் மாயமாகி உள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கக்கூடிய சினிமா பைனான்சியர் போத்ரா, தமது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாயமான மதனைத் தேடுவதில் எந்த பயனும் இல்லை என ஆதங்கம் தெரிவித்தார். மேலும் வேந்தர் மூவிஸ் மதன் மாயமானாரா அல்லது திட்டமிட்டு மாயமாக்கப்பட்டாரா\n​SRM குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை\nவேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்தின் நெருங்கிய நண்பரான மதன், வேந்தர் மூவிஸ் என்கிற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த மே 28ஆம் தேதியில் இருந்து மதனைக் காணவில்லை. அவரது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தான் காசிக்குச் சென்று உயிரோடு சமாதியடையப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்ததார். இதையடுத்து எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம்பெற்றுத் தருவதாகக் கூறித் தங்களிடம் மதன் பணம் பெற்றதாக 102 பேர் காவல்துறையில் புகார் அளித்தனர். 72.5 கோடி…\nஎஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவின் வளர்ச்சியும் வழக்குகளும்\nஎஸ்ஆர்எம் பச்சமுத்துவிடம் ஏன் விசாரிக்கவில்லை என காவல்துறையிடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஎஸ்.ஆர்.எம் பல்கலையில் மருத்துவ படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம், இதுவரை ஏன் விசாரணை நடத்தவில்லை என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போனது தொடர்பாக அவரது தாயார் தங்கம் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த பெற்றோர்கள் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு சார்பில்…\n’பச்சமுத்து படிப்படியாக பணக்காரர் ஆனது இப்படித்தானோ’: பச்சமுத்துவுக்கு பாமக எழுப்பும் 9 கேள்விகள்\nவன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த ஆய்வுக்கு பாமக தயார் என்றும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் குறித்த விசாரணைக்கு அதன் தலைவர் பச்சமுத்து தயாரா என பாமக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பாமக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் படிப்புக்கு வேந்தர் மூவீஸ் அதிபர் மதன் மூலம் மாணவர்களை சேர்ப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்தும், எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்து வைத்திருப்பது குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதிலளிப்பதாகக் கூறி அறிக்கை…\nவேந்தர் மூவீஸுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது – பச்சமுத்து : பேச தெரிஞ்ச பச்சமுத்துக்கு ஆதாரத்தை மறைக்க தெரியலையே\n#அப்போ “தலைவா” படத்துல டைட்டில் போடுறப்போ ஒரு மூஞ்சி வருதே அது யாருடா….\nஎஸ்ஆர்எம் குழுமம், மதன் இடையிலான பணபரிவர்த்தனை ஆதாரம் சிக்கியது\nபச்சமுத்து மீது பா.ம.க. தொடர்ந்த அவதூறு வழக்கு ஒத்திவைப்பு\nபா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து தவறான தகவல் வெளியிட்டதாக எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து மீது தொடரப்பட்ட வழக்கை ஜுலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 11ம் தேதி பச்சமுத்து வெளியிட்ட அறிக்கையில், திமுக, அதிமுகவிற்கு இணையாக தேர்தலில் பல கோடிகளை செலவு செய்து பாட்டாளி மக்கள் கட்சி செய்தி தாள்களில் விளம்பரம் வெளியிட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினார். மேலும் கட்சி மாநாட்டிற்கும், இல்ல சுப நிகழ்ச்சிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் தம்மிடம் கையேந்தவில்லையா என்று கேள்வி எழுப்பினார். மேலும் கட்சி மாநாட்டிற்கும், இல்ல சுப நிகழ்ச்சிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் தம்மிடம் கையேந்தவில்லையா\nகல்விக் கொள்ளையன் SRM பச்சமுத்து மருத்துவச் சீட்டுக்காக மாணவர்களிடம் பல கோடி மோசடி – சென்னை ராமாவரம் SRM வளாகத்தின் அருகில் பு.மா.இ.மு சுவரொட்டி\nதற்கொலை என எழுதி தருமாறு எஸ்.ஆர்.எம் நிர்வாகம் மிரட்டல் இறந்த சிறுமியின் பெற்றோர் கதறல்\nSRM பல்கலைக்கழகத்தில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார்\nலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் SRM பல்கலைக்கழகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E2%80%8C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-111060400050_1.htm", "date_download": "2019-04-26T01:58:35Z", "digest": "sha1:CAAAGRBPFQ3XNLRC4X53QTZRPPPS2V7O", "length": 15401, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜாதக‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யி‌ல் தொ‌ழி‌ல் செ‌ய்ய வே‌ண்டுமா? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜாதக‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யி‌ல் தொ‌ழி‌ல் செ‌ய்ய வே‌ண்டுமா\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: நண்பர் ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவர் நின்று கொண்டுதான் வேலையோ, வியாபாரமோ செய்ய வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். உட்கார்ந்துகொண்டு செய்யும் வேலையைச் செய்யக் கூடாது என்று கூறியிருந்தீர்கள். எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினீர்கள்\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்துகொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது. ஒருவர் வந்திருந்தார். அவருக்கு சனி பகவான் வலுவான நிலையில் இருந்தார். தற்போது அவர் ஓட்டல் வைத்து நடத்துகிறார். ஆனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.\nசனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய செயல்பாடுகள். குருவினுடைய ஆதிக்கம் அமர்தல். சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 10க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும் தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது. மெடிக்கல் ரெப் போன்றவர்கள் பயணித்து, நின்று வேலை பார்க்கிறார்களே இதெல்லாம் சனியினுடைய வேலைதான்.\nஅதனால், உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு போகிற மாதிரியான ஓட்டல் நடத்துகிறீர்கள், மாறாக கையேந்து பவன் போன்று வைத்து நடந்துங்கள் என்று சொன்னேன். என்ன சார், என்னுடைய கவுரவம் என்ன ஆகும். நீங்களே இதுபோல சொல்லலாமா என்னுடைய ஊரில் என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள் என்றார். ஐயா, தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு தற்போது தொழில் நசிந்துபோயு‌ள்ளது, வேலையாட்களுக்குக் கூட சம்பளம் கொடுக்க முடியாமல் மனையை விற்றுள்ளீர்கள். அதனால், நான் சொன்னபடி செய்யுங்கள்.\nநல்ல இடமாகப் பார்த்து மூன்று நான்கு இடங்களில் கையேந்து பவன் போடுங்கள். வயதானவர்கள் வந்தால் உட்காருவதற்கு இரண்டு ஸ்டூல் மட்டும் போடுங்கள். மற்றவர்கள் நின்று சாப்பிட்டுவிட்டு போகட்டும் என்று சொன்னேன். அவரும் அதுபோலவே செய்தார். 2 மாதம் கழித்து வந்திருந்தார். எல்லா கடனையும் அடைத்துவிட்டேன். சென்னை‌யி‌ல் ஒன்றிரண்டு இடங்கள் பார்த்திருக்கிறேன் என்றார். ஓட்டலா என்றேன், இல்லீங்க ஐயா எல்லாமே கையேந்து பவன்தான். இதற்கு மேலும் ஓட்டம் ஆரம்பிப்பேனா என்றார்.\nஅதாவது, இதுபோன்றெல்லாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் வெகுமானத்தைக் கொடுக்கக் கூடியவர் சனி. அவமானத்தை தந்து வெகுமானத்தை தரக்கூடிய கிரகம். சனியினுடைய வேலையே இதுதான்.\nஅவர் கடை போட்டதும், என்ன இதுபோன்று பிளாட்ஃபார்ம் கடை போட்டிருக்கிறீயே என்று கேட்டார்களாம். அதுவொரு சின்ன அவமானம்தானே அவருக்கு. எவ்வளவு பெ‌ரிய கடை வைத்து நடத்தியவர், இதுபோன்று வைத்தால் கொஞ்சம் அவமானம்தானே. ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு நல்ல வருமானம் வந்துள்ளது.\nஅதனால்தான் எந்தத் தொழில் ஜாதகத்திற்கு ஒத்துவரும் என்று பார்க்க வேண்டும். அந்தத் தொழி‌லிலேயே உயர் தொழில்நுட்பத்துடன் செய்யலாமா, அல்லது சாதாரணமாக குறைந்த முதலீட்டில் செய்யலாமா என்பதைப் பார்த்துவிட்டு செய்ய வேண்டும். அதுபோல செய்யும் போது நன்றாக அமையும்.\n‌பி‌த்ரு‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து ‌தி‌தி கொடு‌ப்பது அவ‌சியமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2010/05/blog-post_29.html", "date_download": "2019-04-26T02:29:58Z", "digest": "sha1:LI6BWBMO4N434PE2YQXFTNB3NJLMDAJA", "length": 26864, "nlines": 373, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: உனக்குத் தெரியுமா ? ! ?", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nநீ யாரென்று உள்ளபடி தெரியுமா \nகடினமான விஷயம்தான் . . .\nநீயே ஏமாற்றிக்கொள்வாய் . . .\nகொஞ்சம் உன் மனதைத் திற \nஅது வளர்ந்து உனக்கு உன்னைப்\nமுதலில் உன் கடந்த காலம் \nநீ கொசுவாக ரத்தம் குடித்திருக்கிறாய் \nநீ மூட்டைப் பூச்சியாய் நோகடித்திருக்கிறாய் \nநீ எறும்பாக மனிதர்களை கடித்திருக்கிறாய் \nநீ வெட்டுக்கிளியாய் செடிகளை தின்றிருக்கிறாய் \nநீ மின்மினிப் பூச்சியாய் திரிந்திருக்கிறாய் \nநீ விட்டில் பூச்சியாய் விளக்கில் விழுந்திருக்கிறாய் \nநீ கரப்பான்பூச்சியாய் வீட்டில் சுற்றியிருக்கிறாய் \nநீ சிலந்தியாய் வலை பின்னியிருக்கிறாய் \nநீ பட்டுப்பூச்சியாய் வலையில் இருந்திருக்கிறாய் \nநீ அட்டையாய் ரத்தத்தை உறிஞ்சிருக்கிறாய் \nநீ பல்லியாய் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருந்தாய் \nநீ நாயாய் நன்றியுடன் இருந்திருக்கிறாய் \nநீ பன்றியாய் சாக்கடையில் சுகித்திருந்தாய்\nநீ மாடாய் புல்லை மேய்ந்திருக்கிறாய் \nநீ சிங்கமாய் மான் மீது பாய்ந்திருக்கிறாய் \nநீ மானாய் பயந்து நடுங்கியிருக்கிறாய் \nநீ நரியாய் தந்திரம் செய்திருக்கிறாய் \nநீ யானையாய் குளத்தில் குளித்திருக்கிறாய் \nநீ எருமையாய் சேற்றில் திளைத்திருக்கிறாய் \nநீ பாம்பாய் விஷத்தைக் கக்கியிருக்கிறாய் \nநீ முதலையாய் மாமிசத்தை ரசித்திருக்கிறாய் \nநீ குரங்காய் மரம் மரமாக தாவியிருக்கிறாய் \nநீ அணிலாய் விடாமல் கத்தியிருக்கிறாய் \nநீ கழுதையாய் பொதி சுமந்திருக்கிறாய் \nநீ ஒட்டகமாய் பாலைவனத்தில் வாழ்ந்திருக்கிறாய் \nநீ குதிரையாய் வேகமாக ஓடியிருக்கிறாய் \nநீ கிளியாக பழங்களைத் தின்றிருக்கிறாய் \nநீ குயிலாக அழகாக பாடியிருக்கிறாய் \nநீ காகமாக கண்டதையும் ருசித்திருக்கிறாய் \nநீ மயிலாக அற்புதமாக ஆடியிருக்கிறாய் \nநீ கழுகாகக் கோழியை கொன்றிருக்கிறாய் \nநீ மீன்கொத்தியாக மீனைப் பிடித்திருக்கிறாய் \nநீ மரங்கொத்தியாக மரத்தைத் துளைத்திருக்கிறாய் \nநீ தாமரையாய் சேற்றில் சுகித்திருந்தாய் \nநீ மரமாய் நிழல் தந்திருக்கிறாய் \nநீ மாமரமாய் கல்லடி வாங்கியிருக்கிறாய் \nநீ தேக்குமரமாய் நிற்க வெட்டப்பட்டிருக்கிறாய் \nநீ முள்மரமாய் வேலியாய் நின்றிருக்கிறாய் \nநீ சந்தனமரமாய் மணம் வீசியிருக்கின்றாய் \nநீ ஆலமரமாய் விழுது விட்டிருக்கிறாய் \nநீ வேப்பமரமாய் நின்று கசந்திருக்கிறாய் \nநீ மீனாக வலையில் சிக்கியிருக்கிறாய் \nநீ திமிங்கலமாக படகைக் கவிழ்த்திருக்கிறாய் \nநீ ஆமையாக நிதானமாக ஊர்ந்திருக்கிறாய் \nநீ தவளையாய் பாம்பின் வாயில் அகப்பட்டிருக்கிறாய் \nநீ கோழியாக முட்டை இட்டிருக்கிறாய் \nநீ சேவலாய் விடியலில் கத்தியிருக்கிறாய் \nநீ கரையானாக மரத்தை அரித்திருக்கிறாய் \nநீ கிருமியாய் பறவை உடலில் இருந்திருக்கிறாய் \nநீ நோய் கிருமியாக மனிதரின் உடலில் இருந்திருக்கிறாய்\nநீ மிருகங்களின் உடலில் கிருமியாய் வாழ்ந்திருக்கிறாய் \nநீ குபேர பட்டணத்தில் வசித்திருக்கிறாய் \nநீ சந்திரலோகத்தில் சல்லாபம் செய்திருக்கிறாய் \nநீ அப்சரஸ் ஸ்த்ரீயாக நாட்டியமாடியிருக்கிறாய் \nநீ இந்திரலோகத்தில் சுகமாக காலம் கடத்தியிருக்கிறாய் \nநீ ராகஷசனாக ரத்தம் அருந்தியிருக்கிறாய் \nநீ அரக்கியாக காமத்தில் அலைந்திருக்கிறாய் \nநீ பேயாக பலரை பயமுறுத்தியிருக்கிறாய் \nநீ கொலைகாரனாகக் கொலை செய்திருக்கிறாய் \nநீ இளவரசியாகப் பலரை ஏவியிருக்கிறாய் \nநீ உழைப்பாளியாய் உண்மையாய் உழைத்திருக்கிறாய் \nநீ மூளை வளர்ச்சியில்லாமல் இருந்திருக்கிறாய் \nநீ ஊனத்தில் நொந்து போயிருக்கிறாய் \nநீ வேசியாய் உடலை விற்றிருக்கிறாய் \nநீ உடல் சுகத்திற்காக பிசாசாக அலைந்திருக்கிறாய் \nநீ அலியாய் வாழ்ந்து அழுதிருக்கிறாய் \nஇப்படி எல்லாம் ஜனனம்,மரணம் என்று\nபல பிறவிகள் சுழன்றடித்தாய் நீ . . .\nஆத்மா நீ . . .\nநீ உடலைக்கடந்த ஆத்மா . . .\nநீ உடலில் மாட்டிக்கொண்ட ஆத்மா . . .\nஅத்தைத் தின்று அங்கே கிடக்கும் ஆத்மா . . .\nஜோதி ஸ்வரூபனான ஆத்மா . . .\nஅழிக்கமுடியாத ஆத்மா . . .\nஅழியாத ஆத்மா . . .\nஇப்பொழுது உன் நிகழ் காலம் . . .\nஇந்த ஜன்மாவில் உன் நிலைமை . . .\nஇருக்கும் அதே பழைய ஆத்மாவே நீ . . .\nஎன்று எதுவுமே மாறவில்லை . . .\nஎல்லாம் மாறும் . . .\nஒன்றே ஒன்றைத் தவிர . . .\nஅந்த ஒன்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே \nஒரு வேளை நீ இந்த ஜன்மாவை\nசுழல வேண்டும் . . .\nமொத்தம் 84 லக்ஷம் உடல்கள் உண்டு \n84 லக்ஷம்...எத்தனைக் கஷ்டம் தெரியுமா . . .\nவென்னீரில் உன்னைக் கொல்வார் . . .\nபாய்ந்துக் கொல்லும் . . .\nஅடித்துக்கொல்லும் . . .\nவெட்டி,தேய்த்து விடும் . . .\nவித்தை காட்டுவார் . . .\nஅனுபவித்து உன்னை துடிக்கவைப்பர் . . .\nஉன் வேலையாளே முயற்சிப்பர் . . .\nசுற்றுவாய் . . .\nமனிதஜன்மா கிடைக்கும் . . .\nமீண்டும் கர்ப்பவாசம் . . .\nமீண்டும் ஜனனம் . . .\nமீண்டும் தாய்,தந்தை,சொந்தம் . . .\nமீண்டும் கணவன்,மனைவி,குழந்தைகள் . . .\nமீண்டும் சொந்தங்கள்,நண்பர்கள்,விரோதிகள் . . .\nமீண்டும் வெயில், பனி, மழை . . .\nமீண்டும் வியாதி,வைத்தியம்,வைத்தியன் . . .\nமீண்டும் பசி,தூக்கம்,களைப்பு . . .\nமீண்டும் பயம்,துன்பம்,மன உளைச்சல் . . .\nமீண்டும் சந்தேகம்,குழப்பம்,அழுகை . . .\nமீண்டும் மரணம் . . .\nமீண்டும் ஒரு ஜனனம் . . .\nஇன்னும் தேவையோ . . \nஇதிலிருந்து தப்பிக்கவேண்டாமா . . \nஓடு . . .தப்பித்துக்கொள் . . . காப்பாற்றிக்கொள் \nஉடனே \"க்ருஷ்ணா\" என்று சொல் \nஇப்பொழுதே க்ருஷ்ணனின் திருவடியைப் பிடி \nஜாக்கிரதை . . .வாழ்கை உன் வசத்திலில்லை \nகாலத்தின் பிடியில் நீ இருக்கிறாய் . . .ஜாக்கிரதை . . .\nசரியாக்கிக்கொள் . . .\nஎப்படியிருக்குமென்று சொல்கிறேன் . . .\nசிந்தனையில் ஒரு நேர்த்தி இருக்கும் \nஉடல் உன் சொல்படி கேட்கும் \nஇந்திரியங்கள் உன் இஷ்டப்படி நடக்கும் \nஆனந்தம் உன்னை தோளில் சுமக்கும் \nஞானம் உனக்கு விசிறி வீசும் \nவைராக்கியம் உன் கைகோர்த்து நடக்கும் \nவிதி உனக்கு அடிபணிந்து கிடக்கும் \nஸ்ரீ க்ருஷ்ணன் உனக்கு நித்யமான,\nதிவ்யமான சரீரம் தருவான் . . .\nவிஷ்ணுதூதர்கள் உன் ஏவலுக்கு காத்திருப்பார்கள் \nஅங்கே உனக்கு. . .\nநான் ஏன் சொல்ல வேண்டும் . . \nநீயே போய் தெரிந்து கொள் \nஇதுவரை எழுதியவை . . .\nநீ செய்யவேண்டியது . . .\nவாழ்ந்து காட்டு . . .\nவைகாசி விசாகம் - 27/05/2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2012/07/blog-post_18.html", "date_download": "2019-04-26T01:42:49Z", "digest": "sha1:RR7IB5UEY4C5J7FODGXHDEGDAVCUNV4P", "length": 18618, "nlines": 314, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: சோறு வேண்டுமா ?", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nஆகாரம் . . .\nஉலகின் ஆதாரம் . . .\nசிறு பூச்சிக்கும் ஆகாரம் தேவை \nபெரிய யானைக்கும் ஆகாரம் தேவை \nநல்ல மனிதருக்கும் ஆகாரம் தேவை \nமஹா பாபிக்கும் ஆகாரம் தேவை \nஉத்தம பக்தருக்கும் ஆகாரம் தேவை \nதெய்வத்திற்கும் ஆகாரம் தேவை . . .\nஆகாரம் தேவை . . .\nநமக்கு என்றும் நன்மை பயக்கும் \nஅதுவே நிவேதனம் . . .\nசனாதன ஹிந்து தர்மத்திலேதான் உண்டு \nநாம் சாப்பிடுவதை, நம் தெய்வங்கள்\nஏற்பதுதானே அற்புதம் . . .\nதெய்வம் சாப்பிடுவதை நாம் ஏற்பதுதானே\nதெய்வத்திற்கு நாம் தரும் மரியாதை . . .\nஇதுவே நிவேதனத்தின் ரஹஸ்யம் . . .\nஎன்று அர்த்தம் . . .\nவாழ்க்கை . . .\nவாழ்க்கை . . .\nசுகமாய் வாழலாம் . . .\nகிடைத்தால் . . .\nசொல்ல வார்த்தைகளில்லை . . .\nகைங்கர்யம் கிடைத்தால் . . .\nகண்டு அசந்து போனேன் . . .\nமயக்கம் தான் வரவில்லை . . .\nஎத்தனை பேர் சுழன்று சுழன்று\nவேலை செய்கிறார்கள் . . .\nஅம்மம்மா . . .எத்தனை சக்தி \nபக்தருக்காக சமையல் . . .\nஆகார வகைகள் : 56\nஎன்ன தலை சுற்றுகிறதா . . .\nஒரு கூட்டம் . . .\nஒரு கூட்டம் . . .\nகாய்கறி நறுக்க ஒரு கூட்டம் . . .\nதேங்காய் துறுவ ஒரு கூட்டம் . . .\nஒரு கூட்டம் . . .\nஅரிசியை இடிக்க ஒரு கூட்டம் . . .\nதுவையல் அறைக்க ஒரு கூட்டம் . . .\nகாய்கறி அலம்ப ஒரு கூட்டம் . . .\nசமைத்ததை எடுத்து வைக்க ஒரு கூட்டம் . . .\nசாமான் எடுத்துக் கொடுக்க ஒரு கூட்டம் . . .\nவிறகு கொண்டு வர ஒரு கூட்டம் . . .\nஒரு நாளும் இது மாறுவதில்லை . . .\nவயிறார ஆகாரம் கொடுப்பதே தவம் . . .\nஒரு உத்தரவு இட்டுவிட்டான் போலும் \nசெய்பவர் தன் வீட்டில் வயிறார\nஎத்தனை சுவை . . .\nசத்தியமாய் உனக்கு பத்து வயிறாவது\nநிச்சயம் வேண்டும் . . .\nஒரு வயிறு போதவே போதாது . . .\nகொடுப்பவரின் மனதும் . . .\nஜகந்நாதனின் ப்ரசாதத்தை . . .\nகலந்து விட்ட சுவை . . .\nதன்னை மறந்து அனுபவித்த ப்ரசாதம் \nஜகந்நாதனே ப்ரசாத ரூபம் . . .\nநாமோ நாவிற்கு வசப்பட்டவர் . . .\nநாம ஜபத்தில் ருசி இல்லை . . .\nஆசையோ துளியும் குறைவதில்லை . . .\nபக்தருக்கு ஆகாரமாய் வருகிறான் . . .\nவிறகு அடுப்பில், மண் பானையில்\nஉடனே ஜகந்நாதனின் புரீக்குக் கிளம்பு \nஇதுவரை எழுதியவை . . .\nநான் விரும்பும் மணாளன் . . .\nகுரு பூர்ணிமா . . .\nகருட சேவை . . .\nகடைசி இரவாய் . . .\nகண்ணுறங்கு . . . கண்ணுறங்கு . . .\nஜகன் . . .\nநீயும் நிம்மதியாயிரு . . .\nரமணா . . .\nநெருக்கடி . . .\nவாழ்க்கை உயரும் . . .\nவில்லிபுத்தூர் . . .\nநான் அறியேன் . . .\nசுதாமா . . .\nஅதுவே திருவனந்தபுரம் . . .\nதிருமகளே . . .\nநீயே ஜெயிப்பாய் . . .\nஆதிகேசவனை அடை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?cat=220", "date_download": "2019-04-26T02:00:29Z", "digest": "sha1:UOXTNIXRH73HCTWGKABDESQQZ7BAWWW3", "length": 27374, "nlines": 164, "source_domain": "www.anegun.com", "title": "பொதுத் தேர்தல் 14 – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > பொதுத் தேர்தல் 14\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nகோலாலம்பூர், ஏப்ரல் 25- துன் மகாதீர் பிரதமராகயிருக்கிறவரை இந்நாட்டு இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதற்கு கடந்துபோன 22 ஆண்டுக்கால அனுபவங்கள் மட்டுமல்ல, இன்று,மீண்டும் அதே நிலைப்பாடுதான் தொடர்கிறென்று- ம இ கா தகவல் பிரிவுத்தலைவரான வே.குணாளன் குறிப்பிட்டார். அதனுடைய எதிரொலியாகத்தான் நமது மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் நுழைவுத் தேர்வில் அவமானப்பட்டு இருக்கிறார்கள் என்று குணாளன் குறிப்பிட்டார். குறிப்பாக, இந்த மெட்ரிக்- முறையில், 22 ஆண்டுகள் பிரதமராகயிருந்த மகாதீர் காலத்திலிருந்தே, நமது\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஜொகூர் பாரு ஏப்ரல். 25- அண்மையில் ஜோகூரில் அறிவிக்கப்பட்ட புதிய ஆட்சி குழு மாற்றத்தில் மனிதவளத்துறை இந்தியர்களிடமிருந்து கைவிட்டுப் போனது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக ஜோகூர் மாநில ம.இ.கா தலைவரும், கஹாங் சட்டமன்ற உறுப்பினருமான இரா. வித்யானந்தன் கூறியுள்ளார். இதற்கு முன் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் ஜோகூர் ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை ம.இ.காவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த புதிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில்\nபட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பொருத்தமில்லாத வேலைகளா\nகோலாலம்பூர், ஏப்ரல். 23- அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு 10 லட்சம் தரமான வேலைகளைத் தயார்படுத்துவதற்காக அரசாங்கம் பணிப்படை ஒன்றை அமைக்கும் என்ற இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக்கின் அறிவிப்புக்கு எதிராக கெராக்கான் கேள்விக் கனைகளைத் தொடுத்துள்ளது. கெராக்கான் கட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சைட் சாடிக்கை இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் மேற்கோள்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபூர்வகுடி மக்களின் வளர்ச்சிக்கு வர்த்தகம் – வேலைவாய்ப்பு – பிரதமர் துன் மகாதீர்\nபுத்ராஜெயா, ஏப்.23- மலேசியவாழ் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து-வதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு கொண்டுள்ளது என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார். பூர்வகுடி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்வதற்கான தருணமிது. அதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி அரசு பூர்வகுடி மக்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கான திட்டங்களையும் உத்திகளையும் வகுத்து வருகிறது என்று புத்ராஜெயா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பூர்வகுடி மக்கள் தேசிய மாநாட்டில்\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபுத்ராஜெயா, ஏப்ரல், 19- மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்காக கடந்தாண்டு 2,200 இடங்களை முந்தைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்தது ஒரு முறை மட்டுமே என்றும் இது நடப்பு தேவை மற்றும் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த பூமிபுத்ரா மாணவர்களின் காலி இடங்கள் அடிப்படையில் அமைந்தது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. அதேசமயம், 2018ஆம் ஆண்டில் 1,000 சீன மாணவர்களுக்காக பக்காத்தான் அரசாங்கம் இதே நடைமுறையையே பின்பற்றியது. இதுவும் ஒரு முறைதான். பூர்த்தி\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: 4 இந்திய அமைச்சர்களும் தூங்குகிறார்களா – டத்தோ எம் சம்பந்தன்\nகோலாலம்பூர் ஏப்ரல் 18- இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு போதுமான இடங்கள் வழங்கப்படாதது குறித்து ஏன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய அமைச்சர்கள் கேள்வி எழுப்பவில்லை என ஐபிஎப் கட்சியின் தலைவர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய சமுதாய மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பாமல் அந்த நான்கு பேரும் உறக்கத்தில் உள்ளார்களா\nகோலாலம்பூர், ஏப்ரல். 17- அரசாங்கத்தின் கொள்கை மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்பதை கெராக்கான் ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்காத்தான் ஹராப்பான் தனது வார்த்தையில் தடம் புரள்வது ஏன் என்று அக்கட்சி வினவியுள்ளது. மலேசியாவிற்கு சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தின் மறுமலர்ச்சி திட்டங்கள் இன்றியமையாதவை என்று அண்மையில் வாஷிங்டனில் மலேசியர்களுடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் லிம் குவான் எங் பேசியதை கெராக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் மேற்கோள்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஜோகூர் ஆட்சிக் குழுவில் சீரமைப்பு: விவேகமான நடவடிக்கையாகும்\nகோலாலம்பூர், ஏப். 15- ஜோகூர் மாநில விவகாரங்களை நிர்வகிப்பதற்கு புதிய மந்திரி பெசாருக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவை. இதற்கு ஆட்சிக்குழு மறுசீரமைக்கப்படுவது விவேகமான நடவடிக்கையாகும் என்று கெராக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் தெரிவித்தார். நடப்பு ஆட்சிக் குழுவைச் சீரமைக்கும் புதிய மந்திரி பெசார் டாக்டர் ஷாருடின் ஜமாலின் நடவடிக்கையை டோமினிக் லாவ் வரவேற்றார். ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரின் ஆற்றல் மற்றும் செயல்திறனை\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஇன்று ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு\nசிரம்பான், ஏப்ரல் 13- இரண்டு வார கால தீவிர பிரச்சாரத்திற்கு பின்னர் ரந்தாவ் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது. நம்பிக்கை கூட்டணி சேர்ந்த டாக்டர் எஸ்.ஸ்ரீராம், தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ முகமட் ஹசான், சுயேட்சை சுயேச்சை வேட்பாளர்களான ஆர். மலர்விழி, முன்னாள் விரிவுரையாளரான முகமட் நோர் யாசின் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 14 வாக்களிப்பு மையங்களில் 53 இடங்களில் நாளை காலை 8 மணி முதல் மாலை\nஅரசியல்குற்றவியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு குறைந்த விலையில் நிலமா\nஈப்போ ஏப்ரல் 13- பேரா மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ பங்காற்றிய முன்னாள் பெராங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜமாலுடினுக்கு தேசிய முன்னணி அரசாங்கம் குறந்த விலையில் நிலம் வழங்கியதாக குற்றச்சாட்டை முன் வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசாங்க அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாள்கள் கூட்டத்தில் இந்த தகவலை உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அரப்பாட் வெளியிட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி\n1 2 … 27 அடுத்து\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivakasikaran.com/2010/08/blog-post_24.html", "date_download": "2019-04-26T01:55:05Z", "digest": "sha1:7IS5MEENWWVU7DZ7MA3CEMIO26UXA7VA", "length": 18744, "nlines": 239, "source_domain": "www.sivakasikaran.com", "title": "விஸ்வநாதன் ஆனந்தா? யாரு அது? - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஇன்று அம்மா 'திருமதி செல்வம்' பார்த்துக்கொண்டிருந்த போது, கிடைத்த மிகப்பெரிய விளம்பர இடைவெளியில், மெதுவாக ஒவ்வொரு சானலாக மாற்றிக்கொண்டிருந்தேன். ஜெயா டிவி யில் யாரோ விஸ்வநாதன் ஆனந்த் என்பவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிப்பதில் தாமதம்; அவருடைய இந்தியக்குடியுரிமையில் சந்தேகம் என்கிற தோரணையில் செய்தி ஓடவிட்டார்கள்.\nஇதைப்பார்த்தவுடன் எனக்கு சில கேள்விகள் எழுந்தன..\n*கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதில் என்ன வரைமுறைகள் இருக்கின்றன\n*விஸ்வநாதன் ஆனந்த் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் இந்தியாவிற்கு தானே ஆடினார் ஒவ்வொரு கோப்பை வந்ததும் நீங்கள் தானே பல் இழித்து வாங்கிக்கொண்டீர்கள்\n*ஒரு வேலை அவர் வெளிநாட்டவராகவே இருந்தாலும் என்ன பிரச்சனை\nஓ.. வெளி நாட்டவர் என்றால் இதை விட மிகப்பெரிய பட்டம் எதாவது கொடுக்கலாம் என்று யோசித்திருப்பார்கள் போல. நாம் தான் வெளிநாட்டவர்களை அவர்கள் என்ன செய்தாலும் உயர்வாகத்தானே பார்ப்போம் அப்படி இல்லாமலா ஒரு ஊரையே விஷம் பாய்ச்சி கொன்ற வெளி நாட்டவனை அரசு மரியாதையோடு விமானம் ஏற்றி அனுப்பிவைத்திருப்போம்\nநல்ல வேலை இந்த விஸ்வநாதன் ஆனந்த் என்பவரின் பெயரை பார்த்தால் இவர் ஹிந்து என்பது போல் தெரிகிறது. இவர் மட்டும் வேறொரு மதத்தவராக இருந்திருந்தால், இந்நேரம் நமது முதல்வர் கொதித்து எழுந்திருப்பார், மைனாரிட்டி மக்களின் உணர்வை பாதுகாக்க.. நல்ல வேலை, அவர் கோபப்பட்டு கேள்வி பதில் வெளியிடும் அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை.\n\"டாக்டர் பட்டம் குடுக்குற அளவுக்கு இந்த விஸ்வநாதன் ஆனந்த் யாரு Dr.விஜய்யை விட பெரிய ஆளா Dr.விஜய்யை விட பெரிய ஆளா\" - அப்பாவி தமிழன்..\nLabels: அரசியல், கட்டுரை, சினிமா, மீடியா, விளையாட்டு\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் yea...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/soundarya-rajinikanth-second-husband-age/", "date_download": "2019-04-26T02:21:25Z", "digest": "sha1:24MCSHH3CB5ESYHCE4D47QKMOFV7XQZW", "length": 8631, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Soundarya Rajinikanth Second Husband Vishagan Age", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய சௌந்தர்யாவுக்கு அவரது இரண்டாவது கணவருக்கும் எவ்வளவு வயது வித்யாசம் தெரியுமா.\nசௌந்தர்யாவுக்கு அவரது இரண்டாவது கணவருக்கும் எவ்வளவு வயது வித்யாசம் தெரியுமா.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திருக்கும் – விசாகன் என்பவருக்கும் நேற்று (பிப்ரவரி 11) சென்னையில் திருமணம் நடைபெற்றது. வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நடிகர்களும் கலந்துகொண்டனர்.\nசௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் சௌந்தர்யா விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.\nஇதையும் பாருங்க : இவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது கணவ்ருடைய முதல் மனைவி.\nவிசாகன்குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற மருந்து கம்பனி நிறுவனம் ஒன்றும் உள்ளது, விசாகன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், இவருக்கும் திருமணமாகி பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் விசாகனுக்கும், சௌந்தர்யாவிற்கும் எவ்வளவு வயது வித்யாசம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விசாகன் 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிறந்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த்வும் அதே செப்டெம்பர் மாதம் 1984 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் வெறும் ஒரு வயது மட்டுமே வித்யாசம்.\nசௌந்தர்யா விசாகன் வயது வித்யாசம்\nPrevious articleயாஷிகாவை தொடர்ந்து யோகி பாபுவுடன் முதன் முறையாக இணையும் அடுத்த பிக் பாஸ் நடிகை.\nNext articleஇந்து மதத்தின் புனிதத்தை இழிவு படுத்தினரா நடிகர் விஜய் சேதுபதி.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\nபுதுகோட்டையிலிருந்து சரவணன் பட நடிகை. திருமணத்திற்கு பின்னர் எப்படி ஆகிட்டாங்க பாருங்க.\nகுடி போதையில் விமல் செய்த பிரச்சனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/seemaraja-will-be-vasool-raja-says-costume-designer-anu-parthasarathy/", "date_download": "2019-04-26T02:43:07Z", "digest": "sha1:K4MODC6A3DMZZMJJI6NGBZ34KAUJRFA5", "length": 10022, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "“சீமராஜா: வசூல் ராஜா” – அனு பார்த்தசாரதி | இது தமிழ் “சீமராஜா: வசூல் ராஜா” – அனு பார்த்தசாரதி – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா “சீமராஜா: வசூல் ராஜா” – அனு பார்த்தசாரதி\n“சீமராஜா: வசூல் ராஜா” – அனு பார்த்தசாரதி\n“ஒரு கதாபாத்திரத்தின் தன்மை, குண நலன், பராக்கிரமம் ஆகியவை அந்தக் கதாபாத்திரத்தின் ஆடை அமைப்பின் மூலமாக தான் ரசிகர்களுக்குட் சென்று அடையும். பல வருடங்களாக பிரபலமான ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரியும் அனு பார்த்தசாரதி கிராமியப் படங்களுக்கு ஆடை வடிவமைக்கும் பணியைப் பற்றி விவரிக்கிறார். வெறும் வேட்டி, சட்டை மட்டுமின்றிப் பாடல்கள் மூலமாக வண்ணங்கள் தெறிக்கும் வகையில் ஆடை வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த உடை அமைப்பு பின்னணி அமைப்புக்குத் தோதாக இருக்க வேண்டும். பொன்ராம் படம் என்றாலே அது வண்ண மயமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.\nகதை உருவாகும் காலக் கட்டத்திலேயே ஆடை வடிவமைப்பாளரையும் கலந்தாலோசித்து வரும் கலாச்சாரத்தை இயக்குநர் பொன்ராம் கொண்டு வந்து இருக்கிறார். இது எங்களது பணியைச் சுலபமாக்கியது. சிவகார்திகேயன் இந்தப் படத்தில் தனது உற்சாகத்துக்குத்தோதான ஆடை அணிந்து இருக்கிறார். மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உடைகள் இரண்டுமே அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. இயக்குநர் பொன்ராமும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியமும் மிகுந்த கவனத்துடன் உடைகளைத் தேர்ந்து எடுத்தார்கள். இன்று எல்லோராலும் பெரிதளவு விவாதிக்கப்படும் அந்த இளவரசன் தோற்றத்துக்கு மிகவும் உழைத்தோம்.\nபடத்திலுள்ள ஒவ்வொரு பாட்டும் வெவ்வேறு பின்னணியில் படமாக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்றவாறு உடைகள் தேர்ந்து எடுத்து பாடல்களைப் படமாக்கி உள்ளோம். குறிப்பாக அவருடைய அறிமுகப் பாடலில் அவர் அணிந்து இருந்த குர்தா உட்பட மற்ற எல்லா அணிகலன்களும் கவனமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவை. குழந்தைகள், இளைஞர்கள் எனப் பலரையும் கவர்ந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் மூலம் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவருவார். செப்டெம்பர் 13 ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று வெளிவர இருக்கும் ‘சீமராஜா’ வசூல் ராஜாவாக நிச்சயம் திகழ்வான்” என உறுதியாகக் கூறுகிறார் அனு பார்த்தசாரதி.\nPrevious Postஜாக் - ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம் Next Postதீவிரம் - ட்ரெய்லர்\nகாஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo\nஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-26T01:43:31Z", "digest": "sha1:JXHNQA5VXDGYRDVFBOZK3JDAAD3AUE7I", "length": 11276, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெண்கள் விரும்பும் ஆடைக்கேற்ற அழகான காலணிகள் | Chennai Today News", "raw_content": "\nபெண்கள் விரும்பும் ஆடைக்கேற்ற அழகான காலணிகள்\nஅழகு குறிப்புகள் / சிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nபெண்கள் விரும்பும் ஆடைக்கேற்ற அழகான காலணிகள்\nபெண்களின் ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் கொண்ட குதிக்கால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் கட்ஷூ, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பலப் பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன.\nஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையிலும் அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும். பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன.\nபெண்கள் விரும்பும் வகையில் மிகவும் நளினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும் அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பிடித்துள்ளன.\nகாலணிகள் என்றதும் குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும். விளக்கொளியில் மின்னும் செருப்பு, ஒலி எழுப்பும் செருப்பு, சிறுவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை இணைத்திருக்கும் வகை, பெண் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ண வண்ண மணிகளைக் கொண்டவை, புசுபுசுவென தோற்றமளிக்கும் செருப்புகள் என ஏராளம் ஏராளம். இதிலும் விளையாட்டு வீரர்கள் அணிந்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் ஆண் குழந்தைகளுக்கு என பல்வேறு விதங்களில் செருப்புகள் வந்துள்ளன.\nபொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். பெண்கள் செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம்.\nசெருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.\nபெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன.\nஇன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.\nஇன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.\nசந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது. உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள். காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.\nபெண்கள் விரும்பும் ஆடைக்கேற்ற அழகான காலணிகள்\nஇந்தியாவில் யமஹா R15 v3.0 வெளியாவது எப்போது\n6 மாதங்களுக்கு மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2012/08/blog-post_10.html?showComment=1344561516130", "date_download": "2019-04-26T01:57:15Z", "digest": "sha1:4RSE3VLDL3TT4RD4RGGESBKDIFFZ4O7Z", "length": 17402, "nlines": 216, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரம் கொடுக்க நிறுவனம் தயார் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சென்னை , சென்னை பதிவர் சந்திப்பு , மக்கள் சந்தை.காம் , விளம்பரம் » தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரம் கொடுக்க நிறுவனம் தயார்\nதமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரம் கொடுக்க நிறுவனம் தயார்\nவணக்கம் தோழர்களே.. தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரம் கிடைக்காதா தமிழில் வலைப்பூக்கள் நடத்தி வரும் தோழர்கள் பெரும்பாலும் கேட்கின்ற வினா இதுதான்.\nவலைப்பூக்களுக்கு விளம்பரம் தருவதில் முதன்மையாக செயல்பட்டு வருவது கூகுள் ஆட்சென்ஸ்.ஆனால் தமிழ் வலைப்பூக்களுக்கு அது பெரும்பாலும் கிடைப்பதில்லை.அப்படி விண்ணப்பத்து ஒருவேளை விளம்பரம் கிடைத்தாலும் தினமும் 1000 பக்கப்பார்வைகள் தளத்திற்கு தொடர்ந்து இருக்கவேண்டும்.இல்லையென்றால் ஆட்சென்ஸ் தன் கணக்கை நிறுத்தி விடும்.\nதன் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு பதிவிடும் பதிவர்களுக்கு சிறு வருமானத்தை ஈட்டிக்கொடுக்க முன்வந்திருக்கும் நிறுவனம் தான் மக்கள் சந்தை.காம் ஆமாம் தோழர்களே..சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்பிற்கு தங்களின் மேலான உதவியை செய்து வரும் சந்தை.காம் இப்போது தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரங்களை பெற்றுத் தர ஏற்பாடு செய்து வருகிறது.\nவிரைவில் தனது சேவையை தொடங்க உள்ள இந்த நிறுவனம் ஆரம்பத்தில் முன்னணியிலுள்ள 100 வலைப்பூக்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு விளம்பரம் தர இருக்கிறது.அடுத்த கட்டமாக இன்னும் 100 வலைப்பூக்களை தேர்ந்தெடுத்து விளம்பரம் தரவும் ஒரு வருடத்தில் அனைத்து தமிழ் தளங்களுக்கும் விளம்பரம் கொடுத்து பதிவர்களுக்கு சிறு வருவாயை பெற்றுத் தரும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.\nஅந்நிறுவனத்திற்கு பதிவர்களின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.\nஇது குறித்து மக்கள் சந்தை .காம் நிறுவனர் திரு சீனிவாசன் அவர்கள் ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடைபெறவுள்ள பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு 'தமிழ் வலைப்பதிவர்கள் வருமானம் ஈட்டும் வழிகள்' என்ற தலைப்பில் பேச இருக்கிறார்.அவரது பேச்சு தமிழ் வலைப்பதிவர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்குமென நம்புவோம்..\nஇது குறித்து நேற்று தமிழ்வாசி பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவைக் காண கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.\nவலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சென்னை, சென்னை பதிவர் சந்திப்பு, மக்கள் சந்தை.காம், விளம்பரம்\nமுதல் வருகைக்கு நன்றி ஐயா..\nநல்லதொரு தகவல்... பல பேருக்கு உதவும்... நன்றி சார்...(TM 1)\nநல்ல விடயம் அவர்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nகேட்பதற்கே மகிழ்வாய் உள்ளது... திரு சீனிவாசன் அவர்களின் உரையைக் கேட்க சீனிவாசனாகிய நான் ஆவலுடன் உள்ளேன்\nவிளம்பரத்தின் மூலமாவது சம்பாதிக்கலாமே என்று நம்பிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற நண்பர்களுக்கு உதவும். வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் மக்கள்சந்தை.காம் நிறுவனத்தாருக்கு எனது நன்றி.\nதகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி August 10, 2012 at 9:07 AM\nபதிவர்கள் அனைவரும் வரவேற்கக்கூடிய செய்தி.நன்றி மதுமதி\nபயனுள்ள நல்லதொரு கதிவு.வாழ்த்துகளும் நன்றிகளும்.\nஇன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nசங்க இலக்கியம் பதினெண் மேல் கணக்கு நூல்கள் 1. எட்டுத்தொகை 2. பத்துப்பாட்டு ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா\nமுன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே இந்த குழந்தை இன்னாருக்குத்தான் மண முடிக்கவேண்டும் முடிவு கட்டி விடுவார்கள். அதன் படி தாய்மாமன்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/135816-04-01-2017-1.html", "date_download": "2019-04-26T02:04:47Z", "digest": "sha1:ZMPR4JLFE6JFW7U3STG5GFZXIH7ZBHH6", "length": 5574, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "04-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\nபக்கம் 1»04-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n04-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n04-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_3.html", "date_download": "2019-04-26T02:43:05Z", "digest": "sha1:ZZ2KGDU5P4KAPYOR5YWLXMM3ND4XMA7C", "length": 21251, "nlines": 69, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"கருப்புத் தமிழன்\" (சத்தியக் கடுதாசி) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , சத்தியக் கடுதாசி , நினைவு » \"கருப்புத் தமிழன்\" (சத்தியக் கடுதாசி) - என்.சரவணன்\n\"கருப்புத் தமிழன்\" (சத்தியக் கடுதாசி) - என்.சரவணன்\nகருப்பு நிறத்தை அபச குணத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கும் ஐதீகம் இந்திய துணைக்கண்டத்தில் நிலவி வருவது நமக்குத் தெரியும்.\nஆனால் இலங்கையில் கருப்பை ஒரு இனத்தின் அடையாளம் காணும் குறியீடாக இருந்து வருகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.\n“ஆம். தமிழர்கள் கருப்பாக இருப்பார்கள்” / “கருப்பாக இருப்பவர்கள் தமிழர்” என்கிற ஒரு ஐதீகம் சிங்களவர்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதை பல சிங்கள நண்பர்களும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.\nநம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களோ இதில் யார் தமிழர், யார் சிங்களவர் என்று அடையாளம் காண மாட்டார்கள். தமிழர்களில் எந்தளவு கருப்புத் தோலைக்கொண்ட உருவங்கள் இருக்கின்றனவோ அதே விகிதத்தில் சிங்களவர்கள் மத்தியிலும் இருக்கவே செய்கின்றனர். அப்படியிருக்கும் போது தமிழர்கள் அனைவரும் கருப்பாகவே இருப்பார்கள் என்கிற ஐதீகத்தின் ஆரம்பம் எது என்று பல தடவைகள் எனக்குள் கேட்டிருக்கிறேன். தேடியுமிருக்கிறேன்.\nசிங்களவர்களை ஆரியர் வம்சாவளியாகவும், தமிழர்களை திராவிடம் வம்சாவளியாகவும் கருதிவரும் புனைவின் பாற்பட்டதாக இது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. மேலும் மண்ணின் மைந்தர்களாக சிங்களவர்களை முன்னிறுத்துகிறபோது சிங்களவர்களை கதாநாயகர்களாகவும் தமிழர்களை வில்லன்களாகவும் கருதும் கருத்தாக்கத்தின் விளைவாகவும் இது வளர்ந்து வந்திருக்கலாம். சிங்களத் திரைப்படங்களில் வரும் தமிழர்களைக் கூட அவர்கள் கருப்பல்லாதவர்களாக காட்டுவதில்லை. சிங்கள முற்போக்காளர்களால் எடுக்கப்படும் “கலை” படைப்புகள் கூட இதில் விதிவிலக்கு இல்லை.\nஎல்லாளன் துட்டகைமுனு போர் பற்றிய சித்திரங்கள், சிலைகள் கூட விதிவிலக்கில்லை. எல்லாளனையும் அவனது படையினரையும் கூட கருப்பர்களாக முன்னிறுத்தியிருப்பதை எங்கெங்கும் காணக் கூடியதாக இருக்கிறது. 2015இல் வெளிவந்த “மகாரஜ கெமுனு” என்கிற திரைப்படமும் சரி கடந்த வருடத்திலிருந்து நீண்ட தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் “கெமுனு மகாரஜ” என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் தமிழ் எல்லாளனை கருப்பாகவும் சிங்கள துட்டகைமுனுவை வெள்ளையாகவும் தான் பாத்திரங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. மகாவம்சத்தில் எல்லாளனையோ தமிழர்களையோ கறுப்பர்களாக எங்கும் குறிப்பிட்டதில்லை.\nதுட்டகைமுனுவை உயிர்ப்பிப்பதற்கான தேவை இன்றைய இனவாதத் தரப்புக்கு அதிகரித்திருக்கிறது. கூடவே அவர்களை கருப்பு, வெள்ளையாகவும் காட்டுவதன் உள்நோக்கம் அரசியல் நிறைந்ததும் கூட. வெள்ளை என்றால் “தூய்மை”, “புனிதம்”, கருப்பு என்றால் “அழுக்கு”, “அபசம்” என்கிற கருத்தாக்கத்தினதும் நீட்சியும் தான்.\nஇலங்கையில் 20 வருட காலம் கைதியாக இருந்த ஆங்கியனான ரொபர்ட் நொக்ஸ் தனது “இலங்கைத் தீவின் வரலாற்றுத் தொடர்பு” ( An Historical Relation of the Island of Ceylon by Robert Knox - 1681) நூலில் “இங்குள்ள மக்களை விட மன்னன் கருப்பாக இருக்கிறார்” என்று எழுதினார்.\nஒரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.\n1996ஆம் ஆண்டு சரிநிகரில் பணிபுரிந்துகொண்டிருந்த போது தமிழர்கள் கைது செய்யப்படுவது குறித்த ஒரு அட்டவணையை தயாரித்து அதனை தினசரி புதிப்பிப்பத்துக் கொண்டு வந்தேன். தினசரி ஆங்கில, சிங்கள, தமிழ் பத்திரிகைகளில் இருந்து அந்தத் தகவல்களைத் கணினியில் தொகுத்தேன். இடம், திகதி, யாரால், எத்தனை பேர், ஆண்கள்/பெண்கள், செய்தியின் மூலம் என்கிற தரவுகள் பல பக்கங்களாக என்னிடம் இருந்தன.\nஅப்போது சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைக்காக வந்து கோல்பேஸ் ஓட்டலில்தங்கியிருந்தார்கள். அவர்களை சந்திப்பதற்கு அன்றைய “ஹிரு” என்கிற சிங்கள முற்போக்கு பத்திரிகையின் தோழர்கள் அவர்களை சந்தித்து பல அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. அவர்களுடன் மனித உரிமைகள் பற்றிய பணிகளில் சேர்ந்து இயங்கி வந்ததால் நானும் அவர்களுடன் கோல்பேஸ் ஓட்டலுக்குச் சென்று பிரதிநிதிகளைச் சந்தித்து நான் கொண்டு சென்ற அந்த கைது பட்டியலையும் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தோம்.\nஇந்தியத் தூதரகத்துக்கு முன்னால் உள்ள பஸ் நிலையத்தின் அருகில் வைத்து சிவில் உடை தரித்த மூவர் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து எங்களை ஓரமாக வரச் சொன்னார்கள். அவர்களுக்கு எங்கள் சந்திப்பு தெரிந்திருந்தது. எங்கள் மூவரிடமும் அரசாங்கம் வழங்கிய ஊடக அடையாள அட்டையும் இருந்தன. பத்திரிகை வேலையாக நாங்கள் அவர்களை சந்தித்தோம் என்று கூறியும் அவர்கள் எங்களை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் என்னை மட்டும் அழைத்துக் கொண்டு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.\nதோழர் ரோஹித்த பாஷனவும் மற்ற தோழரும் உடனேயே உரிய இடங்களுக்கு அறிவித்து என்னை விடுவிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார்கள். அன்றைய பி.பி.சி செய்தியிலும் கூட “பத்திரிகையாளர் கைது” பற்றிய செய்தி என்னுடைய பேட்டியுடன் வெளிவந்தது.\nபி.பி.சி கொள்ளுபிட்டி பொலிசுக்கு தொடர்பு கொண்டு கேட்ட கேள்விகளைத் தொடர்ந்து என்னை அவர்கள் ஒரு சில மணித்தியாலங்களில் விடுவித்து விட்டார்கள். பிபிசி கேட்ட கேள்விகளில் ஒன்று அவர் ஊடக அடையாள அட்டையையும் காட்டிய பின்னர் அவரை அழைத்துச் செல்ல மேலதிக காரணம் என்ன என்பது தான். “நாங்கள் அவர் புலியாக இருக்கக் கூடும் என்று நினைத்தோம்” என்றார்கள். புலியாக சந்தேகப்பட என்ன காரணம் என மேலும் வினவினார்கள். அதற்கு அந்த பொலிஸ் அதிகாரி கூறிய பதில். அவர் “கருப்பாக” இருந்தார். என்பது.\n“ஹிரு” பத்திரிகை தோழர்கள் அதுவரை “கருப்பு” பற்றிய இந்த ஐதீகத்தின் அரசியலை புரிந்து கொண்டிருக்கவில்லை. இந்த சம்பவம் அவர்களையும் மிகவும் பாதித்திருந்தது. தோழர் பாஷன இதுபற்றி விரிவான ஒரு கட்டுரையை பின்னர் ஹிரு பத்திரிகையில் எழுதினார்.\n2007 ஆம் ஆண்டு பெண்கள் ஊடக கூட்டமைப்பில் பணிபுரியும் எனது நண்பி சித்திரா “விகல்ப” (மாற்று) என்கிற சிங்கள ஊடகத்துக்கு அளித்த பேட்டி இப்படி தொடங்குகிறது...\n“இப்போது நான் என் நெற்றியில் போட்டு வைப்பதில்லை. எனது அடையாளத்தை அப்படி மறைத்தாலும் அவர்கள் நான் தமிழ்பெண் என்பதை அடையாளம் கண்டு விடுகின்றனர். ஏன் என்றால் நான் ‘கருப்பு’. பொது இடங்களில் நான் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு எனது நிறம் ஒரு முக்கிய காரணம்”\nஎன்று தொடர்கிறது அந்த பேட்டி.\nதிலீபன் பற்றிய ஒரு நல்ல சிங்கள கட்டுரையொன்றில் கூட “கருப்புத் தமிழனின் வெள்ளை இதயம்” என்று தான் எழுதுகிறார் எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹீனடிகல.\nதமிழர்களை கருப்பாகவும் தம்மை கருப்பல்லாதவர்களாகவும் காணும் சிங்களப் பார்வைக்குப் பின்னால் உள்ள நிறப் பெருமிதம் ஒரு வகையில் தமிழர்களை அதற்குக் கீழ் நிலையில் வைத்து இழிவாகப் பார்க்கும் பண்பேயன்றி வேறில்லை. தமிழர் மீதான வெறுப்புணர்ச்சியின் வளர்ச்சிக்கு இது நிச்சயம் துணை செய்திருக்கிறது என்றே கூற வேண்டும்.\nபுகலிடங்களில் தஞ்சமைடந்த தமிழர்கள் பலர் கருப்பர்களாகக் கருதுவது ஆப்பிரிக்க வம்சாவளி கருப்புத் தோலுடைய மனிதர்களைத் தான். காப்பிரியர்கள் என்றெல்லாம் இழிவாக பார்க்கும் வெறுப்புணர்ச்சி தமிழர்கள் மத்தியிலும் இருக்கிறது. ஆனால் அவர்கள் தஞ்சமடைந்த அந்தந்த நாட்டின் “மண்ணின் மைந்தர்களுக்கோ” ஆப்பிரிக்கர்களும் கருப்பர்கள் தான். இலங்கையர்களும் கருப்பர்கள் தான்.\nசாதியம் பற்றி அம்பேத்கார் ஒன்றைக் குறிப்பிடுவார். இடை நிலைச் சாதியினர் எல்லோரும் தம்மை மேலிருப்போர் மிதித்திக் கொண்டே, இடித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று சாடிக் கொண்டிருப்பார்களாம். அதே வேளை அவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களை இடித்துக் கொண்டே, மிதித்துக் கொண்டே இருப்பார்களாம்.\nஉலகில் நிறவாதத்தின் அரசியல் பாத்திரம் வேறொன்றாக இருக்கலாம். ஆனால் இலங்கையில் அது இனவாதத்தோடு சேர்ந்து வித்தியாசமான வேறு வடிவத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை சற்று உன்னிப்பாகப் பாருங்கள் உங்களுக்கு வேறு பல செய்திகள் அங்கே காத்திருக்கும்.\nநன்றி IBC தமிழ் பத்திரிகை\nLabels: என்.சரவணன், கட்டுரை, சத்தியக் கடுதாசி, நினைவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-26T02:16:58Z", "digest": "sha1:D42MWULQX7L46EF7RLEV6WSRKHDHHG3C", "length": 13135, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ஜெனீவா தீர்மானத்தை பாதிக்கும் தூதுவர் பதவி: சுனந்த தேசப்பிரிய கண்டனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஜெனீவா தீர்மானத்தை பாதிக்கும் தூதுவர் பதவி: சுனந்த தேசப்பிரிய கண்டனம்\nஜெனீவா தீர்மானத்தை பாதிக்கும் தூதுவர் பதவி: சுனந்த தேசப்பிரிய கண்டனம்\nரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவராக தயான் ஜயதிலகவை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு எதிராக சிவில் சமூக அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.\n”கலாநிதி தயான் ஜயதிலக ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராகின்றார். அப்படியெனில் அவர் எதிர்த்த, எதிர்த்துக்கொண்டிருக்கின்ற ஜெனீவா தீர்மானங்களுக்கு என்ன நடக்கும்” என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை இணைத்து பதவிவேற்றம் செய்துள்ள டுவிட்டர் பதிவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது சிவில் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளைப் புறந்தள்ளுவதாக தயான் ஜயதிலக்கவின் நியமனம் அமைந்துள்ளதாகவும் இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளதென்றும் சிவில் சமூக அமைப்புக்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளன.\nமனித உரிமை செயற்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான பாலகிருஸ்ணன் கருத்து வெளியிடுகையில், தயான் ஜயதிலக்கவின் நியமனமானது அரசாங்கம் சிவில் சமூகங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் புறந்தள்ளியுள்ளதென சுட்டிக்காட்டினார். தற்போதைய ஜனாதிபதிக்கு, சிவில் சமூகங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை விடவும் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்பதே முக்கியமானதாக இருக்கின்றது என்பதை இந்த நியமனம் காண்பிப்பதாகவும் அவர் கூறினார்.\nஉயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவில், தயான் ஜயத்திலகவின் நியமனத்திற்கு எதிராக நூற்றுக்கும் அதிகமான சிவில் சமூகப்பிரதிநிதிகள் கையொப்பமிட்டு சமர்ப்பித்த மனு ஜனாதிபதியின் அழுங்குப்பிடியின் காரணமாகவே புறந்தள்ளப்பட்டு அவரது நியமனம் உறுதிசெய்யப்பட்டது என்று தகவல்கள் வெளிவந்தநிலையிலேயே பாலகிருஷ்ணன் இந்தக் கருத்தை வெளியிட்டார்.\n”அடுத்த தேர்தலில் எப்படியேனும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்துடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார். இதன் காரணமாகவே ராஜபக்ஷ தரப்பினருக்கு நெருக்கமான தயான் ஜயதிலகவை தனது நண்பராக்கிக் கொண்டுள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nதயான் ஜயதிலகவின் நியமனத்துக்கு எதிராக சிவில் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 115 பேர் கையெழுத்திட்டு எதிர்ப்பு மனுவொன்றை, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு சமர்ப்பித்திருந்தனர்.\nஇதனால், தயான் ஜயதிலகவின் நியமனத்தை அங்கீகரிப்பதில் நாடாளுமன்றக் குழு இழுத்தடித்து வந்தது.\nபெரும் எண்ணிக்கையானவர்கள் ஒப்பமிட்ட எதிர் மனுவொன்றை, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு, பெற்றது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாணாமல் போனோர் பணியகத்தை மூடத்தயாரா – ஜனாதிபதியிடம் பிரதியமைச்சர் கேள்வி\nஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலக வேண்டும் என்றால், காணாமல் போனோருக்கான பணியகத்தை தொடர்வதில் அர்த்தம\nஜனாதிபதியின் கருத்தை விமர்சிக்கும் மங்கள அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் – வாசுதேவ\nஜெனீவா விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தை விமர்சித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீரவை உடனடியாக அமைச்ச\nஜனாதிபதியின் கருத்தானது கடுமையான இனவாதத்துக்குரியது – சிறிதரன்\nஜெனீவாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தானது கடுமைய\nஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என பகிரங்கமாக அறிவிக்க முடியுமா\nஇலங்கை குறித்த ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றாவிடின் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்க மு\nஜெனீவா தீர்மானம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்றது ஜே.வி.பி\nகலப்பு நீதிமன்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமையினை மக்கள் விடுதலை முன்னணி வரவேற்றுள்ளத\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharathinagendra.blogspot.com/2016/07/", "date_download": "2019-04-26T02:10:03Z", "digest": "sha1:FNRCYTAVNQBVCITMVFVDATRO6WW5VC47", "length": 10287, "nlines": 263, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: July 2016", "raw_content": "\nதிங்கள், 18 ஜூலை, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வள்ளுவர்\nவியாழன், 14 ஜூலை, 2016\nLabels: அமைதி, கவிதை, நாகேந்திரபாரதி\nவியாழன், 7 ஜூலை, 2016\nLabels: கவிதை, நாகேந்திர பாரதி, வன்முறை\nசனி, 2 ஜூலை, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மேகம்\nவெள்ளி, 1 ஜூலை, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, போக்குவரத்து\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஐம்பூத ஓட்டு ----------------------- நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு ...\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nநில் கவனி பேசு - 6\nநில் கவனி பேசு - 6 ----------------------------------------- ஆரக்கிள், ஜாவா குடும்பம், படிப்புன்னு அத்தனை கேள்விகளும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2015/09/blog-post_25.html", "date_download": "2019-04-26T02:47:53Z", "digest": "sha1:6IKTESRILKCOMXINYORHNOEDOMXG7ZNK", "length": 9035, "nlines": 122, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: தியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு விழாவாக நடத்த வேண்டும்:", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nதிங்கள், 21 செப்டம்பர், 2015\nதியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு விழாவாக நடத்த வேண்டும்:\nதியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு\nவிழாவாக நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை..வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபரமக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இமானுவேல் சேகரனின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போதுதான் இமானுவேல் சேகரனுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது. தேவேந்திர குல மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமாக காங்கிரஸ் கட்சி உள்ளது என்றார்.\nஅஞ்சலி செலுத்திவிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: 2011-இல் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதற்காக இதுவரை காவல்துறைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கவில்லை என்றார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அதை அறிவிக்க வேண்டும்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு விழாவாக...\nதேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரச...\nமாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம்...\nமாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம்...\n'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அ...\nசெப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின்...\n16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தல...\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற...\nதேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய ...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nகாலச்சுவடுகள் .......இந்திய முதல் குடிமகன் பிரணாப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும்...\nவாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு...\nமத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டு–காங்கிரஸ் எம்.எ...\nமள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்க...\nமள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்க...\nஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் \nகருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க...\nடாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-111100300033_1.htm", "date_download": "2019-04-26T02:18:20Z", "digest": "sha1:QW3SUQGQWVDEYBYKRDDES3JLQWVH7UPY", "length": 14945, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "Why take grand father name in the initials? | தாத்தாவின் பெயரை முதல் எழுத்தாக சேர்ப்பது ஏன்? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதாத்தாவின் பெயரை முதல் எழுத்தாக சேர்ப்பது ஏன்\nதமிழ்.வெப்துனியா.காம்: ஒருவருடைய பெயரில் தந்தையின் முதல் எழுத்துடன் தாத்தனின் முதல் எழுத்தும் சேர்க்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் பரிந்துரைக்கிறீர்கள்\nஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்: சாதாரணமாக எண் ஜோதிடம் பார்ப்பவர்கள் ஏதாவது ஒரு எழுத்தை சேர்த்துக்கொண்டு அல்லது ஊர் பெயரையே சேர்த்து அவர்கள் எதிர்பார்க்கும் எண் வந்தவுடன் விட்டுவிடுகிறார்கள். ஆனால் நம்முடையது அப்படி கிடையாது. ஜாதகத்தைப் பார்த்துவிட்டு எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ அந்த அடிப்படையில்தான் எழுத்துக்களை இணைக்கிறோம். மாதுர் பாட்டன் என்பது இராகு, பிதுர் பாட்டன் என்பது கேது. ஆனால் சில நூல்கள் மாற்றியும் சொல்கின்றன. இராகு என்பது தந்தை வழி பாட்டனுக்குரியது, கேது என்பது தாய் வழி பாட்டன் என்றும் சொல்லப்படுகிறது.\nஇராகுவோ, கேதுவோ ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் பாட்டானாருடைய பெயரின் முதல் எழுத்தையோ, பாட்டியினுடைய பெயரின் முதல் எழுத்தையோ பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் பயன்படுத்தவே கூடாது. அப்பாவினுடைய பெயரை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் அது அடையாளம் காட்டக்கூடியது என்பதால் அதனை தவிர்க்க முடியாது. அதற்பிறகு வரும் எழுத்துக்களையெல்லாம் கிரகங்களைப் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். இராகுவோ, கேதுவோ நன்றாக இருந்தால்தான் மாதா பாட்டனையோ, பிதா பாட்டனையோ எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசெவ்வாய் என்பது பூமிக்காரகன். இந்த செவ்வாய் ஒருத்தருடைய ஜாதகத்தில் யோகாதிபதியாக இருந்து, அந்த செவ்வாய் நன்றாக இருந்தால்தான் ஊர் பேரைக்கூட சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நாமாகவே ஊர் பெயரைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சிலரெல்லாம் சேர்த்துக் கொள்கிறார்கள். நெல்லை, விருதை என்றெல்லாம், அப்படி சேர்க்கக்கூடாது. இதுபோன்று சேர்த்துக்கொண்ட சிலருடைய ஜாதகத்தைக் கூட பார்த்திருக்கிறோம்.\nவிருதுநகரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அவர் பெயரின் முன்பாக விருதை என்று சேர்த்திருந்தார். அவருடைய பூர்வ புண்ணியஸ்தானம் கெட்டுக் கிடக்கிறது. செவ்வாயும் கெட்டுக் கிடக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் ஏன் ஊர் பெயரைச் சேர்த்திருக்கிறீர்கள். வேண்டாம் எடுத்துவிடுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர், எனக்கு அடையாம் காண்பிப்பதே இந்த விருதைதான் என்றார். அதற்கு நான் சொன்னேன், இந்த விருதை விடுங்கள், பிறகுதான் வெற்றியடைவீர்கள் என்றேன். அவரும் அதனை மாற்றிவிட்டு கொஞ்ச காலம் கழித்து வந்தார். வந்தவர், அதனை மாற்றிய பிறகுதான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன் என்றார். அதற்கு முன்பு பெயர், புகழ் எல்லாம் இருந்தது. ஆனால், இப்பொழுதுதான் எனக்கென்று சொத்து வாங்கக்கூடிய அமைப்பு கிடைத்து இருக்கிறது என்றார். அதனால், பார்த்து சேர்க்கும் போதுதான் அது சிறப்பாக இருக்கும்.\nமுன்னேற்றம் – ஆன்மீகப் பார்வையில்: ஸ்ரீ அன்னை\n‌ப‌த்மநாபசா‌மி கோ‌யி‌ல் நகைகளை எ‌ன்ன செ‌ய்யலா‌ம்\n‌பி‌ப்ரவ‌ரி மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28\n‌பி‌ப்ரவ‌ரி மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1175544.html", "date_download": "2019-04-26T01:50:45Z", "digest": "sha1:BSMGPYZNJ5XTOPFH2LKRR7TK2MVWKSOC", "length": 15557, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் 2 : கமலைப் பார்த்து ‘நாம அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார்’ என்ற டேனி… ஏன் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் 2 : கமலைப் பார்த்து ‘நாம அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார்’ என்ற டேனி… ஏன் தெரியுமா\nபிக்பாஸ் 2 : கமலைப் பார்த்து ‘நாம அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார்’ என்ற டேனி… ஏன் தெரியுமா\nவிஸ்வரூபம் 2 படப்பாடலை வெளியிடுவதற்காக நடிகர் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் சீசன் 2வில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சிகளில் கமல் பங்கேற்று தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து, தவறுகளைச் சுட்டிக் காட்டுவது என தனது ஸ்டைலில் சிறப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்.\nஇந்நிலையில், சீசன் 2வில் முதல் போட்டியாளர் எலிமினேஷன் இன்று நடைபெற இருக்கிறது. அதோடு, விஸ்வரூபம் 2 படப்பாடலையும் இன்று பிக்பாஸ் மேடையில் கமல் வெளியிட இருக்கிறார். மகிழ்ச்சி: இதற்காக கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாடல் : இது தொடர்பான ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஅதில், ஸ்ருதி பாடல் ஒன்றைப் பாடுகிறார். அதனை சென்றாயன் தனது ஸ்டைல் ஆங்கிலத்தில் பாராட்டுகிறார். அப்பாவுக்கு தப்பாத பிள்ளை: அதனைத் தொடர்ந்து கமல், ‘இவருக்கு ஆங்கிலம் மிகவும் பிடிக்கும்’ எனச் சொல்ல, ஸ்ருதியும் தன் பங்கிற்கு ஆங்கிலத்தில் சென்றாயனிடம் பேசுகிறார். இதேபோன்று கடந்தவாரம் கமலும் சென்றாயனிடம் ஆங்கிலத்தில் பேசியது நினைவுக் கூரத்தக்கது. என்ஜாய் : பின்னர், டேனி ‘சார் நாம் தான் வாரம் தோறும் பேசுகின்றோமே, ஸ்ருதியிடம் இரண்டு வார்த்தை பேசிக்கிறேன்’ என்று கூறுகிறார். இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பில் அதிர்கிறது. ஸ்ருதியும் வெட்கத்தில் சிரிக்கிறார். கமலும், ‘என்ஜாய், என்ஜாய்’ எனக் கூறுகிறார்.\nஇந்நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இன்று தான் ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கு வந்த 16 போட்டியாளர்களில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார். அப்படியாக வாரந்தோறும் போட்டியாளர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுகையில் சக போட்டியாளர்கள் அழுது அவர்களுக்கு பிரியாவிடை கொடுப்பார்கள். எதிர்பார்ப்பு: எனவே, இந்த வாரம் விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு கலை நிகழ்ச்சிகளோடு, இந்த அழுகாச்சி காவியமும் கட்டாயம் இருக்கும். கமல் ஸ்டைலில் சொல்வதென்றால், அழுகை பாதி, சிரிப்பு பாதி இரண்டும் கலந்த கலவையாக’ இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nமுதலமைச்சரை பதவி விலக கோருவது ஒரு கேலிக்கூத்தாகும் – வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா..\nகோவையில் உடற்பயிற்சி செய்வது போல நடித்து கடையின் பல்பை திருடியவர்..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1176701.html", "date_download": "2019-04-26T01:43:54Z", "digest": "sha1:5FZIQROQTZPNCNJMKNW4DMW4LLYSE36L", "length": 14851, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (05.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதை மறுக்கிறது சைனா ஹாபர் நிறுவனம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்தி அடிப்படையற்றது என்று சைனா ஹாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிஜயகலாவின் கருத்தை வன்மையாக கண்டிக்கும் சரத் பொன்சேகா\nஎல்.ரி.ரி.ஈ தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபேலியகொட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகிரிவெஹர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nகிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் நேற்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது கடந்த மாதம் 12ம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nதாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-சா, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று வருகைதரும் அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.\nஅத்துடன், படைத்தரப்பு முக்கியஸ்தர்களையும் அவர், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுமார் 40 இலட்சம் ரூபா பண மோசடி செய்த இருவர் கைது..\nவெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/actor-thala-ajith-viswasam-shooting-on-progress-actress-nayanthara-nayan-airport-still-leaked-in-social-media/", "date_download": "2019-04-26T02:24:00Z", "digest": "sha1:HUMWMMCSVERDXREI6AZBUJVNHYBGGBAC", "length": 6100, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "விஸ்வாசம் படப்பிடிப்பிற்கு விரைந்த நடிகை நயன்தாரா. புகைப்படம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிஸ்வாசம் படப்பிடிப்பிற்கு விரைந்த நடிகை நயன்தாரா. புகைப்படம் உள்ளே\nவிஸ்வாசம் படப்பிடிப்பிற்கு விரைந்த நடிகை நயன்தாரா. புகைப்படம் உள்ளே\nவிவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தல அஜித் ஐதராபாத் புறப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை விமான நிலையம்சென்றுள்ளார். அப்போது தல அஜித்தை ரசிகர்கள் படமெடுத்துள்ளனர். ரசிகர்களால் எடுக்க்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே போன்ற நிகழ்வு நடிகை நயன்தாராவுக்கும் நடந்துள்ளது. இவரையும் விமான நிலையத்தில் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அவை இதோஇதோ……\nPrevious « வெற்றிகரமாக ஆரம்பமாகும் விஸ்வாசம் படபிடிப்பு – லேட்டஸ்ட் அப்டேட்\nNext நடிகர் சிம்புவை பார்க்க வந்த அவரது ரசிகர்கள் 7 கைது. விவரம் உள்ளே »\nதளபதி 63 – கதை திருட்டு குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி\nசோனம் கபூருடன் பஞ்சாபி பெண்ணாக நடிக்கப்போகும் பிரபல தமிழ் நடிகை.\nபுகழை விரும்பி பிரச்சனையில் சிக்கிய யாஷிகா.\nகடன் பாக்கியை செலுத்தாத லதா ரஜினிகாந்துக்கு உயர்நிதி மன்றம் எச்சரிக்கை- விவரம் உள்ளே\nஉங்களுக்கு டாண்ஸ் ஆட வருமா – அப்போ இந்த ச்சான்ஸ மிஸ் பண்ணாதிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/355/", "date_download": "2019-04-26T02:14:11Z", "digest": "sha1:WSVNC4YMXC3BELT5U5OPUCMINICE7BNW", "length": 21889, "nlines": 220, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 355 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nநிதி முறைகேடு தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சி முதல்வர் வேட்பாளர் அன்புமணி மீது வன்னியர் அமைப்புகள் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்\nதேர்தலை முன்னிட்டு கருணாநிதியின் கபட நாடகம்\nசெவ்வாய், ஜனவரி 19,2016, சென்னை – முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோர்ட்டில் ஆஜரானார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்படி ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு வாரப்பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியை அப்படியே எடுத்து 21.11.15 அன்று அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அது அவரது கட்சி பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. அதில் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது\nசெவ்வாய், ஜனவரி 19,2016, புதுடெல்லி – ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த குற்றப்பத்திரிகையை 2ஜி வழக்கு தொடர்பான சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்க முடிவு செய்ய உள்ளது. சென்னையை சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன். அவரது நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவினைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பதற்கு முந்தைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிர்ப்பந்தப்படுத்தினார் என்று\n6வது முறை,முதலமைச்சராக அம்மா ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி தீர்மானம்\nசெவ்வாய், ஜனவரி 19,2016, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற வைத்து, 6வது முறையாக முதலமைச்சராக அம்மா ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி உறுதி பூண்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமைக்கழகத்தில், கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர்\nமுதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,இரண்டு சிறுவர்களுக்கு கல்லீரலில் உருவான புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை:பெற்றோர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றி\nசெவ்வாய், ஜனவரி 19,2016, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு சிறுவர்களுக்கு கல்லீரலில் உருவான புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.தற்போது இச்சிறுவர்கள் நோய் நீங்கி உற்சாகமாக இருக்கின்றனர்.இதனால் மகிழ்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்ற மூன்றரை வயது சிறுவனும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற ஒன்றரை வயது சிறுவனும்\nதேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்பமனு, 20-ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதிங்கள் , ஜனவரி 18,2016, சென்னை : சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை தங்களது விருப்பமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வரும்\nதமிழக அரசின் சாதனை விளக்க வாகனம்:அமைச்சர் வீரமணியிடம் வாகனத்தின் சாவியை முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்படைத்தார்\nதிங்கள் , ஜனவரி 18,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, கழக அரசின் மகத்தான சாதனைகளையும், எண்ணற்ற நலத்திட்டங்களையும் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், பிரச்சாரப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள, வேலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பிரச்சார வாகனத்தின் சாவியை, அமைச்சர் திரு. K.C. வீரமணியிடம் வழங்கினார். தமிழ்நாட்டில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கழக அரசு செயல்படுத்தி\nபொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சிரமமின்றி ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயணிகள் நன்றி\nதிங்கள் , ஜனவரி 18,2016, பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வகையில், நான்காம் நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சிரமமின்றி தாங்கள் ஊர் திரும்ப முடிகிறது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கும், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்தும், அரசுப்\nமுதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,வேலூரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு 6,10,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி\nதிங்கள் , ஜனவரி 18,2016, மகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வேலூரில் சுழல் நிதி வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட பெண்கள், முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் சமூக பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கிலும், அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளவும் ஏதுவாக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு குறைந்த வட்டியில் சுழல் நிதி வழங்கும்\nமுதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பசுமைக்குடில் திட்டத்தின் மூலம் 3 மடங்கு விளைச்சலும், லாபமும் கிடைப்பதால் முதலமைச்சருக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி\nதிங்கள் , ஜனவரி 18,2016, மழையை எதிர்நோக்கி விவசாயம் செய்து வரும் மானாவாரி விவசாயிகள், ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ள பசுமை குடில் திட்டம், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த, விவசாயத்துறையில் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியதுடன், விவசாயிகளுக்கு மானியம் போன்ற சலுகைகளையும் வழங்கி வருகிறார். இதனால், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்று இருந்த மானாவாரி நிலங்கள், இன்று\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tamizh-review/kadigara-manitharkal-movie-review/57529/", "date_download": "2019-04-26T01:51:06Z", "digest": "sha1:YFFLZDHI2NMX6UNPEQWE5M6M265RAWB2", "length": 8698, "nlines": 87, "source_domain": "cinesnacks.net", "title": "கடிகார மனிதர்கள் - விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nகடிகார மனிதர்கள் – விமர்சனம்\nசென்னையில் குறைந்த வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்துபவர்களின் வாடகை குடியிருப்பு அவலங்களை சொல்லும் படம் தான் இந்த கடிகார மனிதர்கள்.\nசென்னையில் ரொட்டிக்கடை ஒன்றில் வேலைபார்க்கும் கிஷோருக்கு திடீரென வீடு மாறியாக வேண்டிய சூழல். கணவன்-மனைவி, குழந்தைகள் மூவர் என ஐந்துபேர் இருந்தாலும், கிடைத்த ஒரு வீட்டை தக்கவைத்துக்கொள்ள மகனை மறைத்து நான்கு பேர் தான் என சொல்லி குடிபோகிறார்.\nகண்டிப்பான வீட்டு ஓனர் பாலாசிங்கின் பார்வையில் தனது மகன் தென்பட்டுவிடாமல், கிஷோர் சமாளிக்கும் வேதனை நிறைந்த வாழக்கை தான் மீதிப்படம். இதில் திடீரென அவர் மகன் காணாமல் போய்விட, அவனை தேடியலைகிறார் கிஷோர்..\nஅதுபோக அதே குடியிருப்பில் பாட்டியுடன் வசிக்கும் கருணாகரனுக்கு பாலாசிங்கின் மகள் மேல் காதல் வர, அங்கே இன்னொரு புதிய பிரச்சனை முளைவிடுகிறது. இவற்றையெல்லாம் இந்த கடிகார மனிதர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்.. சமாளிக்க முடிந்ததா.. என்பதை வருத்தமும் வலியுமாக சொல்லியிருக்கிறார்கள்..\nசொற்ப வருமானம் கொண்ட ஒருவன் சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் குடும்ப நடத்துவதற்கு எப்படியெல்லாம் சிரமப்படுவான் என்பதற்கு உதாரண வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கிறார் கிஷோர். இருப்பதை வைத்து, கணவனின் தவிப்பை உணர்ந்து குடும்பம் நடத்த முயன்று மொத்த வாழக்கையை சமயலறைக்குள்ளேயே கழித்துவிடும் பெண்களின் முகமாக கிஷோரின் மனைவி கேரக்டரில் நடித்துள்ள லதாராவ், நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் காட்டுகிறார்.\nகொடுத்த கேரக்டரில் வஞ்சனை இல்லாமல் புகுந்துகொள்ளும் பாலாசிங் ஹவுஸ் ஒனராக கச்சிதம். சீரியஸாக செல்லும் கதையில் கருணாகரன் கலகலப்பை ஊட்டினாலும் அவரையும் யதார்த்தம் அறையும் காட்சியில் நொறுங்கிப்போகிறார் மனிதர். பாலாசிங்கின் மகளாக வரும் ஷெரின், சிசர் மனோகர், பாவா லட்சுமணன் ஆகியோர் கதையில் இயல்பாக கடந்துபோகிறார்கள்..\nசாம் சி.எஸ் ஸின் பின்னணி இசை இந்த கடிகார மனிதர்களின் வலியை, சோகத்தை நமக்கும் கடத்துகிறது. இந்தப்படத்தின் உயிர்நாடியும் இவரது பின்னணி இசை தான். கிடைத்த வாய்ப்பை வைத்து கமர்ஷியல் படம் எடுத்து கல்லா கட்ட முயற்சிக்காமல், எளிய மனிதர்களின் வலியை படமாக்கியதற்காக இயக்குனர் வைகறை பாலனை, படத்தில் தெரியும் குறைகளை மறந்து பாராட்டலாம்.\nஇந்தப்படத்தை எப்போதாவது பார்க்க நேர்ந்து அப்போதெல்லாம் ஒரு ஹவுஸ் ஓனர் தன்னை மாற்றிக்கொண்டார் என்றால் அதுவே இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றி.\nPrevious article ‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கௌதமி விதித்த நிபந்தனை..\nNext article விஸ்வரும் கமல் எஸ்கேப் ; ஆனால் தயாரிப்பாளர்..\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/pro-kabaddi-league-chennai-thalaivas-vs-telugu-titans-match-today-118100900032_1.html", "date_download": "2019-04-26T02:21:33Z", "digest": "sha1:QILV4FB2B3YQSDXADLLMLAYX3SVFCGQ3", "length": 10882, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோல்வியிலிருந்து மீளுமா தமிழ்தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்ஸுடன் இன்று மோதல் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n தெலுங்கு டைட்டன்ஸுடன் இன்று மோதல்\nபுரோ கபடி லீக்கின் இன்றைய ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் இன்று மோத இருக்கிறது,\nஅஜய் தாகூர் தலைமையிலான தமிழ்தலைவாஸ் அணி முதல் லீக் ஆடத்தில் பாட்னா பைரேட்ஸுடன் மோதியது. சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது.\nஇதனைத்தொடர்ந்து நேற்றைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி உ.பி. யோதா அணியுடன் மோதியது. இதில் 32-37 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ்தலைவாஸ் போராடி தோல்வியுற்றது.\nஇந்நிலையில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை தலைவாஸ் விஷால் பரத்வாஜ் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது.\nஇன்று இரவு 9 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்த ஆட்டத்தில் சென்னை தலைவாஸ் நேற்றைய தோல்விலிலிருந்து மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nநடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி - விஜய் ரசிகர்கள் அடாவடி\nஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: சென்னை - பெங்களூர் அணி இன்று மோதல்\nஆசிய கோப்பை சூப்பர் 4 இன்று இந்தியா – வங்காளதேசம் மோதல்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/12896-2018-10-21-17-39-45", "date_download": "2019-04-26T02:15:23Z", "digest": "sha1:6Z6BHWNL2SRHPIR57CS7BXPICZFPFFKG", "length": 6015, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோலி, ரோஹித் சர்மா சதம் : முதல் போட்டியில் மே.இந்தியாவை வீழ்த்தியது இந்தியா", "raw_content": "\nகோலி, ரோஹித் சர்மா சதம் : முதல் போட்டியில் மே.இந்தியாவை வீழ்த்தியது இந்தியா\nPrevious Article விராத் கோலி சதம் : ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கடும் பலப்பரீட்சை\nNext Article 2 ஆவது முறையாகவும் ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்து சேம்பியனானது பிரான்ஸ்\nஇந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் குவஹாதியில் தொடங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 47 பந்துகள் மீதமிருந்த போது வெற்றியை தனதாக்கியது.\nமுதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 322 ஓட்டங்களை எடுத்தஹ்து. ஹெத்மியெர் 106 ஓட்டங்களை எடுத்தார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய 42.1 ஓவரில் 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக கடந்தது. ரோஹித் ஷர்மா 152 ஓட்டங்களையும், விராத் கோலி 140 ஓட்டங்களையும் எடுத்தனர். கோலிக்கு இது 36 வது ஒருநாள் சதமாகும். ரோஹித்துக்கு இது 20 வது ஒருநாள் சதமாகும்.\nPrevious Article விராத் கோலி சதம் : ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கடும் பலப்பரீட்சை\nNext Article 2 ஆவது முறையாகவும் ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்து சேம்பியனானது பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/antonin-scalia-supreme-court-justice-dies-at-79/", "date_download": "2019-04-26T01:46:26Z", "digest": "sha1:GF3USC3IZWD6D7F6JHW44BBZYPRZCRVE", "length": 8197, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி திடீர் மரணம். ஒபாமா இரங்கல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி திடீர் மரணம். ஒபாமா இரங்கல்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nஅமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றிவந்த அண்டோனின் ஸ்காலியா(79) மேற்கு டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சொகுசு ஓய்வு விடுதியில் மரணம் அடைந்தார்.\nபழமைவாதத்தையும், அமெரிக்காவின் தொன்மையான கலாசாரத்தையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை எழுதியுள்ள ஸ்காலியாவின் மரணம் இயற்கையாக அமைந்ததாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் குறிப்பிட்டுள்ள நிலையில், விடுமுறையை கழிப்பதற்காக கலிபோர்னியாவுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அண்டோனின் ஸ்காலியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அமெரிக்காவின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அண்டோனின் ஸ்காலியாவுக்கு பதிலாக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக அதிபர் ஒபாமா ஆலோசித்துவரும் நிலையில் அமெரிக்க இந்தியரான ஸ்ரீ ஸ்ரீனிவாசன் உள்பட ஐந்து நீதிபதிகளின் பெயர்கள் இப்பதவிக்காக பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.\nஆனால், புதிய நீதிபதியை நியமிப்பதில் ஒபாமா அவசரம் காட்டக்கூடாது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று புதிய அதிபராக பதவி ஏற்பவர்தான் இந்த நியமனத்தை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nதவறான நாளில் ஆப்கானிஸ்தான் அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகும் தமிழர்\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4475.html", "date_download": "2019-04-26T02:01:55Z", "digest": "sha1:UNH2Q7YBUBIBGFBHVQT7FQMKJWBAB3VP", "length": 6804, "nlines": 105, "source_domain": "www.yarldeepam.com", "title": "விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! - Yarldeepam News", "raw_content": "\nவிமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nவிமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் உகண்டாவில் இடம்பெற்றுள்ளது.\nEntebee விமான நிலையத்தில் இருந்து EK729 என்ற விமானம் துபாய் செல்வதற்கு தயாராக இருந்தது.\nஅப்போது விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து சரிபார்த்துள்ளதாக தெரியவருகிறது.\nஅப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக குறித்த விமானப் பணிப்பெண் கீழே விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது.\nஉடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தகுந்த உதவிகள் வழங்கப்படுமென விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nவீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை; உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nபெரிய வெள்ளியை இன்று அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள்\nகடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட 14 இந்திய பெண்கள்\nஅமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nவீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை; உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nபெரிய வெள்ளியை இன்று அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள்\nகடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட 14 இந்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69867-tamil-actors-who-face-problems-ahead-of-their-movie-release.html", "date_download": "2019-04-26T02:12:56Z", "digest": "sha1:BZWDUZQTF2TE4P2HAWF4KAO2NGSWS4MM", "length": 28451, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி, கமல், விஜய், சிம்புவுக்கு நடந்ததுதான் சிவகார்த்திகேயனுக்கு நடந்திருக்கு! | tamil actors who face problems ahead of their movie release", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (17/10/2016)\nரஜினி, கமல், விஜய், சிம்புவுக்கு நடந்ததுதான் சிவகார்த்திகேயனுக்கு நடந்திருக்கு\n'எங்களை வேலை பார்க்க விடுங்க' - சிவகார்த்திகேயனின் இந்தப் புலம்பல்தான் இந்த வார வைரல். அது சரி, வளர்ற ஹீரோ, இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்றெல்லாம் இதை ஈஸியாக டீல் செய்ய முடியாது. காரணம், தமிழ் சினிமாவுலகில் காலங்காலமாக ஐஸ்க்ரீம் தின்று ஸ்பூன் போட்ட படா படா ஹீரோக்களுக்குமே இந்தப் பிரச்னை இருக்கிறது. 'என்ன பாஸ் இந்தப் படத்துக்குப் பிரச்னை பண்ண வர்றேன்னு சொல்லிட்டு வரவே இல்லை' என இனி ஹீரோக்களே போராட்டக் குழுவுக்கு போன் பண்ணி கேட்பார்கள் போல. அப்படி ஒவ்வொரு ரிலீஸுக்கும் தட்டுத் தடுமாறி முங்கு நீச்சல் போட்டுக் கரையேறும் சில முன்னணி ஹீரோக்களின் பட்டியல் இது.\n90-களில் அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்கி, பின் மீண்டாலும் இவரின் படங்களுக்குப் பெரிதாக எந்தப் பிரச்னையும் வரவில்லை. 2002-ல் பா.ம.க-வோடு இவருக்கு முட்டிக்கொள்ள முளைத்தது வினை. படப்பெட்டியை எல்லாம் தூக்கிக்கொண்டு பறந்தார்கள். பலத்த பரபரப்பிற்குப் பின் படம் ரிலீஸாகி வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனது. அதன்பின் 'குசேலன்' பட ரிலீஸின்போது காவிரிப் பிரச்னையில் கன்னடர்களைத் திட்டியதற்கு மன்னிப்பு கேட்டால்தான் படம் ரிலீஸாகும் எனப் பிரச்னை கிளம்ப, எதிர்ப்புகளை மீறி மன்னிப்பு கேட்டார் ரஜினி.\nஅதன்பின் 'கோச்சடையான்' படத்திற்கும் பணப் பிரச்னைகள். இது 'லிங்கா' வரையில் எதிரொலித்தது. அது போக, 'லிங்கா' என் கதை என ஒருவர் வழக்குப் போட, அதுவும் பஞ்சாயத்தானது. பட ரிலீஸுக்குப் பின் வினியோகஸ்தர்கள் கோபமும் ரஜினி பக்கம் திரும்பியது. நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என அவர்கள் தொடங்கிய போராட்டம் 'கபாலி' வரை எதிரொலித்து அடங்கியது.\nபட ரிலீஸுக்கு இவர் அளவிற்குக் கஷ்டப்பட்ட ஆட்கள் உலக சினிமாவிலேயே இருக்க முடியாது. 'சண்டியர்' என்ற பெயரில் தொடங்கிய பஞ்சாயத்து 12 ஆண்டுகளாகியும் விடாமல் துரத்துகிறது. 'ரிலீஸுக்குத் திணறிய கமலின் பத்து படங்கள்' என லிஸ்டிக்கல் ஆர்டிகிளே எழுதலாம் போல. 'விருமாண்டி' வெளியான கொஞ்ச ஆண்டுகள் கழித்து 'தசாவதாரம்' என் கதை என ஒருவர் வழக்கு போட்டார். இந்து அமைப்பு ஒன்று மல்லிகா செராவத் மீது வழக்குப் போட்டது. இதை எல்லாம் தாண்டி வெளியான படம் சூப்பர் ஹிட்.\n'மன்மதன் அம்பு' படத்தில் வேறுவிதமான பிரச்னை. கமல் எழுதிய பாடல் ஆபாசமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்ப, வழக்கம்போல பிரச்னைகளைக் கடந்து ரிலீஸானது படம். அடுத்து 'விஸ்வரூபம்'. சொல்லவே தேவையில்லை. இந்து அமைப்பினர், முஸ்லீம் அமைப்பினர், தியேட்டர் உரிமையாளர்கள், அரசாங்கம் என எல்லாத் தரப்பும் கமலுக்கு எதிராக திரள, ஓப்பன் பிரஸ்மீட் வைத்து கண்ணீர்விட்டார் கமல். ரசிகர்கள் ஒன்று திரள, படம் ரிலீஸாகி மெகா ஹிட் ஆனது. அதன்பின் 'உத்தமவில்லன்'. இந்த முறையும் ஒரு இந்து அமைப்பு கொடி பிடிக்க ஒருநாள் லேட்டாக ரிலீஸாகி பெட்டிக்குள் சுருண்டது படம். இதோ இப்போதே 'சபாஷ் நாயுடு' படத்திற்கும் அங்கங்கே எதிர்ப்புகள் கிளம்புகின்றன.\nபட ரிலீஸ் விவகாரத்தில் கமலுக்கு இவர் சிஷ்யப் பிள்ளை. 2010 வரை பெரிதாகப் பிரச்னைகள் எதுவுமில்லை. 'காவலன்' ரிலீஸ் சமயம் ஆளும் தரப்பு குடைச்சல் கொடுக்க, பல இடங்களில் ரிலீஸ் தடைபட்டது. மீடியாவும் ரசிகர்கள் கூட்டமும் தலையிட்ட பின்னரே படம் ரிலீஸானது. இதனால் கடுப்பாகி விஜய் அணில் அவதாரம் எல்லாம் எடுத்தார். ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை. 'துப்பாக்கி' பட ரிலீஸின்போது சில முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க ரிலீஸ் சிக்கலானது. அவர்கள் படம் பார்த்து ஓகே சொன்னதும்தான் ரிலீஸ்.\nBorn to lead - விஜய்யை அதிகம் கடுப்பேற்றும் பன்ச் இதுவாக இருக்கலாம். ஒரு டயலாக், முழுப் படத்தையே பழிவாங்கும் எனத் தமிழகம் உணர்ந்த தருணம் அது. சொன்ன தேதிக்கு சில நாட்கள் கழித்துதான் படம் ரிலீஸே ஆனது. அதன் பின் 'கத்தி'. லைக்கா தயாரிப்பு என அம்மா ஆசிர்வாதம் பெற்ற வேல்முருகன் முழுமூச்சாய் முண்டாசு கட்டி எதிர்த்தார். பாவம் அதற்குப் பின் வேல்முருகனுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் போல. 'புலி' ரிலீஸ் சமயத்தில் ஐ.டி ரெய்டு. 'பைரவா'விற்கு என்ன டிசைனோ\nமற்ற ஹீரோக்களுக்கு எல்லாம் வெளியில் இருந்துதான் பிரச்னை. இவர் படத்துக்கு முக்கியப் பிரச்னையே இவர்தான். 'போடா போடி' எப்போதோ தொடங்கி எப்போதோ முடிந்த படம். லேட்டாகத்தான் ரிலீஸானது. 'வாலு'வும் அனுமார் வாலு கதைதான். முதல் வருஷம் பாடல்கள், அடுத்த வருஷம் ட்ரெய்லர், அதற்கடுத்து படம் என பிட்டு பிட்டாக ரிலீஸாகி பொறுமையை சோதித்தது.\nவாலு போய் வந்தது 'இது நம்ம ஆளு'. நாம ஏன் இதுல கமிட்டானோம் என இயக்குநர் ஓப்பனாய் ஃபீல் பண்ணுமளவிற்குக் கதறவிட்டார்கள். முக்கி முனகி ரிலீஸ் செய்தும் ரிசல்ட் பெரிதாக இல்லை. இதோ இளசுகள் ஆர்வமாய் எதிர்பார்க்கும் 'அச்சம் என்பது மடமையடா' படமும் சிம்புவால் தாமதவதாகக் குரல்கள் எழுகின்றன. எப்பதான் ஜி படத்தை கண்ணுல காட்டுவீங்க\nதமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் கலெக்‌ஷன் கில்லி. 'காக்கி சட்டை' வரை பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட ஃபைனான்ஸ் பிரச்னையால் 'ரஜினிமுருகன்' இதோ அதோ என இழுத்தடித்து ரிலீஸானது. அதன்பின் இப்போது 'ரெமோ'. பட பூஜை போட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. பி.சி ஶ்ரீராம், முத்துராஜ், ரசூல் பூக்குட்டி என படா படா ஆசாமிகளின் உழைப்பில் உருவாகி இருந்தாலும் ரிலீஸ் ஆவதே சந்தேகம் என்ற நிலைமையில்தான் இருந்ததாக இப்போது மனம் திறந்திருக்கிறார் சிவா. முட்டுக்கட்டை போட்டவர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும், வேந்தர் மூவிஸ் மதனும் என ஒரு தகவல் உலவுகிறது. ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டதால் அடுத்தடுத்து பஞ்சாயத்துகள் நடக்கலாம்.\nஇந்த லிஸ்ட்ல அதிசயமா ஒரு ஹீரோயினும் இருக்காங்க அவங்க யாருனு இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க ஜி\nரஜினி கமல் விஜய் சிம்பு சிவகார்த்திகேயன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/16041902/Leaders-across-Tamil-Nadu-Final-vote-collection-Propagation.vpf", "date_download": "2019-04-26T02:20:39Z", "digest": "sha1:NIA64IPI5MUDLOJJWMSE7A2MWNI2BJ3K", "length": 28667, "nlines": 161, "source_domain": "www.dailythanthi.com", "title": "Leaders across Tamil Nadu Final vote collection Propagation this evening ends 18 on voting || தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு + \"||\" + Leaders across Tamil Nadu Final vote collection Propagation this evening ends 18 on voting\nதமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு\nதமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.\nஇந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.\nமுதல் கட்டமாக 91 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த 11-ந் தேதி தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் 18-ந் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.\nஇந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டி களத்தில் பிரகாசிக்கின்றன.\nநாடாளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும் (ஆண்கள் 781, பெண்கள் 63, திருநங்கை 1), சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் (ஆண்கள் 242, பெண்கள் 27) போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.\nகடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளியாக சுழன்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளனர்.\nஅ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பியூஸ் கோயல், ஸ்மிரிதி இரானி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா மற்றும் கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.\nதி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.\nடி.டி.வி.தினகரன், கமல் ஹாசன், சீமான் உள்பட பலர் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வெயில் கடுமையாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் வெற்றிக்காக வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இன்று இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள்.\nதேர்தல் விதியின்படி, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். 18-ந் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது, 16-ந் தேதி (இன்று) மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஓய்கிறது.\nஇதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nவாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் இருந்து ( 18-ந் தேதி மாலை 6 மணி) 48 மணி நேரத்துக்கு முன்பு (16-ந் தேதி மாலை 6 மணிக்குள்) அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். கடைசி 2 நாட்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் செய்யக்கூடாது. அந்த 2 நாட்களும் வாக்காளர்கள் சுதந்திரமாக சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.\nமீடியா கண்காணிப்பு மற்றும் விளம்பரம் சான்றளிக்கும் குழு (எம்.சி.எம்.சி. குழு), டி.வி.களில் செய்யப்படும் விளம்பரங்களை கண்காணித்து வருகிறது. அதில் ஆட்சேபகரமான வாசகங்கள் வருவதாக கட்சிகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.\nஅந்த வாசகங்களை அழித்துவிடும்படி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த வாசகங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பெரிய அளவில் புகார்கள் வரவில்லை.\nஇடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும்கூட 16-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து 19-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. அதன் பின்னர் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nநாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18-ந் தேதி (நாளை மறுநாள்) அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை (மதுரை நாடாளுமன்ற தொகுதி நீங்கலாக) நடைபெறும்.\nமதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 16-ந் தேதி அன்று (இன்று) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126-ன் கீழ்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.\nஅதன்படி, தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.\nயாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.\nபொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்க செயல்பாடு அல்லது ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பிரசாரம் செய்யக்கூடாது.\nஇந்த விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.\nதொகுதிக்கு வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 16-ந் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.\nகல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.\nவேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், 16-ந் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.\nவாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தனி அனுமதி பெற உரிமையுடையவராவார். அதன்படி, அவரது பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்கான மற்றொரு வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி பெறலாம்.\nவாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடு.\nஇரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126 (1) (பி) பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் (இன்று மாலை 6 மணி முதல்) ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது.\n11-ந் தேதி காலை 7 மணி முதல் மே 19-ந் தேதி அன்று மாலை 6.30 மணி வரையில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் 234 மையங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது\nதமிழகம் முழுவதும் 234 மையங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.\n2. தமிழகம் முழுவதும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகம் முழுவதும் கொடி கம்பங்களை அகற்றி விட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. தமிழகம் முழுவதும் சாலைகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகம் முழுவதும் உள்ள சாலைகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. தமிழகம் முழுவதும் முதியோர் இல்லங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் கலெக்டர்களுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகம் முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\n2. குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\n3. அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\n4. சென்னையில் நாளை நடக்க உள்ள ஐ.பி.எல். ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்க அலைமோதிய கூட்டம் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் போலீஸ் தடியடி\n5. காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: தேடப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/badminton/42257-saina-nehwal-cruises-into-quaters-of-bwf-world-championship.html", "date_download": "2019-04-26T02:56:39Z", "digest": "sha1:MVL7RYK6PKLQDTBJSFXHWSU67WVOUCSY", "length": 10539, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா நேவால் | Saina Nehwal cruises into quaters of BWF World Championship", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஉலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா நேவால்\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேறினார். மேலும், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பா கலப்பு இணையும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, சீனாவின் நஞ்சிங்கில் நடந்து வருகிறது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சாய்னா நேவால் 21-16, 21-19 என்ற நேர்செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்.\nகலப்பு பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ராங்கிரெட்டி - அஷ்வினி பொன்னப்பா இணை, மலேசியாவின் கோஹ் சூன் ஹயாட் - ஷெவோன் ஜெமெய் லாய் ஜோடியுடன் மோதியது.\n59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், ராங்கிரெட்டி - அஷ்வினி இணை, 20-22, 21-14, 21-6 என்ற கணக்கில் மலேசிய கூட்டணியை வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய கூட்டணி, அப்போட்டியில் சீனாவின் செங் சிவெய் - ஹுவாங் யாக்கியங் இணையுடன் மோதுகின்றது.\nமற்றொரு கலப்பு பிரிவில் திஜு - ஜவாலா கட்டா இணையும் காலிறுதிக்கு முன்னேறியது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாரி 2 பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவா\nஎல்லையில் இந்திய - சீன படைகள் சந்திப்பு\nமுதல் டெஸ்ட்: இங்கிலாந்து 287 ரன் எடுத்து ஆட்டமிழந்தது\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெ. வுக்கு களங்கம்; கமல் மீது வழக்குப்பதிவு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா ஓபன்: சாய்னா நேவால் விலகல்...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாய்னா: சுவிஸ் ஓபன் விளையாடமாட்டார்\nஇங்கிலாந்து ஓபன்: காலிறுதி வாய்ப்பை இழந்தார் சாய்னா\nஇங்கிலாந்து ஓபன்: சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amrithavarshini.proboards.com/thread/1275/", "date_download": "2019-04-26T01:46:41Z", "digest": "sha1:SFMETD4G4CYLB54CP5UW3YPS6ONLHDZY", "length": 5717, "nlines": 138, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "காணி நிலம் வேண்டும் பராசக்தி | Amritha Varshini", "raw_content": "\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி Sept 18, 2016 6:12:30 GMT 5.5\nமஹாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த தினம் (செப்டம்பர் 11).\nஇதைக் கொண்டாடும் வகையில் அவரின் கவிதையை நம் அம்ரிதவர்ஷிணி அன்பர்களுக்கு பகிர ஆவல் கொண்டேன்.\nபாரதியின் கவிதைகள் சாகாவரம் பெற்றவை. அவை படிக்க படிக்க நமக்கு ஆனந்தத்தை தரும் என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ\n\"காணி நிலம் வேண்டும்” என்ற கவிதையை உங்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nகவிதை மற்றும் திரு உன்னிகிருஷ்ணனின் படலைக் கேட்க உறலியை சொடுக்கவும்.\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்\nஅங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்\nஅந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்\nஅங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்\nபத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்\nநல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்\nஅங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்\nஎன்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்\nபாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்\nஎங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்\nஅந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்\nஎன்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nallikkottai18v.blogspot.com/2011/12/blog-post_29.html", "date_download": "2019-04-26T02:46:20Z", "digest": "sha1:GQ5FPC46I2F7DDQJFW2B7ZLYN4PIZCCH", "length": 8536, "nlines": 123, "source_domain": "nallikkottai18v.blogspot.com", "title": "Nallikkottai: இரயில் பாதை எங்கள் ஊரில் !", "raw_content": "\nஇரயில் பாதை எங்கள் ஊரில் \nஇரயில் பாதை எங்கள் ஊரில் \nஇதோ இரயில் வருகிறது பாருங்க என்று ஒரு சத்தம் நானோ அங்கும் ,\n ( சிக்கு புக்கு , சிக்கு புக்கு இரயில் ) ...\nமன்னார்குடி - சென்னை இரயில் பாதை\nஎங்கள் ஊரிலிருந்து ( மன்னையிலிருந்து ) சென்னைக்கு இரயிலில் ஏதுவாக பயணம் செல்லலாம் .\nஇரயில் எங்கள் ஊருக்கு வந்தது என்பது எங்களுக்கு பெருமை .\nஅட அமாங்க நாங்களும் தொடர்வண்டியில் குடும்பத்துடன் , அழகான\nபசுமைநிரைந்த சோலைகளையும் , வயல்வெளிகளையும் கண்டு மகிழ்ந்து\nமன்னார்குடியிலிருந்து - சென்னைக்கு புறப்படும் இரயில்\nசுகமான ரயில் பயணத்திற்கு வாழ்த்துகள்..\nஇராஜராஜேஸ்வரி அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nநம் நட்பு தொடரட்டும் அக்கா.......\nராஜி அக்கா வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி. நம் நட்பு மீண்டும் தொடரட்டும் .........\nஇயற்கையை ரசித்து செல்லும் ரயில் பயணம் சுகமானது தான்.\nவாங்க கோமதி அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...\nரயில் படங்கள் அழகாக உள்ளன.\nரயில் பயணம் எப்போதும் சுகமானதே\nஐயா தங்களது வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் ஐயா என்று திருத்திக்கொள்ள சொன்னதற்கு மிக்க நன்றி.\n என வரவேற்கிறேன்............ என்னுடைய உறவினராக வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அட்சயா...\nவணக்கம் உறவே..இனிதான பயணங்களுக்கு சிறிய சொந்த்த்திக் நிறைந்த வாழ்த்துக்ள்.பயண அனுபங்கள் இனிதாகட்டடும்.சந்திப்போம் சொந்தமே..\nவாத்துக்களுக்கு மிக்க நன்றி அதிசயா ...தொடரட்டும் நம் நட்பு...\nஎனது ஊரும் மன்னை தான் என் கல்லூரிப்பருவத்தில் மன்னைக்கும் நீடாமங்கலத்திற்கும் இடையே ரயில் ஓடிக்கொண்டிருந்து, சில காலம் கழித்து நின்று விட்டது. இப்போது மறுபடியும் பரக்குடியிலிருந்து மன்னை வழியே சென்னைக்கு ரயில் செல்லுகிறது என்பது எத்தனை சந்தோஷம்\n”சிக்கு புக்கு , சிக்கு புக்கு இரயிலே”\nஇரயில் என்றாலே சத்தம் இருக்கத்தான் செய்யும்.\n- தமிழ் அறிஞர் கி.வ.ஜ.சொன்னது.\nசற்று முன் நான் படித்தது\nஎன்ற இரண்டு MEANING உண்டு.\nஅதையே அவர் அவ்வாறு சிலேடையாகக் கூறியுள்ளார்.\nவாங்க மனோ அம்மா நீங்களும் மன்னைதானா கேட்கவே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.... உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி... நம் நட்பு தொடரட்டும்.....\nஐயா உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி... எனக்கு sound என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள அர்த்தத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா...\nசிறிய சுவையான அனுபவப் பதிவ\n``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nஇரயில் பாதை எங்கள் ஊரில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/the-famous-bahubali-actress-who-bought-88-takes-in-the-super-deluxe-film-118101300041_1.html", "date_download": "2019-04-26T01:59:45Z", "digest": "sha1:Q2UNJKA33PMBZWR4R7JLA7LPRF5FDXGT", "length": 11676, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூப்பர் டீலக்ஸில் 88 டேக்குகளை வாங்கிய பிரபல பாகுபலி நடிகை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூப்பர் டீலக்ஸில் 88 டேக்குகளை வாங்கிய பிரபல பாகுபலி நடிகை\nநடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘ஆரண்யக் காண்டம்’ படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இவர் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். திருநங்கை கேரக்டரின் பெயர் ஷில்பா. மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகையான ரம்யாகிருஷ்னன் இந்த படத்தில் லீலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nமுதலில் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க நதியாவை அணுகினர் படக்குழுவினர். ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் அந்த கதாபாத்திரத்தில் தற்போது ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.\nபடத்தின் முக்கியமான ஒரு காட்சியில் நடிக்க 88 ரீடேக் எடுத்துள்ளார் ரம்யாகிருஷ்ணன். இந்த காட்சிக்காகவே நதியா படத்தில் இருந்து விலகினார் என்றும் சொல்லாம். இரண்டு நாட்களாக நதியாவை வைத்து அந்த காட்சியை படமாக்க முயற்சித்தோம். ரம்யா கிருஷ்ணன் 88வது டேக் எனக்கு திருப்தி அளிக்காவிடில் படத்தை விட்டு வெளியேறுவதாக கூறினார்.\nபிரபல நடிகையின் திருமணம் பாதியில் நின்றது - காரணம் இதுதான் \nநான் சொன்னதாக ஷேர் செய்வாங்க - சின்மயி கொடுக்கும் அலார்ட்\nசூரியை புகழ்ந்து தள்ளிய தல அஜித்\nஅது சஞ்சயின் அக்கவுண்டே இல்லை... விஜய் தரப்பு அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு –எஸ் ஏ சி கேள்வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-04-26T02:01:06Z", "digest": "sha1:O42AD75SKB36EIJZPUEQ2TXQQPXOSRUB", "length": 10480, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'சர்வம் தாளமயம்' திரைவிமர்சனம் | Chennai Today News", "raw_content": "\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nஒரு ஏழை மிருதங்கம் செய்யும் தொழிலாளி கர்நாடக சங்கீதத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஏற்படும் பிரச்சனைகள், இன்னல்கள் தான் இந்த படத்தின் சுருக்கம்\nகர்நாடக சங்கீதம் என்றாலே ஒரு பிரிவினர்களுக்கு மட்டும்தான் என்று காலங்காலமாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்த சங்கீதம் அனைவருக்கும் சமம் என்ற அழுத்தமான செய்தியை இயக்குனர் ராஜீவ் மேனன் இந்த படத்தில் கூறியுள்ளார்.\nமிருதங்கம் செய்து கர்நாடக இசைக்கலைஞர்களுக்கு விற்பனை செய்யும் குமாரவேல் மகன் தான் ஜிவி பிரகாஷ். விஜய் ரசிகராக பொருப்பின்றி ஊரை சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு மிருதங்கம் மீது ஈர்ப்பு வருகிறது. எனவே மிருதங்க சக்கரவர்த்தி நெடுமுடிவேணு அவர்களிடம் முறைப்படி கற்றுக்கொள்ள விரும்புகிறார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அவமானங்கள், அதன் பின் அவருடைய இசைத்தேடல், கடைசியில் சுப முடிவுதான் இந்த படத்தின் விரிவான கதை\nஜிவி பிரகாஷ் ஒரு இசையமைப்பாளர் என்பதால் ஒரு இசை வித்வான் கேரக்டரை உள்வாங்கி அருமையாக நடித்துள்ளார். நாச்சியார் படத்திற்கு பின் அவருக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு இந்த படம். அதை அருமையாக பயன்படுத்தியுள்ளார்.\nநாயகி அபர்ணா வரும் காட்சிகள் கவிதை போல் இதமாக உள்ளது. வெகு இயல்பான இவருடைய நடிப்பு அவருக்கு அதிக வாய்ப்புகளை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிருதங்க வித்வான் கேரக்டரில் நடித்திருக்கும் நெடுமுடிவேணுவுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை.\nவினீத், குமாரவேல், ஆகியோர்களின் நடிப்பும் ஓகே.\nஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும் வகையில் உள்ளது.\nஇசை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த படத்தை இயக்கியுள்ள ராஜீவ் மேனனுக்கு பாராட்டுக்கள். இருப்பினும் இதே விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம், ஜாதி, மதம் மற்றும் விஜய் ரசிகர் மன்ற காட்சிகள் தேவையில்லாதது. இருப்பினும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு அருமையான இசைப்படம் என்பதே இந்த படத்திற்கான விமர்சனம்\nமம்தா ஆட்சியில் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்: அமித்ஷா திடுக்கிடும் குற்றச்சாட்டு\nசிறுபான்மை பள்ளிகள் குறித்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து\nபிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஓகே சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்\nஅனுஷ்காவின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nயூடியூப் விமர்சகர் ஆகும் நடிகை ஷகிலா\nரஜினி மகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6420", "date_download": "2019-04-26T03:16:17Z", "digest": "sha1:HXIIUEIG6IR4PA6W7LUDYQIBBBX5ZFZ2", "length": 10097, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "தினமும் கோலம்போடுங்க! | Kolampotunka everyday! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\nவீட்டு வாசலில் ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பதற்கு முன் சாணியை தெளித்து கோலம் போடுவது இன்றும் கிராமத்தில் வழக்கமாக உள்ளது. நகர வாழ்க்கையில் வாசலில் ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறோம். நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாராத்தின் பிரதிபலிப்பு தான் ேகாலங்கள். மாக்கோலம், ரங்கோலி, புள்ளி கோலம்ன்னு நாம் விரும்பம் கோலங்களை போட்டுக் கொள்கிறோம். வாசலில் கோலம் போடுவதால் தினசரி நம் வீட்டிற்கு தேவர்கள் மற்றும் லட்சுமி தேவி வருவதாக ஐதீகம். அவர்களை வரவேற்கும் விதமாக கோலத்தை மங்கள சின்னமாக இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. வீட்டு வாசலை அலங்கரிக்கும் இந்த கோலங்களை எப்படி போடலாம்ன்னு சில குறிப்பு உங்களுக்காக...\n* கலர்க்கோலம் போடும்போது கலருடன் சலித்த ஆற்று மணல், கோல மாவு கலந்து பிறகு வாசலில் கோலம் போட்டால், கலர்க்கோலம் பளிச்சென இருக்கும்.\n* மாக்கோலம் போடும் முன் அரைத்த மாவில் தனித்தனியே கலர் சேர்த்துக் கலந்து வைக்கலாம். மொசைக் தரையில் ேகாலம் போட்டாலும் பளிச்சென்று இருக்கும்.\n* மாக்கோலம் போடும்போது துணியில் வைத்துக் கோல இழைப்போடுவது போல பஞ்சில், பிரஷ்ஷில் அல்லது ஸ்பான்ஞ்சில் நனைத்துப் போட்டால் பிசிறில்லாமல் அழகாக வரும்.\n* பூசணிப்பூ கிடைக்கவில்லை என்றால், இப்போது கிடைக்கும் வண்ண வண்ண பெங்களூர் ரோஜா பூக்களை அந்தந்த கிழமைக்கேற்ப நடுவில் வைத்தால்\n* மார்கழி மாதம் அதிகாலையில் வாசலில் அகல் விளக்கை ஏற்றி வைத்துப் பின் கோலமிட, மார்கழி மாத பீடை அகலும்.\n* ரங்கோலி போடும்போது கையால் வட்டம், சதுரம் வரைய முடியாவிட்டால் பழைய கேஸ்கெட், ஃபைல் (file) பழசானது போன்றவற்றால் அவுட்லைனாக வரைந்து பின் கோலம் போட, அழகாக இருக்கும்.\n* காலை நேர பரபரப்பில் கோலம் பெரிதாக போட முடியாவிட்டாலும் விடுமுறை தினங்களில் கோலமிடும் போது அது ஒருமைப்பாட்டுக்கு உதவுவதோடு, கைகளுக்கும் பயிற்சியாக இருக்கும்.\n* ஸ்டென்சில் டிசைனை கொண்டு வரைந்து அதில் டிசைனுக்கு ஏற்ப கலர் கொடுத்து பார்டரை வெள்ளை நிற மாவால் அழகுப்படுத்தினால் கோலம் பார்க்க நன்றாக இருக்கும்.\n* கலர்க்கோலம் போட்டவுடன், பார்டர் கொடுத்துவிட்டு ஓரத்திலோ அல்லது நடுவிலோ அதன் மினியேச்சர் கோலம் ஒன்றையும் சின்னதாகப் போட, பார்க்கும் போது கண்களுக்கு ரம்மியமாக இருக்கும்.\n* கலர்க்கோலம் போடுவதற்கு முன் கோலமாவில் நிறங்களை கலப்பதற்கு பதில் ஃபுட் கலரை கலந்து கோலம் போட்டால் பார்க்க பளிச்சென்று இருப்பதோடு, சரும அலர்ஜியும் ஏற்படாது.\n* கோலம் போடும்முன் நகம், விரலில் வாசலைன் தடவிக் கொண்டால் கோலப் பவுடர் நக இடுக்குகளில் செல்லாது.\n- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/01/blog-post_2047.html", "date_download": "2019-04-26T02:30:04Z", "digest": "sha1:CSPGZLQFQJKZ3VXUCID6WCLAB22C2AQE", "length": 36477, "nlines": 475, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் கருணா அம்மானுடனும் பேசி உள்ளோம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் கருணா அம்மானுடனும் பேசி உள்ளோம்\nதமிழ் மக்­களின் சமூக, பொரு­ளா­தார, கல்வி நிலையை மேம்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக நாம் பொது­நோக்­குடன் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பு­டனும் கருணா அம்­மா­னு­டனும் பேசி உள்ளோம். ஆனால், பொது இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்தை விமர்­சிக்­கின்ற எமது மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பின் கதவால் சென்று அர­சாங்­கத்­திடம் சலு­கை­களை கை நிறையப் பெற்­று­விட்டு மக்கள் மத்­தியில் உரிமை, உரிமை என்று பேசி அவர்­களை ஏமாற்றி வரு­கின்­றனர். வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் தெரி­வித்தார்.\nதுறை­நீ­லா­வணை சித்தி விநா­யகர் வித்­தி­யா­ல­யத்­திற்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்ட மாடிக்­கட்­டிடத் தொகு­தியின் திறப்பு விழா அண்­மையில் அதிபர் அழ­கிப்­போடி மனோ­கரன் தலை­மையில் நடை­பெற்­றது.\nதென்­ப­கு­தியின் அர­சியல் நிலை­மையைப் பார்க்கும் போது பதி­னெட்­டா­வது திருத்தச் சட்­டத்­திற்­க­மைய ஜனா­தி­ப­தித்­தேர்தல் இடம்­பெ­று­மாயின் மீண்டும் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜபக் ஷ தெரிவு செய்­யப்­ப­டுவார். இதனை விடுத்து சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவோ, முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சே­காவோ தெரி­வாகும் சூழ்­நிலை இல்லை. இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்\nவெற்று வார்த்­தை­க­ளைப்­பேசிப் பேசி எமது மக்­களை ஏமாற்ற முடி­யாது. இன்று பிறக்­கின்ற பிள்­ளைகள் மிகவும் நுண்­ண­றி­வு­மிக்­க­வர்­க­ளாக பிறக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு கல்வி புகட்டும் ஆசி­ரி­யர்கள் தொடர்ந்து கற்­ப­வர்­க­ளா­கவும் தேடல்­மிக்­க­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். இல்­லையேல் இப்­பிள்­ளை­க­ளுக்கு கற்­பிக்க முடி­யாமல் திண்­டாடும் நிலை ஏற்­படும்.\nதமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­புக்குள் பாரிய பிள­வுகள் உள்­ள­மையைக் காணலாம். ஜோசப் பர­ரா­ச­சிங்­கத்­திற்கு மட்­டக்­க­ளப்பில் இரு அணி­க­ளாக நின்று அஞ்­ச­லிக்­கூட்டம் நடத்­தி­யுள்­ளனர். வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி. விக்­னேஸ்­வரன் ஜனா­தி­ப­தியை நேரில் சந்­தித்து பேச­வுள்­ள­தாக கூறு­கின்றார். இணக்க அர­சியல் செய்ய முயற்­சிக்­கின்றார். இல்லை இதற்கு அனு­ம­திக்க முடி­யா­தென கூட்­ட­மைப்­புக்குள் சிலர் முரண்டு பிடிக்­கின்­றனர்.\nமாவட்ட வெட்­டுப்­புள்­ளியை அன்­றி­ருந்த அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்தி தரப்­ப­டுத்­தலை மேற்­கொண்ட போது அழ­கிய தமிழில் பேசி அப்­பாவி தமிழ் இளை­ஞர்­களை ஆயுதம் ஏந்திப் போராடி மடிய வைத்­த­வர்­களின் பிள்­ளை­களில் யாரா­வது தமிழ் ஈழம் கேட்டு போரா­டி­னார்­களா அவர்கள் தமது பிள்­ளை­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி கல்வி கற்­பித்­தனர். போராட்டக் களத்தில் வறிய குடும்­பங்­களைச் சேர்ந்த அப்­பாவி இளைஞர், யுவ­திகள் போராடி மடிந்­தனர். கைது செய்­யப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்கு ஆளாகி சிறையில் வாடி வாழ்வைத் தொலைத்­தனர். இதுவே உண்மை.\nஇந்­நாட்­டி­லுள்ள நகர்ப்­புற பாட­சாலை மாண­வர்­களைப் போன்று கிரா­மப்­புற மாண­வர்­களும் கல்­வியில் அதி­க­ள­வி­லான சலு­கை­களைப் பெற வேண்டும். கிரா­மப்­பு­றங்­களில் அதி­க­ள­வான தலை­வர்கள், சிந்­த­னை­யா­ளர்கள் உரு­வாக வேண்டும் என்­பதை இலக்­காகக் கொண்டே அர­சாங்கம் ஆயிரம் பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்யும் திட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றது. இத்­திட்­டத்தின் கீழ் துறை­நீ­லா­வணை மகா வித்­தி­யா­லயம் உள்­ளீர்க்­கப்­பட்­ட­தனால் இங்கு ஒரு புதிய ஆரம்பப் பாட­சாலை உரு­வாக்­கப்­பட்டு கட்­டிடத் திறப்பு விழா இடம்­பெ­று­கின்­றது.\nஇக்­கட்­டி­டத்­தினை நிர்­மா­ணிக்க முற்­பட்­ட­போது எமது திட்­டத்தை இங்கு நிறை­வேற்­றக்­கூ­டா­தென இம்­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பல பிர­யத்­த­னங்­களைச் செய்தார். அவரின் முயற்சி தோல்வி கண்­டது. அதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தமிழ்த்­தே­சியம் பேசி அர­சியல் செய்­பவர். தமிழ் கிராமம் ஒன்றின் அபி­வி­ருத்­திக்கு தடை­யா­க­வி­ருப்­பது ஏன் என்று கேட்க விரும்­பு­கின்றேன். பேசு­வ­தற்கு மட்டும் சில விட­யங்கள் அழ­காக இருக்கும். ஆனால், அவை நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மா­னதா என்று சிந்­திக்க வேண்டும். எமது நாட்டில் இல்­மனைட் உள்­ளது என்று கதைக்­கின்றோம். ஆனால் அந்த வளத்தைப் பெற்று உச்சப் பயன்­பாட்­டைப்­பெற நினைக்­கின்­றோமா\nஅர­சாங்கம் காட்டு யானை­களை அதி­க­ளவில் கொண்­டு­வந்து விட்­டுள்­ளதால் மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்கள் காட்டு யானை தொல்­லைக்கு ஆளா­வ­தாக பேசு­கின்­றனர். அப்­ப­டி­யாயின் அனு­ரா­த­புரம், வெலிக்­கந்தை போன்ற இடங்­களில் தினமும் காட்டு யானை தொல்­லை­யினால் சிங்­கள மக்கள் மர­ண­ம­டை­கின்­றனர். சொத்­துக்­களை இழக்­கின்­றனர். அப்­ப­டி­யாயின் இதற்கு யார் காரணம் மக்­களை குழப்பி விட்டு அர­சியல் செய்­வதை விட்­டு­விட்டு மக்­களைப் பாது­காக்கும் வழி­மு­றை­களைச் செய்ய வேண்டும்.\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இன்று தொற்­றா­நோயின் தாக்கம் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது. புற்று நோயால் பாதிக்­கப்­பட்ட இளம் யுவதி பணிச்­சங்­கே­ணியில் தூக்குப்போட்டு மரணித்துள்ளார். இள வயது சிறார்கள் நீரிழிவு நோய்க்கு ஆளாகி அவதியுறுகின்றனர். இந்நிலைமைகளை இல்லாமல் செய்வது பற்றி யாவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.\nஇந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் சிறப்பு அதிதியாகவும் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜி. சுகுணன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் உள்ளிட்டோர் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/3660.html", "date_download": "2019-04-26T02:22:05Z", "digest": "sha1:A47YUSM5ETJXBIBHJM36MHJU6UBHPNUT", "length": 12062, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "போதை வெறியே குழந்தையின் கொலைக்கு காரணமா ? - Yarldeepam News", "raw_content": "\nபோதை வெறியே குழந்தையின் கொலைக்கு காரணமா \nயாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும் மாண்ட கொடூர சம்பவம் அப்பகுதி எங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு குடிப்பதற்கு பணம் கேட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம் என பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். .\nவண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய மகனான ஈஸ்வரன் எனும் முப்பத்து மூன்று வயதுடைய நபர் வீட்டில் இருந்த அவருடைய தாயார் மற்றும் அவரது தம்பியின் பிள்ளை ஆகியோரை கோடரியால் வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபரின் தாயார் 55 வயதுடைய பரமேஸ்வரி படுகாயமடைந்த கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த கொலையினை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர், விசம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்காக கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.\nசிறுமியின் தாய் கர்ப்பிணியாக உள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியசாலை 8.30 மணியளவில் சென்றிருந்தார். வீடு திரும்பிய போது வீட்டு வாசலில் என்ன நடந்ததது… என்ன நடந்தது என ஏக்கத்துடன் வந்தனர். அப்போது யாரும் என்ன நடந்தது என கூற துணிவில்லாது அழுது புலம்பினர். இதன்போது வீட்டுக்குள் சென்ற கர்ப்பிணி பெண்ணான தாய் மற்றும் தந்தை தமது பிள்ளை இரத்த வெள்ளத்தில் உயிர் அற்றுகிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் வி.இராமக்கமலன் சம்பவ இடத்திற்கு சென்று விசாணைகளை மேற்கொண்டார். பின்னர் சிறுமியின் உடல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டனர் இதன் போது கொலையாளியான ஈஸ்வரனுக்கு முதலில் மனநோய் என தெரிவிக்கப்பட்டது எனினும் குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை ஏற்பட்டதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இவர் திருமணம் ஆகவில்லை யாழ்.நகரில் நகைக்கடையொன்றில் வேலை செய்வதாகவும் மது அருந்துபவர் எனவும் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் வீட்டிற்கு வரும் போது கஞ்சா மற்றும் போதைப்பொருள் அடங்கிய பொருட்களை அருந்திவிட்டே வருவதாகவும் பொலிஸாருக்கு குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஇவ்வாறான நிலையிலேயே இக் கொலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது தாயினை தாக்கியதை சிறுமி பார்த்ததை யாருக்கும் சொல்லாம் என்ற காரணத்தினாலேயே சிறுமியையும் கொலைசெய்திருக்கலாம் அத்துடன். நகைக்கடையில் வேலை செய்வதால் பொட்டாசியம் கலவையை அருந்தியே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஉள்ளூராட்சி தேர்தலின் பின்னர் முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம்\nஒரே நாளில் தொப்பை குறைக்க வேணுமா\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/6278.html", "date_download": "2019-04-26T02:30:52Z", "digest": "sha1:YEPC4XVWJJXWESN6LLFL6SQZJRO33FUQ", "length": 6929, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாணத்தில் புதுமெருகு பெறுகின்றன பாதை காட்டிகள்!! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் புதுமெருகு பெறுகின்றன பாதை காட்டிகள்\nயாழ்ப்பாணத்தில் உள்ள வீதி பெயர்களுடன் திசைகாட்டும் மைல் கல் தூன்கள் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களால் (RDA) சீரமைப்புச் செய்யப்படுகின்றது.\nஇவை போரின் பின்னரும் வீதி அகலிப்புக்களின் பின்னரும் கடந்த சில வருடங்கச் சீர்செய்யப்படாதிருந்தது. வாகன விபத்துக்களால் கூட சேதமடைந்து காணப்பட்டன. அவற்றின் மீது விளம்பர சுவரொட்டிகளை அதில் ஒட்டியும் காணப்பட்டால் பயணிகள் தமது பயண வீதியை இனங்காண முடியாது சிரமத்துக்குள்ளாகியிருந்தனர்.\nதற்போது யாழ்ப்பாணம் காரைநகர் ஆனைக்கோட்டையூடான வீதிகளில் உள்ள மைல் கல் தூண்கள் நிறமூட்டப்பட்டு அவற்றில் வீதிகளின் பெயர், எவ்வளவு கிலோமீற்றர் தூரம் என்பன மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு வருகின்றன. சேதமடைந்துள்ள தூண்கள் சீரமைக்கப்படுகின்றன.\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்\nமுஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் – அம்பாறையில் பதற்றம்\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2012/10/", "date_download": "2019-04-26T02:00:20Z", "digest": "sha1:GUORLSCZ555YIBCPQ6YFHVJFROONR6GN", "length": 17458, "nlines": 203, "source_domain": "sathyanandhan.com", "title": "October | 2012 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசுப்ரமண்ய சுவாமியுடன் நினைவு கூறப்படுவார் கேஜ்ரிவால்\nPosted on October 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுப்ரமண்ய சுவாமியுடன் நினைவு கூறப்படுவார் கேஜ்ரிவால் ஜெயப்ரகாஷ் நாராயண் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகத்தின் மிகப் பெரிய புனரமைப்புக் கனவில் செலவிட்டார். 1919ல் சட்டமறுப்பு இயக்கம் திடீரென காந்தியடிகளால் நிறுத்தப் பட்ட போது மனமுடைந்து மேற்படிப்புக்கு முடிவு செய்து -சமூகவியலில் முதுகலைப் பட்டத்தை அமெரிக்காவில் பெற்று நாடு திரும்பும் போது மார்க்ஸியக் கனவுகளுடன் வந்து -சுதந்திரப் … Continue reading →\nஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள்\nPosted on October 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள் அன்னா ஹஸாரே என்னும் பெரியவர் இந்திய மண்ணில் விஷக் காடாக விரிந்து நிற்கும் ஊழலை எதிர்த்து அறப் போரைத் துவக்கினார். முதுமையிலும் அவர் நீண்ட போராட்டத்தை சளைக்காமல் முன்னின்று நடத்தி வருகிறார். பன்னிரண்டே வயதான சிறிய பெண் குழந்தை மலாலா பெண் கல்விக்கென தன் தோழிகளுடன் … Continue reading →\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசென்ற வாரம் சிந்தனையைக் கிளறிய செய்திகள்\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசென்ற வாரம் சிந்தனையைக் கிளறிய செய்திகள் எதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்\nமருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர்\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர் Colonel James Welsh என்னும் ஸ்காட்லாண்ட் படைத் தளபதியின் Military Reminiscences என்னும் நூல், J.Gourlay என்னும் ஸ்காட்லாண்ட் எழுத்தாளரின் Mharadhu, an Indian story of the beginning of the Nineteenth Century, P.A. Krishnan என்னும் இந்திய எழுத்தாளரின் நாவல் The Tigerclaw … Continue reading →\nஎதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்\nPosted on October 28, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன் முதல் நிலைத் தலைவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் தான் எதிர்க் கட்சியில் இருந்தாலும் ஏதேனும் அறிக்கையோ இல்லை போராட்டமோ என்னும் நடவடிக்கைகள் மூலம் கட்சித் தொண்டர்களையும் மக்களையும் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதற்கு பிரதி பலனாக வருகின்ற தேர்தலில் எப்படியும் ஒரு வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கு … Continue reading →\nஇலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது\nPosted on October 25, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது இலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது – அது சம்பந்தமாக அவரது அறிக்கையை வாசிக்கும் போது இலங்கைத் தமிழர் அவல நிலையை, அவர்களது முடிவில்லாத் துயரங்களை அரசியல் ஆதாயத்துக்காக கடந்த முப்பது வருடமாக தமிழக அரசியல் கட்சிகள் எந்த அளவு பயன் படுத்தினார்கள் … Continue reading →\nபிரபாகரன் குறித்த வதந்தி- வைகோவைச் சாடும் தயா மாஸ்டர்\nPosted on October 25, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிரபாகரன் குறித்த வதந்தி- வைகோவைச் சாடும் தயா மாஸ்டர் ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று வதந்தியைப் பரப்புகிறார் என வைகோவை தயா மாஸ்டர் சாடியுள்ளார். 2009ல் தானும் கருணாவும் பிரபாகரனது உடலை அடையாளம் கண்டதாகக் கூறியுள்ளார். தற்போது Tamil National Allianceம் அரசாங்கமும் சேர்ந்தே நிரந்தரத் தீர்வை அடைய வேண்டும் … Continue reading →\nPosted on October 23, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூகநீதிக்கு தடைக்கல்லாகும் அரசியல் கடலூரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் இருபது சிறுவர்கள் மும்பைக்கு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு பின்பு மீட்கப் பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் தரப்பட்ட வாக்குறுதி வேறு. ஆனால் அந்த சிறுவர்கள் செயற்கை வைர நகைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகலாக வேலை வாங்கப் பட்டு பின்னர் பெற்றோரிடமும் தொடர்பு அறுபடும் நிலையில் … Continue reading →\n – ஆனந்த விகடன் கட்டுரை\nவித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி\nஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/80", "date_download": "2019-04-26T02:07:47Z", "digest": "sha1:SRHXKYJWYY4UGJPL6VLK4VJSTVCD4BDA", "length": 7117, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n'வீங்குசேலற் பரிதி வெவ்வெயி லெறித்தவி னோங்க னே ஏக்கா தாங்கு நீபோ யா.சுநுகம் ஆண்ட பின்னர் தின்னிலை முரசுடை வேந்தர் முகந்தில் ந் தனரே ய ஃதான் றுவவுமதி நோக்குநர் போலப் பாண சொடு வயிரியர் பொருநர் நின் பதிநேரக் கினரே\nதைருங்\" கோடு முதலிய கூட்டுண் டிக லி ரிைசைமேளத் தோன்றிப் பலவ கிய\" நில திபெறு நாளே.'\nஇது முடியுங் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித்துக்கூறியும் புகழ் மிகுத்தது.\n'பல்விதழ் மென்மலர்' என்னும் (ககெ) அகப்பாட்டினுள் 'அறனில்வேந்த னாளும்-வறணுறு குன்றம் பலவிலங் கினவே” எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறி 6可rr疗。\nஆர் அமர் ஓட்டலும்-குறுநில மன்னருங் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங் காண்டலும்; உதாரணம் :\n'பொன்வார் ந் தன்ன புரிய டங்கு தரம் பின் மின்னேர் பச்சை மிதிற்றுக்கு சற் சிறியாழ் நன்மை நிறைந்த தயவரு பான ஜோர் மன்னன் சிறியிலை யெஃகம் வேந்தார் யானை யேந்துமுகத் ததுவே வேந்துடன் தெறிந்த வேலே யென்னை சாத்த கல முனங்கழிந் தன்றே\" யுளங்கிழி சுடர்ப்படை யேந்தி நம் பெருவி ற லோச் சீனன் றுகந்த காலை மற்ற வன் புன் ை மடல் பிடி காணக் குஞ்ச மெல்லாம் புறங்கொடுத் தனவே’’’ (புறம் கூ0 அ) இது சீறுார்மன்னன் வேந்தனைப் புறங்கண்டது.\n2 அதரும்’ எனவும் அதர்சு ட் டுண் ணு மனங்குடைப்\nபுகழி’ என்பது அகம்-ககள. 3 தீதிலவாகிய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2018, 19:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/30152137/Sonakshi-mixing-in-glamour-dance.vpf", "date_download": "2019-04-26T02:23:15Z", "digest": "sha1:TGBHZ72LPIK3UCJEGRRS4Q6NZ6GY4E67", "length": 18025, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sonakshi mixing in glamour dance || கவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி + \"||\" + Sonakshi mixing in glamour dance\nகவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி\nசோனாக்‌ஷி சின்கா, இந்தி திரை உலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகை. இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.\nகுறிப்பாக நடனத்தில் தனிக்கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் அவர் நடனம் ஆடிய ‘முங்கடா’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆகி யிருக்கிறது. அது அவரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி யிருக்கிறது.\nசோனாக்‌ஷி சின்காவிடம் சில கேள்விகள்:\n‘முங்கடா’ பாடலுக்காக நீங்கள் ஆடிய கவர்ச்சி நடனம் இவ்வளவு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்தீர்களா\nஅது ஏற்கனவே சூப்பர் ஹிட்டான பாடல்தான். 1977-ல் வெளிவந்த ‘இன்கார்’ படத்தில் பிரபல கவர்ச்சி நடிகை ஹெலன் அந்த பாடலுக்கு அற்புதமாக ஆடியிருந்தார். அதனுடைய ரீமிக்ஸ் மறுபதிப்பு பாடலுக்கு நான் தற்போது ஆடியிருக்கிறேன். மீண்டும் அது ஹிட்டாகி இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்து விட்டது. ஹெலன் ஆன்டியின் ஆட்டத்திற்கு இணையாக யாராலும் ஆடமுடியாது. ஆட்டத்திற்கென்றே பிறந்த அவரை யாராலும் மிஞ்ச முடியாது. அவர் ஆடுவதற்கு ஏற்ற விதத்தில் தனது உடலையும் கட்டுக்குலையாமல் வைத்திருந்தார். முங்கடா பாடலுக்கு நான் அஜய்தேவ்கானுடன் இணைந்து ஆடினேன்.\nஉங்கள் ஆட்டத்தை பார்த்துவிட்டு ஹெலன் என்ன சொன்னார்\nநான் அவரை மிகவும் மதிக்கிறேன். அதனால் அவரை நேரில் சந்தித்து கருத்து கேட்க விரும்புகிறேன். அவர் அருகில் இருந்து நான் ஆடிய ஆட்டத்தை காண விரும்புகிறேன். பார்க்கும்போது அவர் முகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் காண ஆவலாக இருக்கிறேன். மேலும் இரண்டு பாடல்கள் அவருடைய படத்தில் இருந்து எடுக்கப்பட்டு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதிலும் நான் ஆட இருக்கிறேன். ஆடி முடிந்த பின்பு ஹெலன் ஆன்டியை அழைத்து அவரது கருத்தைக்கேட்பேன். அவரது கருத்து எனது திரை உலக வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.\nஇந்த ஆண்டு நீங்கள் நடித்த நான்கு படங்கள் வெளிவர இருக் கிறதே\nநான்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள். ஒன்றாக வெளிவரும் படங்களில் வேறுபட்ட கதாபாத்திரங்கள் மிக அவசியம். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதுதான் நடிகையின் முக்கியமான வேலை. முற்றிலும் வித்தியாசமான கதை என்று சொல்லிக்கொண்டு ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை நம்மிடம் திணிக்க சில டைரக்டர்கள் முயற்சிப்பார்கள். அவர்களிடம்தான் நடிகைகள் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.\nநடிக்கும்போது நீங்கள் கஷ்டமாக உணரும் விஷயம் எது\nஒரு கதாபாத்திரத்தின் சாயல் இன்னொரு கதாபாத்திரத்தில் விழாத அளவுக்கு கவனமாக நடிக்கவேண்டும். இது ஒரு சவாலான விஷயம். அப்படி வித்தியாசத்தை காட்டும்போது சில நேரங்களில் நான் கஷ்டத்தை உணருவேன்.\nகாமெடி சினிமா ஒன்றிலும் நடிக்கிறீர்களாமே\nஆமாம். அது ஒரு வித்தியாசமான படம். ‘ஸ்லைஸ் ஆப் லைப்’ என்பது படத்தின் பெயர். அதில் எனக்கு முழுமையான நகைச்சுவை கதாபாத்திரம். அதனுடைய படப்பிடிப்பு அமிர்தசரசில் நடைபெற்றது. இன்றைய சமூக சூழல் பற்றி விளக்கும் கதை. எவ்வளவு பெரிய விஷயத்தையும் நகைச்சுவை மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம் என்பதை இந்த சினிமா நிரூபிக்கும். சமூகத்திற்கு தேவையான பல நல்ல செய்தி கள் அதில் உள்ளன. இதில் வருண் சர்மா என் சகோதரராக நடித்திருக் கிறார். இயக்குநர் சில்பி தாஸின் முதல்படம்.\n‘கலங்’ என்ற படத்தில் பிரபலமான நடிகர்கள் பட்டாளத்துடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறீர்களே\nபிரபலமான நடிகர்கள் பலருடன் இணைந்து நடிப்பது சவாலானது. அவர்கள் நடுவில் நாம் பிரகாசிக்க வேண்டுமானால் நிறைய உழைப்பு தேவை. அது ஒரு தனி அனுபவம். தனித்து நடித்து பெயர் வாங்குவது பெரிய விஷயமல்ல. மல்டி ஸ்டார்களின் நடுவே நடித்து ஸ்டார் ஆவதற்கு தனித்திறமைதேவை. கலங் படத்தில் அப்படிப்பட்ட களத்தில் நான் நிற்கிறேன். அதில் வருண் தவான், சஞ்சய் தத், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர், மாதுரி தீட்சித் போன்ற பலருடன் நானும் நடிக்கிறேன்.\nநடிகர் பண்டி சச்தேவுடன் உங்களை இணைத்து தொடர்ந்து பேசி வருகிறார்களே\nஆதாரமில்லாமல் பேசப்படுவது எல்லாம் வதந்தி தான். அப்படி பேசுவதில் சிலருக்கு ஒரு அலாதி சந்தோஷம். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நம்மைச் சுற்றி நடக்கும் எதையும் தடுக்க முடியாது.\nஆனால் நீங்கள் பண்டி பற்றி கேட்கும்போது வெளிப்படையாக பேச மறுக்கிறீர்கள்..\n என் வாழ்க்கையைப் பற்றி நான் சொல்வது மட்டுமே உண்மைச் செய்தி. மற்றவர் களின் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. என்னைப் பற்றி எனக்கே தெரியாத பல விஷயங்கள் ஊடகங்களில் வருகிறது. இது மிகவும் அநாகரிகமானது.\nநீங்கள் பண்டியோடு ‘டேட்டிங்’ சென்ற போட்டோ வெளிவந்திருக்கிறதே\nஒரு போட்டோ உங்களுக்கு எல்லா உண்மைகளையும் சொல்லவிடுமா என் அனுமதி இன்றி என் போட்டோவை வெளியிடுவது தவறு அல்லவா என் அனுமதி இன்றி என் போட்டோவை வெளியிடுவது தவறு அல்லவா பண்டி என்னுடைய நல்ல நண்பர். சல்மான் கானுடைய சகோதரர் சுஹைல் கானின் மனைவி கீமா கானுடைய தம்பி. மும்பையைச் சேர்ந்தவர். பண்டி சச்தேவ் சினிமாவோடு தொடர்புடையவர். அவருடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு என்னையும் அழைத்திருந்தார். நானும் மரியாதைக்காக சென்று பார்ட்டியில் கலந்து கொண்டேன். இதுதான் உண்மை. இதை வைத்துக்கொண்டு எத்தனையோ கதைகளை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\n5. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.namathumalayagam.com/2013/01/blog-post_4531.html", "date_download": "2019-04-26T02:43:52Z", "digest": "sha1:Y46XX2OKSGUZPELBN7XKMZZPX5PGC4R6", "length": 23088, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "உரிமைகளுக்காக குரல் கொடுத்த அமரர். பெ. சந்திரசேகரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு » உரிமைகளுக்காக குரல் கொடுத்த அமரர். பெ. சந்திரசேகரன்\nஉரிமைகளுக்காக குரல் கொடுத்த அமரர். பெ. சந்திரசேகரன்\nஎளிமை, பழகும் பண்பு, ஆளுமை, பேச்சில் தொனிக்கும் அக்கறையெல்லாம் அவரது தலைமைப் பண்புக்கு வலுவூட்டும் பல்வேறு தகைமைகள். சிறந்த பேச்சாற்றல் வேண்டுமென்றே பழகுபவர்களிடம் ஒரு இடைவெளியை உருவாக்கிக் கொள்ளும் தலைவர்களிடையே அவரை தனித்து அடையாளப்படுத்தியது அந்தப் பண்புதான்.\nஅவர் இப்போது எம்முடன் இல்லை. மறைந்து ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் எம் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் சந்திரசேகரன்.\nமலையக மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை. உலகில் தமிழ் மக்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக மலையக மண்ணிலிருந்து குரல் எழுப்பியவர் அமரர் சந்திரசேகரன்.\n1980ம் ஆண்டு கொட்டகலை பகுதியிலுள்ள தோட்டமொன்றில் முகாமையாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து பேசுவதற்காக அங்கு வந்திருந்த துடிப்புமிக்க அந்த இளைஞனைப் பார்த்ததும் அவரிடம் பேச வேண்டும் என தோன்றியது. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியபோது அவரது பேச்சில் ஒரு உறுதியும் வீரமும் தெரிந்தது. இ. தொ. காவின் இளைஞர் அணித் தலைவராக அந்த மக்களுடன் மிகவும் எளிமையாகப் பழகி, அவர்களின் பிரச்சினைகளை மிகவும் உன்னிப்பாக கேட்டு அவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதில் முனைப்பாக இருந்தார். அவரைப் போன்ற இளைஞர்கள்தான் மலையகத்திற்கு தேவை என்பதை அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் நன்கு உணர்ந்திருந்தார்.\nஅந்த இளைஞரின்பால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்றே கூறவேண்டும். இ. தொ. கா.வின் கொள்கைகள், அதன் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற அவர் அதிலிருந்து வெளியேறி மலையக மக்கள் முன்னணியை ஸ்தாபித்தார்.\nமலையக இளைஞர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் அனைவரும் அவரின் பின்னால் அணிதிரண்டனர். தலவாக்கலை நகரம் தொழிலாளர்களின் போராட்ட மையமாகவே இன்றும் கணிக்கப்படுகிறது. அங்கிருந்துதான் பலர் தொழிற்சங்க அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் இனப் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது மலையகப் பகுதிகளில் தமிழ் மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சந்திரசேகரன் அரசியலில் பிரவேசித்தார்.\nவடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தபோது மலையகம் உட்பட தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டார்கள். 1983 ஜுலைக் கலவரத்தில் முழு நாட்டிலுமிருந்த தமிழர்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளானார்கள். இந்நிலையில் சந்திரசேகரனின் அரசியல் பிரவேசம் மலையக மக்களுக்கு உறுதுணையாக இருந்தது. இன ஒடுக்குமுறைக்கெதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.\nவடக்கு கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழல்கள் அதனால் தமிழ் மக்கள் படும் துயரங்களுக்காகவும் குரல் கொடுத்ததுடன் அவரது செயற்பாடுகள் குறித்து சந்தேகம் கொண்ட அப்போதைய அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து. மூன்று வருடகால சிறைவாசம் அனுபவித்த அவர் சிறையில் இருந்து கொண்டே 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.\nசிறையிலிருந்து வெளியேறிய அமரர் சந்திரசேகரன் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினார். அமரர் சந்திரசேகரனின் ஒரே ஒரு வாக்கை கொண்டு 1994 ஆம் ஆண்டில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப முடிந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி வீடமைப்பு பிரதி அமைச்சராக சந்திரசேகரன் நியமனம் பெற்றார். அவரது ஒரே ஒரு வாக்கு பலம் காரணமாக அவருக்கு அமைச்சரவை பதவி ஒன்றை கோர முடிந்த போதிலும் அவர் பதவி ஆசையை கைவிட்டு பொதுமக்களின் தேவையான குடியிருப்பு வசதிகளை பெற்றுத் தர முன்வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தோட்டப்புற வீடமைப்பு பிரதி அமைச்சராக பதவி பெற்று மலையக மக்களுக்காக தனது பணியை ஆற்றினார். இக்காலகட்டத்தில் மட்டும் வீடற்ற மலையக தோட்டப்புற மக்களுக்க 40,000 க்கும் மேற்பட்ட தனியான வீடுகளை பெற முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது நுவரெலியா மாவட்டத்தின் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக அவர் தெரிவானார்.\nமலையக மக்களுக்காக பாடுபட்டு உழைத்த ஒரு மகத்தான தொண்டனாக அமரர் சந்திரசேகரன் விளங்கினார். இவருடன் நான் வைத்திருந்த தொடர்பு மூலமாக மலையக தோட்டப்புற மக்களின்பால் அன்பை செலுத்திய கருணை இதயம் கொண்ட ஒரு மனிதராக நான் அமரர் சந்திரசேகரனை காண்கிறேன்.\nமலையக மக்களின் தொண்டனாக அம் மக்கள் சமூகத்திலிருந்து தெரிவாகிய அமரர் சந்திரசேகரன், மக்களின் பிரச்சினைகளை தனது அமைச்சின் அலுவலகத்தில், தொழிற் சங்க அலுவலகத்திலும் தனது வீட்டிலும் கூட சற்றும் ஓய்வில்லாமல் அவற்றையெல்லாம் கேட்டறிந்து அதற்கு தீர்வுகாண எப்போதும் முற்பட்டார். மலையக மக்களின் பிரச்சினைகளையும் ஏனைய பொது காரணங்களையும் நன்றாக இனங்கண்டு அதற்கு பரிகாரம் தேடி அம் மக்களின் மகிழ்வு, வேதனைகள், துக்கங்கள் போன்றவையுடன் கலந்துகொள்ளும் மனப்பக்குவம் அவரிடமிருந்தது. தனது வழியை ஒருபோதும் மறக்காத இவர் தேசிய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக இருந்தபோதிலும் இவர் உண்மையான மக்களின் தொண்டன் என்று கூறுவது மிகவும் பொறுத்தமாகும்.\nஅமைச்சராக இருந்த போதிலும் ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களுடனும், மாற்றுக் கருத்து கொண்டோருக்கும் எதிராக பாகுபாடு காட்டியதில்லை. மலையக தோட்டப்புற மக்களுக்கு மட்டுமல்ல, அதை அண்மித்த கிராமப்புறங்களுக்கும் பாகுபாடின்றி சிறந்த சேவையை வழங்குமாறு தனது அமைச்சின் ஊழியர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் பணிப்புரை வழங்கி இருந்தார். அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களை தொடங்கும் வைபவங்களின் போது அமைச்சருடன் நானும் இணைந்து செயல்பட்டுள்ளேன். அத்தருணங்களில் மக்கள் இவரைப் பாராட்டி வரவேற்பு அளித்ததை என்னால் ஒருபோதும் மறந்துவிட முடியாது.\nஇவரின் பேச்சைத் தொடர்ந்து ஏனைய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் சுயேட்சையாக அவரின் தொழிற் சங்கத்தில் பின்னர் இணைந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சராக 2006-08-26ம் திகதி பதவியேற்ற பின் தி(ளிகி8rதில் சில பட்டதாரிகளைக் கொண்டு நினைக்கும் டாங்குகள் என்ற வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி சமூகத்திற்கு பணியாற்ற முன்வந்தார். இதன் மூலம் மலையக தோட்டப்புற மக்களின் தேவைகளை கண்டறியவும், அது குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவும் திட்டம் ஆரம்பித்திருந்தார். மாதமொருமுறை கூடும் இக்கமிட்டியின் அழைப்பாளியாக நான் கடமைபுரிந்துள்ளேன்.\nமலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபித்தல் மலையகத்திலிருந்து தெரிவாகும் பட்டக் கல்வி பெறும் பொருளாதார வசதியற்றவர்களுக்கு வசதியளிக்க கல்வி நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்தல், தேசிய அடையாள அட்டைகள் இன்றி இருக்கும் மலையக தோட்டப்புற மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் நடமாடும் சேவை ஆரம்பித்தல், மலையக தோட்டப்புற மக்களின் வறுமையை ஒழிக்கும் கட்டமைப்பு திட்டங்களை ஆரம்பிக்கும் திட்டங்கள், பத்தனை, சிவனொளிபாத கல்லூரியில் சமூக அபிவிருத்தி தொடர்பாக டிப்ளோமா பாடநெறி ஒன்றை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது, மலையக தோட்டப்புற பகுதிகளில் பிரதேச செயலகங்களை ஆரம்பிப்பது, மலையக தோட்டப்புற பகுதிகளில் கலாசார மற்றும் சமூக நடவடிக்கைகளை விருத்திசெய்வது, தோட்டப்புற பகுதிகளில் சமூகத்தை முன்னெடுக்கும் அமைப்புகள் ஆரம்பிப்பது, தோட்டப்புற பகுதிகளில் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களின் நடவடிக்கைகளை விருத்தி செய்வது, மலையக தோட்டப்புற மாணவர்களை அதிக அளவில் பாகுபாடின்றி பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்வது என பல்வேறு திட்டங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் மத்தியில் மலையகம், வட கிழக்கு என்று வேறுபாடுகள் இருக்க முடியாது. சகல மக்களும் சமமாக சமாதானத்துடன் வாழும் ஒரு பிரஜைகளாக இருக்க வேண்டுமென விரும்பினார்.\nநாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மலையக தோட்டப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்தமையை எவராலும் மறுதலிக்க முடியாது.\nநாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களை கடந்துள்ள போதிலும் இன்றும் இம் மக்கள் அடிமைகளாக லயன் வாழ்க்கையில் நசுக்கப்பட்டிருப்பதை அகற்றி தோட்டப்புற மக்களுக்கு ஒரு சுமுகமான வாழ்க்கையை உருவாக்க பிரதான அரசியல் அலையில் சேர்ந்து உண்மையாக பாடுபட்டு போராடியவர் அமரர் சந்திரசேகரன்.\nஅமரர் சந்திரசேகரனைப் போன்ற ஒரு ஆளுமைமிக்க தலைவரை இனியும் காணமுடியுமா என்ற கேள்வி எம் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. மலையகம் சிறந்த தலைவனை இழந்து தவிக்கிறது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirupress.com/home-building-based-on-vaasthu/", "date_download": "2019-04-26T01:50:46Z", "digest": "sha1:DKOXFRHT77YA6FTT5Q4HK6HB4I6E4HTT", "length": 10102, "nlines": 143, "source_domain": "www.thirupress.com", "title": "வாங்க வீடு கட்டலாம் - பதிவு- 1 - Thirupress", "raw_content": "\nHome Gunaseelan வாங்க வீடு கட்டலாம் – பதிவு- 1\nவாங்க வீடு கட்டலாம் – பதிவு- 1\nவாங்க வீடு கட்டலாம்…… வாஸ்து சாஸ்திர விதி முறைகள்……. பதிவு- 1\nமத நம்பிக்கை அற்றவர்கள் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் , ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வாஸ்து படி வீடு எப்படி கட்டுவது என்ற சந்தேகம் நிறைய இருந்துகொண்டேதான் இருக்கு. ஆக என் அனுபவ வாஸ்து மொழிகளை கொஞ்சம் அப்டேட் செய்கிறேன்.. படித்து பயன் பெறவும்.. வாஸ்துவாவது ஒண்ணாவது என்பவர்கள் அப்படியே பைபாஸ் பிடிச்சு போய்விடலாம். இது உங்களுக்கான பதிவு அல்ல.\nசகுன சம்பிரதாயங்கள் இன்றய கால கட்டத்தில் சரிவருமா என தெரிய வில்லை ஏனென்றால் இந்த சாஸ்திரம் எழுதிய காலம் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது ஏனென்றால் இந்த சாஸ்திரம் எழுதிய காலம் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது இருந்தாலும் முடிந்த வரை சகுன சம்பிரதாயங்களை கடைபிடிப்பதால் தீங்கொன்றும் இல்லை என்பதே என் அபிப்ராயம்\nவீடோ கட்டிடமோ கட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்\nவீடு கட்டும் தொழிலாளர்கள் வீட்டு உரிமையாளர் வணங்கும் தெய்வங்களை வணக்கும் மான்பு உள்ளவராக இருக்க வேண்டும்\nவீட்டு உரிமையாளரும் வீடுகட்டும் கொத்தனார், மர ஆசாரியார், இரும்பு ஆசாரியார் , போன்றவர்கலும் ஒரே மத மரபினை கொண்டவர்களாக ஒரே சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும் இந்து என்றால் இந்து\nஅப்போதுதான் வாஸ்து பூஜை புனஸ்காரங்களை நிறைவாக செய்ய முடியும்தெய்வ நிந்தனை செய்யும் நாத்திகர்களை எக்காரனம் கொண்டும் அந்த வீட்டில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது\nசூதக, மாதவிலக்கு தீட்டு உடைய பெண்கள், இறப்பு தீட்டுடைய வர்கள், பசுவை இழந்தவர்கள், கோ மாமிசம் உண்பவர்கள், சண்டாளர்கள், புலையர்கள், ஆடு கோழி அறுக்கும் மாமிச கடையில் வேலை பார்ப்பவர்கள், பிச்சை பெற்று உண்ணும் சாதுக்கள், விலைமாதர்கள், அங்க குறைபாடு உள்ளவர்கள், நாவிதர்கள், செம்பட்டை பரட்டைதலையோடு திரிபவர்கள் , ஆகியவர்களை வைத்து எந்தவித கட்டிட வேலையும் செய்யகூடாது\nPrevious articleகழுகு நமக்கு உணர்த்தும் பாடம்\nNext articleவாங்க வீடு கட்டலாம்\nவீடு கட்டும் வாஸ்து விதி முறைகள் – பகுதி 4\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுஅரசு பள்ளிகளில் தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் தான் தரம் இருக்கிறது என தான் அந்த விவாதம் துவங்கியது.தரம் என்றால்...\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படி\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படிNeander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுவெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனாவசிய முடிவுகளின் எண்ணிக்கையை மிக குறைத்துக்கொள்வார்கள். அனாவசிய முடிவுகளும், செயல்களும் போர் அடிக்கும் ஒரு ரொடினில் அமைந்துவிடும்.உதாரணமாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-26T02:18:35Z", "digest": "sha1:EEI37ZWBQMYWWDLZN2AJK4OLUTZXAMV7", "length": 8823, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்: வாசுதேவ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்: வாசுதேவ\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நாளை நியமனம்: வாசுதேவ\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகுறித்த நியமனங்கள் நாளை இடம்பெறும் என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையிலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு ஆளும் கட்சியினைச் சேர்ந்தவர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க தூதுவரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பு (3ஆம் இணைப்பு)\nகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் பங்கேற்றுள்ளார். ஜனாதிபத\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஅவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என ஜனாதிபத\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிற\nதேசிய பாதுகாப்பு – ஸ்திரத்தன்மையை பலப்படுத்த உதவுவோம்: சீனா\nதேசிய சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கு\nஅவசரகாலநிலை பிரகடனத்துக்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nபொது அவசரகால நிலைமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகட\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/news-t/darulislam-news.html", "date_download": "2019-04-26T02:00:26Z", "digest": "sha1:NB6RVQOGE2UG4VKJ4EDVIL6E7PKPYYBS", "length": 8363, "nlines": 117, "source_domain": "darulislamfamily.com", "title": "தாருல் இஸ்லாம்", "raw_content": "\n1957 - ரங்கூன் மடல்\nரங்கூனிலிருந்து வந்த கடிதம் ஒன்று அகப்பட்டது. 61 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் கைவசம் மீதமீருக்கும் பழஞ்சரக்கில் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இது இடையில் எட்டிப்பார்த்தது. ரங்கூன் பர்மா நாட்டின் முன்னாள் தலைநகர்.\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் சகோ. நூருத்தீன் எழுதி வரும் நபித் தோழர்களின் வரலாறு முதலாம் பாகம் நூலாக வெளிவந்துள்ளது. இந்த வரலாற்றை ஆடியோ வடிவிலும் வெளியிட வேண்டும் என்று பல வாசகர்கள் கோரியிருந்தனர்.\nஇஸ்லாமிய அறிஞர் - பா. தாவூத்ஷா\nWritten by சேயன் இப்ராகிம்.\nதாருல் இஸ்லாம் இதழ் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தமிழக முஸ்லிம்களிடையே மட்டுமின்றி, பிற மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு இதழாகும். பள்ளிப்பருவத்தில் நான்\nஎல்லங்கா கப்பலில் தமிழ் குத்பாப் பிரசங்கம்\nதாவூத்ஷா காலத்தில் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கம் அரபியில் நடந்தது. தமிழில் நடத்த வேண்டும் என்று அவர் போராடினார். தானே 54\nசங்கப் பரிட்சையும் தங்கப் பதக்கமும்\nதாவூத் ஷா - சிறந்த பத்திரிகாசிரியரும் நூலாசிரியருமான இவர் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் கி.பி. 1885 மார்ச்சு 29 ஞாயிற்றுக்கிழமை\nஇதழியல் முன்னோடி பா. தா.\n1919 இல் பா. தாவூத் ஷா அவர்களால் தொடங்கப்பட்ட ‘தத்துவ இஸ்லாம்’ என்ற இதழ், 1923 இல் ‘தாருல் இஸ்லாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்க்க சிந்தனைகளைத் தாண்டி\nஈ.வே.ரா. பெரியாரின் வாழ்த்து மடல்\n\"தாருல் இஸ்லாம்\" என்ற வாரப் பத்திரிகையையும், இதன் ஆசிரியர் திரு. தாவூத்ஷா, பி.ஏ., அவர்களையும் நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும்\nகலைஞர் கருணாநிதியின் உள்ளம் கவர்ந்த தாவூத ஷா\nநமது தமிழகத்தின் தனிப்பெரும் முதல் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் அவர்கள், முஸ்லிம் சமுதாயம்\nகல்லூரியில் பயிலும்போது இவருக்குத் தமிழ்ப் பேராசிரியராகத் ”தமிழ்த் தாத்தா” உ.வே.சா. இருந்து வழிநடத்தினார். தத்துவத்துறைப் பேராசிரியராக,\nபத்திரிகை ஆசான் பா. தாவூத் ஷா பி.ஏ.\nபா. தாவின் நூல்களை நாட்டுடமையாக்க வேண்டும்\nமுதல் கமலம் - தாருல் இஸ்லாம் பிறந்த கதை\nரமளான் 1438 - சிறப்புப் போட்டி\nரமளான் 1438 - போட்டி முடிவுகள்\nஷஜருத்தூர் என்.பி. அப்துல் ஜப்பார்\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=106333", "date_download": "2019-04-26T01:55:30Z", "digest": "sha1:X6QW4KJE3UISP7RXBOCKYNGQGBKCJ6TM", "length": 4901, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மன்னாரில் தொடர்சியாக கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்", "raw_content": "\nமன்னாரில் தொடர்சியாக கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்\nமன்னாரில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வேறு கட்டமாக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.\nதொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றது.\nஇன்று (12) 69 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.\nவிசேட சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.\nஅகழ்வு பணிகளுக்கு அமைவாக தற்போதைய நிலையில் 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாத அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணி இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.\nஅத்துடன் குறித்த புதைகுழி பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=7174", "date_download": "2019-04-26T02:37:00Z", "digest": "sha1:GM2HXIQVH2EER4PGCHMUEZJZLE762NJN", "length": 7943, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Manavasam - மனவாசம் » Buy tamil book Manavasam online", "raw_content": "\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஆதிசங்கரரின் பஜகோவிந்தம் இலக்கியத்தில் காதல்\n1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட பொருள் இழப்புகளையும், அதனால் தோன்றிய மன காயங்களையும் சுய விமர்சனம் செய்து கவிஞர் கவிஞர் சுய சரிதை எழுதியுள்ளார்.\nஇந்த நூல் மனவாசம், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்)\nஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம் - Kannadhasan Kavithigal - 3\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nசீமானின் திருமணம் - Seemanin Thirumanam\nசவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்\nவெண்ணிற இரவுகள் - Vennira Iravugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் - Murintha Siragugal\n10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000 - 10 Natkalil Powerpoint\nநெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal\nதிருக்குறள் காமத்துப்பால் - உரை - Thirukkural - Kaamathuppaal\nமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai\nதொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum\nஒழுக்கம் உலகில் மிக உயர்ந்தது - Ozhukkam Ulagil Miga Uyarnthathu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/11/blog-post_2.html", "date_download": "2019-04-26T01:52:46Z", "digest": "sha1:44RUZJSRX66TTDDFXKB4MSD7JA2TTWPE", "length": 13762, "nlines": 69, "source_domain": "www.yarldevinews.com", "title": "புதிய அரசாங்கத்தின் மக்களுக்கான விசேட திட்டங்கள்! - Yarldevi News", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தின் மக்களுக்கான விசேட திட்டங்கள்\nகடந்த 3 வருட காலப்பகுதியில் வர்த்தக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபா வரையிலான கடன் தொகைக்கு வட்டி மற்றும் தண்டப்பணம் முற்றாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தொகையை அரசாங்கம் செலுத்தவுள்ளது.\nகடந்த 3 வருட காலப்பகுதியில் குறைந்த வளர்ச்சி வீதம் மற்றும் வாழ்க்கைச்செலவின் மூலம் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சிகண்டிருந்தது.\nஇது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , நிதி மற்றும் பொருளாதார அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் கவனம் செலுத்தியுள்ளனர்.\nஇந்த நிலை அதிகரித்தமை நாட்டில் நிலவிய நிலைமைக்கு பொருத்தமற்ற , தேசிய தொழிற்துறையினர் மற்றும் கைத்தொழில்துறைக்கு பெரும் பாதிக்கும் வகையிலான முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரதிபலனாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதிலும் மிக பொருத்தமான காலநிலையுடன் 2018/2019 பெரும்போக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.\nஅத்தோடு மின் உற்பத்தி, குடிநீர் விநியோகம் மற்றும் உற்பத்திக்கு போதுமான வகையில் நீர் மற்றும் நீர்ப்பாசன முறை ஆகக்கூடிய செயல்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது.\nஇதன் மூலம் புதிய வலுவுடனான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇது விவசாய உற்பத்தியின் மூலம் ஆகக் கூடிய பயன்களை பெற்றுக்கொள்வதற்கு நாட்டை தயார்படுத்துவதற்கு இது பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்று அரசாங்கம் நம்புகின்றது.\nஇதனுடன் அதிக வாழ்க்கைச்செலவு மூலம் நுகர்வோர் மீது பாரிய சுமை சுமத்தப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் கௌரவ பிரதமர் மற்றும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக கீழ் கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய விவசாயிகளை பாதுகாப்பதுடன் ஆக கூடிய வாழ்க்கை செலவின் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தத்தை சம படுத்துவதற்கு விசேட வர்த்தக பொருட்கள் வரி பருப்புக்காக ஒரு கிலோ கிராமிற்கு 5 ரூபா வீதமும் கடலை ஒரு கிலோ கிராமுக்கு 5 ரூபா விதமும் உளுந்துக்காக ஒரு கிலோவிற்கு 25 ரூபாவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nகோதுமைக்காக நிலவிய ஒரு கிலோ கிராமிற்கு ரூபா 6 ற்கு இறக்குமதி நிவாரணம் 9 ரூபா வரை அதிகரிக்கப்படுகிறது.\nசீனிக்கான விசேட வர்த்தக பொருட்கள் வரி ஒரு கிலோவிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. இதற்கமைவாக அத்தியாவசிய பாவனையாளர்களுக்கான பொருட்களின் விலை உடனடியாக குறைக்கப்படுகிறது.\nசமுர்த்தி பயனாளிகளுக்கு நன்மை கிடைக்க கூடிய வகையில் விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநெல் உற்பத்திக்காக வழங்கப்படும் 50 கிலோகிராம் எடை கொண்ட உர பொதியின் விலை 500 ரூபாவாக முன்னெடுக்கப்படுவதுடன் ஏனைய உற்பத்திகளுக்கான 50 கிலோ எடை கொண்ட உர பொதி நிவாரண விலை 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாவாக குறைக்கப்படுகிறது.\nநிதி நிறுவனங்களை நடத்தும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்பின் அடிப்படையில் கிடைக்கப்படும் வட்டி வரிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறது.\nதொலைபேசி சேவைக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை கவனத்தில் கொண்டு 25 சதவீதமான தொலைத்தொடர்பு வரி 15 சதவீதமாக குறைவடைகின்றது.\nசிறிய மற்றும் நடுத்தர ஆடை உற்பத்தி பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இறக்குமதி புடவை வரிக்காக வட் வரி நீக்கப்படுகிறது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/rohith-fun-tweet-to-pant/", "date_download": "2019-04-26T02:05:54Z", "digest": "sha1:MATLUGDZOCQB4EEQT3OH7WFCJJ4PQODB", "length": 9187, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "ரிஷப் பண்டை தனது குழந்தையை பார்த்துக்கொள்ள அழைத்த ரோஹித் - ட்வீட்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ரிஷப் பண்டை தனது குழந்தையை பார்த்துக்கொள்ள அழைத்த ரோஹித் – ட்வீட்\nரிஷப் பண்டை தனது குழந்தையை பார்த்துக்கொள்ள அழைத்த ரோஹித் – ட்வீட்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் அவரது குழந்தைகளை கவனித்து கொள்ள ரிஷப் பண்டை வரச்சொல்லி வசை பாடினார் என்பது நாம் அறிந்ததே. அதன்பிறகு பண்ட் அவரது குழந்தைகள் மற்றும் பெயினின் மனைவி ஆகியோரை சந்தித்து போட்டோ எடுத்து வைரலானது.\nஇந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா தற்போது மீண்டும் நகைச்சுவையாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டு பண்டை கலாய்த்துள்ளார். அந்த பதிவில் ரோஹித் குறிப்பிட்டதாவது : பண்ட் நான் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன். நீ நன்றாக குழந்தைகளை கவனித்து கொள்வாய் என்று அதனால் இப்போது எனக்கு உன் உதவி வேண்டும்.\nஎன் மனைவி ரித்திகா தற்போது தான் அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அதனால் நீ என் வீட்டிற்கு வந்து என் குழந்தையை கவனித்து கொண்டால் என் மனைவி சந்தோஷப்படுவார் என்று ஜாலியாக ஒரு ட்வீட்டினை பதிவிட்டுள்ளார். ரோஹித் சர்மாவிற்கு டிசம்பர் 30ஆம் தேதி பெண்குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் பங்கேற்காத ரோஹித் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 12ஆம் தேதி துவங்க உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளார்.\nஆஸி பந்துவீச்சாளர் ஸ்டார்க்-க்கு ஆதரவாக பேசிய விராட் கோலி\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nSanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் புலம்பல்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2010/06/11/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2019-04-26T01:42:39Z", "digest": "sha1:4FCWHV7KH3GNOJBUQE3BURZY7BKXLO7L", "length": 70697, "nlines": 82, "source_domain": "solvanam.com", "title": "மரங்கள் இல்லாத நிலம் பயங்கரமானது – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமரங்கள் இல்லாத நிலம் பயங்கரமானது\nஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ஆம் தேதி ‘உலக சுற்றுச்சூழல் நாளாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்ற வாரம் அனுசரிக்கப்பட்ட இந்த நாளை முன்னிட்டு மரங்கள் பற்றியும், இயற்கையுடனான மனிதர்களின் உறவு பற்றியும் ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுகளில் சிலவற்றை இங்கே திரு.வ.ஸ்ரீனிவாசன் மொழிபெயர்ப்பில் தருவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.\nமாணவன் (மா) : ஐயா, இங்கே ரிஷி வேலி (Rishi Valley) பள்ளியில் இருக்கும்போது நாங்கள் ஏதாவது இசைக் கருவிகளை வாசிக்கிறோமா, என்று நீங்கள் கேட்டீர்கள். நாங்கள் பாடுகிறோமா, சித்திரம் தீட்டுகிறோமா, கவிதைகள் எழுதுகிறோமா, மரங்களை நட்டு ஒரு அழகான தோட்டத்தை உருவாக்குகிறோமா என்றும் நீங்கள் கேட்டீர்கள். நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன் ஐயா : ‘நாங்கள் எதற்காக மரங்களை நட வேண்டும்\nஜே. க்ருஷ்ணமூர்த்தி (கே) : நீங்கள் உங்களை ஏன் அழகு படுத்திக் கொள்கிறீர்கள் ஏன் குளிக்கிறீர்கள், நல்ல ஆடைகளை அணிந்து கொள்கிறீர்கள், கண்ணாடியில் உங்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள் ஏன் குளிக்கிறீர்கள், நல்ல ஆடைகளை அணிந்து கொள்கிறீர்கள், கண்ணாடியில் உங்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள் உங்களுக்குத் தெரியுமா, மரங்கள் இல்லாத ஒரு நிலம் பயங்கரமானது, அது ஓடுகின்ற நீர் அற்ற நிலத்தைப் போன்றது: ஒரு நதி. ஒரு ஆற்றின் அருகில் நீங்கள் எப்போதாவது அமர்ந்து இருக்கிறீர்களா உங்களுக்குத் தெரியுமா, மரங்கள் இல்லாத ஒரு நிலம் பயங்கரமானது, அது ஓடுகின்ற நீர் அற்ற நிலத்தைப் போன்றது: ஒரு நதி. ஒரு ஆற்றின் அருகில் நீங்கள் எப்போதாவது அமர்ந்து இருக்கிறீர்களா அதனுடன் மிதந்து செல்லும் அனைத்துடனும் அதைக் கவனித்திருக்கிறீர்களா அதனுடன் மிதந்து செல்லும் அனைத்துடனும் அதைக் கவனித்திருக்கிறீர்களா அது எடுத்துச் செல்லும் மாசு, பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், மற்றும் அனைத்து இதர இறந்த விஷயங்களை நீங்கள் பார்த்ததுண்டா அது எடுத்துச் செல்லும் மாசு, பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், மற்றும் அனைத்து இதர இறந்த விஷயங்களை நீங்கள் பார்த்ததுண்டா அதற்கும் அப்பால் தெளிந்த, தூய்மையான நீரைப் பார்த்திருக்கிறீர்களா\nநீங்கள் எப்போதாவது மரங்களை கவனித்திருக்கிறீர்களா அசாதாரணமானவை இல்லையா அவை நிழல் தருகின்றன. எழில் சேர்க்கின்றன. எங்கெல்லாம் அதிக மரங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அதிக மழை பொழிய வாய்ப்பிருக்கின்றது.\nமரங்கள் பூமியை அழகாக்குகின்றன. பறவைகள் அவற்றுக்கு வருகின்றன. நீங்கள் ஒரு மரம் நட்டால் அதைக் கவனியுங்கள். ஒரு மரத்தை வளர்க்கையில், அதற்கு நீங்கள் சிரத்தை எடுக்கையில், இந்த பூமியின் ஒரு பகுதி நீங்கள் என்கிற – புத்தி அளவில் மட்டும் அல்லாத – உணர்வை அது தருகிறது.\nமா : ஐயா, நான் ஒன்று சொல்லட்டுமா மரங்கள் நாம் பயன் படுத்தும் சோப்பைக் கொடுக்கின்றன.\nகே : ஆம், அனைத்து உபயோகப் பொருட்களையும். தருக்கள் நமக்கு மரத்தைத் (wood) தருகின்றன. சம்ஸ்க்ருத மொழியில் மரத்தைக் குறிக்கும் வார்த்தைகளில் ஒன்று அது பயன்படு பொருள், உபயோகமானது, அதிலிருந்து பொருட்களைச் செய்யலாம் என்கிற அர்த்தத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.\nபகல் வேளைகளில் ஒரு மரம் உங்களை வரவேற்கிற மாதிரி, திறந்து, வடிவழகோடு தெரிவதையும், மாலையில் அது எப்படியோ உள்வாங்கிக் கொண்டு, மூடிக்கொண்டு இருப்பதையும் நீங்கள் கவனித்ததுண்டா என்று எனக்குத் தெரியவில்லை.\nஒவ்வொருவரும் ஒரு செல்லப் பிராணியை வைத்திருப்பது இயலாத ஒன்று. செல்லப்பிராணி என்கையில் நான் ஒரு நாயை, பூனையை, பறவையை, குதிரையை – நீங்கள் அக்கறையெடுத்துக் கொள்கிற, நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிற ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் அதை ‘ப்ரஷ்’ செய்வீர்கள், அதற்கு சீவி விடுவீர்கள், அதற்கு நோய் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். நீங்கள் அதையும் அது உங்களையும் நேசிக்கையில், உங்களையும், – சேலைகள் வேண்டும், ‘கோட்’கள் வேண்டும் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறோம் என்று வியந்து கொண்டு இவை போன்ற – உங்களைப் பற்றிய விஷயங்களையும் மட்டுமின்றி வேறு ஏதோ ஒன்றை நேசிக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும்.\nஅநேகம் பேர் எல்லா நேரமும் தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மரங்கள் நட்டால், ஒரு தோட்டம் வைத்தால், உங்களைப் பற்றியே இருக்கும் இந்த நினைப்பை நிறுத்த அது உதவும்.\nவேறொன்றையும் நீங்கள் கவனைத்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவில் வெகு சிலரே ஒரு தோட்டத்தை அமைக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதைக் கவனித்து இருக்கிறீர்களா\nகீழே போய் அவர்கள் கற்களை எடுத்துவிட்டு புதர்களையும், மரங்களையும் நடுவதைப் பாருங்கள். ஐரோப்பாவிலும், அமெரிக்காவில் கலிஃபோர்னியாவிலும் நான் இதைச் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் பூமி வெறும் இடிந்த கற்களாகவும், புதராகவும், பாறைகளாகவும் இருக்கும். அவற்றையெல்லாம் களைந்துவிட்டு மரங்களை நட்டேன். எதை நடப் போகிறோம் என்று யோசிக்கையில், ஒரு கல்லை அங்கே வைக்க வேண்டும், பெரிய பாறையை அங்கே வைக்க வேண்டும், அங்கே நட வேண்டும் என்று எண்ணுகையில் நீங்கள் ஏதோ ஒன்றை போற்றத் தொடங்குகிறீர்கள். நீங்கள் அழகான ஏதோ ஒன்றை உருவாக்குகிறீர்கள். இந்தியாவில் வெகு சிலரே – பணக்காரர்களிடையே கூட – இதையெல்லாம் செய்கிறார்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா நீங்கள் அதைச் செய்யக் கூடாதா நீங்கள் அதைச் செய்யக் கூடாதா நிலத்திலிருந்து ஏதோ ஒன்றை செய்வது – அது கல்வியின் ஒரு அங்கம் இல்லையா நிலத்திலிருந்து ஏதோ ஒன்றை செய்வது – அது கல்வியின் ஒரு அங்கம் இல்லையா நீங்கள் படிக்காவிட்டால் உங்கள் மூளை மந்தமாகும். அதே போல் உங்களைச் சுற்றியுள்ள பூமியைப் பாருங்கள். கவனிக்காமல் விட்ட குழந்தையைப் போல் அது இருக்கிறது. ஐரோப்பாவில் வெகு அழகான சில தோட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். இருநூறு, முன்னூறு வருடப் பழமையானவை. அழகான புல்தரைகள். நூற்றாண்டுகளாக நீர் பாய்ச்சப்பட்டு, கத்தரித்து சீர் செய்யப் பட்ட அப்புல்தரைகள் – நாம் அதன் மேல் நடக்க அஞ்சும் ஒரு தரை விரிப்பைபோல். அது போன்ற பூமியின் மீதான அக்கறை, குழந்தைகள் மீதான அக்கறை – அதுவே நல்ல கல்வி என்று நான் நினைக்கிறேன்.\nமா: ஐயா, நம்மிடம் ஒரு பூனை இருந்து நாம் அதைக் கவனித்துக் கொண்டால் அது நம்முடன் விளையாடும். ஆனால் ஒரு மரம் நட்டால் அது வளர்ந்து பயன் தர பல வருடங்கள் ஆகும்.\nகே : வேறு யாரோ அதனால் பயனடைவார்கள். ஐரோப்பவிலும், அமெரிக்காவிலும் நான் நட்ட மரங்களை நான் பெரும்பாலும் பார்க்கவே போவதில்லை. ஆனல் ஒரு மரத்தை நடுவது என்பது ஜாலியான (fun) ஒரு விஷயம். யாரோ அதன் பயனை அடைவார்கள்.\nநீங்கள் மரங்களை நட்டு அவற்றைக் கவனித்துக் கொண்டால் ஒருவேளை நீங்கள் திருமணமாகி ஒரு குழந்தையுடன் இங்கு வருகையில் அவன் “கடவுளே (by jove) எத்தனை அழகு’ எனலாம். மேலும் நீங்கள் மரங்களைப் பற்றி மிகப் பலவற்றையும் தெரிந்து கொள்வீர்கள். என்ன மாதிரி மண் வேண்டும் – அமிலத்தன்மையது, உப்பு தன்மையது, நைட்ரஜன் இருப்பது என்று – அதை நீங்கள் கவனித்துக் கற்பீர்கள். ஒரு ரோஜாவை நட வேண்டுமென்றால் ஆழமாக தோண்டவேண்டுமென்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். (அமெரிக்கர்கள் சொல்வது போல்: இரண்டு டாலருக்கு ரோஜா வாங்கி, பத்து டாலருக்கு குழி வெட்ட வேண்டும்). பிறகு நீங்கள் அந்தச் செடியை (nourish) அக்கறையோடு கவனித்துக் கொள்வீர்கள், அதற்கு உரமிடுவீர்கள். எனவே உங்கள் மனம் – உங்களுடுடைய அடுத்த வேலையைப் பற்றி, உங்கள் மனைவி அல்லது கணவரோடான சண்டையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிற – இறந்து போனதாய் இருக்காது. அது விழிப்பாய் இருக்க ஆரம்பிக்கிறது.\nஇங்கு தூரதர்சினி (telescope) இருக்கிறதா நீங்கள் எப்போதேனும் நட்சத்திரங்களைப் நோக்கியதுண்டா நீங்கள் எப்போதேனும் நட்சத்திரங்களைப் நோக்கியதுண்டா எவ்வளவு ஆச்சர்யமான விஷயங்கள் வானத்தில் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா எவ்வளவு ஆச்சர்யமான விஷயங்கள் வானத்தில் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா நீங்கள் இவ்வனைத்து நட்சத்திரங்களையும், கோள்களையும், பால் வெளியையும் பார்க்கிறீர்கள். அவையெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று பிரமாதமான (terrific) வேகத்தில் தள்ளி நகர்ந்துகொண்டே இருக்கின்றன. எத்தனை மில்லியன் நட்சத்திரங்கள் அங்கே இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்யலாம். ஒன்றையொன்று தூரத் தள்ளிக் கொண்டு…. எவ்வளவு ‘வெளி’ (space) என்று எண்ணிப் பாருங்கள்.\n(சுட்டிக் காட்டியபடி) அங்கே அணில்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா முன்னால் ஒரு பெரிய துவாரம் இருக்கிறது. அதைப் பார்த்தீர்களா\nகே : நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் நான் இங்கே இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா நான் இங்கே இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா எனக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ வந்துவிடும், நான் அதிகம் சூரிய வெப்பத்தில் நடப்பதில்லை. ஆயினும் நான் அங்கு ஒரு மரத்தை நடுவேன். அதற்கு முதல் தரமான உரத்தை போடுவேன். அந்த துவாரம் எனக்கு மனதைக் குறிக்கிறது. கிரிக்கட் விளையாடுவதில், படிப்பதில், சண்டை போடுவதில் நீங்கள் மூழ்கியுள்ளீர்கள். உங்களுக்கு என்றும் பூமியைப் பற்றி அக்கறை இல்லை. பூமியின் பால் உங்களுக்கு அக்கறை இல்லையென்றால் நீங்கள் வாழ்வதே இல்லை. ஆனால் யாரோ ஒருவர் அதன்பால் அக்கறை கொண்டுள்ளார். பயிரிடுபவர்.\n-ரிஷி வேலி, ஃபிப்ரவரி, 1956.\nபூமியிலிருக்கும் ஒவ்வொரு மரத்தின், புதரின், பூவின் நண்பன்.\nபச்சையான, ஜொலிக்கும் நிலங்களினூடே சூரிய ஒளியால் பிரகாசமான வனத்திலும் அதற்கப்பாலும் போகும் பாதை ஒன்று உள்ளது. ஒளியாலும், நிழல்களாலும் நிரம்பிய இவனத்திற்குள் யாரொருவரும் வருவதில்லை. அது மிக அமைதியாக, நிசப்தமாக, தனித்து இருக்கிறது. அங்கு அணில்களும், எப்போதேனும் கவனம் மிகுந்த வேகம் மிகுந்த மானுமிருக்கும். கிளைகளிலிருந்து அணில்கள் உங்களைக் கவனிக்கின்றன; சிலசமயம் திட்டுகின்றன. கோடையின் வாசனையும், ஈர மண்ணின் மணமும் இக்காட்டில் இருக்கின்றன. பழைய, பாசி படிந்த, பிரும்மாண்டமான மரங்கள் இருக்கின்றன. அவை உங்களை வரவேற்கின்றன, நீங்கள் அவ்வரவேற்பின் மனமார்ந்த அன்பை உணர்கிறீர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் அங்கு அமர்ந்து அற்புதமான நீல வானத்தை கிளைகள் மற்றும் இலைகள் வழியாக நிமிர்ந்து பார்க்கையில் அந்த அமைதியும் வரவேற்பும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. நீங்கள் மற்றவர்களோடு வனத்தினூடே போனீர்கள்; ஆனால் அப்போது விலகி நிற்கும் தனிமையும், நிசப்தமுமிருந்தன. மரங்களின் காம்பீர்யத்தையும், கண்ணியத்தையும் அறியாத, கவனிக்காத மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவற்றோடு உறவில்லை. ஒருவேளை அவர்கள் ஒருவருக்கொருவர் இடையேயும் உறவில்லை.\nஉங்களுக்கும் மரங்களுக்கும் இடையே ஆன உறவு முழுமையானதும், உடனடியானதும் ஆகும். அவையும் நீங்களும் நண்பர்கள். எனவே நீங்கள் பூமியிலிருக்கும் ஒவ்வொரு மரத்தின், புதரின், பூவின் நண்பன். நீங்கள் அங்கே அழிப்பதற்காக இல்லை எனவே அவற்றுக்கும் உங்களுக்கும் இடையே அங்கு சாந்தி இருந்தது.\nநான் இயற்கையின் ஓர் அங்கம். நாம் வாழும் இந்த மிருகத்தனமான உலகை அதன் அத்தனை கொடூரங்கள், பயங்கரவாதம் முதலியவற்றோடும், நாம் வாழும் இவ்வசாதாரணமான உலகின் ஒவ்வொரு பகுதியின், நதிகளின், நிலத்தின் அழகையும் புரிந்து கொள்ளாமல் என்னைப் பற்றிய ஒரு தெளிந்த பார்த்துணர்தல் (perception) எனக்கு எப்படி இருக்க முடியும் இவை அனைத்தோடும் எனக்கான உறவு என்ன இவை அனைத்தோடும் எனக்கான உறவு என்ன நான் அவையனைத்திற்கும் பார்வையின்றி இருக்கிறேனா நான் அவையனைத்திற்கும் பார்வையின்றி இருக்கிறேனா அவை அனைத்திற்கும் வாய்மூடி இருக்கிறேனா அவை அனைத்திற்கும் வாய்மூடி இருக்கிறேனா அல்லது எனக்கு இருக்கும் குறிப்பிட்ட தீர்மானமான முடிவுகள் என் மீது அதிகாரம் செலுத்துகின்றனவா அல்லது எனக்கு இருக்கும் குறிப்பிட்ட தீர்மானமான முடிவுகள் என் மீது அதிகாரம் செலுத்துகின்றனவா முடிவுகள் எண்ணத்தின் விளைவு. இயற்கை எண்ணத்தின் விளைவு அல்ல.\nஎனவே ஒன்றரை மணி அல்லது எவ்வளவு நேரமோ கழிந்து நீங்கள் உங்கள் சகல பிம்பங்களையும் விட்டு விட்டு வெளியே செல்கிறீர்கள். அதை முதன் முறையாகப் பார்ப்பது போல் மரத்தைப் பார்க்கிறீர்கள். அப்போது அந்த மரத்தின் எழிலால் உங்கள் கண்களில் நீர் துளிர்க்கும். பிறகு நீங்கள் மலைகளையும், குன்றுகளையும், நிழல்களையும் முன்பெப்போதும் பார்த்திராததனால் பார்ப்பீர்கள். பிறகு உங்கள் மனைவியை, நண்பரை, கணவரை முதன் முறையாகப் பார்ப்பீர்கள்; அவையனைத்தின் அழகையும் முதன் முறையாகக் காண்பீர்கள். அப்போது உங்களை நீங்கள் ஒரு பிம்பமுமின்றி பார்ப்பீர்கள். நீங்கள் ஒன்றுமேயில்லை என்பதை உணர்வீர்கள். முழுமையாக ஒன்றுமில்லாமல் இருப்பதில் மிகப் பெரிய அழகு இருக்கிறது. அப்போது உண்மை என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.\n(சானென் ஆகஸ்ட் 6, 1972.)\nபயன்பாட்டால் நிர்ணயிக்கப் பட்ட நோக்கத்துடனே நாம் மரங்களைப் பார்க்கிறோம்.\nநாம் ஒருபோதும் ஒரு மரத்தைப் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தாலும் அந்த மரத்தை உபயோகப் படுத்தும் நோக்கில்தான் அதைச் செய்கிறோம், அதன் நிழலில் அமர்வதற்கோ, அல்லது அதை தட்டு முட்டு சாமான்களுக்காக வெட்டுவதற்கோ. வேறு வார்த்தைகளில் சொன்னால் பயன்பாட்டால் நிர்ணயிக்கப் பட்ட நோக்கத்தில்தான் நாம் மரங்களைப் பார்க்கிறோம். நமது சௌகர்யத்துக்காக உபயோகப்படுத்துவதை கற்பனை செய்யாமல் நாம் ஒரு மரத்தை பார்ப்பதேயில்லை. நாம் மண்ணையும் அதன் பொருட்களையும் அதே விதத்தில்தான் நடத்துகிறோம். பூமியின் மீது அன்பு இல்லை, பயன் படுத்துவதுதான் இருக்கிறது. ஒருவர் உண்மையிலேயே மண்ணை நேசித்தால் அம்மண் தரும் பொருட்களை பயன் படுத்துவதில் சிக்கனம் இருக்கும். அதாவது பூமியோடான நமது உறவைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பூமி தரும் பொருட்களை பயன் படுத்துவதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.\nஒருவரின் இயற்கையோடான உறவைப் புரிந்துகொள்வது அவருக்கும் அடுத்த வீட்டுக்காரருக்கும், அவருக்கும் அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்வதைப் போல் கடினமானது. நாம் அதைப் பற்றி சிந்தித்ததே இல்லை. நட்சத்திரங்களை, நிலவை, மரங்களைப் பார்ப்பதற்காக நாம் உட்கார்ந்ததே இல்லை. நாம் சமுதாய, அரசியல் செயல்பாடுகளில் மூழ்கி இருக்கிறோம். இச்செயல்பாடுகள் நம்மிடமிருந்து தப்புவதற்கானவை என்பது தெளிவு. மெலும் இயற்கையைத் தொழுவதும் நம்மிடமிருந்து தப்புவதற்காகவே.\nநாம் எப்போதும் இயற்கையை உபயோகப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், தப்புவதற்காக அல்லது பயன்பாட்டிற்காக. நாம் எப்போதும் உண்மையாகவே நின்று பூமியையோ அதன் பொருட்களையோ நேசிக்கிறதில்லை. நமது உணவு, உடைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறோமேயன்றி, நாம் மிகச் செழுமையான வயல்வெளிகளை கண்டு மகிழ்வுறுவதில்லை. நமது கைகளைக் கொண்டு நிலத்தை உழ நாம் விரும்புவதில்லை. நமது கரங்களால் வேலை செய்வது குறித்து நாம் அவமானம் கொள்கிறோம். உங்கள் கைகளால் நிலத்தில் நீங்கள் உழைக்கையில் ஒரு அசாதாரணமான விஷயம் அங்கே நிகழ்கிறது. ஆனால் இந்த வேலை கீழ் ஜாதி மக்களாலேயே செய்யப் படுகிறது.\nமேல்தட்டு மக்களாகிய நாம் நமது கரங்களையே உபயோகிக்க முடியாத அளவுக்கு மிக முக்கியமானவர்கள் எனவே நாம் இயற்கையுடனான நமது உறவை இழந்து விட்டோம். அந்த உறவை, அதன் முக்கியத்துவத்தை நாம் ஒரு தடவை உணர்ந்து கொண்டிருந்தால், சொத்தை உனதென்றும் எனதென்றும் பிரித்துக் கொள்ள மாட்டோம். ஒருவருக்கு ஒரு துண்டு நிலம் சொந்தமாயிருந்து அதில் அவர் ஒரு வீட்டையும் கட்டிக் கொண்டிருக்கலாம்; எனினும் அது ‘எனது’ அல்லது ‘உனது’ என்று பிறருக்கில்லாத பிரத்யேக உரிமை என்கிற பொருளில் இருக்காது. அது உறைவிடம் என்கிற அர்த்ததிலேயே இருக்கும். நாம் பூமியையும் அதன் பொருட்களையும் நேசிக்காமல் வெறுமனே பயன் மட்டும் படுத்துவதால் ஒரு அருவியின் அழகிற்கு நாம் நுண்புலனுணர்வு (sensitivity) அற்றவர்களாக இருக்கிறோம். வாழ்வின் தொடர்பை இழந்து விட்டோம். ஒரு மரத்தின் மீது சாய்ந்து நாம் அமர்ந்ததேயில்லை; எனவே நாம் இயற்கையை நேசிக்காததனால், மனிதர்களையும், விலங்குகளையும் நேசிப்பது எப்படி என்று நமக்குத் தெரியாது. தெருவில் இறங்கிப் பாருங்கள் அவற்றின் வால்களெல்லாம் வடிவற்றுப் போய் வண்டி மாடுகள் எப்படி நடத்தப் படுகின்றனவென்று. நீங்கள் உங்கள் தலையை ஆட்டி ‘ரொம்ப பரிதாபம்’ என்கிறீர்கள். ஆனால் நாம் மென்மையை, நுண்புலனுணர்வை, அழகான விஷயங்களுக்கான மறுமொழியை இழந்து விட்டோம். அந்த நுண்புலனுணர்வின் புதுப்பித்தலில்தான் நமக்கு உண்மையான உறவினைப் பற்றிய புரிதல் இருக்க இயலும். ஒரு சில ஓவியங்களை மாட்டுவதிலோ, ஒரு மரத்தை வரைவதிலோ, சில மலர்களைத் தலையில் சூடிக் கொள்வதிலோ அந்த நுண்புலனுணர்வு வருவதில்லை. இந்த பயன்பாட்டு நோக்கத்தை முற்றிலும் விட்டொதுக்கும் போது மட்டுமே அந்த நுண்புலனுணர்வு வரும். இதன் பொருள் நீங்கள் நிலத்தை உபயோகப்படுத்தவே கூடாது என்பதில்லை, அதை எப்படி உபயோகப் படுத்த வேண்டுமோ அப்படி உபயோகப் படுத்தவேண்டும். ‘உன்னுடையது’ ‘என்னுடையது’ என்று பிரிப்பதற்காகவன்றி, அன்பு செலுத்தப் படுவதற்காக, அக்கறையோடு கவனித்துக் கொள்ளப் படுவதற்காக இந்த பூமி உள்ளது. ஒரு சுற்றுச் சுவருக்குள் ஒரு மரத்தை நட்டு அது ‘என்னுடையது’ என்பது முட்டாள்தனம். பிறர் யாருக்குமின்றி எனக்கு மட்டுமே என்கிற தன்மையிலிருந்து விடு பெறும் போதே இயற்கைக்கு மட்டுமின்றி, மனிதர்க்கும் வாழ்க்கையின் முடிவில்லாத சவால்களுக்குமான நுண்புலனுணர்வு சாத்தியம்.\nபுனே, அக்டோபர் 17, 1948.\nNext Next post: மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-04-26T02:59:51Z", "digest": "sha1:CJ53GCYC675E27NMHGJ35J4UU7YIAZXL", "length": 11089, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு ஐரோப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் தெற்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். தெற்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் மத்தியதரைக் கடலோரமாக இருக்கின்றன.\n1.1 ஐபீரிய குடா பகுதி\n1.2 இத்தாலிய குடா பகுதி\n1.3 பால்கன் குடா பகுதி\n2 ஐநா புவியியல் வரையறை\nசான் மரீனோ சான் மரீனோ\nசான் மரீனோ சான் மரீனோ\nகுரோவாசியா (சவா நகருக்கும் குபா அற்றுக்கும் கீழான பகுதி)\nசெர்பியா (சவா நகருக்கும் டானுபே அற்றுக்கும் கீழான பகுதி)\nதுருக்கி (3% நிலப்பரப்பு மட்டும். ஏனைய பகுதிகள் ஆசியாவில் உள்ளன)\nதெற்கு ஐரோப்பா பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது\nஐக்கிய நாடுகள் சபை தனது அதிகாரப்பூர்வமான வெளியீடுகளிலும், பதிப்புகளிலும் “தெற்கு ஐரொப்பா”வில் பின்வரும் நாடுகள் உள்ளதாக வரையறுத்துள்ளது:[1]\nகிப்ரல்டார் ஐக்கிய இராச்சியம்த்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அரசியல்ரீதியாக மேற்கு ஐரோப்பாவின் ஒரு பகுதி எனக்கருதலாம்\nசான் மரீனோ சான் மரீனோ\nஆப்பிரிக்கா நடு · வடக்கு (மக்கரப்) · கிழக்கு · தெற்கு · மேற்கு\nநடு · வடக்கு · தெற்கு · இலத்தீன் · கரிபியன்\nஆசியா நடு · வடக்கு · கிழக்கு · தென்கிழக்கு · தெற்கு · மேற்கு\nஐரோப்பா நடு · வடக்கு · கிழக்கு · தெற்கு · மேற்கு\nமத்திய கிழக்கு அராபியத் தீபகற்பம் · கவ்காஸ் · லெவாண்ட் · மெசொப்பொத்தேமியா · பாரசிகப் பீடபூமி\nஓசியானியா ஆஸ்திரேலியா · மெலனீசியா · மைக்குரோனீசியா · பொலினீசியா\nதுருவம் ஆர்க்டிக் · அண்டார்க்டிக்கா\nபெருங்கடல்கள் புவி · அட்லாண்டிக் · ஆர்க்டிக் · இந்திய · தென்முனை · பசிபிக்\nஉலகின் கண்டங்கள் வார்ப்புருவையும் பார்க்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2015, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhagu-oru-ragam-song-lyrics/", "date_download": "2019-04-26T01:50:27Z", "digest": "sha1:6ATIT42WKJ3OVSNQEXILC7ZVNTYLB7LZ", "length": 6711, "nlines": 228, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhagu Oru Ragam Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nபெண் : அழகு ஒரு ராகம்\nபெண் : காதல் பெண்பாவை\nபெண் : அழகு ஒரு ராகம்\nபெண் : காதல் பெண்பாவை\nபெண் : {தேன் வாழைகள்\nஎன்று மொழி பேசும்} (2)\nபெண் : பொன் மானொன்று\nபெண் : அழகு ஒரு ராகம்\nபெண் : காதல் பெண்பாவை\nபெண் : {வாரமாலே வந்த ஆசைகள்\nபெண் : செந்தாமரைப் பெண்ணாக மாறிட\nஇளமை மயக்கும் இருக்கும் வரைக்கும்\nபெண் : அழகு ஒரு ராகம்\nபெண் : காதல் பெண்பாவை\nபெண் : லலல்ல லால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "https://www.thirupress.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-26T02:04:58Z", "digest": "sha1:LV7VLP7LUGUU4ATXQULWLYBK3GX23SVD", "length": 9549, "nlines": 138, "source_domain": "www.thirupress.com", "title": "எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது - Thirupress", "raw_content": "\nHome India எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது\nஎழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது\nஎழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன, தமிழில் எந்த படைப்புக்கு விருது கிடைக்கும் என்பது பற்றி எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டது, இந்நிலையில் 2014ம் ஆண்டு எழுதப்பட்ட நாவலுக்காக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது,\nகரிசல் மண்ணில் ஏழ்மை நிலையில் வாழும் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி கூறும் இந்த நாவல், வானம் பார்த்த பூமி கரிசல் காடுகளில் ஏற்பட்டுள்ள மக்களின் வாழ்வியல் மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது். எழுத்தாளர் கி ராஜநாராயணன் இந்த புத்தகத்தை எஸ் ராமகிருஷ்ணனுக்கு சமர்ப்பித்திருந்தார்.\nசாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தொிவித்தாா். தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் எஸ் ராமகிருஷ்ணன் என புகழாரம் சூட்டியுள்ளார்.\nஎண்ணற்ற இலக்கிய படைப்புகளை உருவாக்கிய ராமகிருஷ்ணன் மேலும் பல விருதுகளைப் பெற்று தமிழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.\nஇதேபோல தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தொிவித்தனா்.\nPrevious articleகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3வது முறையாக நிவாரணம்\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுஅரசு பள்ளிகளில் தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் தான் தரம் இருக்கிறது என தான் அந்த விவாதம் துவங்கியது.தரம் என்றால்...\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படி\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படிNeander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுவெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனாவசிய முடிவுகளின் எண்ணிக்கையை மிக குறைத்துக்கொள்வார்கள். அனாவசிய முடிவுகளும், செயல்களும் போர் அடிக்கும் ஒரு ரொடினில் அமைந்துவிடும்.உதாரணமாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/useful-video/saffron-if-you-eat-get-benefits-118101300033_1.html", "date_download": "2019-04-26T02:24:49Z", "digest": "sha1:TC4I4DLYTKC5JYCJV5H5GFRTXMFKDL4P", "length": 9388, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "குங்குமப் பூவை சாப்பிட்டு சிவப்பான நிறத்தை பெறலாம்....? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுங்குமப் பூவை சாப்பிட்டு சிவப்பான நிறத்தை பெறலாம்....\nபாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மை.\nஇந்த காணொலியை காண, இங்கே கிளிக் செய்யவும்.\nஎந்தெந்த நோய்களுக்கு மருந்தாகிறது கரிசலாங்கண்ணி....\nபயன்தரும் முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்...\nகுங்குமப் பூவை சாப்பிட்டு வந்தால் சிவப்பான நிறத்தை பெறலாம் என்பது உண்மையா....\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்....\nசிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு குணம் தரும் சிறுநெருஞ்சி....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1163410.html", "date_download": "2019-04-26T01:53:57Z", "digest": "sha1:64QCRD22TMWCNWPX4ZPFXTRSNEYOCTMA", "length": 12180, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வியாபாரத்தைத் தொடங்கிய ரைஸா படம்..!! – Athirady News ;", "raw_content": "\nவியாபாரத்தைத் தொடங்கிய ரைஸா படம்..\nவியாபாரத்தைத் தொடங்கிய ரைஸா படம்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரைஸா இணைந்து நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் வியாபாரப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.\nபிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமாகும்போது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. நிகழ்ச்சி முடியும் வரை விமர்சனங்கள் தொடர்ந்தாலும் அதில் பங்கேற்றவர்களுக்குத் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற்றுத் தரத் தவறவில்லை. இதில் மற்ற பங்கேற்பாளர்களைக் காட்டிலும் ஹரிஷ் கல்யாணும் ரைஸாவும் முன்னணியில் இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 2 தொடங்கவுள்ள நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள பியார் பிரேமா காதல் வெளியீட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.\nஇளன் இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்து யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிக்கிறார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சிக்காக அசெர்பைஜன் நாட்டுக்குப் படக்குழுச் சென்றுள்ளது.\nபட உருவாக்கப் பணிகள் ஒருபுறம் நடைபெற்றாலும் படத்தின் வியாபாரம், வெளியீடு தொடர்பான வேலைகளும் வேகம் எடுத்துள்ளன. அதன்படி, இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.\nயுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் மற்றும் கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.\nபிரித்தானியாவில் தோட்ட வேலை செய்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துயரம்: எச்சரிக்கை சம்பவம்..\nகாக்கி ரூட்டை பிடித்த அதர்வா..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1153265.html", "date_download": "2019-04-26T01:43:58Z", "digest": "sha1:AU34CQPZSWN6YNJT2WF62QUBVUBGPARG", "length": 11013, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்றார்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்றார்..\nவலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்றார்..\nவலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சென்றுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு மயிலிட்டி, தையிட்டி, கட்டுவன் மற்றும் மயிலணி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு மீள்குடியேறிய மக்களுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார்.\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் பா.கஜதீபன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இரணைதீவு மக்களுடன் போராடுவேன் – மாவை எம்.பி உறுதி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1163440.html", "date_download": "2019-04-26T02:01:50Z", "digest": "sha1:UYRJ2OEXDDMP5XQZHWI3WJMUBG4HJSF6", "length": 13216, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் மகனின் புகைப்படத்தில் தோன்றிய ஆவி: தூக்கம் தொலைத்த தாய் ..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் மகனின் புகைப்படத்தில் தோன்றிய ஆவி: தூக்கம் தொலைத்த தாய் ..\nபிரித்தானியாவில் மகனின் புகைப்படத்தில் தோன்றிய ஆவி: தூக்கம் தொலைத்த தாய் ..\nபிரித்தானியாவின் Northumberlandஇல் பார்க்குக்கு சென்றபோது எடுக்கப்பட்ட தனது மகனின் புகைப்படங்களை பார்வையிட்ட Laura Watson தனது மகனான Byrin Watsonஇன் பின்னால் நின்ற ஆவியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்\nஅதுவும் ஒரு குழந்தையின் உருவம், அது Byrin Watsonஇன் தோள் மீது கை வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டு இருப்பது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.\nஇதற்கு முன் இது போன்ற விடயங்களில் நம்பிக்கை இல்லாத Lauraவுக்கு இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் பயம் பிடித்துக் கொண்டது\nஇரவுகளில் தன்னால் தூங்க முடியவில்லை என்றும் தனது மகனின் பின்னாலேயே அந்த ஆவி வீட்டுக்கு வந்திருக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவரது கணவர் வேறு நைட் டியூட்டியில் இருக்க பயந்து சாகிறார் Laura. இந்த செய்தி வெளியானதும் சிலர் இது போட்டோ ஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்று விமர்சித்திருந்தனர்.\nதனக்கு தொழில்நுட்பம் குறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ள Laura அதேபோல் தாங்கள் பார்க்குக்கு சென்றபோது வேறு யாரும் அங்கில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.\nபல மாதங்களுக்குமுன் ஒரு சிறுவன் பார்க் அருகில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி இறந்து விட்டதாக ஒரு செய்தி உலவுவதாகவும் அது உண்மையா இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும் கூறும் Laura அச்சத்துடன் நாட்களைக் கழிக்க பலர் சமூக வலைத்தளங்களில் அவருக்காக பிராத்தனை செய்வதாக கூறியுள்ளார்கள்\nமின்னணு பரிமாற்றத்தில் அபுதாபி வங்கியில் 63.5 கோடி திர்ஹம் கொள்ளை – இந்தியர் உட்பட 28 பேருக்கு சிறை..\nதாயாரால் கடத்தப்பட்ட பிரித்தானிய சிறுவனின் உயிருக்கு ஆபத்து\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/video/video-views-MzU5NTg1MTY=.htm", "date_download": "2019-04-26T02:24:07Z", "digest": "sha1:UNCEUNU6TYEZKTTGIQPPGEJZUTVXILHC", "length": 7970, "nlines": 145, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - Graphic designer or Web designer எது உங்களுக்கானது?", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 770 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nசீமானை மரண கலாய் கலைக்கும் காணொளி\nகண் அடிச்சா காதல் வருமா\nபொள்ளாச்சி விவகாரம் - வெளுத்து வாங்கிய பிரபல நடிகை\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/10790.html", "date_download": "2019-04-26T03:04:25Z", "digest": "sha1:VSKLWI26D3J5VOCO3HBCG2UPIEXQ54XV", "length": 10750, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "நெஞ்சம் மறக்குமா வீரமுனை படுகொலையை… - Yarldeepam News", "raw_content": "\nநெஞ்சம் மறக்குமா வீரமுனை படுகொலையை…\nதமிழர்கள் வடக்கு கிழக்கில் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து திட்டமிட்டமுறையில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு தமிழினப் படுகொலைகள் ஒவ்வொன்றும் ஆதாரம். வீரமுனைப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு ஆவணி 12ம் நாளில் கிழக்கிலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை தமிழ் மக்கள் ஒருகாலமும் மறக்க மாட்டார்கள்.\nதமிழ் மக்களின் மனங்களில் என்றும் ஆறாத வடுக்களாக உள்ள படுகொலை வீரமுனைப் படுகொலை. அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை கிராமத்தில் ஆவணிமாதம் 12 ஆம் திகதி 1990 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.\nதுப்பாக்கிகளினால் இலங்கை இராணுவத்தாலும் முஸ்லிம் ஊர்காவல்படைகளாலும் 400க்கு மேற்பட்ட தமிழ்மக்கள் சுட்டும் வெட்டியும் தாக்கினார்கள்.\nசம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை,மல்லிகைத்தீவு, மல்வத்தை,வளத்தாப்பிட்டி, சொ றிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 ஆனி மாதம் முதல் ஆடி மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.\nவீரமுனை கிராமத்தில் ஆவணி 12ஆம் நாளன்று புகுந்த ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.\nதமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் சுட்டும் வெட்டியும் என ஈவிரக்கமின்றி குழந்தைகள் ,பெண்கள் முதியவர்கள் என்ற பாகுபாடின்றி பல காலகட்டங்களில் தமிழர் வாழும் பகுதி எங்கும் இரத்த ஆறு ஓடிய நாட்களை மறக்க முடியாது.\nதமிழினப் படுகொலைகள் நடக்கும்போதேல்லாம் காணமல் போகப்படும் சம்பவங்களும் அரங்கேறின. இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏக்கத்தில் தவிக்கிறார்கள்..வீரமுனை படுகொலைகள் நடந்து 28வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்றும் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு துன்பங்களை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபல உயிர்கள் அழிக்கப்படும் போது அதன் பின்னால் அனாதரவாக்கப்படுபவர்களும்,உயிர்களை இழந்த உறவுகளும்,அங்கவீனர் ஆக்கப்படுவோர் ,காணாமல் ஆக்கப்படுவோர் என துயரங்கள் தொடர்கின்றன. இதை செய்பவர்கள் அவற்றை சிந்திக்கமாட்டார்கள். அவர்களின் இலக்கு இனத்தை அழிப்பதாகதான் இருக்கும் போது மனிதாபிமானம் எப்படி இருக்கும். தமிழினப் படுகொலைகளுக்கு எப்போது நீதி கிடைக்கும்\nதடைகளை தகர்த்து சாதித்த திருநங்கை காவலர் நஸ்ரியா\n`படகில் ஏற முதுகைப் படியாக்கிய மீனவர்’ – மனித நேயத்தால் மீளும் கேரளா\nமக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர்\nஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை புரட்டிப்போட்ட சந்தர்ப்பம்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nமக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர்\nஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை புரட்டிப்போட்ட சந்தர்ப்பம்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/2041.html", "date_download": "2019-04-26T01:39:04Z", "digest": "sha1:NBYDTLKLPYZYSWUAFXYGCTS4KRMLA7II", "length": 8163, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! - Yarldeepam News", "raw_content": "\nஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nஇலங்கையில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகவும், அதேவேளை தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுமித்ரயோ அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.\nமன நல ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வு உதவிகளைச் செய்துவரும் சுமித்ரயோ அமைப்பு அண்மையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. இதன்போதே இத்தகவல் வெளியிடப்பட்டது.\nஉலகில் அதிகளவானோர் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் 1995ஆம் ஆண்டு இலங்கை முதலிடத்தில் இருந்தது. இதன் பேரில் நடவடிக்கை எடுத்த அப்போதைய அரசாங்கம், தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் விசேட தேசியக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் மன நலக் கோளாறுகள், மது, போதை மருந்துப் பாவனை மற்றும் ஒத்துழைப்புப் பண்புக் குறைபாடு என்பனவே தற்கொலைகளுக்கான முக்கிய காரணங்கள் என்று கண்டறியப்பட்டது.\nஇந்த ஆய்வின் அடிப்படையில் ஜனாதிபதிக்கான சிறப்பு அதிரடிப் படை நடவடிக்கைகளும் எடுத்து வந்தது. அது முதல் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.\nதற்போது தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் போதும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது அச்சுறுத்துவதாக இருப்பதாக சுமித்ரயோ குறிப்பிட்டுள்ளது.\nசைட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு\nஅமைச்சரவையில் இன்னும் பல திருத்தங்கள் : கபீர் ஹாஷிம்\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nகொழும்பின் இரு பிரதான பகுதிகளில் தற்கொலைதாரியின் லொறி சிக்கியது\nபொலிஸார் அவசர கோரிக்கை – தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nஅடையாள அட்டை இல்லை என்றால் கைதுசெய்யப்படுவீர்கள்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nகொழும்பின் இரு பிரதான பகுதிகளில் தற்கொலைதாரியின் லொறி சிக்கியது\nபொலிஸார் அவசர கோரிக்கை – தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/80783-a-special-song-of-valentines-day-by-arrs-nephew.html", "date_download": "2019-04-26T02:10:39Z", "digest": "sha1:QRGLY6KP6TJQJ6HDRQ2UHCLLY5IM7SF3", "length": 21912, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "சித் ஸ்ரீராம் குரல்... ஜி.வி.பிரகாஷ் தங்கை நடிப்பு... இந்த காதலர் தின ஸ்பெஷலுக்கு இசை யார்? | A special song of Valentines day by ARR's nephew", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (14/02/2017)\nசித் ஸ்ரீராம் குரல்... ஜி.வி.பிரகாஷ் தங்கை நடிப்பு... இந்த காதலர் தின ஸ்பெஷலுக்கு இசை யார்\nகாதல்... இருபது முதல் அறுபது வரை இளமைத் துள்ளலுடன் ஆட்டிவைக்கும் ஆக்சிஜன். இந்த இளமைத் தீயின் ஹார்மோன் கலாட்டாவிற்கு இன்று சிறந்தநாள்... பிறந்தநாள். இது ’காதலர் தினம்’. இந்நாளில் ‘வான்...வருவான்’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் ஒருபக்கம் இளைஞர்களின் காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, சத்தமே காட்டாமல் இன்னொரு ஆல்பம் வெளிவந்திருக்கிறது. சித் ஸ்ரீராம் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலின் இசை யார் என்று பார்த்தால்...\nஆம். ஏ.ஆர். ரஹ்மானின் வீட்டிலிருந்து வந்த இன்னொரு இசை வாரிசு அவர். ஏ.ஹெச்.காசிப். ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை பாத்திமாவின் மகன்தான் ஏ.ஹெச்.காசிப். இந்தக் காதலர் தின ஸ்பெஷலாக இவர், ’போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறிப் போகட்டும்’ என்னும் மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nதுவக்கத்தில் மெல்லிய மயிலிறகாக ‘போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறிப் போகட்டும்...போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமையாக்கட்டும்’ என்று பியானோ இசை, சாரலாய் பொழிய, சரியாக 2 நிமிடங்களுப் பிறகு ‘ஏனோ என்னை மட்டும் வாழ்க்கை கொல்லுதடி’ என்று பாஸ்ட் பீட்டில், எலக்ட்ரிக் கிடார், கீபோர்ட் இசையில் தெறிக்கவிடுகிறது. முடிவில், மீண்டும் மெலடியாய்ப் பிரிவின் சோகம் இழையோட, பியானோ இசையில் முடிகிறது ஆல்பம்.\n‘லயோலா கல்லூரியில் விஸ்காம் முடிச்சுருக்கேன். ஆனாலும், பிளஸ் 2 முடிச்சதில் இருந்து மியூசிக்தான் என்னோட கனவு. இதுவரை 3 வீடியோ ரீலீஸ் பண்ணியிருந்தாலும், ஹைஃபையா, ஒரு அழகான சாங், பேக்கிரவுண்ட் டான்ஸோட வெளியாகியிருக்கிற ஸ்பெஷல் வீடியோ இது.\nஎப்பவும் காதலர் தினம்னா பெரும்பாலும் ரொம்ப பெப்பியான ஆல்பம்ஸ் வெளியாகும். நான் கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணலாமேனு சோகம் கலந்த காதலை என் ஆல்பத்தில் காட்டியிருக்கேன். காதலின் மொழியில் அன்பு, சோகம், மகிழ்ச்சி எல்லாம் ஒரே மாதிரிதான். அதனால், இந்த மியூசிக்கும் கண்டிப்பாக மனதை ஈர்க்கும்.\n’போ போ’ங்கற இந்த ஆல்பத்தின் பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கார். ஜி.வி.பிரகாஷோட சிஸ்டர் பவானி, இதில் நடிச்சிருக்காங்க. மேலும், இரண்டு பேர் நடனமாடியிருக்காங்க. ஃபாலே டான்ஸ் போன்ற கருப்பு, வெள்ளை டான்ஸ் போர்ஷனில் அவங்க இருவரும் அசத்தியிருக்காங்க.\nஇதில் மொத்தம் 3 ஜானர். மெலடியா தொடங்கி, ராப் பீட்-டில் பயணித்து, மெல்லிசான ஃபோக் ஃபீட்டில் முடியற இந்த ஆல்பம் காதலிக்கற, காதலிக்கப்போற எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும்’ என்கிறார் காசிப். மாமா ஏ.ஆர்.ரஹ்மான் வாவென்று காதலர்களை அழைக்கும் ‘வான்..வருவான்’ பாடலும், மருமகன் ஏ.ஹெச்.காசிப்பின் காதல் சோகத்தைத் துரத்தட்டும் என்னும் ‘போ போ’ பாடலுமாக நிறைந்திருக்கிறது காதலர் தினம்.\nகாற்று வெளியிடை பாடல் வரிகளில் கவர்ந்தது எது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/12-rasi-bairavar-valipadu-tamil/", "date_download": "2019-04-26T02:34:05Z", "digest": "sha1:RPPX6F5BTKFLTKVJPCFFYREHCFCVNC7P", "length": 15418, "nlines": 127, "source_domain": "dheivegam.com", "title": "12 ராசி பைரவர் வழிபாடு | 12 rasi Bairavar valipadu in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் 12 ராசியினரும் பைரவர் வழிபாடு செய்ய வேண்டிய முறை\n12 ராசியினரும் பைரவர் வழிபாடு செய்ய வேண்டிய முறை\nஒருவரின் வாழ்வில் ஏற்படும் எப்படிப்பட்ட கஷ்டங்களும் தீர அஷ்டமி தினங்களில் சிவனின் அம்சமாக இருப்பவரான பைரவர் மூர்த்தியை வணங்குவதால் அவை அனைத்தும் விரைவில் தீரும். அப்படி பைரவர் வழிபாடு செய்யும் போது 12 ராசியினர் எவ்வாறு வழிபட்டால் பைரவரின் அருளை பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஎடுத்த முடிவுகளிலிலிருந்து எளிதில் பின்வாங்காத மேஷ ராசிக்காரர்கள் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது அவரின் சிரசு எனப்படும் தலை பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் அத்தனை தோஷங்களும் நீங்க பெறுவார்கள்.\nபிறரிடம் தாங்கள் விரும்பிய காரியங்களை சாதித்து கொள்ளும் ரிஷப ராசியினர் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது பைரவ மூர்த்தியின் கழுத்து பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் தோஷங்கள் நீங்க பெறுவார்கள்.\nசிறந்த சமயோசித புத்தி கொண்ட கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் வாழ்வில் வளம் பெறவும், தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் சமயத்தில்\nபைரவரின் தோல் புஜங்களை பார்த்து வணங்குவதால் அத்தனை தோஷங்களும் நீங்க பெறுவார்கள்.\nஎந்த சூழ்நிலையிலும் கலங்காத மனம் கொண்ட கடக ராசியினர் தங்களின் வாழ்வில் மேன்மை பெறவும், கிரக தோஷங்கள் நீங்க பெறவும் அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்கும் போது அவரின் மார்பு பகுதியை பார்த்தவாறு வணங்குவது உங்களின் தோஷங்கள் நீங்கி நன்மை பயக்கும்.\nகெட்ட எண்ணம் கொண்டவர்களை தங்களின் பார்வையாலேயே ஒடுக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க பெறுவதற்கு அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் சமயம் அவரது வயிற்று பகுதியை பார்த்து வணங்குவதால் உங்களின் தோஷங்கள் நீங்க பெற்று நன்மைகளை பெறுவீர்கள்.\nஎந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட கன்னி ராசியினர் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க பெறுவதற்கு அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது பைரவரின் குறி பகுதியை பார்த்து வணங்குவதால் உங்களை பீடித்திருக்கும் தோஷங்களும், எதிர்மறை சக்திகளும் நீங்கும்.\nதங்களின் பார்வையாலேயே பிறரை எடைபோடும் திறன் கொண்ட துலாம் ராசியினர் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க பெறவும், வாழ்வில் பல நன்மைகள் பெறவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது அவரின் தொடை பகுதியை பார்த்தவாறு வணங்கி வழிபடுவதால் தோஷங்கள், பீடைகள் அனைத்தும் நீங்க பெறுவார்கள்.\nஎதையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்படவும், அனைத்து தோஷங்கள் நீங்கவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது, பைரவரின் கால் மூட்டு பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் அனைத்து தோஷங்களும் நீங்க பெறுவார்கள்.\nஅனைத்திலும் நியாய, தர்மங்களை பின்பற்ற விரும்பும் தனுசு ராசியினர் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் பல நன்மைகளை பெறவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் நேரத்தில் பைரவரின் கால் கீழ்மூட்டு பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் தோஷங்கள், வினைகள் அனைத்தும் நீங்க பெறுவார்கள்.\nசொல்லை விட செயலையே அதிகம் விரும்பும் செயல்வீரர்களாகிய மகர ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பல நன்மைகளை பெறவும் இவர்களும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் நேரத்தில் பைரவரின் கால் கீழ்மூட்டு பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் நன்மைகள் பல உண்டாகும்.\nஉறுதியான உடலும், மனமும் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் தங்களின் கிரக தோஷங்கள் நீங்க பெறவும், வாழ்வில் பல நன்மையான மாற்றங்கள் ஏற்படவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் நேரத்தில் பைரவரின் கணுக்கால் பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் இந்த ராசியினர் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும்.\nவேதங்கள், தத்துவங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பி கற்கும் மீன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் நன்மைகள் உண்டாகவும், கிரக தோஷங்கள் நீங்க பெறவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் நேரத்தில் பைரவரின் பாதத்தை பார்த்தவாறு வணங்குவதால் இந்த ராசியினரின் அத்தனை தோஷங்களும் நீங்க பெறும்.\n12 ராசியினருக்கான வெற்றிலை பரிகாரம்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஜோதிடம் : புதன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nAstrology : உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் அதிகம் பெற இதை செய்ய வேண்டும்\nAstrology : விகாரி ஆண்டில் அதிக நன்மைகள் பெற போகும் ராசியினர் யார்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/82", "date_download": "2019-04-26T01:56:21Z", "digest": "sha1:CINPVCIVFL4N2V3R7EF7KE3ULHEYZTOQ", "length": 7049, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/82 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇது (புறம்.) வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது.\n'இனைப் படைத் தானை யசோ டு தினுங்\nகணைத்தொடை நானுங் கடுத்துடி யார்ப்பி ணெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர்’ எனக் கலியுகத்தும் வந்தது.\n'வயங்குமணி பொருத' என்னும் (கசு.எ) அகப்பாட்டினுள்\nசேக்கு வங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்\nததர் கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர்'\nஎனச் சாத்தெறிதலும் அது. இங்ங்ணம் பொதுவாதலிற் பொது வியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று.\nஆ பெயர்த்துத் தருதலும்-வெட்சிமறவர் கொண்ட நிரை யைக் குறுநிலமன்னராயினும் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத்தருதலும்:\n'ஏறு டைப் பெருநி ை பெயர்தரப் பெய ன\nதிலை புதை பெருங்காட்டுத் தலை நகர ந் திருந்த வல்வின் மறவ சொடுக்கங் காண ய் செல்லல் செல்லல் சிறக்க நின் னுள்ள முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கு மான் மே ற் புடை விலங் கொள் வாட் புனைகழ லோயே’\n(புறம்-உடுகூ) இது குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது.\nஇதனுட் டன்னுரரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது.\nஇனிக் கண்டோரும் மறவருங் கூத்தரும் பாணரும் விறலி பருங் கூறினும், அவர்தாங் கையற்றுக் கூறினும், அத்துறைப் பாற்படும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2018, 19:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/anjalai-about-love-with-jai/", "date_download": "2019-04-26T01:56:43Z", "digest": "sha1:PVMF3IAMLEVR2HJV4UVTL6E4TUAYDXZ6", "length": 9314, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Anjali Jai Love Story", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஜெய்யுடன் காதல் முறிந்ததா. முதன் முறையாக பதிலளித்த நடிகை அஞ்சலி.\n முதன் முறையாக பதிலளித்த நடிகை அஞ்சலி.\nநடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும், எங்கேயும் எப்போதும்’என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகப் பேசப்பட்டது. இதை இருவருமே மறுக்கவில்லை. இந் நிலையில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவதாகவும், இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.\nஇது பற்றி ஜெய் ஒரு பேட்டியில் கூறும்போது, ‘நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அதை எப்படி சொல்லவென்று தெரியவில்லை. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்திருக்கிறது’ என்று கூறியிருந்தார்.\nமேலும், ’மகளிர் மட்டும்’படத்துக்காக நடந்த தோசை சுடும்போட்டியில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். அஞ்சலியின் பிறந்த நாளன்று ஜெய் காதல் பொங்க அனுப்பிய வாழ்த்து பரபரப்பைக் கிளப்பியது.\nஇருவரும் ஒரே வீட்டில் வசித்துவருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. ’திடீரென்று ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஜெய்யுடனான காதல் பற்றி நீண்டகாலமாக உலா வரும் இந்த செய்தி பற்றி அஞ்சலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இது பற்றி நான் எங்குமே பேசியதில்லையே. அவர்களாக எழுதுகிறார்கள். பின்னர் அவர்களே நிறுத்திவிட்டார்கள்” என பதில் அளித்துள்ளார். இருப்பினும் ஜெய்யுடன் காதல் இல்லை என்று அஞ்சலி கூறவே இல்லை.\nPrevious articleமீண்டும் செல்பி புகைப்படத்தை பதிவிட்ட ஹன்சிகா.\nNext articleவிஜய் மகள் பேட்மிட்டனா. அருண் விஜய் மகன் எந்த விளையாட்டுனு பாருங்க.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\nகேளிக்கை நிகழ்ச்சிக்கு மோசமாக ஆடை அணிந்து சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா.\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/ashwin-wife-tweeted-poetically-on-his-birthday-2018-011789.html", "date_download": "2019-04-26T01:52:13Z", "digest": "sha1:JOQREFZT72E4KO7TS5IQCIQVEAFQPMI3", "length": 12805, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "குழந்தைங்க கிட்ட மாட்டி விடவா? பிறந்த நாளன்று அஸ்வினை செல்லமாக மிரட்டிய மனைவி | Ashwin wife tweeted poetically on his birthday in 2018 - myKhel Tamil", "raw_content": "\nCHE VS MUM - வரவிருக்கும்\n» குழந்தைங்க கிட்ட மாட்டி விடவா பிறந்த நாளன்று அஸ்வினை செல்லமாக மிரட்டிய மனைவி\nகுழந்தைங்க கிட்ட மாட்டி விடவா பிறந்த நாளன்று அஸ்வினை செல்லமாக மிரட்டிய மனைவி\nபிறந்த நாளன்று அஸ்வினை செல்லமாக மிரட்டிய மனைவி- வீடியோ\nசென்னை : நம் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்.\nஅவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதில் மிகவும் ரசிக்கும்படி அவரது மனைவி ப்ரீத்தி, ஒரு ட்வீட் போட்டுள்ளார்.\nகிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் சார்ந்த அமைப்புகளும் ட்வீட் போட்டு நம் அஸ்வினை வாழ்த்தியுள்ளனர்.\nஅஸ்வின் மனைவி ப்ரீத்தி தன் வாழ்த்தில் \"பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே சீக்கிரம் பார்க்கலாம். என் பெண்களுக்கு \"குட்பை\" சொல்வது பிடிக்காது. அவர்களுக்கு நினைவுபடுத்தவா சீக்கிரம் பார்க்கலாம். என் பெண்களுக்கு \"குட்பை\" சொல்வது பிடிக்காது. அவர்களுக்கு நினைவுபடுத்தவா\" என செல்லமாக மிரட்டியுள்ளார். அதாவது, அஸ்வின் தற்போது இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் ஆடி வருகிறார். எனவே, சென்னையில் அவர் இல்லை. அவர் வீட்டை விட்டுச் செல்வது அவரின் மகள்களுக்கு பிடிக்காது. அதை பிறந்த நாளன்று ஞாபகப்படுத்தவா\" என செல்லமாக மிரட்டியுள்ளார். அதாவது, அஸ்வின் தற்போது இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் ஆடி வருகிறார். எனவே, சென்னையில் அவர் இல்லை. அவர் வீட்டை விட்டுச் செல்வது அவரின் மகள்களுக்கு பிடிக்காது. அதை பிறந்த நாளன்று ஞாபகப்படுத்தவா\nஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள வாழ்த்தில், \"2010இல் இருந்து போட்டிகளை இந்தியாவிற்கு சாதகமாக சுழல வைத்து வருகிறார். இதோ இவர் தான் டென்னிஸ் லில்லீயின் சாதனையை முறியடித்து வேகமாக 300விக்கெட்கள் வீழ்த்தியவர்\" என கூறியுள்ளது.\nபிசிசிஐ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், \"எங்கள் சுழல் வித்தகருக்கு இதோ எங்கள் வாழ்த்துக்கள்\" என கோரி அஸ்வின் எடுத்த அற்புதமான விக்கெட்களை வீடியோவாக வெளியிட்டுள்ளது.\nஅஸ்வினுக்கு வாழ்த்து சொல்லியுள்ள ஐசிசி, அவரின் சிறந்த சாதனை மைல்கல்களை பட்டியலிட்டு வாழ்த்து கூறி உள்ளது. \"வேகமாக 300 விக்கெட்கள் வீழ்த்தியவர். 529 சர்வதேச விக்கெட்கள், 4 டெஸ்ட் சதங்கள், 2016ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது. இந்தியாவின் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் \" என ஐசிசி தன் வாழ்த்தில் கூறி உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nRead more about: அஸ்வின் ashwin விளையாட்டு செய்திகள்\nIPL 2019: குல்தீப் யாதவ் பௌலிங்,ஒரு பிரச்சனையும் இல்லை: ஹர்பஜன் கருத்து\nIPL 2019: Punjab vs Bengaluru: பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து-வீடியோ\nIPL 2019: சொந்த நாட்டுக்கு திரும்பும் வார்னர், பேர்ஸ்டோ\nIPL 2019: தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கப் போறாங்களாமே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thoothukudi.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-26T01:40:25Z", "digest": "sha1:I5UR4AHL7OSLZU2SZG27EP4G4ZXPWIMR", "length": 4134, "nlines": 89, "source_domain": "thoothukudi.nic.in", "title": "அஞ்சல் | Pearl City", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதலைமை அஞ்சல் அலுவலகம் தூத்துக்குடி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2019/01/21/anand-teldumde-letter/", "date_download": "2019-04-26T02:50:32Z", "digest": "sha1:PZT2SBCEHY7MIFN6WWY2V35ZFBOEXYKX", "length": 91109, "nlines": 292, "source_domain": "www.vinavu.com", "title": "என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம் | vinavu", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு அரசியல் பார்ப்பனிய பாசிசம் என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்\nஎன்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்\n... உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.\nஎழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான ஆனந்த் தெல்தும்ப்டே மீது 2018 ஜனவரி மாதம் பீமா கோரேகானில் வன்முறையை தூண்டியதாக மகாராஷ்டிர அரசு புனையப்பட்ட குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. இதிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஆனந்த் தெல்தும்ப்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த திங்கள்கிழமை தெல்தும்ப்டே-வின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம். நான்கு வாரங்களுக்கு அவரை கைது செய்ய தடையும் விதித்தது. இந்நிலையில் தான் கைதாகும் சூழலே அதிகமாக உள்ளது என தெரிவிக்கும் தெல்தும்ப்டே, தனக்கு ஆதரவளிக்கும்படி பொதுமக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் தமிழாக்கம் இங்கே…\n“புனே காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட என்மீதான பொய்யான முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஜனவரி 14-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். நல்லவேளையாக, பிணை பெறும் பொருட்டு எனக்கு நான்கு வார கால அவகாசமும் நீதிமன்றம் அளித்திருக்கிறது.\nகாவல்துறை சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் புனையப்பட்டவை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுவிடும் என இதுவரை உறுதியாக நம்பிக்கொண்டிருந்தேன். அதனால் உங்களிடம் பேச வேண்டிய தேவையிருக்காது என கருதினேன்.\nஆனால், இப்போது என்னுடைய நம்பிக்கை முற்றிலும் நொறுங்கியிருக்கிற நிலையில் புனே நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். உடனடி கைதிலிருந்து என்னைக் காப்பாற்ற, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து ஆதரவு பிரச்சாரத்தை கட்டமைக்கும் தேவை எழுந்துள்ளது.\nசட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைதானால் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க முடியாது. கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகூட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்று தப்பிவிட முடியும். ஆனால், அரசியல்வாதிகளுக்காக வேலை செய்யும் காவல்துறை, அப்பாவிகளுக்கு எதிராக தங்களிடம் வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறினால், அந்த நபர் ஆண்டு கணக்கில் சிறையில் இருக்க நேரிடும்.\nஎன்னைப் பொறுத்தவரை இந்தக் கைது என்பது கடுமையான சிறை வாழ்க்கை மட்டுமல்ல, அது என்னுடைய உடலில் ஒரு பகுதியாகிவிட்ட லேப் டாப் – இடமிருந்து என்னை பிரித்து வைக்கும், என்னுடைய வாழ்வின் பகுதியாக உள்ள நூலகத்திடமிருந்து என்னை பிரித்துவிடும். பதிப்பகத்தாரிடம் தருவதாக ஒப்புக்கொண்ட பாதி முடிக்கப்படாத நூலின் பிரதிகள், முடிக்கப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் உள்ள என்னுடைய ஆய்வுத்தாள்கள், என் தொழில்முறை நற்பெயரை நம்பி தங்களுடைய எதிர்காலத்தை பணயம் வைத்திருக்கும் மாணவர்கள், என்னுடைய கல்வி நிறுவனம் (கோவா இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்) என்னை நம்பி பல வசதிகளை செய்துகொடுத்திருக்கிறது. சமீபத்தில் என்னை நிர்வாகக்குழுவில் சேர்த்துள்ளது, மேலும் எண்ணற்ற நண்பர்கள் மற்றும் என்னுடைய குடும்பத்திடமிருந்தும் இந்த கைது என்னை பிரித்துவிடும். பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தியான என்னுடைய மனைவி, கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து, எனக்கு நடந்துகொண்டிருப்பவற்றை அறிந்து மிகுந்த துயருற்றிருக்கிறார்.\nஏழ்மையிலும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிற நான், அறிவார்ந்த சாதனைகள் மூலம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றேன். என்னை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய கல்வி நிறுவனமான அகமதாபாத் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் படித்த எனக்கு, ஆடம்பரமான வாழ்க்கை எளிதாகவே கிடைத்திருக்கும்.\nஇருப்பினும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உணர்வுடன், குடும்பத்தை இயக்குவதற்கான பொருளீட்டினால் போதும் என முடிவு செய்து, என்னுடைய நேரத்தை அறிவார்ந்த பங்களிப்பு செய்வதற்கு ஒதுக்கினேன். இந்த உலகத்தை சற்றே மேம்படுத்த என்னால் சாத்தியமானது இதுதான். இந்த உள்ளுணர்வின் காரணமாக, என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நான் இயல்பாக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு போன்ற அமைப்புகளில் சேர்ந்து இயங்கத் தொடங்கினேன். இப்போது இந்த இயக்கத்தின் பொது செயலாளராகவும் உள்ளேன். கல்வி உரிமைகளுக்கான அனைத்திந்திய மன்றத்தின் தலைமை உறுப்பினராகவும் உள்ளேன். என்னுடைய எழுத்துக்களிலோ அல்லது சுயநலமற்ற செயல்பாடுகளிலோ கடுகளவும் சட்டவிரோத நடவடிக்கை இருந்ததில்லை.\nஅதுபோல, என்னுடைய முழு கல்வி பணியிலும் நாற்பதாண்டு கால பெருநிறுவன பணியிலும் சிறு களங்கமும் இல்லாமல் நேர்மைக்கான உயர்ந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறேன். எனவே, எந்த நாட்டுக்காக என்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் உழைத்தேனோ அதே நாட்டின் அரசு இயந்திரம் எனக்கு எதிராகத் திரும்பும் என்று மோசமான கனவிலும்கூட நான் நினைத்து பார்த்ததில்லை.\nஇந்த நாட்டை சமத்துவமற்ற உலகமாக மாற்றிக்கொண்டிருக்கும் திருடர்களையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கும் அரசு இயந்திரம், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி பழிவாங்குகிறது என்பது மட்டுமல்ல, டிசம்பர் 31, 2017-ஆம் ஆண்டு புனேயில் நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வை குற்றப்பின்னணி உடையதாகவும் மாற்றிவிட்டது. இதன் மூலம் மாற்றுக்குரலை ஒலிக்கும் குறிப்பிட்ட மனித உரிமை பாதுகாவலர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களை சிறையில் அடைக்கப்பார்க்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத வெளிப்படையாக மேற்கொண்டிருக்கும் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.\nசுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், ஜனநாயகத்தின் அத்தனை கண்ணியத்தையும் பின் தள்ளிவிட்டு அரசை விமர்சிப்பவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்படும் மிக மோசமான சதி குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்.\nஉச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.பீ. சாவந்த் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பீ.ஜி. கோல்சே பட்டேல் ஆகியோர் 1818-ஆம் ஆண்டு பீமா கோரேகானில் நடந்த ஆங்கிலோ – மராத்தா போரின் 200-வது ஆண்டை நினைவு கூறும்வகையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் பாஜக ஆட்சியின் மத மற்றும் சாதி ரீதியிலான கொள்கைகளை எதிர்க்க மக்களைத் திரட்டும் யோசனையை முன்வைத்தனர். அவர்கள் செயல்பாட்டாளர்களையும் முற்போக்கு அறிவுஜீவிகளையும் இந்த யோசனையை திட்டமிட்டு செய்ய அழைத்தனர்.\nஎனக்கும் ஒருவரின் மூலம் சாவந்த் அழைப்பு விடுத்தார், கோல்சே பட்டேலும் பிறகு அழைத்தார். கல்விப் பணிகள் இருந்தமையால் அந்தக் கூட்டத்துக்குச் செல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தேன். ஆனால், நிகழ்வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்க அழைத்திருந்த அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டேன். எல்கர் பரிஷத் தொடர்பான வாட்ஸப் துண்டுபிரசுரத்தை பார்க்கும் வரை என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது.\nபேஷ்வாக்களின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த மகர் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவிடத்தில் அவர்களின் தியாகத்தை நினைவுகூற நான் ஆதரவாக இருந்தேன். அதே நேரத்தில், பேஷ்வாக்களின் பார்ப்பனிய அடக்குமுறைக்கு எதிராக பீமா கோரேகானில் போரிட்ட மகர் வீரர்களின் வெற்றியாக எல்கர் பரிஷத் காட்டப்பட்டதில் எனக்கு சங்கடம் இருந்தது.\nவரலாற்றை இப்படி சிதைத்து படிப்பது, தலித்துகளை அடையாள அரசியலுக்குள் தள்ளி, பரந்துபட்ட மக்களுடன் அவர்களை ஒன்றிணைப்பதை மேலும் கடினமாக்கும் என நான் கருதினேன். இதையொட்டி த வயரில் நான் எழுதிய கட்டுரை தலித்துகளிடையே கோபத்தை உண்டாக்கியது. அதன் பிறகு, இந்த முழு விவகாரத்தையும் நான் மீண்டும் சிந்தித்து என்னுடைய முடிவில் ஒரு உண்மையான அறிவுஜீவிக்குரிய தன்மையுடன் நின்றேன்.\nதற்செயலாக, இந்தக் கட்டுரை, அதற்கு பதிலளிக்கிறது. யாரோ ஒருவருக்காக தலித்துகளை தூண்டிவிடுகிறேன் என்ற குற்றச்சாட்டை மறுப்பதாக என்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்திருக்கிறேன். ஆனால், பகுத்தறிவு முதன்மையாக இல்லாத இடத்தில், இத்தகைய பகுப்பாய்வுகள் அரசு அல்லது போலிசுடனான இடைவெளிகளை குறைக்க உதவாது.\nதலித்துகளுடன் முன்னெப்போதும் ஒன்றிணைந்திராத மராத்தா அமைப்புகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் பங்கெடுத்தன.\n2014-ஆம் ஆண்டு பார்ப்பன முதலமைச்சரின் கீழ், பாஜக – சிவ சேனா இணைந்து மாநிலத்தில் அரசு அமைத்தபின், மராத்தாக்கள் தங்களுடைய அதிருப்தியை வெவ்வேறு விதங்களில் காட்டத் தொடங்கினர். மராத்தாக்கள் மிகப்பெரும் பேரணிகளை நடத்தினர். அப்படிப்பட்ட பேரணி ஒன்றில் விரும்பத்தகாத நிகழ்வொன்று நடந்தது. 2016-ஆம் ஆண்டு கோர்பாடி என்ற இடத்தில் நடந்த பேரணியில் மராத்தி சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமியை வன்கொடுமை செய்தவர்களில் ஒரு தலித்தும் இருந்தார். நிர்வாகம் உடனடியாக செயல்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கான சட்டரீதியான நீதி, பட்டியல் இன மற்றும் பழங்குடியினருக்கான எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் வந்து முடிந்தது.\nஇதுபோன்ற பெருந்திரளான மக்கள் திரட்டல் மூலம், இடஒதுக்கீடு கேட்க மராத்தாக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். தலித்துகளுடன் ஒன்றிணைந்தால்தான் பார்ப்பன அரசை அகற்ற முடியும் என மராத்தாக்கள் புரிந்துகொள்ள தொடங்கினார்கள். இது மராத்தாக்களின் இளைஞர் அமைப்புகள், எல்கர் பரிஷத் நிகழ்வில் பங்கேற்றபோது ‘பேஷ்வாக்களை புதையுங்கள்’ என்னும் முழக்கத்தில் எதிரொலித்தது.\nஇது வெறும் குறியீட்டு முழக்கமாக இருந்தாலும் பாஜகவின் வளைக்குள் விழும் அபாயத்தை உண்டாக்கியது. கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களும் மராத்தாக்களாக இருந்தனர். அரசு அதிகாரத்தில் தீவிர பற்றுதலுடன் இருந்த பாஜகவுக்கு அது பயத்தை கொடுத்தது. மிலிந்த் எக்போடேயின் சமஸ்தா ஹிந்துத்துவா அகாடி மற்றும் சாம்பாஜி பிடேயின் சிவ் சக்ரபதி ப்ராசிஸ்தான் ஆகியவற்றில் உள்ள தன்னுடைய ஏஜெண்டுகள் மூலம் தலித்துகள் மற்றும் மராத்தாக்களுக்கிடையே பிரச்சினையை உண்டாக்க திட்டமிட்டது பாஜக. சிவாஜியின் மகனான சம்போஜி மகராஜின் சமாதி, பீமா கொரேகானிலிருந்து 4 கி.மீ. தள்ளியிருக்கிறது. இதை வைத்து ஒரு சர்ச்சையை உருவாக்கினார்கள்.\nமொகலாய சக்ரவர்த்தி அவுரங்க சீப், சம்பாஜியை கொன்று துண்டுத்துண்டாக உடலை வெட்டி போட்டதாகவும் கோவிந்த மகர் என்பவர் உடலின் பாகங்களை எடுத்து, சம்போஜிக்கு மரியாதைக்குரிய இறுதிச் சடங்கை செய்ததாகவும் 300 ஆண்டு கால பிரபலமான வரலாறு சொல்கிறது. தன்னுடைய நிலத்தில் சம்போஜிக்கு நினைவிடம் எழுப்பினார் கோவிந்த மகர். அவர் இறந்த பின் சம்போஜிக்கு அருகிலேயே அவருக்கும் நினைவிடம் எழுப்பியுள்ளது அவருடைய குடும்பம்.\nசூரத்தில் நடைபெற்ற சிவாஜி ஜெயந்தி விழாவில்…\nமேலே சொன்ன இரண்டு சதிகாரர்களும் ஒரு புனைகதையை சொன்னார்கள். அதாவது சம்போஜிக்கு நினைவிடம் கட்டியது ‘சிவாலே’ என்ற மாரத்தி குடும்பம், கோவிந்த் மகர் அல்ல என்பதே அந்தக் கதை. இது மராத்தாக்களை தலித்துகளுக்கு எதிராக திருப்பியது. இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி மராத்தாக்களை வாடு படாட்ரூக் என்ற இடத்தில், 2018 ஜனவரி 1-ஆம் தேதி பீமா கொரேகானில் கூட இருந்த தலித்துகளுக்கு எதிராகத் தூண்டிவிட பார்த்தார்கள். இதற்கான ஏற்பாடுகள் சுற்றுப்புற கிராமங்களில் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், நிர்வாகம் தெரியாதுபோல் நடந்துகொண்டது.\n2017, டிசம்பர் 29-ஆம் தேதி, கோவிந்த மகரின் சமாதியும் அங்கிருந்த தகவல் பலகையும் சேதப்படுத்தப்பட்டிருந்ததை தலித்துகள் கண்டார்கள். இது முன்பே திட்டமிட்டதுபோல சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், சதிகாரர்களின் துரதிருஷ்டம் காரணமாக, அடுத்த நாள் கிராமத்தினர் ஒன்றாக இணைந்தனர்.\nதிட்டமிட்டதுபோல, 2017 டிசம்பர் 31-ஆம் தேதி ஷானிவர்வாடா என்ற இடத்தில் எல்கர் பரிஷத் நிகழ்வு தொடங்கியது. இந்த மாநாட்டின் முடிவில், குழுமியிருந்த மக்கள் பாஜகவுக்கு எப்போதும் வாக்களிக்க மாட்டோம் என்றும் இந்தியாவின் அரசியலமைப்பை காப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாநாட்டின் அத்தனை நிகழ்வும் காவல்துறையாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.\n♦ மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்\n♦ ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் \nமாநாட்டில் வேறு எதுவும் நடக்கவில்லை. மாநாட்டின் அனைத்து பிரதிநிதிகளும் அமைதியாக கலைந்து சென்றனர். என்னுடைய நெருங்கிய நண்பரின் மகனின் திருமணத்துக்காக டிசம்பர் 31-ஆம் தேதி காலை 10.55 மணிக்கு புனே சென்றேன்.\nபுனேயில் ஸ்ரேயால் ஹோட்டலில் தங்கியிருந்து, திருமணத்துக்குச் சென்றோம். அடுத்த நாள் இரவு 12.40 மணிக்கு ஹோட்டலிலிருந்து வெளியேறி கோவா சென்றோம். புனேவுக்கு வந்த காரணத்தால் என்னுடைய மனைவி அங்கிருந்த உறவினர்கள் சுஜாத் அம்பேத்கர் மற்றும் அஞ்சலி அம்பேத்கரை காண விரும்பினார். செல்லும் வழியில் கார் டயரை மாற்றுவதற்காக 5-10 நிமிடங்கள் அலைந்திருபோம்.\nஅதிருஷ்டவசமாக, எல்கர் பரிஷத் நிகழ்வில் முழுநேரமும் இல்லை என்பதற்கு என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. புனேவுக்கு வந்த பிறகு, நான் முழுநேரமும் மாநாட்டில் இருந்திருக்க முடியும். ஆனால், மாநாட்டின் பொருளில் எனக்கு உவப்பில்லை என்பதோடு பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்ததால், நான் கிளம்பிவிட்டேன்.\nபீமா கொரேகான் வெற்றித் தூண்.\n2018, ஜனவரி 1-ஆம் தேதி, பீமா கொரேகானின் தலித்துகள் ஒன்று கூடிய போது, இந்துத்துவ அடியாட்கள் திட்டமிட்டதுபோல கூடினார்கள். பீமா கொரேகான் நினைவிடத்துக்குச் செல்லும் தெருவில் உள்ள வீடுகளின் மாடிகளில் ஏறி கற்களால் தாக்கத் தொடங்கினார்கள், மக்களை அடிக்கத் தொடங்கினார்கள்; கடைகளை எரித்தார்கள். போதிய காவலர்கள் இல்லாத நிலையில் நடப்பதை இருந்த சில காவலர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்துத்துவ குண்டர்களின் தாக்குதலுக்கு அரசு நிர்வாகமும் உடந்தையாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தப் பகுதியில் சில குழப்பங்கள் நடந்துவருவதை பொதுமக்களும் அறிந்திருந்தனர்.\n2017 டிசம்பர் 29-ஆம் தேதி சம்பாஜியின் சமாதியில் நடந்த நிகழ்வுகள் இந்த வதந்திகளை உறுதிபடுத்தின. ஆனால், நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாமல் கலவரங்களை நிகழ்த்தி பார்த்தது. அப்போது எடுக்கப்பட்டு வாட்ஸப்பில் வெளியான வீடியோக்களில் காவி கொடி பிடித்தவர்கள் எக்போடே மற்றும் பிண்டே-இன் பெயர்களைச் சொல்லி முழக்கங்கள் எழுப்பியதையும் தலித்துகளை அடித்து விரட்டுவதையும் காட்டின. பல தலித்துகள் காயமுற்றனர், அவர்களுடைய வாகனங்கள் சேதமாக்கப்பட்டன; கடைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன; இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஎல்கர் பரிஷத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு முழுமையாக எதுவும் தெரியவில்லை. தாக்குதல் நடந்த ஜனவரி 1-ஆம் தேதி மதியம் வரை எனக்கு எதுவும் தெரியாது. அதன்பிறகு, த வயரின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் இமெயில் வழியாக தெளிவாக சொன்னபிறகுதான் அங்கு நடந்ததை அறிந்தேன். அதன்பிறகு ஜனவரி 2-ஆம் தேதி இணையதளத்தில் கட்டுரை எழுதினேன்.\n2018 ஜனவரி 2-ஆம் தேதி, பகுஜன் ரிபப்ளிக் சோசியலிஸ்ட் பார்டி என்ற கட்சியின் உறுப்பினரும் சமூக செயல்பாட்டாளருமான அனிதா ரவீந்திர சால்வே, முந்தைய தினம் நடத்தப்பட்ட தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எக்போடே மற்றும் பீடே என்ற இரண்டு கயவர்கள்தான் காரணம் என சிக்ராபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனவரி 3-ஆம் தேதி பிரகாஷ் அம்பேத்கர், மகாராஷ்டிராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். ஜனவரி 4-ஆம் தேதி எந்தவித வேண்டத்தகாத சம்பவங்களும் நிகழாமல் முழு அடைப்பு நடந்தது. அதன்பிறகு, வன்முறையில் ஈடுபட்டதாக தலித் இளைஞர்களை போலீசு கைது செய்யத் தொடங்கியது.\nபீமா கொரேகான் : இலட்சக்கணக்கில் திரண்டு வந்த மக்கள் கூட்டம்\n2018 ஜனவரி 8-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவரும் சம்பாஜி பீடேவின் அடியாளுமான துஷார் தம்காடே, கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் மீது எல்கர் பரிசாத் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார். எல்கர் பரிசத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய பேச்சுக்களே ஜனவரி 1-ஆம் தேதி வன்முறையை தூண்டின என அதில் குற்றம்சாட்டியிருந்தார். அபத்தமான குற்றச்சாட்டுக்கு அதுவே முகாந்திரமாக அமைந்தது.\nமுதலாவதாக, எல்கர் பரிசத்தில் என்ன பேசப்பட்டது என்பதற்கு போலீசாரே சாட்சியாக இருந்தனர், அவர்களே எடுத்த வீடியோவில் அதை சரிபார்த்திருக்கலாம். அதில் உண்மையாகவே சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் இருந்திருந்தால், அவர்களாகவே பேசியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கலாம். யாரோ ஒரு நபர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டிய தேவையே இல்லை.\nஅடுத்து, எல்கர் பரிசத்தில் ஆத்திரமூட்டும் படியான பேச்சு தலித்துக்களுக்காக மட்டுமே பேசப்பட்டதாக வைத்துக்கொண்டால், அவர்கள் அடிவாங்கியிருக்க மாட்டார்கள். இந்த கலவரத்தில் ஒரு இளைஞர் தன் உயிரை இழந்தார்; அது ஒரு தலித் உயிர். ஆனாலும்கூட, காவலர்கள் திட்டமிட்ட திரைக்கதை செயல்படுத்த முனைந்தார்கள்.\nஅவர்கள் பெயர்களை வைத்துக்கொண்டு வீடுகளில் சோதனையிட்டார்கள். எல்கர் பரிசத்தின் ஒருங்கிணைப்பாளர்களான நீதிபதி கோல்சே பட்டேல் மற்றும் நீதிபதி பி.பீ.சாவந்த் ஆகியோர் வெளிப்படையாக இந்த நிகழ்வுக்கு எந்தவித நிதியுதவியும் தேவையில்லை என அறிவித்தபோதும் கூட, எல்கார் பரிசத் நிகழ்வுக்கு மாவோயிஸ்டுகள் நிதியுதவி செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக மறைமுகமாக சொல்லத் தொடங்கினார்கள்.\nஇதுநாள் வரை, இந்த நிகழ்வை மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் சதித்திட்டமாகச் சொல்லி இந்த பொய்யை நம்பும்படி நீதிமன்றத்திடம் சொல்லி வருகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த இரண்டு நீதிபதிகளையும் விசாரிக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் நீதிபதி சாவந்த் கூறியதாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள், அதை அவர் பகிரங்கமாக மறுத்துவிட்டார். இத்தகைய கடுமையான குற்றமும்கூட நீதிமன்றங்களால் புறக்கணிக்கப்படுகிறது.\nமாவோயிஸ்டுகள் நிதியளிக்கிறார்கள் என்கிற கோட்பாட்டை சாக்காகச் சொல்லி, புனே காவல்துறை, நாக்பூர், மும்பை மற்றும் டெல்லி காவல்துறையுடன் இணைந்து ஐந்து செயல்பாட்டாளர்களின் வீடுகளில் 2018 ஜூன் 6-ஆம் தேதி சோதனை நடத்தி, கைதும் செய்தது. அவர்களுக்கும் எல்கர் பரிசத்துக்கும் எந்த வழியிலும் தொடர்பே இல்லை.\nஇந்த கைதுகளுக்குப் பின், காவல்துறை கதைகளை புனைய ஆரம்பித்தது. பீமா கொரேகான் நினைவிடத்தில் நடந்த வன்முறைக்கு இந்த ஐந்து நபர்களே காரணம் என்பதில் தொடங்கி, நக்சல் செயல்பாட்டுக்கு அவர்கள் உதவுகிறார்கள், பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜீவ் காந்தி மாதிரியான’ படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதுவரை பலகதைகளை போலீசு சொல்லிக்கொண்டிருக்கிறது. வாதாடுவதற்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காத, குற்றம்சாட்டப்பட்டவரை பல ஆண்டுகள் சிறையில் அடைக்கக்கூடிய கொடூரமான, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தை செயல்படுத்த போலீசால் இந்தக் கதைகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டன.\nபொதுவாக, இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எலக்ட்ரானிக் பொருட்களை கையகப்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை போலீசார் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், இந்த சோதனைகள் விசித்திரமாக இருந்தன. டெல்லி, நாக்பூர், மும்பையில் சோதனை செய்யும் போலீசார் புனேவிலிருந்து இரண்டு சாட்சிகளை கையோடு அழைத்து வந்தது, சோதனைக்கான செயல்முறையே கேலி செய்வதாக இருந்தது. அந்த வீட்டில் இருப்பவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, இன்னொரு அறையிலிருந்து சீல் இடப்பட்ட கைப்பற்றப்பட்ட பொருட்களை கொண்டு வந்தார்கள்.\nவெர்னோம் கொன்சாவே -இன் வீட்டை சோதனையிட்டபோது, அவருடைய மனைவி சூசன் ஆபிரஹாம், வழக்கறிஞராக இருப்பவர், இந்த சோதனை முறைகளை கண்கூடாக பார்த்திருக்கிறார்கள். போலீசாரே கம்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களோடு வந்ததாக அவர் தெரிவிக்கிறார். தங்களுடைய சோதனையை வீடியோ பதிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் போலீசாரே தெரிவிக்கின்றனர், அதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.\nஎலக்ட்ரானிக் சாதனங்களில் தொலைவிலிருந்து இயக்கி மாற்றமுடியும், சில நொடிகளில் எண்ணற்ற கோப்புகளை ஏற்ற முடியும் என்பதை நீதிபதிகள் கருத்தில் கொள்ளவே இல்லை. எலக்ட்ரானிக் சாதனங்களின் உண்மைத்தன்மையை வீடியோ பதிவு மூலம் நிரூபிக்க முடியாது. தகவல் தொடர்பு துறையில் எனக்கு நிபுணத்துவம் உள்ளது என்பதால் நானே இதை மோசடி என நிறுவ முடியும்.\nஎலக்ட்ரானிக் சாதனங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க நீண்ட காலம் ஆகும். வழக்கு விசாரணை என்ற நீதிமன்றம் சொன்னாலும் வழக்கு விசாரணை நடக்கும் பல வருடங்களில் அப்பாவி நபர்களும் அவர்களுடைய குடும்பமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும்.\nகவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டபோது…\nகைதான ஒருவரின் கம்யூட்டரிலிருந்து மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதங்களை கைப்பற்றி இருப்பதாக (இமெயில்கள் அல்ல; ஏனெனில் மெயில்கள் ஏற்கத்தக்கவை அல்ல) போலீசு கூறுகிறது. உண்மையான பெயர்கள், அவர்களுடைய தொலைபேசி எண்கள் என பல வினோதங்கள், கைப்பற்றதாக சொல்லப்பட்டு அளிக்கப்பட்ட கடிதங்கங்களில் உள்ளன.\nஇந்தக் கடிதங்கள் முற்றிலும் போலீசால் புனையப்பட்டவை என கடிதத்தின் வார்த்தை பிரயோகங்கள் சொல்கின்றன. அதன் அடிப்படையில், மாவோயிஸ்டுகள் ஒரு அரசாங்க அமைப்பை நடத்துகின்றனர், அந்த அமைப்பு தங்களுடைய திட்டங்கள் குறித்து விளக்கமாக எழுதுகிறது. அதோடு, தங்கள் கடிதங்களை பெறுபவர்களிடம் ரசீதுகளை பெற்று தணிக்கைக்காக ஆவணப்படுத்தவும் செய்கின்றது. அவர்கள் தங்களுடைய ரகசியத்துக்காக பெயர் பெற்றவர்கள், மனிதர்களை மட்டுமே தொடர்புக்கு பயன்படுத்துகிறவர்கள், செய்திகளை படித்த பிறகு அவற்றை அழிக்க வலியுறுத்துகிறவர்கள். அப்படிப்பட்ட அமைப்பு அவர்களுடைய நிர்வாகிகளுடன் கடிதங்கள் வழியாக தொடர்பு கொள்ள முடியாது.\nபொது தளத்துக்கு வந்த இந்தக் கடிதங்களை ஏராளமான மக்கள் அலசி ஆராய்ந்து இவற்றின் போலித்தன்மையை தோலுரித்துவிட்டனர். இதுபோன்ற அமைப்புகளை படித்து வரும் மோதல் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (Institute of Conflict Management) செயல் இயக்குனராக உள்ள அஜய் சகானி என்ற நிபுணர், இந்தக் கடிதங்கள் போலியானவை என சொல்லிவிட்டார்.\nரோமிலா தாப்பர் உள்ளிட்ட அறிவுஜீவிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மாற்றுக்கருத்து சொன்ன ஒரே ஒரு நீதிபதியான சந்திர சூட், போலீசின் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கடிதங்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு இந்த முழு வழக்கையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால், வினோதமான சட்டத்தின் செயல்முறை இந்த சர்ச்சைக்குரிய ஆதாரத்தை நகர்த்த போதுமானதாக இல்லை. அதே நேரத்தில் அப்பாவி மக்களின் வாழ்க்கையை தியாகம் செய்ய இந்த சட்டத்தின் செயல்முறை தயாராகிவிட்டது. உண்மையில் இது தண்டனையைக் காட்டிலும் மோசமானது.\nஇந்தக் கடிதங்களில் மாவோயிஸ்டு திட்டங்களின் கூட்டாளிகளாக ராகுல் காந்தி, பிரகாஷ் அம்பேத்கர், திக்விஜய் சிங் போன்றோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தலைவர்களை மோசமான முறையில் சித்தரிக்க அரசியல் நோக்கத்தோடு இது செய்யப்பட்டிருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. போலீசோ, நீதிமன்றமோ இந்த பிரபலங்களிடம் என்ன நடந்தது என்பது குறித்து சோதிக்கவும் விரும்பவில்லை, கேட்கவும் இல்லை.\nஆறு செயல்பாட்டாளர்களுடன் சேர்த்து, (அதில் ஐந்து பேர் ஆகஸ்டு 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்) என் வீட்டையும் புனே போலீசு சோதனை செய்தது. நாங்கள் இல்லாதபோது, கல்வி நிறுவனத்தில் இருந்த பாதுகாவலரிடம் மாற்று சாவியைப் பெற்று வாரண்ட் ஏதும் இல்லாமல் என்னுடைய வீட்டை அவர்கள் திறந்துள்ளனர்.\nஎன் வீட்டின் உள்புறத்தை வீடியோவில் பதிவு செய்து, பிறகு பூட்டிவிட்டதாக போலீசு தகவலில் எழுதப்பட்டுள்ளது.\nஅப்போது நாங்கள் மும்பையில் இருந்தோம். டிவி சேனல்கள் எங்கள் வீட்டைத் திறந்து சோதனையிட்டதை முக்கிய செய்தியாக அறிவித்தன. அப்போதுதான் எங்களுக்கு இந்த விசயம் தெரிய வந்தது. என்னுடைய மனைவி உடனடியாக விமானம் மூலம் சென்றார், பிகோலிம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசு ஏதேனும் கேட்க வேண்டுமெனில் எங்களுடைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி எண்களை அளித்துவிட்டு வந்தார்.\nஆகஸ்டு 31-ஆம் தேதி ஏடிஜிபி பர்மேந்தர் சிங், மேலும் சிலருடன் புனேயில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது என்னுடைய தொடர்பு இருப்பதாகக்கூறி அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார். அந்தக் கடிதம் மாவோயிஸ்ட் என சொல்லப்படுபவரால் எழுதப்பட்டது, அவரை என்னை ‘காம். ஆனந்த்’ என விளித்து 2018-ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் கருத்தரங்கு குறித்து பேசுகிறார், அது உண்மை போலவே உள்ளது. கல்வி தொடர்பான அந்தக் கருத்தரங்கில் உலகெங்கிலும் உள்ள மற்ற கல்வியாளர்களைப் போல கலந்துகொண்டேன். கருத்தரங்கை பாரீசில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.\nமாவோயிஸ்டுகள் இந்த பல்கலைக்கழகத்துக்கு பணம் கொடுத்து என்னை கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்கள் என கடிதம் விவரிப்பது நகைப்புக்குரியது. அதோடு, அவர்கள் ‘காம். எடினே பாலிபர்’ என்ற மதிப்பிற்குரிய பிரெஞ்சு மார்க்சிய ஆய்வாளருடன் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் அப்போது அவர் என்னையும் ‘காம். அனுபமா ராவ் மற்றும் சைலஜா பேய்க்’ (பர்னார்டு கல்லூரி மற்றும் சின்சினாடி பல்கலைக்கழக பேராசிரியர்கள்) ஆகியோரையும் நேர்காணல் செய்வார் எனவும் அவர்கள் தாங்கள் பணியாற்றும் கல்லூரிகளில் என்னை பேச அழைப்பார் எனவும் கடிதம் சொல்கிறது.\nஎன்டிடிவி-யிலிருந்து இந்தக் கடிதத்தைப் பெற்று பாலிபருக்கும் இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லிசா லிங்கனுக்கும் இமெயிலில் அனுப்பி வைத்தேன். அவர்கள் இந்தக் கதையைப் படித்து அதிர்ச்சியானார்கள்; எனக்கு பதில் எழுதினார்கள். பாலிமர் கண்டனக் கடிதத்தை அனுப்பியதோடு, பிரெஞ்சு தூதரகத்துக்கும் இதுகுறித்து எழுதினார். லிங்கன் எப்படி இந்த கருத்தரங்குக்கு என்னை அழைத்தார் என்பது குறித்து விளக்கினார்.\nஉறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் பரம்ஜித் சிங் மீது அவதூறு வழக்கு தொடுக்க முடிவு செய்தேன். செயல்முறையின் பகுதியாக மகாராஷ்டிர அரசுக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி கடிதம் எழுதி, அனுமதியும் கேட்டேன். இதுநாள் வரை அதுகுறித்து ஒரு பதிலும் இல்லை.\n♦ மோடியைக் கொல்ல சதியாம் \n♦ பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்\nஅதேவேளையில், என்மீது எந்த வழக்கும் இல்லாதபட்சத்தில், என்னுடைய கடிதம் அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, முதல் தகவல் அறிக்கையில் உள்ள என்னுடைய பெயரை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். நீதிமன்ற அமர்வு என் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியலை சமர்பிக்கச் சொல்லி போலீசுக்கு உத்தரவிட்டது. போலீசு தாக்கல் செய்த அஃபிடவிட்டில் என்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தன, ஐந்து நீண்ட கடிதங்களும் (மேலே விவரித்த ஒன்றும் அதில் அடங்கும்) சமர்பிக்கப்பட்டன. நாங்கள் அவர்களின் குற்றச்சாட்டுக்களை மறுத்தோம், கடிதங்கள் உண்மையென்று கொண்டால்கூடாமல் அதை வைத்து வழக்கு தொடுக்க முடியாது. அந்த நான்கு கடிதங்களும் இவைதான்…\nமுதல் கடிதம் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதியது. அதில் ஏதோ ஒரு ஆனந்த், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி நிர்வாகம் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை அங்கீகரிக்க மறுத்தது செய்தியானது. நான் அப்போது கரக்பூரில் உள்ள ஐஐடி மேலாண்மை பள்ளியில் பேராசிரியராக பணியாற்றினேன். சென்னையிலிருந்து அது 2000 கிமீ தள்ளி இருக்கிறது. மாணவர்களை ஒருங்கிணைக்கும் தேவை இருந்திருந்தால் வெகு தூரத்தில் உள்ள ஐஐடி-யைக் காட்டிலும் என்னுடைய ஐஐடியிலேயே செய்திருப்பேன். இதுகுறித்து அறிந்த அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் நிறுவன உறுப்பினர், எனக்கும் அந்த அமைப்பு நிறுவப்பட்டதற்கும் அதனுடைய செயல்பாடுகளுக்கும் தொடர்பே இல்லை என கடிதம் எழுதினார்.\nமாவோயிஸ்டுகள் எழுதியதாக கூறப்படும் கடிதம்\nஇரண்டாவது கடிதம், மீண்டும் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு ஆனந்த், அனுராத கண்டி மெமோரியல் கமிட்டியை சந்திப்பதை ’சிறந்த பரிந்துரை’யாக சொல்கிறார் என்கிறார். அந்த ஆனந்த் நானே என்று வைத்துக்கொண்டாலும், இன்னும் சில மதிப்பிற்குரிய நபர்களுடன் நானும் அந்த அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கிறேன். அது பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் பதிவு பெற்ற அமைப்பு, அதற்கு நிரந்த கணக்கு எண்ணும் வங்கி கணக்கும் உண்டு. சமீர் அமீன் மற்றும் ஏஞ்சலா டேவிஸ் போன்ற முக்கியமான ஆய்வாளர்களின் ஆய்வுரைகளை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பத்திரிகை செய்திகளும் பரவலாக வந்துளது. இந்த அறக்கட்டளை அல்லது கமிட்டியின் கூட்டத்துக்கோ, ஆய்வுரைகளை கேட்கவோ என்னால் சமீப ஆண்டுகளில் போக முடியவில்லை. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளாக ஐஐடி கரக்பூரிலும் அதற்கடுத்து கோவாவிலும் என நான் தொலைவில் வசிக்கிறேன்.\nமூன்றாவது கடிதத்தில், மீண்டும் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு ஆனந்த், 2018 ஏப்ரல் மாதம் கட்சிரோலியில் நடந்த என்கவுண்டர் குறித்து உண்மை அறியும் குழுவுக்கு பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நானாகவே எடுத்துக்கொண்டாலும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கமிட்டியின் பொது செயலாளராக இருக்கும் என்னால், மனித உரிமை மீறல் நடந்திருக்கும் வழக்குகளில் உண்மை அறியும் குழு அமைக்க முடியும். ஆனால், இந்த குழுவை நான் அமைக்கவோ, பங்கேற்கவோ இல்லை என்பதே உண்மை. மகாராஷ்டிராவிலிருந்து தள்ளியிருந்தாலும் கடைசியாக பொது செயலாளராக இருந்த பி.ஏ. செபாஸ்டியனின் விருப்பத்தின் பேரில் நான் பொது செயலாளர் ஆனேன். உறுப்பினர்களும் அதை வலியுறுத்த அந்தப் பதவியில் தொடர்கிறேன்.\nநான்காவது… ஒரு குறிப்பு, யாரோ ஒருவருடைய கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டது. அதில் சுரேந்தர் என்பவர் மிலிந்த் மூலமாக எனக்கு ரூ. 90 ஆயிரம் கொடுத்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. கற்பனை திறன் குறைந்த, அபத்தமான குற்றச்சாட்டு இது. ஒவ்வொரு மாதமும் அந்த அளவிலான பணத்தை வருடக்கணக்கில் வரியாக செலுத்தும் நான் பணம் பெறுகிறேன் என சொல்வது அபத்தமாக உள்ளது. அதோடு, இத்தகைய குறிப்பு சட்டத்தின் முன் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது.\nபோலீசு அஃபிடவிட்டில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பதிலுக்கு பதில் மறுத்துவிட்டேன். ஆனால், இறுதியாக போலீசு ‘முத்திரை’ வைக்கப்பட்ட உறைகளில் நீதிபதிகளிடம் எதையோ அளித்தது. நீதிமன்றம் என்னுடைய மனுவை நிராகரித்தது. நான் அளித்த எந்த விளக்கத்தையும் ஏற்கவில்லை, என்னுடைய தனிப்பட்ட மதிப்பு மரியாதை எதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. போலீசு சொன்னதற்கும் என்னுடைய சுயவிவரத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்பதையும் பார்க்கவில்லை.\nஎன்னுடையது வினோதமான வழக்கு எனக் கருதி, நான் உச்சநீதிமன்றத்தை அணுகினேன். ஆனால், நீதிமன்றம், இந்த நிலையில் போலீசின் புலனாய்வில் தலையிட முடியாது எனக் கருதியது. கைதிலிருந்து தப்பிக்க பிணை பெறும்படி எனக்கு அறிவுறுத்தியது.\nஇப்போது இந்த வழக்கு மிக முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. நான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்பது துயரத்தைத் தருகிறது. என்னை போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்பது பேர் சிறையில் இருக்கிறார்கள். சட்ட நடைமுறைகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். என்னைப் போல அல்லாமல், அவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பைப் பெறவில்லை. நீங்கள் எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்பது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்துக்கும் ஆற்றலை அளிக்கும். அதோடு, இந்தியாவில் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சித்திரவதை செய்யும் பாசிச ஆட்சியாளர்களுக்கு செய்தியைச் சொல்லும்.\nஎனவே, தயவுசெய்து கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணையுங்கள், அறிக்கைகளை வெளிவிடுங்கள், கட்டுரைகள் எழுதுங்கள் … உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.”\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்\nஎதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nதொலைதூர நட்சத்திரத்தின் நிறையை அளவிடுதல் – வானியலாளர்கள் வெற்றி\nமோடி அலையில் மூச்சுத் திணறும் வைகோ \nமோடி அரசின் அடி மேல் அடி : அழிகிறது மும்பையின் தோல் தொழில் \nஆம் ஆத்மி இலவசமாக வழங்கும் 700 லிட்டர் கானல் நீர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amrithavarshini.proboards.com/board/66/?page=3", "date_download": "2019-04-26T02:34:58Z", "digest": "sha1:747UAVIW3VZF3E3UQFONERE3AD5YKP6D", "length": 6720, "nlines": 204, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்) | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nNew பகவத்பாதர் தரும் பக்தி லட்சணம்\nNew என்னையே எனக்குக் கொடு\nNew முக்திக்கு முந்தைய நிலையில் பக்தி\nNew பக்தி செய்வது எதற்காக\nNew ஐம்புலன்கள் - ஐந்து உபச்சாரங்கள்\nNew ஆலயமும் தெய்வீகக் கலைகளும்\nNew மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்\nNew இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்\nNew ஸ்வாமி என்றால் என்ன\nNew யோகத்தின் தொடக்கம் கர்மமே\nNew ஸம்ஸாரே கிம் ஸாரம்\nNew சீலம் உண்டாக வழி\nNew வெளியே கர்மம் உள்ளே தியானம்\nNew தமிழ்நாட்டுப் பண்பின் பெருமை\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/150-slate-pages/1110-chapter-3.html", "date_download": "2019-04-26T01:47:05Z", "digest": "sha1:QJE6U7BM5T6Z3AMBNGKGZ466MAVGKIMY", "length": 12814, "nlines": 100, "source_domain": "darulislamfamily.com", "title": "3. சிறு துளி பெருவெள்ளம்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்சிலேட் பக்கங்கள்3. சிறு துளி பெருவெள்ளம்\n3. சிறு துளி பெருவெள்ளம்\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. முஸ்தபாவைச் சந்திக்க அவருடைய நண்பர் காசிம் வந்திருந்தார். இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். பிள்ளைகள் கரீமுக்கும் ஸாலிஹாவுக்கும்\nபள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அவர்களும் அன்று வீட்டில் இருந்தனர். அங்கிள் காசிமுக்கு ஸலாம் தெரிவித்துவிட்டு தங்கள் அறையில் அமர்ந்து ஏதோ விளையாடிக்கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஹாலில் பெரியவர்கள் இருவரும் பேசுவதும் அவர்கள் காதில் விழுந்தது.\n‘அஸ்ஸுஃப்பா’ என்றொரு பள்ளிக்கூடம் நடத்திக்கொண்டிருந்தார் காசிம். பெற்றோர் இன்றி ஆதரவு இல்லாத சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம். அங்கு அவர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாய் கல்வி கற்றுத் தந்தார். அதைப் பற்றி முஸ்தபாவிடம் விவரித்துச் சொன்னார் காசிம். அதற்காக நன்கொடை திரட்ட வந்திருந்தார்.\n உம்மாவிடம் என் செக் புக் வாங்கிட்டு வா” என்று குரல் கொடுத்தார் முஸ்தபா.\n“இதோ வருகிறேன் டாடி” என்று அதைக் கொண்டுவந்து அத்தாவிடம் தந்தாள் ஸாலிஹா. காசிமிடம் திரும்பி, “அங்கிள் எனக்கும் அஸ்ஸுஃப்பா பற்றித் தெரியும்” என்றாள்.\n” என்று ஆச்சரியமடைந்த காசிம், “உனக்கு என்ன தெரியும்னு சொல்லு.. கேட்போம்” என்றார்.\n“எனக்கு உம்மா சொல்லித் தந்தாங்க” என்று பெரிய மனுஷியைப் போல் விவரிக்க ஆரம்பித்தாள் ஸாலிஹா.\n“முஹம்மது நபி (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தார்கள். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். அதுதான் மஸ்ஜிதுன் நபவீ. அந்தப் பள்ளிவாசலின் பின்புறத்தில் உயரமாய் ஒரு காலி இடம் இருந்தது. அது ஒரு திண்ணை. அதன் மேலே நிழலுக்காக ஒரு தடுப்பு மட்டும்தான் இருக்கும். அந்தத் திண்ணையின் பெயர் அஸ்ஸுஃப்பா.\nரொம்பவும் ஏழைகள். அதனால் அவர்கள் அந்தத் திண்ணையிலேயே, வாழ்ந்து வந்தார்கள். அதுதான் அவர்களுக்குப் பள்ளிக்கூடம், வீடு எல்லாமே. அவர்கள் பெயர் ‘அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா’. அதாவது திண்ணைத் தோழர்கள்.\nஅந்தத் திண்ணையில் சுவர் இல்லை. அதனால் வெயில், மழை, குளிர் எல்லாம் அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். போர்த்திக்கொள்ளக்கூட சரியான துணி இருக்காது. உடுத்தி இருக்கும் ஆடையும் கிழிந்து இருக்கும். பணம் இல்லாததால் அவர்களால் சரியாகச் சாப்பிடவும் முடியாது.\nயாராவது உணவு கொண்டுவந்து தருவார்கள். அதை அவர்கள் பகிர்ந்து சாப்பிடுவார்கள். சிலபேர் எப்பொழுதாவது பேரீச்சம் பழக்கொத்தைக் கொண்டுவந்து அங்கு இருக்கும் ஒரு தூணில் மாட்டிவிட்டுச் செல்வார்கள். அதிலிருந்து ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ சாப்பிடுவார்கள். சில சமயங்களில் அவர்களுக்கு உணவு கிடைக்காது. பசியில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அதில் டயர்டாகி தொழுகையின்போது மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள்.\nஅப்படியெல்லாம் கஷ்டப்பட்டு அவர்கள் ரஸுலுல்லாஹ்விடம் பாடம் படித்தார்கள். குர்ஆன் கற்றார்கள். இஸ்லாத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டார்கள். அஸ்ஸுஃப்பாவில் தங்கியிருந்து பாடம் படித்த நிறைய சஹாபாக்கள் பிறகு முக்கியமானவர்கள் ஆனார்கள். ரஸுலுல்லாஹ்வுக்கும் அவர்கள் ஸ்பெஷல் சஹாபாக்கள்.”\nமூச்சுவிடாமல் விவரித்த ஸாலிஹாவை முஸ்தபாவும் காசிமும் ஆச்சரியமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\n” என்று வியப்புடன் கூறினார் காசிம்.\n உங்களுடைய அஸ்ஸுஃப்பா ஸ்கூலுக்கு நானும் கிஃப்ட் தரவா” என்று கேட்டவாறே தன் கவுன் பாக்கெட்டிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து நீட்டினாள் ஸாலிஹா. உண்டியல் போன்ற மூடி இருந்தது. அதனுள் கலகல என்று சத்தம்.\n” என்றார் காசிம். “அத்தாவும் உம்மாவும் எனக்குக் கொடுக்கும் காய்ன்ஸை சேமித்து வைத்திருந்தேன். இது அஸ்ஸுஃப்பா ஃப்ரெண்ட்ஸுக்கு என்னுடைய கிஃப்ட். கொஞ்சமாகத்தான் இருக்கும்... பரவாயில்லையா\n“சிற துளி பெருவெள்ளம் ஸாலிஹா. அல்லாஹ் அளவைப் பார்ப்பதில்லை. மனதைத்தான் பார்ப்பான்.” கண்களில் கண்ணீருடன் அதை வாங்கிக்கொண்டார் காசிம்.\nஉள்ளே உம்மாவின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன, “அல்ஹம்துலில்லாஹ்.”\nபுதிய விடியல் - ஜனவரி 1-15, 2019\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\nநெஞ்சைத் தொடும் நேர்த்தியான உங்களுடைய எழுத்தில், எங்கள் உள்ளம் கவர்கின்றனர் முஸ்தபா குடும்பத்தினர் ❤\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/19348/", "date_download": "2019-04-26T01:39:38Z", "digest": "sha1:4MRWZTMDYSGQAQRYUIIWKAR5TVLDRKBD", "length": 9860, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇன்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் இலங்கை விவகாரம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார் எனவும் உலகின் அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் எவ்வாறான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ள அவர் முழு அளவிலான கால மாறு நீதிப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.\nTags34ம் அமர்வுகள் இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைப் பேரவை சஹிட் அல் ஹூசெய்ன் பொறுப்பு கூறுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nகூட்டு எதிர்க்கட்சியினர் மத்திய வங்கியின் ஆளுனரை சந்தித்துள்ளனர்\nஇலங்கையின் போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்துக்கு உயர்ந்த பட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் – சீசெல்ஸ் ஜனாதிபதி D\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/26971/", "date_download": "2019-04-26T01:39:42Z", "digest": "sha1:6ZKKQZSWCFBI3UWQXWC6O6IGCZ5WIMKN", "length": 12158, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:-\nபிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார்.\nஇந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்றலிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன், மற்றும் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது.\nஇதில் மக்ரோன் 65 சதவிகித வாக்குகளுடன் வெற்றிபெற்றார். இதனையடுத்து, நேற்று முன்தினம் 39 வயதான மக்ரோன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், வலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரான 46 வயதுடைய எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்து, ஜனாதிபதி மேக்ரான். அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.\nதற்போது எம்.பி.யாக இருக்கும் எடோர்ட் பிலிப் இதற்கு முன்னதாக லே போர்ட் பகுதியின் மேயராக திறம்பட செயல்பட்டுள்ளார். மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்வு செய்துள்ள மேக்ரானின் இந்த செயல் அரசியல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.\nபிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடோர்ட் பிலிப் விரைவில் பதவியேற்க இருக்கிறார். இதனையடுத்து, ஜனாதிபதி மேக்ரான் மற்றும் பிரதமராக பதவியேற்க இருக்கும் எடோர்ட் பிலிப் ஆகியோர் முதல் அயல்நாட்டு பயணமாக இந்த வாரம் ஜெர்மனி சென்று அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மார்கெல்லை சந்திக்க இருக்கின்றனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nஇந்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, ஆகியோரின் வீடுகளில் புலனாய்வுத் துறை சோதனை:-\nமகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சில இரத்துச் செய்யப்படவுள்ளன:-\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/45682/", "date_download": "2019-04-26T01:42:03Z", "digest": "sha1:QAN3TM3J7NZN65LA446EN35DVGUL4WYF", "length": 12674, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத இறைச்சி கூடத்தை வெளிப்படுத்திய பெங்களூர் பெண் பொறியாளர் மீது தாக்குதல்: – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டவிரோத இறைச்சி கூடத்தை வெளிப்படுத்திய பெங்களூர் பெண் பொறியாளர் மீது தாக்குதல்:\nபெங்களூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய இறைச்சி கூடம் தொடர்பாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்த மென்பொறியாளர் மீது இனம் தெரியாத குழு ஒன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.\nதனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகின்ற பெங்களூரின் கோரமங்களாவை சேர்ந்த 45 வயதுடைய நந்தினி என்பவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவர் கடந்த சனிக்கிழமை மாலை தலகாட்புராவுக்கு சென்ற போது அங்கு ஒதுக்குப்புறமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சி கூடம் செயல்பட்டதைக் கண்ட அவர் அங்கு அடைக்கப்பட்டுள்ள 14 மாடுகளை மீட்குமாறு தலகாட்புரா காவல் நிலையத்தில் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து தான் காவல்துறையினரிடம் முறையிட்ட போது அந்த இறைச்சி கூடத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 15 காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர் எனவும் தேவைப்பட்டால் நீங்களும் நேரில் சென்று பாருங்கள் என தெரிவித்ததாகவும் பாதுகாப்புக்காக 2 காவலர்களுடன் இறைச்சி கூடத்தின் உள்ளே தான் நுழைந்த போது அங்கு காவல்துறையினர் யாரும் இருக்கவில்லை என நந்தினி தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையிலேயே 30 பேருக்கும் அதிகமானோர் கொண்ட ஒரு குழு தங்களை கற்களால் தாக்கியது எனவும் இதைக் கண்ட காவலர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதானும் எனது நண்பர் செஜிலும் ஓடி போய் காரில் ஏறிக் கொண்டதாக தெரிவித்த நந்தினி தம்மை வழிமறித்த குழு சரமாரியாக தாக்கியதில் தனக்கு கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் தனது நண்பர் செஜிலுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் தலகாட்புரா காவல்துறையினர் இனம்தெரியாத குழுவின் மீது சட்ட விரோத இறைச்சி கூடம் நடத்தியது, பெண் பொறியாளர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறைச்சி கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsதலகாட்புரா காவல் நிலையம் பெங்களூர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nஐக்கிய தேசியக் கட்சிக்கே சிறுபான்மையினர் உட்பட அனைத்து மக்களின் ஆதரவு காணப்படுகின்றது :\nபிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த தீவிரபேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய தருணம் இது :\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/category/politics/whatever-goes-happened/", "date_download": "2019-04-26T01:40:41Z", "digest": "sha1:RU6CVU2CTNZ3HJN3SQRRIO5BF7O3X4UK", "length": 7234, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடந்தவை நடப்பவை | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதா ஜாமீன் மனு தீர்ப்பு: முழு விபரங்கள்\nFriday, October 17, 2014 2:36 pm அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 1k\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியா\nடெல்லியில் ஆட்சி அமைக்க பேரம் ஆரம்பம். 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு\nThursday, July 17, 2014 6:54 am அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 301\nவேட்டிக்கு தடை விதித்தால் கிளப்புகளின் உரிமம் ரத்து. சட்டமன்றத்தில் ஜெயலலிதா எச்சரிக்கை\nWednesday, July 16, 2014 2:33 pm அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 734\nபாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அதிமுகவில் இணைந்தார். தொண்டர்கள் அதிர்ச்சி\nSaturday, June 7, 2014 10:16 am அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 780\nடெல்லியில் இருந்தும் பிரதமர் பதவியேற்பு விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்ளாதது ஏன்\nWednesday, May 28, 2014 12:41 pm அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 760\nஇந்தியாவின் 15வது பிரதமராக மோடி பதவியேற்றார். 45 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nMonday, May 26, 2014 10:40 pm அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 974\nடீக்கடை முதல் பிரதமர் வரை. மோடியின் அபார வளர்ச்சி குறித்து ஒரு சிறப்பு பார்வை.\nMonday, May 26, 2014 6:22 am அரசியல், சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல், நடந்தவை நடப்பவை 0 783\nநாளை மோடி பதவியேற்பு விழா. ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு.\nSunday, May 25, 2014 5:39 pm அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 1k\nவைகோ கோரிக்கை நிராகரிப்பு. ராஜபக்சேவை அழைத்தது தவறில்லை. பாஜக விளக்கம்.\nThursday, May 22, 2014 2:33 pm அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 859\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2011/10/blog-post_07.html", "date_download": "2019-04-26T02:38:55Z", "digest": "sha1:43XG2RCGZKRBOXD5TBRHWN7DTEWISZSP", "length": 77308, "nlines": 329, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஒருக்கால்.....", "raw_content": "\nசாமியார் படித்துறை ஆலமரத்தடியை தாண்டி திவா வெளியே வரும் போது மணி ராத்திரி சுமார் பத்து பத்தரையிருக்கும். சுற்றிலும் கண்ணுக்கு பழக வெகுநேரம் அடம்பிடிக்கும் கனமான கும்மிருட்டு. நாலாபுறத்திலிருந்தும் சுவர்க்கோழிகளின் இடையறாத க்ரீச்சுகள். தூரத்தில் ஆற்றோர புதர்களில் மின்மினிகள் விளக்கடித்து ஒவ்வொரு புதர் மேலும் விளையாண்டு கொண்டிருந்தது. வீட்டிலிருந்து நீர் வறண்ட ஆற்றில் இறங்கி ஏறி மெயின்ரோட்டுக்கு வரும் பழகின பாதை.\nபடித்துறையிலிருந்து கரையில் இறங்குவதற்கு கடைசிப் படியை தாண்டிக் குதிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பான். சிகரெட் வாய் வெற்றிலைப் பாக்கு போட்டிருக்கும். கழக்கூத்தாடிப் போல கையிரண்டையும் காற்றில் கிழித்து பறவை நடனமாடி எஸ்கேப்பினான். திவாவிற்கு புரை ஏறியது. நமக்காக காத்திருப்பாள். இன்றிந்த நல்ல நேரத்திற்காக எவ்வளவு நாள் தவம் கிடந்தேன் என்று அவனுக்குள் சந்தோஷ மின்சாரம் ஹை வோல்டேஜில் உடம்பெங்கும் தாறுமாறாக ஓடியது.\nரோட்டுக்கு அந்தப்புறம் மரங்களைத் தாண்டி சன்னமாக குண்டு பல்பு வெளிச்சம் கசிந்தது. வாலைத் தூக்கிக் கொண்டு வெறியோடு இலக்கு நோக்கிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகளைப் போல பஸ்களும் லாரிகளும் வேன்களும் கார்களும் இருபுறமும் நொடிக்கு பத்தாய் டர்ர்ர்ர்ர்ர்ரிக்கொண்டிருந்தன. மரியா ஷரப்போவா-கரோலினிடையே நடக்கும் இளமை துள்ளும் டென்னிஸ் ஆட்டத்தை ஜொள்ளொழுக ரசிப்பதைப் போல இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்துக்கொண்டே ஜாக்கிரதையாக எதிர்சாரிக்கு காலை விசுக்விசுக்கென்று இழுத்துக்கொண்டு பாய்ந்தான் திவா. கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படிக்கும் போது கோதுமை நிற பஞ்சாப் மாநில கோல்டன் பெண்ணொருத்தி லஜ்ஜையில்லாமல் டி.ஷர்ட்டை விலக்கி “ஆட்டோகிராஃப் ப்ளீஸ்...” என்று ஹஸ்கி வாய்சில் கெஞ்சி நெஞ்சில் கையெழுத்து கேட்கும் அளவிற்கு திவாவொரு அசகாய டென்னிஸ் வீரன். ”..ம்மா..” கால் வலித்தது திவாவிற்கு.\nதிருப்பத்திலிருந்து கண் இமைக்கும் நேரத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு அசுர வேகமாய் வந்த ஸுமோ க்ரீச்சிட்டு கட்டடித்து தீய்ந்த டயர் நாற்றத்துடன் “டேய்.. த்தா...” என்று வசைமாரி பொழிந்து எச்சில் துப்பித் திட்டிச் சென்றது. அதையெல்லாம் கண்டு கொள்ளும் மன நிலையில் திவா இன்றைக்கு இல்லை. எப்பவுமே அதீத சந்தோஷம் இல்லை அதீத துக்கம் ஒரு ஆளை நிமிர விடாமல் அடித்துப்போட்டுவிடும். இன்றைக்கு அதீத சந்தோஷத்தில் மூழ்கித் திளைத்தான் திவா. கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்ல வேண்டுமென்றால் இறகு முளைத்துக் காற்றில் பறந்து மேகங்களுக்கிடையே ஆனந்த சஞ்சாரம் செய்து கொண்டிருந்தான். தனக்குத்தானே பேசிக்கொண்டும் பல்லைக் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தான். இதைவிட என்ன வேண்டும். அவனுக்கு இந்த பூலோகமே சந்தோஷத்தில் தள்ளாடுவது போல இருந்தது.\nமுதுகில் பதினொன்று என்று நம்பர் போட்டு அரைகுறையாய் வெள்ளை வட்டம் போட்ட ரோட்டோர அரசாங்கக் கைதி புளியமரத்தடியில் இருந்த கீற்றுக்கொட்டாய் டீக்கடை மழையில் நனைந்து முன்னங்கீற்றால் சொட்டிக்கொண்டு இருந்தது. உத்தரக்கம்பில் மாட்டி விடப்பட்ட இலவச டிவியின் சன் ம்யூசிக்கில் ”மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே..” என்று கே.ஜே யேசுதாஸ் காதலாய்க் கரைந்துகொண்டிருந்தார். டர்ர்ரென்றும் சர்ரென்றும் புர்ரென்றும் காற்றைக் கிழித்து இங்குமங்குமாக ரோட்டை கடக்கும் லாரிகள் யானைப் பிளிறல் ஹாரனுடன் பின்பக்கம் சிகப்புக் காட்டிப் பறந்தன.\nபச்சை ரவிக்கையும் தொப்புள் தெரியும் கசங்கிய புடவையுமாக மல்லிப்பூ மணக்க சிரித்துக்கொண்டிருந்த இரவு சந்தோஷம் விற்கும் பெண்கள் இரண்டு பேர் பான் பராக் பாக்கெட் கேட்டார்கள். கண்ணாடி வளையல் கிலுகிலுத்தது. மல்லிப்பூ இன்னும் உதிரவில்லை. உதட்டுச்சாயம் களையவில்லை. முகத்தில் அசதியில்லை. உடம்பில் அயர்ச்சியில்லை. கஸ்டமர் இன்னும் சிக்கவில்லை.\nதிவா ஒரு ஃபில்டர் கிங்ஸ் வாங்கி பற்ற வைத்தான்.\nபுகை சுருள் சுருளாக மேலோக்கி எழும்பியபோது அவனும் இதுவரை நடந்ததை ரீவைண்ட் செய்து ஓட்டிப் பார்த்தான்.\n ஒரு மாதத்துக்கு மேல் ஆஸ்பத்திரி வாசம். ஒரே ஃபினாயில் நாற்றம். ஒரு முறை உள்ளே இழுத்தால் ஏழேழு ஜென்மத்துக்கும் மூக்கை விட்டகலாத நறுமணம். டாக்டர் நர்சுங்களுக்கு இதுக்காகவே கை நிறைய காசு கொடுக்கனும். ப்ளாஸ்டிக் கப்பில் ஃப்ளாஸ்க் டீ ஊற்றிக் கொடுத்து பத்திரமாக கவனித்துக்கொண்டாள் பார்வதி. கல்யாணம் கட்டியதிலிருந்து இன்றுவரை அவனுடைய எந்த செயலுக்கும் “ஏன்” என்று எதிர் கேள்வி கேட்டதில்லை பார்வதி. பதிவிரதா தர்மத்தை எள்ளளவும் பிசகாமல் அனுஷ்டிக்கும் பார்வதிக்கு நவயுக சாவித்திரி என்று பெயர் வைத்திருக்கலாம்.\nவாரத்திற்கு இரண்டொருமுறை ஆஸ்பத்திரிக்கு வருவோரின் ஆஸ்தான ஒயர் கூடையில் ஆனந்தவிகடன் குமுதம் எடுத்துக்கொண்டு அவளும் வந்து சங்கோஜத்துடன் எட்டிப் பார்த்தாள். “வாங்க” என்று கூப்பிட்டு இன்னொரு கப் டீ அவளுக்கும் கொடுத்து ஆஸ்பத்திரியிலும் விருந்துபசரித்தாள் பார்வதி. இந்த நேரத்தில் கட்டாயம் ‘அவளை’ப் பற்றி சொல்லவேண்டும். சுருளுக்குள் ஒரு சுருள்.\nஊரில் ஐந்தாறு படகுக் கார்களுடனும் ஆள் அம்பு சேனைகளுடனும் பத்து விரலிலும் ஜெயண்ட் மோதிரத்துடனும் தாம்புக்கயிறு போன்ற செயின் சகிதம் பகட்டாக பவனி வரும் ஒரு பெரிய காண்ட்ராக்டரின் செல்ல மகள் கார்த்தியாயினி. பிறந்தவுடனேயே பீடிங் பாட்டிலில் பாலைக் குடிக்கவிட்டு டெலிவெரியில் அம்மா மரித்துப் போனாள். அவளுடைய இம்மிற்கும் உம்மிற்கும் கைக்கட்டி சேவகம் புரிய வீட்டில் ஒரு பட்டாளமே இருந்தது. பல் தேய்த்து குளித்து உடை மாற்ற மட்டும் வீட்டுக் சென்று மற்ற நேரங்களில் வேறு ஞாபகமே இல்லாமல் இரண்டு வணிக வளாக ப்ராஜ்ட்டுகள் செய்து கொடுக்கும் சமயத்தில் ஒரு சனிக்கிழமை லேபர் பேமெண்ட்டுக்கு பழனிவேல் காண்ட்ராக்டரை அவரது பங்களாவில் சந்திக்கச் சென்றபோது ஜீன்ஸ்-டி-ஷர்ட்டில் ஐபாடும் கையுமாக கார்த்தியைப் பார்த்தான்.\n“வருவாரு. உட்காருங்க” என்று சொல்லி விழியால் சீட் காண்பிக்கும் போது உட்காராதவன் குருடு என்று அர்த்தம். அவள் கண்ணசைவிற்கு மந்திரத்திற்கு கட்டுண்ட குட்டிச்சாத்தானாக மனம் மாறிவிடும். அடுத்த சனிக்கிழமை ரெண்டு எம்.எம். வாயை திறந்து புன்னகைத்து “அப்பா இருக்காருங்களா”ன்னு கேட்டான். அதற்கு அடுத்த சனிக்கிழமை “அப்பா இப்ப வரேன்னாரு”ன்னு ஒரு மணி நேரம் முன்னதாக வந்து ஹால் சோஃபாவில் உட்கார்ந்து கையில் ‘தி ஆர்க்கிடெக்ட்’ புரள கண்ணை அவள் மீது மேயவிட்டான். மூன்று நான்கு சனிக்கிழமைகளுக்கு அப்புறம் “அப்பா இப்ப வீட்ல இல்லையே” என்ற சந்தேகக் கேள்வியோடு தைரியமாக உள்ளே வந்தான்.\nஅப்புறம் அவளைப் பார்க்கும் ஒவ்வொரு சனியும் அவனுக்கு மன்மதச் சனியாகியது. அவர்களது சந்திப்பு வாராந்திரியிலிருந்து தினசரியானபோது வழக்கமாக எல்லாக் காதலிலும் வரும் ஏழரைச் சனி பிடித்தது. திவாவின் அசுர வளர்ச்சி பிடிக்காத அல்பம் ஒருவன் காண்ட்ராக்டரிடம் போட்டுக்கொடுத்தான். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் ஒரு புரட்டாசி சனிக்கிழமை “நீ நாளையிலேர்ந்து வேலைக்கு வரவேணாம்” என்று ஜெண்ட்டிலாக சீட்டைக் கிழித்து நாமம் போட்டு அனுப்பிவிட்டார்.\nமெய்வருத்தி ராப்பகலாக வேலை செய்த்ததால் கட்டிடக்கலை அவனுக்கு கைவசமாகியது. கார்த்தி அப்பாவின் தொழில் போட்டியாளர்கள் வெற்றிலை பாக்கு வைத்து வருந்தி வருந்தி அழைத்தாலும் போகாமல் பஜார் ரோட்டில் தனியாளாய் நின்று பத்துக்கு பன்னிரெண்ட்டில் சிறிய மொபைல் கடை ஒன்று கட்டி இண்ட்டீரியர் செய்து கொடுத்தான். அவன் அதிர்ஷ்டமா இல்லை அந்தக் கடையாள் ராசியா என்று தெரியாமல் அந்தக் கடைக்கு லாபம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. மக்கள் க்யூ கட்டி நின்று வியாபாரம் செய்தார்கள். அந்த வெற்றிக்குப் பிறகு நீ நான் என்று ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு அவனுக்கு பிசினஸ் கொடுத்ததில் “திவா ப்ராப்பர்ட்டீஸ்” ஆரம்பித்தான்.\nகார்த்தியாயினிக்கு காதல் பித்து தலைக்கு மேல் ஏறி ஒரு நாள் நள்ளிரவு ஆட்டோ பிடித்து கட்டிய துணியோடு திவா வீட்டு வாசலில் இறங்கி ”நூத்தம்பது ரூபா குடு” என்று கேட்டு ஆட்டோக்கு கொடுத்தனுப்பினாள். பார்க்கும் படங்களில் எல்லாம் வில்லனாக வரும் அப்பாக்களுக்கு வரும் கோபம் கார்த்தியின் அப்பாவிற்கும் வந்தது. ஆள் பலம் மிக்கவர். ஊரில் செல்வாக்கான ஆள். கேட்கவா வேண்டும். துரத்த ஆரம்பித்தார். “ப்ளீஸ் தாலி கட்டிடேன்” என்று தாலிபிச்சை கேட்டாள் கார்த்தி. “எனக்கு அப்பா கிடையாது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு படிக்கவச்சது என் அம்மாதான். அவங்க இல்லின்னா நா இல்லை.. கொஞ்சம் பொறு” என்று கிராமத்திலிருக்கும் அம்மாவிடம் கேட்காமல் கட்டமாட்டேன் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டான் திவா.\nஇதற்கு மேலும் அவனை விட்டுவைக்கக் கூடாது என்று அடியாட்களுடன் அவர் விரட்டியபோது ஆட்டோவில் ஏறி பஸ்ஸ்டாண்டிற்கு பறந்து கொண்டிருந்தான் திவா. கார்த்தியுடன் வாழ்வா அல்லது அடியாட்கள் கையில் சிக்கி சாவா என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியதில் பஸ்ஸ்டாண்ட் அண்ணா சிலையருகில் மடக்கிப் பிடித்தார்கள். கார்த்தி கையை இருகப் பிடித்துக்கொண்டான் திவா. கட்டையை எடுத்து மடேர் என்று திவா கையில் போட்டான் ஒரு ரவுடி. உசிலைமணியை படுக்க வைத்து இரண்டே இழுப்பில் இரண்டு பத்தையாக போடும் அளவிற்கு கிராமத்து ஐயனார் சிலை கையிலிருக்கும் அருவாளோடு வந்தவன் காலில் ஒரே போடு போட்டான். ச்சத்த்த்..........\nஎப்போது கார்த்தியின் கையை விட்டான். யார் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் என்றெல்லாம் தெரியாது. கார்த்திக்கு என்னவாயிற்று என்ற எந்த விவரமும் தெரியாமல் மூத்திர நாற்றத்துடன் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு நாள் கிடந்தான்.\nடெட்டாலால் கழுவி பேண்டேஜ் மட்டுமே சிகிச்சையாக அவனது காலுக்கு அங்கே அவர்களால் அளிக்கமுடிந்தது. மேலதிக சிகிச்சைக்காக வேறு ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு இட்டுச்சென்றார்கள். அவனுக்கு காலை விட இதயம் வலித்தது. கார்த்தி என்ன ஆனாள் அவள் கதி என்ன என்று மனம் வருந்தினான். இரண்டு மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து காலை ஒருவாறாக சரி செய்து கொண்டு வெளியே வரும் வேளையில் கார்த்தியை சிங்கப்பூருக்கு நாடு கடத்தியிருந்தார்கள்.\nகிராமத்திலிருந்து அம்மா, கொடுவா மீசை மாமா, அகரம் சித்தப்பா என்று ஒரு கும்பலாக வந்து ஊருக்கு அழைத்துப்போய் பார்வதி என்ற தாவணி பெண்ணிற்கு அரக்குக் கலர் புடவைக் கட்டி ஷோ காண்பித்தார்கள். விருப்பமே இல்லாமல் அம்மாவிற்காக ஒத்துக்கொண்டான் திவா. மாரியம்மன் கோவில் ப்ரகாரத்தில் நெருங்கிய சொந்தமாக ஒரு ஐம்பது பேர் முன்னிலையில் சிம்ப்பிளாக தாலி கட்டி வீட்டிற்கு கூட்டிவந்துவிட்டான். அவள் வந்து பத்தாவது மாதம் அவனது தாயார் மரணமடைந்தார். இன்னும் ஒரு மாதம் இருந்தால் பேரப்பிள்ளையைப் பார்த்து செத்துப்போயிருக்கலாம். பாட்டிக்கு கொடுப்பினை இல்லை.\nஇதனிடையே சிங்கப்பூரிலிருந்து இந்தியா வரும் வழியில் விமான விபத்தில் பலியானார் கார்த்தியின் அப்பா. அவள் சிங்கப்பூரில் தங்கியிருந்த அப்பாவின் நல்லிதயம் படைத்த உறவினர் சொத்தனைத்தையும் பிடிங்கிக்கொண்டு நடுரோட்டில் அனாதையாக விட்டுவிட்டனர். ஊன்றுகோல் இல்லாமல் தவித்தவளை லோக்கலாக ஓரிடத்தில் குடியமர்த்தினான் திவா. முதலில் உதவியாக பலசரக்கும், காய்கறியும் வாங்கிப் போட்டுச் செய்தவனை உரிமையாக பல காரியங்கள் செய்யும்படி வைத்துவிட்டாள் கார்த்தி. அவன் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பன் என்று தெரிந்தும் கையால் கல்யாணமுருகன் சன்னிதியில் தழையத்தழைய தாலி கட்டிகொண்டாள். கண்ணீர் சொட்டசொட்ட நமஸ்கரித்தாள்.\nஇப்படியாக இந்தக் கதை ஒரு சாதாரண இரண்டு பொண்டாட்டி கதையாக போய்க்கொண்டிருந்த போது.....\nகாலில் ஏற்பட்ட அந்த அடிதடி விபத்திற்கு அப்புறம் முன்பு போல ஓடியாடி வேலை செய்யமுடியாவிட்டாலும் ஆட்களை வைத்து திறமையாக வேலை வாங்கி வந்தான் திவா. ஒரு நன்பகலில் மாரடைத்து “ஆ....அம்மா” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஆபீஸ் சேரில் சரிந்தவனை ஆம்புலன்ஸில் ஹார்ட் கேர் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து ஐ.ஸி.யூவில் சேர்த்தார்கள். யமனோடு பழி சண்டையிட்டுப் போராடியவனை உயிரோடு மீட்டார்கள்.\nஅந்த சமயத்தில் தான் ஒயர் கூடையும் பத்திரிகைகள் சகிதமாக அவனை வந்து ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தாள் கார்த்தி. அரசல் புரசலாக ஊரில் இதைப் பற்றிப் பலர் பேசினாலும் பார்வதி தனது கடமை தவறாமல் திவாவை போற்றிப் புகழ்ந்து அவனோடு சீரும் சிறப்புமாகக் குடும்பம் நடத்தினாள். திவாவின் பெண் பெரியவளாகி பத்தாவது படிக்கும்போது “என்னங்க.. அட்லீஸ்ட் அவங்களை உங்க ஊர்ல இருக்கிற வீட்லயாவது கொண்டு போய் ஜாகை வச்சுடுங்களேன். நம்ம பாப்பாவை நிறைய பேர் கிண்டல் பண்றாங்களாம்” என்று ஒரு நாள் ராச்சாப்பாட்டின் போது முதன் முறையாக கார்த்தியைப் பற்றி திவாவிடம் வாயைத் திறந்தாள் பார்வதி.\nஅவளது வேண்டுகோளின் படியும் தனது விருப்பத்தின்படியும்தான் இன்று ஊரில் கொண்டு வந்து கார்த்தியை ஜாகை வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறான். கால் முடியாவிட்டாலும் சிரமப்பட்டு அவளோடு டெம்போவில் ஏறி குடிமாற்றிவிட்டு திரும்பவும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறான் திவா. இதோ இங்கே பஸ்ஸுக்காக காத்திருக்கிறான்.\nசங்கிலியாக மூன்று நான்கு சிகரெட் பிடித்திருப்பான். ஒரு அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு வந்து பஸ்ஸில் உட்கார்ந்திருப்போர் முன்சீட்டு கம்பியில் மோதி பல் உடைய ப்ரேக் அடித்து நிறுத்தினார்கள். முதலில் நின்ற அரசுப்பேருந்தில் மூச்சடைக்கும் கூட்டம். கடைசிப் படியில் கால் வைக்கும் சமயத்தில் “ரை..ரைட்..” என்று இரண்டு விசில் அடித்து நகர்த்திவிட்டான்.\nபின்னால் நின்ற தனியார் பேருந்தில் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. காலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓடி ஏறும் போது கிளப்பிவிட்டான். அவசரம் அவச்ரமாக முன் படியில் தொத்துவதற்கு கையை வைத்தான் திவா. மழை பெய்திருந்ததால் கைப்பிடி வழுக்கியது. இருந்தாலும் பிடியை நழுவ விடாமல் காலை தூக்கி மேலே வைத்துவிடலாம் என்ற நப்பாசையில் விடாமல் முயன்றான்.\nமுன்னால் சென்ற அரசுப் பேருந்தை பிடிக்கும் உத்வேகத்துடன் படியைப் பார்க்காமல் இரண்டாவது கியருக்கு மாற்றி வேகம் பிடித்தான் தனியார் பஸ் ட்ரைவர். கை முற்றிலும் வழுக்க முன் டயருக்குள் சென்று விட்டான் திவா. முன் டயர் ஏறி இறங்கியபின் பின் டயரும் ஏறி இறங்கியது. பஸ் உள்ளே இருந்தவர்கள் அலறினார்கள். வண்டியை நிறுத்திவிட்டு ட்ரைவர் இறங்கி ஓடிவிட, பயணிகள் இறங்கி என்ன ஆயிற்றோ என்று திவாவைப் பார்க்க ஓடிவந்தார்கள்.\nஅவனது பாக்கெட்டிலிருந்து பத்தடிக்கு சிதறியிருந்த மொபைலை எடுத்து “Wife\" என்று போட்டிருந்த காண்டாக்ட்டிற்கு அலை பேசினான் ஒரு வாலிபன்.\n“ஹலோ. நீங்க யாரு பேசறது\n“நீங்க யாரு. நான் அவரோட வைஃப் பேசறேன்”\n“உங்க புருஷன் ஒரு பஸ்ல அடிபட்டுட்டாரு...”\n“ஐயோ... திவ்யா...............” எதிர்முனை அலறியது.\n”என்னாச்சி... எந்த ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கீங்க..” என்றது விசும்பலுடன்.\n”ஒன்னும் இல்ல வலது கால்ல பஸ்ஸோட சக்கரம் ஏறி இறங்கிறிச்சு. இப்ப எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. பக்கத்தில ஃபோன் கிடந்தது. அதான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்லிடலாம்னு...” பதற்றத்துடன் பேசினான் அந்த வாலிபன்.\n நா கும்பிடற சாமி என்னைக் கைவிடாது” என்று எதிர்முனை மகிழ்ச்சியாக பேசியதும் அதிர்ச்சியுற்றான் அந்த இளைஞன்.\n ஃபோனை எங்கிட்ட குடுங்க” என்று பின்னாலிருந்து தோளைத் தட்டும் ஆளைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டான்.\nபயணி ஒருவர் தோள் கொடுக்க அதில் சாய்ந்துகொண்டு நின்றான் திவா.\n“சார். உங்க கா....கா.... ல்” என்று வார்த்தைகளில் நொண்டியடித்தான் அந்த வீட்டுக்கு போன் செய்த உபகாரர்.\n”அது பொய்க்கால். முன்னாடியே ஒரு காதல் அசம்பாவிதத்தில என்னோட வலது காலை மொத்தமா எடுத்துட்டாங்க ப்ரதர். அது ஆர்ட்டிஃபிஷியல் லெக். நல்ல வேளையா பஸ்ஸும் அதே கால்ல ஏறி இறங்கிடிச்சு. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்று சொல்லிச் சிரித்தான் திவா.\nதிவாவின் மொபைல் ஃபோனில் \"Wife\" என்று பதிந்திருந்தது பார்வதியா கார்த்தியா\nபின் குறிப்பு: ஒரு பெருங்கதையாக எழுதலாம் என்று நினைத்தபோது ஏற்கனவே காதல் கணினி ஞாபகத்துக்கு வந்தது. ஆதலால், இத்தோடு நிறுத்திக்கொண்டேன்\nஎன்ன ஒரே முக்கோண கதைகள போய்க்கிட்டு இருக்கு\nஇருந்தாலும் நீங்க அந்த முன் பின் சுருளை\nசூப்பரா கொண்டுவந்து முடித்து விடறீங்க\nலேட்டா வந்தாலும் சூப்பரான கதையோட வந்து இருக்கீங்க\nஅமைஞ்சிடிச்சு... பாராட்டுக்கு நன்றி... :-))\nஅடுக்கடுக்கான திருப்பங்களுடன் அழகான கதை.\nரொம்ப நன்றிங்க... மீண்டும் மீண்டும் வருக\nரொம்ப நன்றிங்க... மீண்டும் மீண்டும் வருக\nசனிக்கு சனி யை ஏழரை யில் உட்காரவைத்ததும் , சுருளுக்குள் சுருள் என கதை நிறுத்தாமல் படிக்க வைத்தது . கடைசி சஸ்பென்ஸ் நல்லாருக்கு .. யாரு கார்த்தியா பார்வதியா ...\n\"நீர் வறண்ட ஆற்றில் இறங்கி....\"\nசிறு வயதில் சக்குடி என்ற ஊருக்குக் கோடை விடுமுறைக்குப் போகும்போது ஆற்றைச் சுழித்து தண்ணீர் ஓடியது. பதினைந்து நாளிலா ஒரு மாதத்திலா, நினைவில்லை, சொந்த ஊர் திரும்பும்போது காலியான ஆறு ஆனாலும் கால் வைத்து இறங்கி நடக்க பயமாயிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது\nரெண்டு பொண்டாட்டி வச்சதுக்கு தண்டனைன்னு பார்த்தா அங்க ஒரு சின்ன ட்விஸ்ட்\nஇந்தக் கதையில் வழக்கமான உங்க க்ராஃப்ட் தென்படலை ஆர்.வி.எஸ்.\nவர்ணிப்பில் ஒரு ஆயாசம் தெரிகிறது.அதேபோல ஒரு ரிப்பீட்டெட்னெஸ்.\nஎஸ்கேப்பினான் டர்ர்ரிக்கொண்டிருந்தன இதையெல்லாம் நீங்கள் எப்போவோ கடந்துவிட்டீர்கள் ஆர்.வி.எஸ்.(பல கதைகளில் கவனித்துவிட்டேன் அந்த ”விளையாண்டு” மேல் உமக்கு ஒரு தனிப் பாசம்.இல்லையாங்காணும்\n//பச்சை ரவிக்கையும் தொப்புள் தெரியும் கசங்கிய புடவையுமாக மல்லிப்பூ மணக்க சிரித்துக்கொண்டிருந்த இரவு சந்தோஷம் விற்கும் பெண்கள் இரண்டு பேர் பான் பராக் பாக்கெட் கேட்டார்கள். கண்ணாடி வளையல் கிலுகிலுத்தது. மல்லிப்பூ இன்னும் உதிரவில்லை.// இதுவரைக்கும் சொன்னாலேயே ஆர்.வி.எஸ்.சின் ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்.\nரெண்டுபெண்டாட்டிக் கதை ஸ்வாரஸ்யம்.சொன்ன விதம் அடுத்த கதைக்காகக் காத்திருக்க வைக்கிறது.\nஎன்ன மைனர்வாள்... ஒரே முக்கோணக் காதலா போயிண்டு இருக்கு\nஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..\n---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..\nசார். உங்க கா....கா.... ல்” என்று வார்த்தைகளில் நொண்டியடித்தான் அந்த வீட்டுக்கு போன் செய்த உபகாரர்.\n”அது பொய்க்கால். முன்னாடியே ஒரு காதல் அசம்பாவிதத்தில என்னோட வலது காலை மொத்தமா எடுத்துட்டாங்க ப்ரதர். அது ஆர்ட்டிஃபிஷியல் லெக். நல்ல வேளையா பஸ்ஸும் அதே கால்ல ஏறி இறங்கிடிச்சு. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்று சொல்லிச் சிரித்தான் திவா./\nஅப்பாடி. ஒருக்கால அது நிஜக்கால் இல்லாமல் பொய்க்காலாக ஆறுதல் அளித்தீர்களே.\nமரியா ஷரப்போவா-கரோலினிடையே நடக்கும் இளமை துள்ளும் டென்னிஸ் ஆட்டத்தை ஜொள்ளொழுக ரசிப்பதைப் போல இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்துக்கொண்டே ஜாக்கிரதையாக எதிர்சாரிக்கு காலை விசுக்விசுக்கென்று இழுத்துக்கொண்டு பாய்ந்தான் திவா. கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படிக்கும் போது கோதுமை நிற பஞ்சாப் மாநில கோல்டன் பெண்ணொருத்தி லஜ்ஜையில்லாமல் டி.ஷர்ட்டை விலக்கி “ஆட்டோகிராஃப் ப்ளீஸ்...” என்று ஹஸ்கி வாய்சில் கெஞ்சி நெஞ்சில் கையெழுத்து கேட்கும் அளவிற்கு திவாவொரு அசகாய டென்னிஸ் வீரன். ”..ம்மா..” கால் வலித்தது திவாவிற்கு./\nவலித்தது ஒரே கால நிஜக்கால்மட்டும்தானே\n//திவாவின் மொபைல் ஃபோனில் \"Wife\" என்று பதிந்திருந்தது பார்வதியா கார்த்தியா\nயார் என்று சொல்லாம விட்டது நன்றாக இருக்கு.\n இதுவும் கொஞ்சம் வித்தியாசமா இழுத்துப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ஷேப் அப் பண்ணியிருக்கலாம். முன்பு போல எழுதுவதற்கு நேரம் ரொம்ப ரொம்ப கம்மி. இருக்கிற நேரத்தில ஜல்லியடிக்கிறேன்.\nபார்வதி பொண்ணு பெரியவளாயிட்டான்னு சொன்னதால அது பார்வதின்னு வச்சுக்கலாம்... உங்களை மாதிரி கார்த்தியாயினி கேரக்டர் பிடிச்சவங்க அவங்களோட பொண்ணுன்னும் வச்சுக்கலாம்..\nவாசகர் விருப்பத்திற்கு விட்டுட்டேன்.. உங்களுக்கு யாரைப் பிடிக்குமோ... பிடிக்காதோ.. அந்த விருப்பத்திற்கு முடிவை வச்சுக்கலாம் பத்துஜி மீண்டும் ஒரு நன்றி. :-))\nஇப்போ தமிழ்நாட்ல முக்காவாசி ஆறுகள் வீடு கட்ட மணல் தருபவையாக மட்டும் தான் இருக்கிறது. ட்விஸ்ட் ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம். :-)\n நான் நிறைய புதிது புதிதாக முயற்சிக்கிறேன்..\nவர்ணனைகள் அந்தந்த கதைக்கு தகுந்தார்ப்போல எழுதுகிறேன்.\nசமீபத்திய இரண்டு கதைகள் ஒரே மாதிரியான கருப்பொருளை கொண்டு வந்தது. அதனால் இருக்கலாம்.\nசிவா மற்றும் வெ.நா இருவரின் கமெண்ட்டும் இதையேதான் சொல்கிறது.\nபகிரங்கமான கருத்துக்களுக்கு ஒரு நன்றி இன்னும் நன்கு எழுத முயல்கிறேன். நன்றி.. :-))\n பத்துஜிக்கும் சுந்தர்ஜிக்கும் இட்ட கருத்துக்களைப் பார்க்கவும். :-)\n கதை சம்பந்தா சம்பந்தம் இல்லாம இருக்குன்னு குறிப்பால உணர்த்துகிறாயா\nரசித்துப் படித்ததற்கு நன்றி மேடம். :-)\nதொடர் வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி மேடம். இருவரில் யாரை வேண்டுமானாலும் அந்த காலுக்கு பாத்திரதாரராக எடுத்துக் கொள்ளலாம். பத்துஜிக்கு போட்ட கமெண்ட்டை பார்க்கவும். நன்றி :-)\nகொஞ்சம் யூகிக்க முடிந்தாலும், பொய்க்கால் சர்ப்ரைஸ்.\n//ஒரு பெருங்கதையாக எழுதலாம் என்று நினைத்தபோது // அது சரி அப்போ இதுதான் மன்னார்குடி சைடுல சிறுகதையா அப்போ இதுதான் மன்னார்குடி சைடுல சிறுகதையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) wife = பார்வதி & கார்த்தினு வச்சுக்கலாமா\nஉங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்\nஅப்படித்தான் எழுதினேன். இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம். நேரமில்லை.\nநான் கொஞ்சம் வளவளா.. என்னிடம் பேசியவர்களுக்கு அது தெரியும். சுருக்கி எழுத முயல்கிறேன் நண்பரே கருத்துக்கு நன்றி\nநீங்க யாரை வேணும்னாலும் வச்சுக்கலாம். :-)))))))))\nம்..ம் பொய்க்கால் நன்றாக முடித்துள்ளீர்கள்.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nயாரிடமும் சொல்லாத கதை (சவால் சிறுகதை-2011)\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bharathinagendra.blogspot.com/2016/04/blog-post_20.html", "date_download": "2019-04-26T01:53:42Z", "digest": "sha1:VXXPBA6XPPYWBXT2ENTXYZ6KCREQ4IDX", "length": 7551, "nlines": 221, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: கதை போன கதை", "raw_content": "\nபுதன், 20 ஏப்ரல், 2016\nதாத்தா பாட்டி கதைகள் எல்லாம்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, முதுமை\nபுலவர் இராமாநுசம் புதன், ஏப்ரல் 20, 2016\nஇன்றைய நிலை இதுதான் நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் புதன், ஏப்ரல் 20, 2016\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐம்பூத ஓட்டு ----------------------- நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு ...\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nநில் கவனி பேசு - 6\nநில் கவனி பேசு - 6 ----------------------------------------- ஆரக்கிள், ஜாவா குடும்பம், படிப்புன்னு அத்தனை கேள்விகளும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/128973-ladies-should-wear-sarees-do-household-works-in-episode-ten-of-bigg-boss-season-2.html", "date_download": "2019-04-26T02:14:55Z", "digest": "sha1:HHLLXYJCFE2CBSHJA4ZINKGO4JGQPT4P", "length": 66512, "nlines": 491, "source_domain": "cinema.vikatan.com", "title": "லேடீஸ் சேலைதான் கட்டோணும்... வேலைலாம் பாக்கோணும்! - பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள் #BiggBosstamil2 | Ladies should wear sarees, do household works in Episode ten of Bigg Boss Season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:06 (27/06/2018)\nலேடீஸ் சேலைதான் கட்டோணும்... வேலைலாம் பாக்கோணும் - பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள் #BiggBosstamil2\nபிக் பாஸ் வீட்டின் இன்றைய திருப்பள்ளியெழுச்சிப் பாடலாக ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’ என்றோ அல்லது ‘எங்க முதலாளி.. தங்க முதலாளி’ என்றோ போட்டிருக்கலாம். ஏனெனில் இன்றைய சவாலின் தன்மை அவ்வாறாக இருந்தது. எஜமானர்கள் vs உதவியாளர்கள்.\n'கலகலப்பு' படத்தின் நகைச்சுவைக் காட்சியில் சந்தானம் தன் வீட்டு வேலைக்காரர்களை குழப்பமாக வேலை வாங்குவார். “டேய் திமிங்கலம்.. பண்ண வீட்ல இருக்கற மூட்டையெல்லாம் எடுத்து தோட்டத்துல போட்டுடு… ‘மண்டகசாயம்… நீ என்ன பண்றே…தோட்டத்துல இருக்கிற மூட்டையெல்லாம் எடுத்து பண்ண வீட்ல வைச்சுடு” என்று அலப்பறை செய்வார். “ஏன் இப்படி பண்றீங்க” என்று கேட்கப்படும் போது ‘இவன்களுக்கு என்ன வேலை கொடுக்கணும்னே தெரியலைடா” என்பார். இன்று பிக்பாஸ் வீட்டு ஆண்களின் அலப்பறைகள் ஏறத்தாழ இப்படித்தான் இருந்தது. விரிவாகப் பார்ப்போம்\nகாலையில் ‘வாட் எ கருவாட்’ பாடல் ஒலித்தது. ஏறத்தாழ ஐஸ்வர்யா மட்டுமே தினமும் வந்து முழு எனர்ஜியுடன் ஆடி ஓவியாவை நினைவுப்படுத்துகிறார்.\nகாலை எட்டரை மணிக்கே பிக்பாஸ் வீட்டில் ஏழரை துவங்கியது. தன் பங்கு உணவை மும்தாஜ் மற்றவர்களுக்குத் தந்தாலும் அவர்கள் ‘வேண்டாம்’ என்று மறுக்க வேண்டுமாம். இது மமதி வழியாக வந்த தகவல் என்றும், இதை எல்லா உறுப்பினர்களுக்கும் பரப்ப வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ‘இதை கேப்டன்தானே சொல்லணும்” என்று சரியான பாயின்ட்டை பிடித்தார் வழக்கறிஞர் ஜனனி. என்ன இருந்தாலும் முன்னாள் தலைவர் அல்லவா அக்காவுக்கு அரசியல் ஞானம் கூடியிருக்கிறது.\nசில தரக்குறைவான வார்த்தைகளை பொன்னம்பலம் சொன்னது குறித்து ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் வழக்கம் போல் தனியாலோசனையில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். மூச்சுக்கு முந்நூறு முறை ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த ஆசாமி, இன்னொரு புறம் உண்மையான வில்லனாக இருப்பார் போலிருக்கிறதே.\nஅணிகளைப் பிரிக்கும் வரை, வைஷ்ணவி, மமதி, டேனி ஆகியோர் சமையல் வேலையைப் பார்க்கலாம் என்கிற தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. ‘உணவுப் பொருட்களை அவர்களைக் கேட்காமல் எதையும் எடுக்க வேண்டாம்” என்கிற வேண்டுகோள் கட்டளையாக வைக்கப்பட்டது.\n“எனக்கே உன்னை அத்தனை பிடிக்குதே.. என் தங்கச்சிக்கு பிடிக்காமலா போகும்” என்று பாலாஜியைக் கொஞ்சிக் கொண்டிருந்தார் சென்றாயன். “என்னடா ஒரு ஆர்ட்டிஸ்டை மதிக்க மாட்டேன்கிற” என்ற பாலாஜியை ‘நீ ஆர்டிஸ்ட்லாம் இல்ல. இங்க ஒரு போட்டியாளர்.. அவ்வளவுதான்” என்ற சென்றாயனின் கிண்டலை அருகிலிருந்த நித்யாவும் வரவேற்றார். ‘போய் குளிங்க தம்பி..’ என்ற சென்றாயனின் அதே வார்த்தைகளை நித்யாவும் சொன்னார். (ஒருபுறம் முறைத்து மறுபுறம் சிரிக்கும் பாலாஜி மற்றும் நித்யாவின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. லெப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கைகாட்டி நேராக சென்று குழப்புவதில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.)\nநீச்சல் குளத்தின் அருகே அனைத்துப் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டியிருப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். பொன்னம்பலம் பேசிய சர்ச்சையான வார்த்தைகள் குறித்த உரையாடல் மறுபடியும் துவங்கியது. இந்த விஷயத்தில் பெண்களின் கோபம் நியாயமானது என்றாலும் இது குறித்து வைஷ்ணவி சொன்ன கருத்தின் பகுதி பிற்போக்குத்தனமானது.\n‘இந்த பொன்னம்பலம், சென்றாயன் இவங்கள்லாம் கிராமத்துக்காரங்க. அவங்களுக்கு exposure கிடையாது. முதல் தடவைன்றதால விட்டுட்டேன். அடுத்த முறை நேருக்கு நேராக கேட்பேன்’ என்றார். பெண்கள் குறித்த கொச்சையான கிண்டலில் நகரம் என்ன, கிராமம் என்ன.. ஒரு பத்திரிகையாளர் இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ‘எனக்கு கோவம் வருது… உங்க பொண்ணு கிட்ட இப்படித்தான் பேசுவீங்களா –ன்னு கேட்டுடுவேன்” என்று கொதித்தார் ரம்யா. சென்றாயன் வெள்ளந்தியாக இருப்பதால் அவருக்கு மட்டும் மன்னிப்பு தரப்பட்டது. (அப்போதுதான் சரியாக பொன்னம்பலமும் சென்றாயனும் இவர்களைக் கடந்து சென்றனர்).\n“இந்தச் சம்பவம்.. சம்பவம்.. ன்றீங்களே.. இன்னாது அது” என்று நாம் குழம்பிக் கொண்டிருந்த போது இந்தப் பஞ்சாயத்தை மும்தாஜிடம் கொண்டு சென்றார் வைஷ்ணவி. “நேத்து நாங்க பெட்ல உக்காந்து பாய்ஸ் கிட்ட பேசிட்டிருந்தோம். அப்ப ஐஸ்வர்யா வந்து.. பொன்னம்பலம் கிட்ட.. ‘இந்த பெட்ல வந்து உக்காருங்க..பேசலாம்’ ன்ற மாதிரி சொன்னா. அதுக்கு அவர்.. ‘எனக்கு ஏற்கெனவே நிறைய குழந்தைங்க இருக்கு. அங்க வந்தா இன்னும் குழந்தைங்க வந்துடும்’னு சொல்றாரு” என்றவுடன் மும்தாஜ் அதிர்ச்சியில் வாய் பிளந்தார். “இது பத்தி நான் பேசறேன். எல்லோரும் போனா பிரச்னையாயிடும்’ என்றார். மும்தாஜின் அணுகுமுறை சமயங்களில் முரட்டுத்தனமாக இருந்தாலும் பல சமயங்களில் வெளிப்படை நேர்மையுடன் இருக்கிறது.\nசொன்னது போலவே பொன்னம்பலத்துடன் அமர்ந்து இது குறித்து கேட்டார் மும்தாஜ். ‘நேத்தா.. நானா.. “ என்று தூக்கத்திலிருந்து விழித்தது போல் பாவனையாக பேசிய பொன்னம்பலம் பிறகு சொன்னதன் சுருக்கம் இதுதான். ‘அன்னிக்கு பொண்ணுங்க நடுவுல பசங்க படுத்துக்கிட்டு ஒரே கலாட்டா.. சிரிப்பு.. தூங்கவே முடியல… நமக்கு தூங்க டைம் கிடைக்கறதே கொஞ்சம்தான்.. ஸோ.. ஒரு வாத்தியார் மாதிரி சொன்னேன். எந்த கெட்ட எண்ணமும் கிடையாது. எங்க வீட்டு பசங்களை கெட்ட வார்த்தைல திட்டுவேன். அடங்கிடுவாங்க.. () இவங்களை அப்படி சொல்ல முடியாது. யார் மனசாவது புண்பட்டுதுன்னு தெரிஞ்சா தலை குனிஞ்சுடுவேன்’ என்றவர் பிறகு, ‘படுத்தே விட்டேன்யா’ என்கிற புலிகேசி கதையாக ‘கால்ல விழச்சொன்னா கூட விழுந்துடுவேன்’ என்றார். ‘புரியுது.. மத்தவங்க சுதந்திரத்தையும் பார்க்கணும் இல்லையா.. வார்த்தைகள்ல கவனமா இருக்கணுமே சார்..’ என்று கனிவாக இந்த விஷயத்தைக் கையாண்டார் மும்தாஜ்.\nதூக்கம் கலைந்த எரிச்சலில் சொல்லியிருந்தாரோ அல்லது ஆண்கள் பெண்களோடு கும்மாளமடிக்கும் எரிச்சலில் சொல்லியிருந்தாரோ, பொன்னம்பலம் சொன்னது மிகவும் தவறான, சர்ச்சைக்குரிய வார்த்தைகள். அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று கூட மன்னிப்பு கேட்கலாம். இந்த விஷயம் அவருடைய நாமினேஷனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.\nபிறகு துவங்கியது விவகாரமான லக்ஸரி டாஸ்க். புதிய தலைவி நித்யா குறிப்புகளை வாசிக்கத் துவங்கினார். ஆனால் ஜனனியிடம் இருந்த ஆளுமைத்திறன் கூட இவரிடம் இல்லை. இவர் பாட்டுக்கு வாசித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் குறுக்கிட்டு சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். போட்டியாளர்களின் விரோதத்தை மேலும் சம்பாதித்துக் கொள்ள வேண்டாமே என்கிற நோக்கில் நித்யா பொறுமையைக் கையாள்கிறாரா என்றும் தெரியவில்லை.\nவீட்டின் உறுப்பினர்கள் ‘எஜமானர்கள்’ மற்றும் ‘உதவியாளர்கள்’ என்று இரண்டு அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள். (வேலைக்காரர்கள் என்கிற சொல்லை பிக்பாஸ் பயன்படுத்தவில்லை. என்னவொரு கவனம்) எஜமானர்கள் சொல்லும் அனைத்துப் பணிகளையும் உதவியாளர்கள் செய்ய வேண்டும். இதற்கான மதிப்பெண்கள் 1600 என்றதும் அனைவரும் மகிழ்ந்தனர்.\nஅதற்குப் பிறகுதான் பெண்களுக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஷாப்பிங் சவாலில் ஆண்கள் அணி வெற்றி பெற்றதால், வீட்டின் ஆண்கள் ‘எஜமானர்களாக’ இருப்பார்கள். பெண்கள் ‘உதவியாளர்களாக’ இருப்பார்கள். வீட்டின் அனைத்து வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த பல குடும்பத்தலைவிகள், “பிக்பாஸ் வீட்டில் இது ஒரு நாளைக்குத்தான்.. நம்ம வீட்டில் காலம் பூரா இதுதானே.. என்று சொல்லியடி தங்கள் கணவனின் முகத்தில் இடித்திருக்கக்கூடும்).\nதங்களுக்குச் சாதகமாக இருந்த இந்த அறிவிப்பைக் கேட்டதும் ஆண்கள் உற்சாகமாக குதிக்க, பெண்கள் அணி உற்சாகம் இழந்தது. குறிப்பாக மும்தாஜூம் மமதியும் ஏமாற்றமடைந்தனர். பெண்கள் அணி தோல்விக்கு இவர்கள்தான் காரணம் என்பதாக இருக்கும்.\nஅறிவிப்பின் துவக்கத்தில் ‘வீட்டை நிர்வகிக்கும் திறமை இருப்பது ஆண்களுக்கா, பெண்களுக்கா’ என்று சொற்கள் வரும் போது, ‘மறுபடியும் ஒரு சான்ஸ் கிடைச்சுது.. பார்த்தீங்களா..’ என்று மகிழ்ச்சியான தோரணையை வெளிப்படுத்திய மமதி, அறிவிப்பின் முடிவில் எரிச்சலடைந்தார். “என்ன வேலை சொன்னாலும் செய்யணும்… கை கால் அமுக்கி விடணும்” என்று மஹத் ஏழரையை ஆரம்பிக்க, “ஆமாம்.. செய்யத்தான் வேணும்” என்று ஒத்து ஊதினார் வைஷ்ணவி. (இவங்க புத்திசாலியா.. இல்ல புத்திசாலி மாதிரி நடிக்கறாங்களேன்னு தெரியல).\nஆனால் இதைக் கறாரான தொனியில் முதலிலேயே மறுத்தார் மமதி. ‘நம்ம வீ்ட்டிலும் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அந்தப் பணிகளுக்கென சில எல்லைகள் இருக்கின்றன. என் கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளைத் தவிர இதர ஆண்களை தொடுவது போன்வற்றை விளையாட்டுக்காக கூட நான் செய்ய மாட்டேன்” என்று தன் ஆட்சேபத்தை முதலிலேயே தெளிவுப்படுத்தியது சரியான விஷயம்தான். ஆனால் கூடவே இணைத்த விஷயம்தான் சற்று முரண். ‘நான் தமிழப் பெண். தமிழ் பண்பாட்டில் வளர்ந்தவள்’ என்றெல்லாம் நாடகத்தனமாக சொல்லியதை தவிர்த்திருக்கலாம். ‘ஐயோ.. நான் தமிழன்.. ஐயோ.. நான் தமிழங்கோவ்..’ என்று கவுண்டமணி கூவியதுதான் நினைவிற்கு வருகிறது. ‘எல்லோருமே தமிழ் பெண்தான்’ என்று எரிச்சலாக முணுமுணுத்தார் பாலாஜி. தமிழ் பண்பாடு என்றெல்லாம் பேசிய மமதி, அப்போது அணிந்திருந்த உடை அதைப் பிரதிபலிக்கவில்லை என்பது மெல்லிய நகைமுரண்.\n‘உதவியாளர்களுக்காக’ பிரத்யேக உடையாக புடவைகள் தரப்பட்டன. ‘ஐயோ… புடவையா..” என்று அலறினார்கள்.. ‘தமிழ்’ பெண்கள். ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண் உதவியாளர் என்கிற முறையில் ஒரு பெண் அதிகமாக இருந்தார் போலிருக்கிறது. ‘யாஷிகா மற்றும் ஜனனியை என்னோட உதவியாளர்களா வெச்சிக்கறேன்’ என்றார் மஹத். இரண்டு பெண்களின் நடுவில் இருப்பதை மஹத் ஆரம்பித்திலிருந்தே ஒரு கெட்ட பழக்கமாக வைத்திருக்கிறார்.\n‘அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய்த் தோன்றும் ஆண்மகன்’ என்கிற அஜித் பாடல் போல உதவியாளர் உடையிலும் தேவதையாக மிளிர்ந்தார் ஐஸ்வர்யா. இவர் கண்ணாடிக் கதவுகளை துடைத்து சிரமப்படும் போது ஆர்மி மெம்பர்களின் கண்களில் ரத்தம் வந்திருக்கும்.\nஇந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட சந்தானத்தின் காமெடி மாதிரி ஆண்களின் அலப்பறை ரொம்பவும் ஓவராக இருந்தது. ‘தண்ணி எடுத்துட்டு வா.. கிளாஸை எடுத்துட்டு போய் வை.. வாயைத் துடைச்சு விடு’ என்றெல்லாம் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதில் மஹத்தின் பங்கு அதிகம். ‘எங்களுக்கு இந்த டாஸ்க் வரும் போது நாங்க செத்தோம்’னு நெனக்கறேன்” என்று யாஷிகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். (அந்தப் பயம் இருக்கட்டும்.. மகனே..). ‘எங்களுக்கும் காலம் வரும்’ என்று எச்சரித்தார் துணி துவைத்துக் கொண்டிருந்த யாஷிகா. “ஆனா அதை ரொம்பவும் சந்தோஷமா செய்வேன்” என்று அசடு வழிந்தார் மஹத். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் ஒரு நகைச்சுவைக்காட்சிதான் நினைவிற்கு வருகிறது. ‘நான் முத்தம் கொடுக்க வந்தா கோச்சுக்கறியே… நீ முத்தம் கொடுத்துப் பாரு. நான் கோச்சுக்கவே மாட்டேன்’ என்று ஒரு பெண்ணிடம் சொல்வார் கலைவாணர். மஹத்தின் லாஜிக்கும் இப்படித்தான் இருக்கிறது.\nசென்றாயனின் அலப்பறைகள் தனித்தன்மையுடன் இருந்தன. டயரை வண்டியாக வைத்து விளையாடும் சிறுவனைப் போல நீச்சல் டியூபை உருட்டிக் கொண்டே அவர் செல்ல, விசிறியால் விசிறிக் கொண்டே பின்னால் ஓடி வந்தார் ரித்விகா. பாவம். படுக்கைகளை சரி செய்வது, துணிகளை துவைத்து, அயர்ன் செய்வது என்று பல்வேறு விதமான வேலைகளைச் சொல்லி ஆண் உறுப்பினர்கள் பெண்களை பெண்டு நிமித்திக் கொண்டிருந்தார்கள். வீட்டில் செல்லமாக வளர்ந்த இளம் பெண்களுக்கு, வேலைக்காரர்களின் சிரமங்கள் இப்போது புரிந்திருக்கலாம்.\n‘மகளிர்களே.. எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று காமிராவைப் பார்த்து பாதுகாப்பாக சொன்னார் சென்றாயன். ‘டேய்.. இது கேம்.. இதைப் போய் சீரியஸா எடுத்துக்கிட்டு.. என்று எரிச்சலானார் மஹத். காஃபி கோப்பையை யாஷிகா பிடித்துக் கொண்டிருக்க, மஹத் சொல்லும் போதெல்லாம் வாயருகே எடுத்துச் செல்ல வேண்டுமாம். வாழ்வுதான்\nசென்றாயனை அழைத்து வந்த ரித்விகாவை நோக்கி, ‘நாயை வாக்கிங் கூட்டிட்டு போய் வர்றாங்க’ என்று கிண்டடிலத்தார் பாலாஜி. ‘செயினை எடுத்து ரெடியா வெச்சுக்கமா. உங்க ஐயாவை வாக்கிங் கூட்டிட்டு போகணும்’ என்றும் பிறகு கிண்டலடித்தார்கள். சென்றாயன்களால் முதலாளி ஆக முடியாது போலிருக்கிறது.\nவழக்கம் போல் நித்யாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார் பாலாஜி. குனிந்து படுக்கையை சரி செய்து கொண்டிருந்த யாஷிகாவை, மஹத் வில்லங்கமாக பார்க்க.. “என்னடா பண்றே” என்று அதிர்ச்சியானார் பாலாஜி. ‘இடுப்பு.. பார்க்க டெம்ப்டிங்கா.. இருந்தது’ என்று வில்லங்கமாக பதில் சொன்னார் மஹத்.\nவீட்டின் பெண் பணியாளர்கள் ‘எல்லாவற்றிற்கும்’ தயாராக இருப்பார்கள் என்பது போல் கிண்டலடித்து பல ஜோக்குகளும் கதைகளும் ஆண்டாண்டு காலமாக வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கதையாடல்கள் பெண் பணியாளர்களின் மீது நடைமுறையிலும் மலினமான பார்வையை உருவாக்கும் என்கிற விமர்சனமும் பல காலமாக இருக்கிறது. இந்தச் சூழலில் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளும் இதை வழிமொழிவது போன்ற taskகளை வைப்பது முறையானதல்ல. (சொன்னால் கேட்கவா போகிறார்கள்\n‘உதவியாளர்கள்’ தங்குவதற்கான இடத்தை ஜனனியும் ரித்விகாவும் சுற்றிப் பார்த்தார்கள். அந்த அறையில் குப்பைகள் செயற்கையாக இறைத்து வைக்கப்பட்டிருக்க, உறங்குவதற்கு ஒயர் கட்டில்கள் இருந்தன. மும்தாஜிற்காக ஒன்றில் மட்டும் மெத்தை. ‘காஸ்ட்லி’ உதவியாளர் போல. ‘பட்ட காலிலேயே படும்’ என்பது போல யாஷிகாவின் அதே கையில் அடிபட, மஹத், ஷாரிக் அணி பதறிப் போய் உதவி செய்தது. ‘திடீர்’ மூலிகை வைத்தியராக மாறிய பொன்னம்பலம் தன்னிடமிருந்த மருந்து ஒன்றை தந்து ஆறுதல் சொன்னார்.\n‘மலே.. மலே… என்று ஒரு காலத்தில் ஆடிய மும்தாஜ், இப்போது மலை மலையாக துணிகளை மாங்கு மாங்கென்று துவைத்துக் கொண்டிருந்தார். ஷாரிக் மற்றும் மஹத்திற்கு உணவு ஊட்டிய மும்தாஜ், தனக்கும் அது போல் சென்றாயன் கேட்க வேண்டா வெறுப்பாக உணவைத் திணித்தார். மும்தாஜிடம் ‘லவ் யூ’ என்றாராம் மஹத். இது குறித்து ஜாலியாக சிணுங்கிக் கொண்டிருந்தார் மும்தாஜ். அவரே நடித்திருந்த ‘இனி..எண்ட மாநிலம் கேரளம்’ என்கிற விவேக்கின் காமெடிதான் நினைவிற்கு வந்தது. இந்த task-ஐ பயன்படுத்திக் கொண்டு ஷாரிக்கின் கைவிரல்களுக்கு இதமாக சொடக்கு எடுத்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. பாலாஜியின் விரல்களுக்கு நித்யா… (நடுவுல இவங்க இம்சை வேற).\nசென்றாயனை நீச்சல் குளத்தில் தள்ளிவிட முயன்று தோற்றுப் போனார் மும்தாஜ். ‘டம்பிள்ஸ்’ எடுப்பதைக் கூட ஆள் வைத்துதான் செய்கிறார் சென்றாயன். வித்தியாசமான ‘வொர்க்அவுட்’\nஆண்களின் அலப்பறைகள் சற்று எல்லை மீற, மும்தாஜூக்கு பிரஷர் ஏறியது. ‘இன்னிக்கு ஒருநாள்தான்க்கா…’ என்று அசலான வேலைக்காரியாக மாறிப்போனார் வைஷ்ணவி. மஹத்திற்கு செய்த சில பணிவிடைகளை சென்றாயனுக்கு செய்யத் தயாராக இல்லை ஜனனி. “உங்களைப் பார்த்து மத்தவங்களும் செய்யச் சொல்றாங்க’ என்று புகார்கள் எழுந்தன. ‘செருப்பைத் துடைக்கறது.. எடுத்துட்டு வர்றச் சொல்றது’ இதெல்லாம் வேண்டாமே’ என்று ஆட்சேபித்தார் நித்யா.\nலக்ஸரி மதிப்பெண்களை இழந்து விடக்கூடாது, அதனால் உருவாகும் பாதிப்பு அனைவருக்கும் ஏற்படும் என்கிற கவனம் பெண்களிடம் இருந்தாலும், ஆண்களின் சற்று மிகையான எல்லை மீறல்கள் அவர்களுக்கு ஆட்சேபணைகளைத் தந்தது சரியான விஷயம்தான்.\nஆனால் ஆண்களில் சிலர் இதை ஒப்புக் கொள்ளவில்லை. குறிப்பாக மஹத்தும் பாலாஜியும், “இது டாஸ்க்தானே.. ஏன் எரிச்சல்படணும்’ என்றெல்லாம் குதித்தனர். மும்தாஜிடம் சில பணிகளை சொல்லத் தயங்கும் பாலாஜி, நித்யாவை மட்டும் உரிமையுடன் ‘வெளியே போ…’ என்று அதட்டிக் கொண்டிருந்தார். ‘என்னை ஒரு சக போட்டியாளரா மட்டும்தானே பார்க்கணும்” என்று முன்னர் முழங்கியதும் இதே பாலாஜிதான்.\n‘இது task என்றாலும் கூட ஆட்சேபத்துக்குரிய சில பணிகளை என்னால் செய்யவே முடியாது’ என்று மும்தாஜ் பிடிவாதமாக இருந்தது சரியானதே. போட்டி என்பதைத் தாண்டி இது சுயமரியாதை தொடர்பானதும் கூட. ‘துணி துவைப்பது போன்ற கடுமையான வேலைகள் எத்தனை இருந்தாலும் செய்கிறேன். ஆனால் ஆண்களைத் தொடுவது போன்ற வேலைகளைச் செய்ய மாட்டேன்’ என்றார் மும்தாஜ். ‘நான் தமிழ்ப் பொண்ணு..’ மும்பையா இருந்தாலும் இவங்களும் தமிழ்ப்பொண்ணு’’ என்று மறுபடியும் பண்பாட்டுச் சிகரமாக இம்சைப் படுத்திக் கொண்டிருந்தார் மமதி.\nஇளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் இந்த விஷயத்தை ஜாலியாக எடுத்துக் கொண்டு விட, மும்தாஜ், மமதி போன்றவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. “ஏன் இவங்க புரிஞ்சுக்க மாட்றாங்க’ என்று அலுத்துக் கொண்டார் டேனி. ‘எங்களுக்கு இந்த டாஸ்க் வரும் போது என்ன வேணா செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்று இப்போதே ஆர்வமாக இருக்கிறார் மஹத்.\nஇத்தனைக் கலாட்டாக்களுக்கு இடையிலும் “ஏம்ப்பா.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெண் உதவியாளர்னு சொல்றீங்க.. எனக்கு யாருமே இல்லையே’ என்று கவலைப்பட்டார் பொன்னம்பலம். மஹத்திடமிருந்து ஜனனியைப் பிரித்து பொன்னம்பலத்தின் உதவியாளராக அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது. (அப்ப.. ஒரு ஆள் எக்ஸ்ட்ரா இருக்குன்னு பயபுள்ள முன்ன பொய் சொல்லியிருக்கு போல). யார் யாருடன் இணக்கமாக, பிரச்னையின்றி இருக்க முடியுமோ, அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற சமாதான உடன்படிக்கையும் ஆண்கள் தரப்பிலிருந்து வந்தது.\nஊர் தீ பற்றி எரிந்தாலும் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் ஷாரிக். ‘மும்தாஜ் உடனே டென்ஷன் ஆயிடறாங்க” மமதிதான் மும்தாஜை கெடுக்கிறாங்க.” என்றெல்லாம் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசி விட்டு.. ‘என்னை மறக்க மாட்டேல்ல’ என்று ஐஸ்வர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.\n“உங்க வீட்டு வேலைக்காரங்க கிட்ட இப்படித்தான் கேட்பீங்களா.. ஊட்டி விடறது.. வாயைத் துடைத்து விடறது’-ன்னு என்று மும்தாஜ் தரப்பிலிருந்து வருகிற ஆட்சேபம் நியாயமானது. ‘இது லக்ஸரி டாஸ்க்’-னு ஏன் இவங்களுக்குப் புரிய மாட்டேங்குது’ என்று அலுத்துக் கொண்டார்கள் ஆண்கள். நுண்ணுணர்வு, சுயமரியாதை என்று ஒரு மனிதனின் அனைத்து ஆதாரமான விஷயங்களையும் முதலாளித்துவ சமூகம் அழித்து அவர்களை அடிமைகளாக மாற்றி விட முடிகிறது என்பதே இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் மறுபடியும் உணரும் பாடம்.\nகட்டிப்பிடிடா , மல மல போன்ற பாடல்களுக்கு ஆடிய மும்தாஜ், இதில் சில விஷயங்களுக்கு அதீதமாக கோபப்படுவது ஏன் என்றுகூட சிலருக்குத் தோணலாம். ஆனால், மும்தாஜ் அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தார். \" சினிமாவில் நான் செய்தது எனக்குத் தரப்பட்டிருந்த கதாப்பாத்திரம். இங்கு நான் மும்தாஜ். இதை செய்ய முடியாது\" என்றார் தீர்க்கமாக.\nகனன்று கொண்டிருந்த நெருப்பை வேகமாக எரியச் செய்வதற்கான வேலையில் இறங்கினார் பிக்பாஸ். வாக்குமூல அறைக்கு டேனியலை அழைத்து ‘இந்த வீட்டின் உதவியாளர்களில் எவர் தங்களின் பணியைச் சரியாக செய்யவில்லை’ என்பதை மற்ற ஆண்களிடம் ஆலோசித்து காமிரா முன்னால் தெரிவிக்க வேண்டும் என்றார். அதன்படி கலகக்காரர்களாக இருந்த மும்தாஜ் மற்றும் மமதியின் பெயர்கள் சொல்லப்பட்டன. ‘வேலை செய்யற மத்தவங்களையும் இவங்க கெடுக்கறாங்க’ என்கிற புகாரும் தெரிவிக்கப்பட்டது.\nமும்தாஜ் தன்னிடம் ‘மூஞ்சைக் காண்பிக்கிறார்’ என்று வருத்தப்பட்டார் மஹத். வைஷ்ணவி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மும்தாஜ் இந்த விஷயத்தை மிகையாக்குகிறார் என்று இளம் பெண்கள் நினைக்கிறார்கள்.\nவீட்டின் உதவியாளர்கள் அனைவரும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து அவரவர்களின் ‘ஐயாக்கள்’ செய்த அலப்பறைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘டான்ஸ் ஆடச் சொல்றாரு… ஊட்டி விடச் சொல்றாரு.. என்கிற புகார்களுக்கு மத்தியில் ‘எங்க ஐயா.. தங்கமானவரு.. ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்றாரு.. அடுத்த மாசம் சம்பளம் போட்டுத்தர்றேன்னு சொல்லியிருக்காரு’ என்கிற ஆதரவான குரல்களும் ஜாலியாக எழுந்தன.\nஐயாக்களைப் பற்றி பேசும் போது “டேனியை அவன் இவன்’ என்று பேசலாம் இல்லையா… பின்னாடி பேசும் போது அப்படித்தானே பேசுவாங்க’ என்றார் ரம்யா. என்னவொரு சரியான லாஜிக் அந்தச் சமயத்தில் சரியாக உள்ளே வந்த டேனி.’ எல்லாத்தையும் பெருக்குங்க’ என்றது டைமிங் காமெடி.\nஉறங்கும் போது அணிவதற்கான உடையை மாற்றாமல், புடவையோடு அப்படியே தூங்க முடியாது என்று மும்தாஜின் அடுத்த ஆட்சேபணை எழுந்தது. ‘மார்க் போயிடும்.. மார்க் போயிடும்’ என்று இதர பெண்கள் மும்தாஜை சமாதானப்படுத்த முயன்றாலும் அவர் தன் நிலையில் உறுதியாக இருந்தார்.\nமும்தாஜ் என்றால் பிக்பாஸிற்கு சற்று நடுக்கம்தான் போல. வெங்காயம் நறுக்கும் சவால், யாஷிகாவிற்கும் டேனிக்கும் முன்பு தரப்பட்ட போது, அவர்கள் அதிகாலை வரைக்கும் வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து பரிதாபப்பட்டு ‘என்ன வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ என்று அதை நிறுத்தச் சொன்னார் மும்தாஜ்.. மற்றவர்களை கறாராக அணுகும் பிக்பாஸ் இதை ஆட்சேபித்தது போல் தெரியவில்லை. ‘ஆண்டவர்’ விசாரணயிலும் இந்த விஷயம் வரவில்லை.\nமும்தாஜை சமாதானப்படுத்த வந்தார் ‘தலைவி’ நித்யா. ரொம்பவும் பலவீனமான தலைவி. என்றாலும் சமாதானம் ஆகவில்லை மும்தாஜ். இந்த விஷயத்தை ஆண்கள் தரப்பிடம் எடுத்துச் சென்றார்கள் மற்ற பெண்கள். ‘மும்தாஜ் அட்ஜெட்ஸ்ட் செஞ்சுக்க மாட்றாங்க’ என்று கோரஸாக பாடினர்.\n‘கனிவான எஜமானர்கள் சொல்லும் சுலபமான வேலைகளைக் கூட செய்ய மறுக்கும் சில உதவியாளர்கள். இதன் விளைவு என்னவாக இருக்கும்’ என்ற பின்னணிக் குரலுடன் இன்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது. கனிவான எஜமானர்கள், சுலபமான வேலைகளா’ என்ற பின்னணிக் குரலுடன் இன்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது. கனிவான எஜமானர்கள், சுலபமான வேலைகளா பிக்பாஸ் நீங்க செய்யற வேலையோட பெயர் என்ன தெரியுமா\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n‘நாளை’ என்கிற பகுதியில் ஒரு வேலையை செய்யச் சொல்லி ஷாரிக் கறாரான குரலில் கேட்க ‘முடியாது’ என்று அதை விடவும் கறாராக மும்தாஜ் சொல்லும் காட்சி ஒளிபரப்பாகியது. இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் வேறு இருக்கிறதாம் . அதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்\nஅநேகமாக நாளை காலையின் பிக்பாஸ் பாடல் இதுவாக இருக்கலாம். ‘ஊரை தெரிஞச்சுக்கிட்டேன்.. உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி. பச்சைப் புள்ளையின்னு பாலூட்டி வளர்த்தேன்..’\nமும்தாஜ் 'சில வேலைகள்' செய்ய முடியாது என சொன்னது பற்றி, உங்கள் பார்வை என்ன, கமென்ட்டில் வெளிப்படுத்துங்களேன்\nபிக் பாஸின் மார்னிங், மிட்நைட் மசாலாவில் என்ன நடக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/today-rasi-palan-tamil-02-01-2019/", "date_download": "2019-04-26T02:09:00Z", "digest": "sha1:TQFCZ2VNDC6P5D6MQV7IGGJTFBABXDXS", "length": 14770, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் | Today Rasi Palan Tamil | 02-01-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi palan : இன்றைய ராசி பலன் – 02-01-2019\nதெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nஅரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nகோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nவாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சித்திரை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nசிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் கிடைக்கும்.\nஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.\nஇன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வீண் செலவுகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.\nபிற்பகலுக்கு மேல் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச் செய்தியும் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஇன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/191636?ref=category-feed", "date_download": "2019-04-26T01:52:13Z", "digest": "sha1:TFNDQC6CP3E7VSY2TLSNPJCCSIARRF5Z", "length": 11607, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "பாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல்\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் வெளியிட நிறுவனங்கள் தயாராவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவில் செயல்பட்டுவரும் ஒரு பாலியல் பொம்மை நிறுவன ஊழியர் ஒருவர் இந்த அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபாலியல் தொழிலுக்கு கட்டுப்பாடுகள் மிகுந்த நகரம் பாரிஸ். ஆனால் நகரில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் எக்ஸ் பொம்மைகள் என்ற நிறுவனம் பாலியல் தொழில் கூடமாக உருமாறுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபெண்களின் முகச்சாயலுடன் வெளியாகும் இந்த பாலியல் பொம்மைகள் சமீப காலமாக பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.\nகுறித்த பொம்மையுடன் உறவில் ஏற்படும்போது வெளிப்படும் ஒலிகள் பாலியல் பலாத்காரத்தின்போது எழுப்பபடும் ஒலிகளுக்கு ஒத்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக பாலியல் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. 3 முதல் 9 வயது பிராயம் கொண்ட சிறுமிகளின் வடிவில் பாலியல் பொம்மைகள் சந்தைக்கு வந்துள்ளன.\nஇணையத்தில் மட்டும் கிடைக்கும் இந்த பொம்மைகள் சமீப காலமாக சிறுமிகளின் வடிவிலும் விற்கப்படுகின்றன.\nசிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்தில் இருந்து காக்கும் பொருட்டு, இந்த பொம்மைகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால் அதன் பலன் எதிர்மறையாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவில் இயங்கிவரும் ஒரு பாலியல் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அதிரவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nJade Stanley என்ற அந்த 35 வயது பெண்மணி வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து பாலியல் பொம்மைகளை உருவாக்குவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nகுறித்த புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு மொடலாக பயன்படுத்துவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பாலியல் பொம்மைகளை வடிவமைத்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுபோன்ற பாலியல் பொம்மைகளுக்கான வாடிக்கையாளர்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அல்லது அண்டை வீட்டாரின் முகச்சாயலில் பொம்மைகளை கேட்டு வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் உள்ள தொழிற்சாலைகளே உலகமெங்கும் பாலியல் பொம்மைகளை தயாரித்து வழங்குகின்றன.\nவாடிக்கையாளர்கள் பொம்மைகளின் முகச்சாயல் முதல் உடல் உறுப்புகளின் அளவுகள் வரை தெரிவு செய்யலாம். மட்டுமின்றி அவர்கள் அனுப்பும் புகைப்படம் போன்று அதே முகச்சாயலில் பொம்மைகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-26T01:59:55Z", "digest": "sha1:Y2L56J74NY2EH5IUGDVOCXQVF6ZPVDC7", "length": 6796, "nlines": 167, "source_domain": "sathyanandhan.com", "title": "தேசபக்தி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகாஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை\nPosted on April 6, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை மதம், ஜாதிவெறி, ஆணின் வலி இவற்றுடன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படாத/கூடாத பட்டியலில் தேசம் மற்றும் தேசபக்தியும் சேர்ந்து விட்டன. 2014 முதல் தேசபக்தி அடையாள அட்டை வழங்கப் படாத ஒரு குறை தவிர வலதுசாரி தேசபக்தி என்ற ஒன்று நிறுவப் பட்டு விட்டது. … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged இந்திய சுதந்திரப்போர், இரண்டாம் உலகப் போர், இறையாண்மை, உயிர்மை, காஷ்மீர் பிரச்சனை, தேசபக்தி, தேசம், மதவாதம், மனுஷ்யபுத்திரன், ராஜன்குறை\t| Leave a comment\nதிரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும்\nPosted on November 30, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும் ‘ஒரு குடிமகன் மீது தேச பக்தி – கொடி மற்றும் தேசிய கீதம் மீது மரியாதை இவை திணிக்கப் படலாமா ’ என்னும் கேள்வியும் விவாதமும் ஊடகங்களில் தொடரும் போது எளிய பதிலே தென்படுகிறது. திணிப்பதும் கட்டாயப் படுத்துவதும் எந்த நோக்கமோ … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged உச்சநீதிமன்றம், கமியூனிசம், கருத்துச் சுதந்திரம், தேசபக்தி, தேசிய கீதம், தொழிற்சங்கம், மூவர்ணக் கொடி\t| Leave a comment\n – ஆனந்த விகடன் கட்டுரை\nவித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி\nஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/category/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-26T01:39:56Z", "digest": "sha1:FSE2HZKUCRCZEUVWGHXLHDAX2F2GMDFF", "length": 4162, "nlines": 68, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சொப்பன சுந்தரி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n16 வயது பெண்ணுடன் தொடர்பு..இரவில் வீடேரி குதிப்பார் விஷால்..இரவில் வீடேரி குதிப்பார் விஷால்.. பிரச்சனையில் குற்றம் சாட்டிய பெண்..\nவிவசாயிக்கு மட்டுமல்ல அவரது பிள்ளைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி..\nகுளியலறையில் அரைகுறை அடையில் போட்டோ ஷூட்..வரம்பை மீறும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி…\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/investigating-officer-appointed-kurangani-forest-fire-314274.html", "date_download": "2019-04-26T02:25:41Z", "digest": "sha1:L6NM6XWYDOIL6UPY57NQZSIOSLKR7PFO", "length": 16403, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரங்கணி தீ விபத்து: விசாரணை அதிகாரியை நியமித்தது தமிழக அரசு | Investigating Officer appointed for Kurangani forest fire - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n58 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nகுரங்கணி தீ விபத்து: விசாரணை அதிகாரியை நியமித்தது தமிழக அரசு\nவிசாரணை அதிகாரியை நியமித்தது தமிழக அரசு\nசென்னை: குரங்கணி காட்டு தீ ஏற்பட்டதற்கான காரணம் அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.\nகுரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.\nஅப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த விபத்தில் திரும்பும் திசையெல்லாம் தீ பற்றி எரிந்ததால் தப்ப வழியின்றி 9 பேர் உடல் கருகினர்.\n10 பேர் எவ்வித காயங்களின்றி உயிர் தப்பினர். மீதமுள்ள 17 பேர் தேனி, மதுரை தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 100 சதவீத தீக்காயம் அடைந்த நிஷா, திவ்யா ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.\nஇதையடுத்து இறப்பு எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.\nஇந்நிலையில் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.\nவிசாரணை அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையில் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரிப்பார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறா வண்ணம் பரிந்துரைகளை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\nசேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nநள்ளிரவில் பயங்கர தீ விபத்து… வள்ளுவர் கோட்டத்தில் பொம்மை குடோன் எரிந்து நாசம்\nஓடும் காரில் திடீர் தீ.. தப்பி குதித்து உயிர் பிழைத்த 4 பேர்.. சென்னையில் பட்டப்பகலில் பரபரப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து.. பரபரப்பில் டெல்லி\nஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டி.. துரிதமாக செயல்பட்ட பணியாளர்.. பலநூறு பேரை காப்பாற்றினார்\nபந்திப்பூர் பகுதியில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ…. முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஆபத்து\nபோரூர் கார் குடோன் தீ விபத்து.. சரசரவென்று சாம்பலான கார்கள்.. இத்தனை கோடி நஷ்டமா\nபோரூர் அருகே குடோனில் கார்கள் எப்படி தீப்பிடித்தது அதிக உஷ்ணமே காரணம் என்று தகவல்\nசென்னை போரூர் தனியார் கார் குடோனில் தீ விபத்து.. 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்\nகேபிஎன் பஸ் எரிப்புக்கு பிறகு பெங்களூர் கண்ட மிகப்பெரிய தீ விபத்து.. ஒரு ரீவைண்ட்\nபெங்களூர் தீ விபத்து.. துப்பாக்கியால் சுட்டு கார்களை நகர்த்திய பாதுகாப்பு படை.. டமால், டமால் சத்தம்\nஅதிகாரிகள் மெத்தனம்.. பெங்களூர் விமான கண்காட்சியில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/india/2017/mar/08/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-2661997.html", "date_download": "2019-04-26T01:56:07Z", "digest": "sha1:SBWCTQQPVWC5IDZHT37DXGPAYNUKZEAG", "length": 8106, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் விரைவில் வருங்கால வைப்பு நிதி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஅங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் விரைவில் வருங்கால வைப்பு நிதி\nBy DIN | Published on : 08th March 2017 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (ஈஎஸ்ஐசி), இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்ஓ) ஆகிய திட்டங்களின் பலன்கள் அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் இனி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.\nஇதுகுறித்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nஅங்கன்வாடி ஊழியர்களுக்கும், அங்கீரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்களுக்கும் (ஏஎஸ்ஹெச்ஏ) ஈஎஸ்ஐசி, ஈபிஎஃப்ஓ ஆகிய திட்டங்களின் பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்த 2 பிரிவு தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். இந்த இரண்டு திட்டங்களின் பலன்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அங்கான்வாடி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஅவர்கள் தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றவில்லை. அரசுக்காகவே பணியாற்றி வருகின்றனர்.\nஎனவே, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பற்காக பெண்கள்-குழந்தைகள் நலத் துறை அமைச்சகம், தொழிலாளர், சுகாதாரத் துறை அமைச்சகம், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅங்கன்வாடி தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டங்களின் பலன்களை அளிப்பதற்கு மத்திய நிதி அமைச்சகமும் ஒப்புக்கொண்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார் தத்தாத்ரேயா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/india/2017/mar/21/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2670003.html", "date_download": "2019-04-26T02:21:54Z", "digest": "sha1:LL73EHRBZXU3ORO7M5H2X5MQUO42CWR5", "length": 9169, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "அயோத்யா விவகாரத்தை அமைதியா பேசி தீர்த்துக்குங்க: சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஅயோத்யா விவகாரத்தை அமைதியா பேசி தீர்த்துக்குங்க: சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை\nBy IANS | Published on : 21st March 2017 12:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி: சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வதே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்துள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சித்தலைவரான சுப்பிரமணியன் ஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தில் 2010-ஆம் ஆண்டு அலஹாபாத் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க தனியான அமர்வு ஒன்றை விரைவில் அமைக்குமாறு வலியுறுத்தினார்.\n2010-ஆம் ஆண்டு அலஹாபாத் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி நிலப்பகுதியானது மூல வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர்களிடையே பிரித்துக் கொள்ளபட வேண்டுமென்று தீர்ப்பளித்திருந்தது.\nசுவாமியின் மனுவை கேட்ட பிறகு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறியதாவது:\nசர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வதே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும். நீங்கள் விரும்பும் யாராக இருந்தாலும் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யலாம். நீங்கள் என்னை விரும்பினால் நானே கூட செய்லபடத் தயார். ஆனால் பிறகு இந்த வழக்கை நான் விசாரிக்க இயலாது.வேண்டுமானால் மற்றொரு நீதிபதியான எஸ்.கே.கவுலைக்கூட நீங்கள் கேட்கலாம். சம்பந்தப்பட்ட அனைவருமே தங்கள் ஆதரப்புக்கு யாரவது ஓருவரை பிரதிநிதியாக நியமிக்கலாம். நிறைய பிரச்சினைகள் உள்ளது. நீங்கள் சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்து பேசி வரும் மார்ச் 31-ஆம் தேதி எங்களுக்கு தெரிவியுங்கள்.\nஇவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/puthithai-ketkum-song-lyrics/", "date_download": "2019-04-26T02:14:20Z", "digest": "sha1:M6PGTBPNKPXRQIEP2BNM2TZOOOS2VMO5", "length": 10431, "nlines": 324, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Puthithai Ketkum Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : புதிதாய் கேட்கும்\nபெண் : சின்ன பூவே\nஉன் காதல் சொல்லி நில்லு\nஎன் சின்ன இதழ் செந்தூரமே\nபெண் : புதிதாய் கேட்கும்\nபெண் : சின்ன பூவே\nஉன் காதல் சொல்லி நில்லு\nஎன் சின்ன இதழ் செந்தூரமே\nபெண் : புதிதாய் கேட்கும்\nபெண் : மஞ்சள் வண்ண வானம் ஒன்று\nநெஞ்சில் இன்ப ஊஞ்சல் கட்டி\nபெண் : தென்றல் வந்து பேசும்போது\nமின்னல் சிந்தும் வானம் எங்கும்\nபெண் : ஒரு ரோஜா போலே\nஅதிகாலை எல்லாம் இன்பம் இன்பம்\nபெண் : புதிதாய் கேட்கும்\nபெண் : சின்ன பூவே\nஉன் காதல் சொல்லி நில்லு\nஎன் சின்ன இதழ் செந்தூரமே\nபெண் : புதிதாய் கேட்கும்\nபெண் : எண்ணி எண்ணி பார்க்க\nஎந்தன் நெஞ்சம் மஞ்சம் போடுதே\nகண்ணில் வந்து ஆடும் காட்சி\nபெண் : நித்தம் நித்தம் கங்கை வந்து\nபெண் : அழகாய் வானம்\nவரும் காலம் எல்லாம் இன்பம் இன்பம்\nபெண் : புதிதாய் கேட்கும்\nபெண் : சின்ன பூவே\nஉன் காதல் சொல்லி நில்லு\nஎன் சின்ன இதழ் செந்தூரமே\nபெண் : புதிதாய் கேட்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=7177", "date_download": "2019-04-26T02:33:40Z", "digest": "sha1:UR5GDIAE4ECNTRDB4IBUXAXOZBIT67KN", "length": 7731, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Ennangal Aayiram - கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் » Buy tamil book Ennangal Aayiram online", "raw_content": "\nகவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் - Ennangal Aayiram\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகவிஞர் கண்ணதாசன் கதம்பம் தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிங்காரி பார்த்த சென்னை - Singari Paartha Chennai\nகவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு - Arthamulla Indhu Madham Bind Volume\nஅர்த்தமுள்ள இந்துமதம் - Arthamulla Iindu Matham\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள் - Sachchar committee: Muslimgalin Urimaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்டைல்ஸில் நடந்தது என்ன அகதா கிறிஸ்டி - Stylesil Nadanthathu Enna\nஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள்... & பெண்கள் அழுகிறார்கள்\nகவிஞர் கண்ணதாசன் கதம்பம் - Kannadhasan Kadhambam\nஓஷோவின் குட்டிக் கதைகள் - Oshovin Kutti Kadhaigal\nநான் ஏன் பிறந்தேன் பாகம் 2 - Naan Yean Piranthen\nமைக்ரோசாஃப்ட் எக்ஸல் கேள்வி பதில் - Excel 97/2000/2002 Kelvi Pathil\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் - Manaiyai Thernthedukka Maniyaana Yosanaigal\nவிஞ்ஞான விளையாட்டுகள் - Vingnana Vilaiyattugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamilbible.org/02-exodus-38/", "date_download": "2019-04-26T02:44:08Z", "digest": "sha1:R5CNWCKMSJ2VE3HZP35VSTIDPB7B3CFL", "length": 13233, "nlines": 44, "source_domain": "www.tamilbible.org", "title": "யாத்திராகமம் – அதிகாரம் 38 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயாத்திராகமம் – அதிகாரம் 38\n1 தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.\n2 அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத் தகட்டால் மூடி,\n3 அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.\n4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,\n5 அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,\n6 அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,\n7 பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.\n8 ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.\n9 பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.\n10 அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.\n11 வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறுமுழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.\n12 மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.\n13 சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.\n14 ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.\n15 பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.\n16 சுற்றுப்பிராகாரத்துத் தொங்குதிரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது.\n17 தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது.\n18 பிராகார வாசலின் தொங்குதிரை இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம்.\n19 அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.\n20 வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.\n21 மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.\n22 யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.\n23 அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.\n24 பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் யாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாய் இருந்தது.\n25 சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.\n26 எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.\n27 அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.\n28 அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான்.\n29 காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.\n30 அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,\n31 சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.\nயாத்திராகமம் – அதிகாரம் 37\nயாத்திராகமம் – அதிகாரம் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/this-week-natchathira-palan-august-31-sep-8/", "date_download": "2019-04-26T02:04:22Z", "digest": "sha1:UWVJ6YC5MOHZLCELA2PNKBEAM32QI7OO", "length": 5957, "nlines": 125, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : ஆகஸ்ட் 31 to செப் 8 | Vaara palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார நட்சத்திர பலன் – ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் – ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8 வரை\nதமிழ் பழமொழிகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதிருக்குறள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nவார நட்சத்திர பலன், வார ராசி பலன் என பலவற்றை எங்களோடு இணைந்திருங்கள்.\nஜோதிடம் : இந்த வார ராசிபலன் – ஏப்ரல் 22 முதல் 28 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஏப்ரல் 15 முதல் 21 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஏப்ரல் 08 முதல் 14 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://shaivam.org/veda/thirumurai-asiriyarkal-tham-thiruvakkil-nanmaraikal", "date_download": "2019-04-26T01:47:05Z", "digest": "sha1:YAKLDE5IT223B2AZPIC5JVYEZMSKGE4G", "length": 233178, "nlines": 2133, "source_domain": "shaivam.org", "title": "திருமுறை ஆசிரியர்கள் திருவாக்கில் நான்மறைகள், வேதமும் சைவமும், வைதீக சைவம், சைவ வேதம், தமிழ் வேதம், தமிழர்களின் வேதம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் நான்மறைகள்\nதிருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் நான்மறைகள்\n மிகு சைவத் துறை விளங்க\nசிவபெருமான் நாம் உய்ய அருள் செய்த வேதங்களானவை இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கும். இவை காலங்காலமாகப் பேணப்பட்டு பேணுவரை நன்னெறிக்கு உய்த்து வருகின்றன. இவற்றை நம் திருமுறை அருளாசிரியர்கள் போற்றியுள்ள விதங்கள் தான் என்னே திருமுறை முழுமையிலும் வேதங்களின் பெருமையையும் அவ்வேதங்களை ஓதி இவ்வுலகம் பெறும் நன்மையையும் தங்கள் கண்களால் கண்டு போற்றியுள்ளனர் நம் பெருமக்கள். அவற்றைத் தொகுக்கும் வண்ணமாக திருமுறை போற்றும் திருமறையாக இங்கு அமைந்துள்ளது. சுருங்கா மறை நான்கினையும் அருளிச் செய்த வேதியன் வேதகீதனாகிய சிவபெருமான் நம் வழிவழியாக திருமறைகள் திருமுறைகளின் மூலம் அப்பெருமானைப் போற்ற அருளட்டும்.\nவிண்ணவர் அறிகிலா வேத வேதாந்தனூர் (வேதங்களைக் குறித்த திருஞானசம்பந்த நாயனார் வேதாந்தங்களையும் குறிப்பிட்டுள்ளார்.)\nசாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் (சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள்)\nஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு, ஆறங்கம், வேதம் தெரித்தானை (அறம், பொருள், இன்பம், வீடு என்பவை புருஷார்த்தங்கள். நான்கு வேதங்களின் சூக்குமப் பொருள் என்ன என்று கேட்ட சனகாதி முனிவர்களுக்கு அவற்றில் விரவி இருப்பன இப்புருஷார்த்தங்கள் என்று ஆல் நிழற் கடவுளாக அமர்ந்து அருள் செய்தார்.)\nபூலோக புவலோக சுவலோகமாய் .. எம்மடிகள் நின்றவாறே (பூ: புவ: சுவ: என்பன வ்யாஹ்ருதிகள். காயத்திரி மந்திரத்தோடு பிரியாது சொல்லப்படுவன.)\nசங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை\nமீண்டனன் மீண்டனன் வேத வித்தல்லாதவர்கட்கே (வேதங்களின் அடிப்படை இல்லாதவர்களை விட்டு விலகுதலே பொருந்தும்)\nவேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லாம் உள; தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே\nசீவ துரியத்துத் \"தொம்\" பதம் சீவனார் தாவு பர துரியத்தின்ல் \"தத்\" பதம் மேவு சிவ துரியது \"அசி\" மெய்ப்பதமோவி விடும் \"தத்துவமசி\" உண்மையே (சந்தோக உபநிஷதத்தில் வரும் மஹாவாக்கியம் \"தத் த்வம் அஸி\". அதனுடைய தெளிவான பொருளை விளக்கும் திருமந்திரம் இது.)\n· \"மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலராகி .........\" - (திருப்பிரமபுரம் - 4)\n· \"அருநெறிய மறை வல்ல\" - (திருப்பிரமபுரம் - 11)\n· \"பண்ணிலாவும் மறைபாடலினான் .....\" - (திருப்புகலூர் - 3)\n· \"பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்\nமெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை\" - (திருப்புகலியும் திருவீழிமிழலையும் - 1)\nபுகலி நிலாவிய புண்ணியனே 1.4.5\n· \"நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி\nநான்மறை ஞானசம்பந்தன்\" - (திருப்புகலியும் திருவீழிமிழலையும் - 11)\n· மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த\nவிண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.2\n· \"மறையுடை யான் கனலாடு கண்ணால்\" - (கீழைத்திருக்காட்டுப்பள்ளி - 8)\n· \"அண்ட மறையவன் (பிரமன்)\" - (கீழைத்திருக்காட்டுப்பள்ளி - 10)\n· \"அங்கமும் வேதமும் ஓதுநாவர்\nஅந்தணர் நாளும் அடிபரவ........\" - (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் - 1)\n· நெய்தவழ் மூவெரி காவலோம்பும்\nநேர்புரி நூன்மறை யாளரேத்த 1.6.2\n· தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்\nமால்புகை போய்விம்மு மாடவீதி 1.6.3\n· நாமரு கேள்வியர் வேள்வியோவா\nநான்மறை யோர்வழி பாடுசெய்ய 1.6.4\n· பாடல் முழவும் விழவும்ஓவாப்\nபன்மறை யோரவர் தாம்பரவ 1.6.5\n· புனையழ லோம்புகை அந்தணாளர்\nபொன்னடி நாடொறும் போற்றிசைப்ப 1.6.6\n· மாண்டங்கு நூன்மறை யோர்பரவ 1.6.8\n· \"அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை\nமந்திர வேதங்கள் ஓதுநாவர்\" - (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் - 9)\n· \"கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்\nவிலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே.\" - (திருவேணுபுரம் - 8)\n· \"வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்\" - (திருவேணுபுரம் - 11)\nகிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் 1.10.9\nபுலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை 1.16.8\n· \"மாறா மறை நான்காய்\" - (திருவீழிமிழலை - 2)\n· \"மறைமுத்தீ ஆனவன்\" - (திருவீழிமிழலை - 5)\n· \"அயன் மறை பூட்டி நின்று\" - (திருவீழிமிழலை - 6)\n· மறையாயின பலசொல்லி 1.12.5\n· மறையோனுறை கோயில் 1.12.7\n· மறைஞானசம் பந்தன் 1.12.11\n· \"பண்ணார்தரு மறையாய் ........ கடவுள்\" - (திருவியலூர் - 5)\n· மறையும்மவை யுடையானென 1.14.9\n· கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த 1.16.2\n· பொருளார்தரு மறையோர்புகழ் 1.17.9\n· திடமலி தருமறை முறையுணர்\nமறையவர் நிறைதிரு மிழலையே. 1.20.1\n· \"அறநெறி மறையொடும் அருளிய பரன்\" - (திருவீழிமிழலை - 5)\n· \"நலமலிதரு மறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல்\nமறையவ\" - (திருவீழிமிழலை - 7)\n· \" ................ புவியிடை மறைதரு வழி மலி மனிதர்கள்\" - (திருச்சிவபுரம் - 2)\n· \"சுருதிகள் பலநல முதல்கலை\nதுகளறு வகைபயில் வொடு\" - (திருச்சிவபுரம் - 6)\nமறையவன் மறைவழி வழிபடு மறைவனம்\" - (திருமறைக்காடு - 6)\n· \"மறைமுறை யுணர் மறைவனம்\" - (திருமறைக்காடு - 8)\n· \"மானப் பாடி மறைவல் லானையே\" - (திருக்கோலக்கா - 2)\n· திருமறைக்காடு - பதிகம் முழுவதும்\n· \"இருக்கின் மலிந்த இறைவர்\" - (சீர்காழி - 10)\n· \"மறையும் ஓதி ......\" - (திருச்சோற்றுத்துறை - 5)\n· சீரு லாவு மறையோர் நறையூரிற் 1.29.1\n· வீடு மாக மறையோர் நறையூரில் 1.29.2\n· நண்பு லாவு மறையோர் நறையூரிற் 1.29.5\n· மெய்த்து லாவு மறையோர் நறையூரிற் 1.29.11\n· மாமறை யோர்நிறைந் தீண்டிப்\n· \"வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்\" - (திருவிடைமருதூர் - 4)\n· \"கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை\nஅடையார் பொழில்\" - (திருஅன்பிலாலந்துறை - 2)\n· மறையும்பல வேதிய ரோத ஒலிசென்\nறறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.4\n· மறைகொண் டநல்வா னவர் 1.36.4\n· \"உள்ளங் கலந்திசை யாலெழுந்த\nவேட்கள நன்னக ராரே.\" - (திருவேட்களம் - 3)\n· \"வித்தகர் வேத முதல்வர்\" - (திருவேட்களம் - 10)\n· \"நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ்\nஞானசம்பந்தன்\" - (திருவாழ்கொளிபுத்தூர் - 11)\nபாரணி திகழ்தரு நான்மறையாளர்\" - (திருப்பாம்புரம் - 1)\n· \"மிக்க நல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்\" - (திருப்பாம்புரம் - 2)\n· \"பன்னுநான் மறைகள் பாடிட வருவார்\" - (திருப்பாம்புரம் - 3)\n· \"விதியது வழுவா வேதியர் வேள்வி\nசெய்தவர் ஓத்தொலி யோவா\" - (திருப்பாம்புரம் - 5)\n· \"நார்மலிந் தோங்கு நான்மறை ஞான சம்பந்தன்\" - (திருப்பாம்புரம் - 11)\n· \"வித்தகர் வேத முதல்வர்\" - (திருப்பேணுபெருந்துறை - 6)\n· விழையா ருள்ளம் நன்கெழு நாவில்\nபிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்\nபெரியோ ரேத்தும் பெருமான் 1.42.7\n· \"அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்\nபங்கமில் .......\" - (திருக்கற்குடி - 2)\n· \"மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்\" - (திருவாலங்காடு - 5)\n· \"நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்\" - (திருவாலங்காடு - 7)\n· \"பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்\" - (திருவதிகை வீரட்டானம் - 3)\n· \"பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்\" - (திருவதிகை வீரட்டானம் - 4)\n· \"வேத முதல்வன் நின்றாடும்\" - (திருவதிகை வீரட்டானம் - 7)\n· \"சொல்லடைந்த தொன்மறை யோடங்கங் கலைக ளெல்லாம்\" - (திருச்சிரபுரம் - 1)\n· எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்\nதிண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 1.47.6\n· நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச் 1.47.9\n· \"அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணிகொள் சம்பந்தன்\" - (திருச்சிரபுரம் - 11)\n· \"ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே\" - (திருசேய்ஞலூர் - 1)\n· வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்\nதீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. 1.48.5\n· \"நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே\" - (திருநள்ளாறு - 3)\n· \"தயங்கு சோதீ சாமவேதா\" - (திருவலிவலம் - 2)\n· \"மறையுடையாய் தோலுடையாய்\" - (திருநெடுங்களம் - 1)\n· \"விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான் குணர்ந்து\" - (திருநெடுங்களம் - 6)\n· செழுமறைசேர் நாவராயும் 1.53.1\nமுற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே\" - (திருமுதுகுன்றம் - 2)\nஅழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு\nமொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. 1.53.5\n· திருஓத்தூர் (முழுப் பதிகமும்)\n· \"வேதம் ஓதும் விகிர்தரே\" - (திருப்பாற்றுறை)\n· \"பூதம் பாடப் புறங்காட் டிடையாடி\nவேத வித்தகன் ................. \" - (திருவேற்காடு - 3)\n· \"பண்ணி னார் மறை பாடலன் ஆடலன்\" - (திருக்கரவீரம் - 5)\n· \"............... கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்கும்\" - (திருத்தூங்கானை மாடம் - 1)\n· வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு 1.60.2\n· \".................. விண்ணோடு மண்மறைகள் தோற்றுவித்த\nதிருத்தோணி புரத்தீசன்\" - (திருத்தோணிபுரம் - 6)\n· சொற்பதஞ்சேர் மறையாளர் 1.60.9\n· \"வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்\" - (திருச்செங்காட்டங்குடி - 3)\n· \"............. சம்பந்தன் ............ மறையிலங்கு தமிழ் வல்லார்\" - (திருச்செங்காட்டங்குடி - 11)\n· \"நன்று நகு நாண் மலரால் நல்லிருக்கு மந்திரம்\nகொண்டு ஒன்றிவழி பாடு செயல் உற்றவன் தன்\nஓங்குயிர் மேல்\" - (திருக்கோளிலி - 3)\n· \"சொன்னவிலும் மாமறையான் தோத்திரம் செய்வாயினுளான்\" - (திருக்கோளிலி - 7)\n· \"மந்திரத்த மறைபாட வாள் அவனுக் கீந்தானும்\" - (திருக்கோளிலி - 8)\n· நாணமுடை வேதியனும் 1.62.9\n· சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்\nபெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 1.63.1\n· பொய்யாவேத நாவினானும் 1.64.9\n· \"நன்றுதீதுஎன் ரொன்றிலாத நான்மறையான்\" - (திருப்பூவணம் - 6)\n· \"சரியா நாவின் வேத கீதன் தாமரை நான் முகத்தன்\" - (சீர்காழி - 1)\n· வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடி 1.65.7\n· \"அங்கம் ஆறு வேத நான்கும் ஓதும் அயன்\" - (திருப்பல்லவனீச்சரம் - 9)\nஅங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார்\" - (திருச்சண்பைநகர் - 1)\n· \"மாமறையின் மன்னிய தொன்னூலர்\nசாதி கீத வர்த்தமானர்\" - (திருச்சண்பைநகர் - 10)\n· மாமறையின் மன்னியதொன்னூலர் 1.66.10\n· வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச்\nசந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர் 1.66.11\n· \"வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு .....\" - (திருப்பழனம் - 1)\n· \"காதார் குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே\" - (திருக்கயிலாயம் - 6)\n· \"மறையின் இசையார் .........\" - (திருஈங்கோய்மலை - 4)\n· மறைகொள்கீதம் பாடச் 1.71.1\n· \"நீரார் முடியர் கறைகொள் கண்டர் மறைகள் நிறை நாவர்\" - (திருநரையூர்ச்சித்தீச்சரம் - 5)\n· \"அடியா ரவரும் அருமாமறையும் அண்டத்து அமரரும்\nமுடியால் வணங்கி ...\" - (திருநரையூர்ச்சித்தீச்சரம் - 9)\n· \"மறையார் பாடல் ஆடலோடு\nமால் விடைமேல் வருவார்\" - (திருக்கானூர் - 3)\n· \"ஓம வேத நான்முகனும்\" - (திருக்கானூர் - 10)\n· \"பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியமுழவப்\nபண்திகழ்வாகப் பாடியோர் வேதம் பயில்வர்\" - (திருவெங்குரு - 4)\n· புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்\nபுரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த\nவிரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்\nவெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.6\n· ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்\nஎல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து 1.75.10\n· \"நான்மறை நாவன் ............ ஞானசம்பந்தன்\" - (திருவெங்குரு - 11)\nநற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன் 1.76.11\n· \"பண்ணுலாம் மறைகள் பாடினர் எனவும்\" - (திருஅச்சிறுபாக்கம் - 5)\n· வேதமும் வேத நெறிகளு மாகி 1.77.10\n· \"வேதமும் வேத நெறிகளு மாகி விமல\nவேடத்தொடு ........\" - (திருஅச்சிறுபாக்கம் - 10)\n· எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்\nமண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம் 1.79.3\nவருங்கலை ஞானசம் பந்தன 1.79.11\n· பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச் 1.80.3\n· நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்\nசொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த 1.81.1\n· வேதத் தொலியோவா வீழி மிழலையே. 1.82.2\n· பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு 1.82.3\n· மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்\nவிண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே. 1.82.5\n· படித்தார் மறைவேள்வி பயின்றார் 1.82.8\n· தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு\nமிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே. 1.82.10\n· மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய 1.83.9\n· திருமா மறைஞான சம்பந் தன 1.83.11\n· மொழிசூழ் மறைபாடி 1.84.4\n· தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்\nதுக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக் 1.85.2\n· நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய 1.85.11\n· மறையும் பலபாடி 1.87.8\n· மறையான் நெடுமால்காண் பரியான் 1.89.9\n· மறைகொள் மிழலையீர் 1.92.2\n· பாடு மறையினன் 1.95.1\n· மறையார் மருதரை 1.95.7\n· மறையு ளான்கழற்கு 1.96.5\n· பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும் 1.97.5\n· புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே. 1.97.7\n· சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் 1.98.8\n· அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து\nபொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத் 1.100.2\nபன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை 1.100.5\nஉந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும் 1.100.9\nகுருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார் 1.101.4\n· முக்கண் மறையோனே 1.102.2\n· அருமாமறை தான்விரித்தான் 1.104.1\n· அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்\nபுந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே. 1.104.6\n· வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்\nபோதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள் 1.104.11\n· பாடலன் நான்மறையன் 1.105.1\n· கொடிமாடச் செங்குன்றூர் நின்ற\n· அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்\nமங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில் 1.108.4\n· அங்கமொ டருமறை யருள்புரிந்தான் 1.109.2\n· வண்ணநன் மலருறை மறையவனுங் 1.109.9\n· அருமறை ஞானசம் பந்தன 1.109.11\n· அந்தணர் ஓத்தினொ டரவமோவா\nஎந்தைதன் வளநகர் இடைமருதே. 1.110.10\n· மையணி மிடறுடை மறையவனூர் 1.111.4\nதெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.1\n· அருமறை யங்கமானான் 1.113.4\n· விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று\nசிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.6\n· மறையவன் வளநகர் மாற்பேறே. 1.114.3\n· நீதியால் வேதகீ தங்கள்பாட 1.114.8\nஇடமவன் இராமன தீச்சுரமே. 1.115.8\nபுண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே 1.116.4\n· வேணு புரத்தெங்கள் வேதியரே. 1.117.2\n· செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்\nவிரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே. 1.117.4\n· மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச் 1.118.5\n· பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி 1.119.3\nஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.4\n· யேதமில் வேதியர் தாந்தொழும்\nஅன்பன வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.6\n· நிறைமறை மொழியினர் 1.122.3\n· நெடுமறை தொடர்வகை யுருவினன் 1.123.10\nதன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை 1.123.11\n· புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை\nஇகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்\nமுகமது சிதைதர முனிவுசெய் தவன் 1.124.5\n· வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி\nநிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 1.124.7\n· வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி 1.124.11\n· புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்\n· கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்\nகாலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.4\n· கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்\nகாலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.7\nடிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து\nநான்மறை யோதி ஐவகை வேள்வி\nஅமைத்தா றங்க முதலெழுத் தோதி\nவரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்\n· மறை முதல் நான்கும் 1.128\n· இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்\n· மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான\n· தக்கனது பெருவேள்வி சந்திரனிந்\n· அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்\n· ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை\n· ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்\n· புந்தியினான் மறைவழியே புற்பரப்பி\nபன்னியசீர் மிகுஞான சம்பந்தன் 1.132.11\n· பாடல்நான் மறையாகப் 1.133.5\n· திருந்து மறையோர் திருப்பறி யலூரில் 1.134.2\n· தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் 1.134.3\n· தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் 1.134.5\n· வேதமொ டேழிசை பாடுவ 1.136.1\n· சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர் 2.1.9\n· மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்\nசெந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர் 2.3.10\n· தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச் 2.4.6\n· பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே. 2.4.7\n· சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர் 2.4.9\n· மறை யின்முறை யாலொர் சுலாவழல்\n· பேசுவர் மாமறை 2.7.4\n· மறை ஞானசம் பந்தன 2.7.11\n· திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள் 2.8.2\n· மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு\nதெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள் 2.8.5\n· மாமறை வல்ல முனிவனுங் 2.8.9\nபட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே. 2.8.10\n· விடை யேறிய வேதியன் 2.9.4\n· இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட 2.10.2\n· மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக் 2.10.4\n· நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்\n· வேதிய ரோதி மிடைகாழி\n· தூயவா யம்மறை யோதிய\n· மறை பாடுவர் 2.12.9\n· வேதமும் வேள்வியு மாயநன்\n· வேதமும் வேள்வியு மானானைக் 2.13.7\n· ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத\nவேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் 2.14.2\n· விதியுடை வேதியர் தாந்தொழும்\n· முன்னொரு நான்மறை யாறங்கம்\nபழியாமைப் பண்ணிசை யான பகர்வானை 2.16.6\n· அழுந்தை மறையோர் 2.20 (பதிகம் முழுவதும்)\nமறையார் தருவாய் மையினாய் 2.21.6\n· பழியா மறைஞா னசம்பந் தன 2.21.11\n· மறையி னான் 2.25.6\n· \"............. மறையினார் மழுவாளினார் மல்கு\" - (திருநெல்வாயில் - 4)\nஓதியார் எமதுச்சி யாரே\" - (திருநெல்வாயில் - 7)\n· \"நம்பன் நான்மறை பாடு நாவினான்\" - (திருஇந்திரநீலபருப்பதம் - 3)\nஓதியா ரொடும் கூடலார் குழை\" - (திருக்கருவூர் ஆனிலை - 2)\n· \"விண்ணுலா மதி சூடி வேதமே\nபண்ணுளார்.......\" - (திருக்கருவூர் ஆனிலை - 3)\n· செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 2.29.07\n· \"வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாக\" - (திருக்கருப்பறியலூர் - 3)\nதொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் 2.31.4\n· \"விருத்தனவன் வேதமென அங்கமவை யோதும்\" - (திருக்கருப்பறியலூ - 5)\n· \"நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்\nறெண்ணிலி மறைப்பொருள் விரித்தவர்\" - (திருவையாறு - 4)\n· \"கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்\nநாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.\" - (திருநள்ளாறு - 6)\n· \"வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்\nஓதி யரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.\" - (திருநள்ளாறு - 7)\n· \"நயந்தரும வேதவொலியார் திருநள்ளாறே\" - (திருநள்ளாறு - 9)\n· \"............... வேதச் சந்தம்விர விப்பொழில் முழங்கிய\" - (திருநள்ளாறு - 10)\n· \"வேதமொலி சொல்லி மறை யாளரிறை வன்றன்\nபாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே\" - (திருப்பழுவூர் - 4)\n· \"ஒன்றுமிரு மூன்றும்ஒரு நாலும் உணர்வார்கள்\" - (திருப்பழுவூர் - 9)\n· \"மறையின் ஒலி வானவர் ...........\" - (திருத்தென்குரங்காடுதுறை - 3)\n· \"சதுரம்மறை தான்துதி செய்து ........\" - (திருமறைக்காடு - 1)\n· \"பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி\nமலரால்வழி பாடுசெய்........\" - (திருமறைக்காடு - 6)\n· \"வேதம்பல ஓமம் வியந்தடி போற்ற\" - (திருமறைக்காடு - 10)\n· திருமறைக்காடு (பதிகம் முழுவதும்)\n· வேதியன் கோயில் 2.38.2\n· \"வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்\" - (திருச்சாய்க்காடு - 7)\n· \"ஓம் என்று மறைபயில்வார் ..........\" - திருப்பிரமபுரம் - 2)\n· \"அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி\nதங்கினார்\" - (திருஆக்கூர்த்தான்தோன்றிமாடம் - 4)\n· \"பண்ணொலிசேர் நான்மறையான் பாடலினோடு\" - (திருஆக்கூர்த்தான்தோன்றிமாடம் - 6)\n· \"பாங்கினார் நான்மறையோடு ஆறங்கம்\" - (திருஆக்கூர்த்தான்தோன்றிமாடம் - 7)\n· \"வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்\nபோதத்தால் வழிபட்டான்\" - (திருப்புள்ளிருக்குவேளூர் - 5)\n· திருப்புள்ளிருக்குவேளூர் பதிகம் முழுவதும்\n· \"மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான்\" - (திருக்கைச்சினம் - 1)\n· \"நடம்மல்கும் ஆடலினான் மறையோர் பாடலினான்\" - (திருக்கைச்சினம் - 2)\n· \"பாடலார் நான்மறையான் பைங்கொன்றை\" - (திருக்கைச்சினம் - 3)\n· \"மங்கையோர் கூறுடையான் மன்னுமறை பயின்றான்\" - (திருக்கைச்சினம் - 6)\n· \"பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி\" - (திருநாலூர் மயானம் - 6)\nநாலோடும் ஆறங்கம் நாலூர் .......\" - (திருநாலூர் மயானம் - 9)\n· \"...........ஞானசம் பந்தன்றான் நாலுமறையோதும்\" - (திருநாலூர் மயானம் - 11)\nமேலடர்வெங் காலனுயிர் விண்ட 2.48.5\n· வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென் 2.48.10\n· தான லம்புரை வேதி யரொடு\nதக்க மாதவர் தாந்தொ ழப்பயில் 2.49.7\n· \"வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே\" - (திருஆமாத்தூர் - 1)\n· \"ஓதி ஆரண மாயநுண்பொருள்........\" - (திருஆமாத்தூர் - 6)\n· \"வாக்கினான் மறை யோதினாய்........\" - (திருக்களர் - 10)\n· \"ஆய்ந்த நான்மறை பாடிஆடும் அடிகள்\" - (திருப்புறவார் பனங்காட்டூர் - 4)\n· \"............ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன்\" - (திருப்புறவார் பனங்காட்டூர் - 11)\n· \"மொழிமல்கு மாமறையீர்.........\" - (திருப்புகலி - 3)\n· பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி 2.54.4\n· புகலிமறையோர் புரிந்தேத்த 2.54.10\n· \"............. நால்வேதம் சொலச் சங்கையில்லாதீர்\" - (திருத்தலைச்சங்காடு - 1)\n· தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச் 2.55.9\n· \"தலையான நால்வேதம் தரித்தார்\" - (திருத்தலைச்சங்காடு - 10)\n· \"தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்\" - (திருவிடைமருதூர் - 1)\n· எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த 2.56.3\n· திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில் 2.56.5\n· இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில் 2.56.6\n· இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில் 2.56.7\n· மறைமல்கு நான்முகனும் 2.56.9\n· நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன் 2.56.11\n· பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர் 2.57.1\n· மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 2.57.03\n· குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற் 2.58.2\n· ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத் 2.58.10\n· சுருதி மறைநான் கான செம்மை தருவானைக் 2.59.5\n· வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே. 2.61.02\n· வேதத்தி லுள்ளது நீறு 2.66.2\n· வேத முடைய விமலர் 2.67.1\n· அருமறை தாங்கியா றங்கம் பாட லிலையம் உடையார் 2.67.4\n· மறையுடை யார் 2.67.7\nமறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் 2.67.11\n· வேதபு ராணர் 2.67.6\n· மறையொலி கூடிய பாடல் 2.68.4\n· நம் வேதமு தல்வன் 2.68.10\n· மறைவளர் பாடலி னோடு 2.69.4\n· நான்மறையான் ஞானசம் பந்தன் 2.70.12\n· நான்மறையான் ஞானசம் பந்தன் 2.71.11\n· பொய்யா மறையானும் 2.72.9\n· வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் 2.73.3\nதணர்வேத மறாத வூரே. 2.73.09\n· கருத்துடைய மறையவர்சேர் கழுமலம் 2.74.2\n· தரித்தமறை யாளர் 2.74.4\n· செழு மறைக ளெல்லாம்\n· மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. 2.75.01\n· கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் 2.75.2\n· நாந யங்கொள்மறை யோதி 2.75.5\n· தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. 2.75.08\n· மருவு நான்மறை யோனு 2.75.9\n· மறை பாடினார் 2.77.1\n· மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ 2.77.8\n· விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் 2.77.4\n· வீரமாகிய வேதியர் 2.77.7\n· பழியிலாமறை ஞானசம் பந்தன் 2.77.11\n· பன்னினார்மறை பாடினார் 2.78.5\n· சொற்றரும்மறை பாடினார் 2.78.7\n· வேத கீதர் 2.79.9\n· வரிய மறையார் 2.80.1\n· மறைநின் றிலங்கு மொழியார் 2.80.4\n· வேதத்தின் இசைபாடி 2.81.1\n· மறையோர்கள் நிறைந்தேத்தப் 2.81.3\n· பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச 2.81.6\n· தீயோம்பு மறைவாணர் 2.81.9\n· மறைக ளான்மிக வழிபடு மாணி 2.82.3\nசாலநல் வேலையோசை தருமாட வீதி\nகொடியாடு கொச்சை வயமே. 2.83.01\n· கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்\nவளர்கின்ற கொச்சை வயமே. 2.83.02\nகுடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல\nமறையோது கொச்சை வயமே. 2.83.03\n· முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்\nகுனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து\nநிறைகின்ற கொச்சை வயமே. 2.83.05\n· அறவுரு வேதநாவன் 2.84.9\n· வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்\nவிடையா னுகந்த நகர்தான் 2.84.10\n· மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து\nமறையோது மெங்கள் பரமன் 2.85.4\n· நான்முகன் ஆதியாய பிரமா புரத்து\nமறைஞான ஞான முனிவன் 2.85.11\n· விதியான வேத விகிர்தன் 2.86.2\n· மறைஞான பந்தன் 2.86.11\n· நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்\nநறையூரின் நம்ப னவனே. 2.87.04\n· அணுகிய வேதவோசை யகலங்க மாறின்\nபொருளான ஆதி யருளான் 2.87.6\nஎழிலார வென்றி யருளும் 2.87.7\n· மறையாளர் பேண 2.87.10\n· விரிநூலன் வேத முதல்வன் 2.88.9\n· மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத\nகுறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 2.89.01\n· கீத மாமறை பாடுதல் மகிழ்வர் 2.89.3\n· அருமறை ஞானசம் பந்தன் 2.89.11\n· மறைக்காடு பதிகம் முழுவதும்\n· சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும் 2.92.8\n· \"வானஞ் சும்பெரு விடத்தை உண்டவன் மாமறையோதி\" - (திருஅரசிலி - 5)\n· சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் 2.94.1\n· பங்க மில்பல மறைகள் வல்லவர் 2.96.1\n· சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க\nகங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. 2.96.05\n· இடம தாமறை பயில்வார் 2.96.7\n· \"வேதம் ஓதுநெறியினான் வீரட்டானம்\" - (திருக்கோவலூர் வீரட்டம் - 8)\nபன்னு நன்பொருள் பயந்தவர் 2.102.1\n· ஒண் சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்\n· குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு\n· \"பன்னுலாவிய மறையொலி நாவினர்\" - (கீழ்வேளூர் - 1)\n· மறைநி லாவிய அந்தணர் மலிதரு\n· திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்\n· \"மறைகள் ஓதுவர் வருபுனல் சூழ்வலஞ்சுழி\" - (திருவலஞ்சுழி - 4)\n· வேதியன் ஞானசம் பந்தன் 2.106.11\n· \"வேதம் ஓதிய நாவுடையான் இடம் விற்குடி\" - (திருவிற்குடி வீரட்டம் - 4)\n· சொல்லிய அருமறை யிசைபாடி 2.111.6\n· அங்கமோ டருமறை யொலிபாடல் 2.111.11\n· மறைவல் லாரொடு வான வர்தொழு 2.112.9\n· புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே 2.113.2\nகற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே. 2.113.04\n· பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்\nகருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. 2.113.05\n· \"சிரபுரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை\nநிறைநாவன்\" - (திருமாந்துறை - 11)\n· \"சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர்\" - (திருவாய்மூர் - 6)\n· \"அங்கமொடு அருமறை ஒலிபாடல் அழல்நிறவண்ணர்\" - (திருவாய்மூர் - 11)\n· \"வேதம்நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கிடம்\" - (திருக்கேதாரம் - 2)\n· \"ஊழியூழி உணர்வார்கள் வேதத்தின் ஒண்பொருள்களால்\" - (திருக்கேதாரம் - 5)\n· \"மடந்தை பாகத் தடக்கும் மறையோதி .......\" - (திருக்கேதாரம் - 7)\n· \"வேத வித்தாய் வெள்ளை நீறுபூசி\" - (திருஇரும்பைமாகாளம் - 2)\n· மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. 2.117.02\n· மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. 2.117.06\n· மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. 2.117.10\n· வேதம் விரித்தோத வல்லார் 2.118.6\nஇடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற 2.118.9\n· மறை ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே. 2.121.04\nபுடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே. 2.122.01\n· \"...... அடிகள்மறை ஓதி நாளும் இடும்பிச்சை\" - (திருப்பாதிரிப்புலியூர் - 4)\n· சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்\nசோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. 2.122.02\n· மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் 2.122.10\n- (இரண்டாம் திருமுறையில் - முற்றும்) -\n· \"பாடினாய்மறை யோடு பல்கீதமும்\" - (கோயில் - 1)\n· \"மறை யோர்தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்\" - (கோயில் - 2)\n· \"சங்கவார் குழை யாய் திகழப்படும் வேதியர்\" - (கோயில் - 7)\n· \".............நான்மறை வல்ல ஞானசம்பந்தன்\" - (கோயில் - 11)\n· \"பொய்யிலா மறை யோர்பயில் பூந்தராய்\" - (பூந்தராய் - 3)\n· \".......... முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன்\" - (திருப்பூந்தராய் - 11)\n· \"புண்ணிய நான்மறை யோர்கள் ஏத்தும் புகலி\" - (திருப்புகலி - 1)\n· \"பாடினை அருமறை வரன்முறையால்\" - (திருப்புகலி - 3)\n· \"வேள்விப் புகை போர்ப்பது செய்தணி மாடம் ஓங்கும்\nபுகலி\" - (திருப்புகலி - 7)\n· \"மையணி மிடறுடை மறையவனே\" - (திருவாவடுதுறை - 5)\n· \"சாமநல் வேதனும் ........\" - (திருப்புகலி - 5)\n· \"வேதம தோதியும் வீரட்டானத்து அரன் அல்லனே\" - (திருக்கடவூர் வீரட்டம் - 3)\n· \"பண்பொலி நான்மறை பாடியாடி\" - (திருக்கடவூர் வீரட்டம் - 6)\n· \"முவ்வழல் நான்மறை ஐந்துமா யமுனிகேள்வனும்\" - (திருக்கடவூர் வீரட்டம் - 7)\n· \"......... மறை ஞானசம் பந்தனசெந்தமிழ்\" - (திருக்கடவூர் வீரட்டம் - 11)\n· \"............. ஓதும் நல்வேதத்தர் கேடிலா வேள்வி செய்\nஅந்தணர் வேதியர்\" - (திருவீழிமிழலை - 1)\n· \"நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்து ......\" - (திருவீழிமிழலை - 2)\n· \"வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமிழலையார்\" - (திருவீழிமிழலை - 7)\n· \"வேதியர் கைதொழு வீழிமிழலை\" - திருவீழிமிழலை 11)\n· \"பன்னிய நான்மறை பாடியாடிப் பல.....\" - (திருப்புனவாயில் - 1)\n· \".......... தண்புன வாயயிலில், வேதனை நாடொறும்\" - (திருப்புனவாயில் - 10)\n· \"வேதியர் விண்ணவ ரேத்த நின்றான் விளங்கும் மறை\nஓதிய ஒண்பொரு ளாகி நின்றான்\" - (திருக்கோட்டாறு - 1)\n· \"வானம ரும்மதி சென்னி வைத்த மறை யோதியும்\" - (திருக்கோட்டாறு - 4)\n· \"கோட்டாற்றுள், அந்தணனை ....\" - (திருக்கோட்டாறு - 6)\n· \"நண்புணர் அருமறை ஞானசம்பந்தன்\" - (திருப்பைஞ்ஞீலி - 11)\n· \"மந்திர மறையவை வானவ ரொடும்\" - (திருவெண்காடு - 1)\n· \"வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய\" - (திருவெண்காடு - 5)\n· \"வேதியர் பரவு வெண்காடு\" - (திருவெண்காடு - 10)\n· \"சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்\" - (திருக்கொள்ளிக்காடு - 2)\n· \"பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் கூடுவர்\" - (திருக்கொள்ளிக்காடு - 10)\nவேதியர் தொழுதெழு விசய மங்கையே\" - (திருவிசயமங்கை - 2)\n· \"மெய்யக மிளிரும்வெண் னூலர் வேதியர்\" - (திருவைகல் மாடக்கோயில் - 2)\n· \"விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்\" - (திருவைகல் மாடக்கோயில் - 5)\nமறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்\" - (திருவைகல் மாடக்கோயில் - 6)\n· \"மாலைகொ டணிமறை வாணர் வைகலில்\" - (திருவைகல் மாடக்கோயில் - 9)\n· \"மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்\" - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 3)\n· \"பரவமல் கருமறை பாடி யாடுவர்\" - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 4)\n· \"சங்கணி குழையினர் சாமம் பாடுவர்\" - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 5)\n· \"அழல்வளர் மறையின் .......... அம்பர்\" - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 6)\n· \"ஆனநல் லருமறை யங்கம்ஓதிய ஞானனை\" - (திருப்பூவணம் - 2)\n· \"மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்\" - (திருப்பூவணம் - 7)\n· மந்திர நான்மறை யாகி வானவர்\nசிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன\nசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்\nகந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. 3.22.02\n· தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்\nகற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் 3.24.6\n· நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய் 3.33.4\n· வேதவே தாந்தனூர் 3.35.4\n· வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன் 3.45.1\n· வெந்த நீறுமெய் பூசிய வேதியன் 3.47.7\n· வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது\nநாதன் நாமம் நமச்சி வாயவே. 3.49.01\n· பொய்யரும் வேதநெறியை யறிகிலார் 3.53.10\n· வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்\nவீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக\nஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே\nசூழ்க வையக முந்துயர் தீர்கவே. 3.54.1\n· வேதம் பாடும் மெனவும் 3.54.6\n· வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்\nஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்\nபூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த\nசூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. 3.54.08\n· \"மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே\" - (திருவான்மியூர் - 4)\n· \"ஓதி நான்மறைகள்...\" - (திருவான்மியூர் - 6)\n· \"மறை மொழி வாய்மையினான்\" - (திருப்பிரமபுரம் - 1)\n· \"சடையினன் சாமவேதன்\" - (திருப்பிரமபுரம் - 2)\n· \"வேத மலிந்தவொலி விழவின்ஒலி\" - (திருப்பிரமபுரம் - 7)\n· \"சடையவன் சாமவேதன்\" - (திருவொற்றியூர் - 1)\n· \"ஆகமச் செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக\" - (திருவொற்றியூர் - 10)\n· சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை 3.56.5\n· \"வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேத கீதன்\" - (திருச்சாத்தமங்கை - 5)\n· \"வேதமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகி\" - (திருச்சாத்தமங்க - 6)\n· \"சமய மா றங்கம் வேதந் தரித் தார்தொழும்\" - (திருச்சாத்தமங்கை - 7)\n· \"ஓத்தர வங்களோடும் ஒலி காவிரி ஆர்த்தயலே\" - (திருக்குடமூக்கு 2)\n· \"சாமவெண் டாமரைமேல் அயனும்\" - (திருவக்கரை - 9)\n· \"பாடிய நான்மறையன் பலிக்கென்று பல்\" - (திருவக்கரை - 10)\n· வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே. 3.61.1\n· \"விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர்\" - (திருப்பனந்தாள் - 2)\n· \"............ கிளர்கீதமொர் நான்மறையான்\" - (திருப்பனந்தாள் - 3)\n· \"விரித்தார்நான் மறைப்பொருளை\" - (திருப்பெருவேளூர் - 6)\n· \"........... நவில்கின்ற மறைஞான சம்பந்தன் தமிழ்\" - (திருப்பெருவேளூர் - 11)\n· \"மறைநவின்ற பாடலோடு ஆடலராய்\" - (திருக்கச்சிநெறிக்காரைக்காடு - 4)\n· \"அங்கநான் மறை நால்வர்க் கறம்பொருளின்\" - (திருவேட்டக்குடி - 5)\n· வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்\nபிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே. 3.67.1\n· \"மறையினொலி முறை முரல்செய் பிறைஎயிறள்\" - (திருப்பிரமபுரம் - 8)\n· ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்\nவானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே. 3.70.1\n· \"ஏதமிலர் அரியமறை மலையர்\" - (திருமயிலாடுதுறை - 4)\n· \"விதிவழி மறைய வர்மிழலையுள்\" - (திருவீழிமிழலை - 2)\n· \"வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்\nஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்\" - (திருவைகாவூர் - 5)\n· \"பாடல்மறை சூடல்மதி பல்வளையோர்\" - (திருப்பட்டீச்சரம் - 1)\n· \"மறையினொலி கீதமொடு பாடுவன\" - (திருப்பட்டீச்சரம் - 6)\n· \"விளங் குநான்மறை வல்ல வேதியர்மல்கு\" - (திருவீழிமிழலை - ஈரடி - 2)\n· \"ஈசன்மறை யோதியெரி யாடி மிகுபாசுபதன்\" - (திருத்தேவூர் - 4)\n· \"சொற்பிரி விலாதமறை பாடிநடமாடுவர்\" - (திருவேதிகுடி - 2)\n· திருவேதவனம் (பதிகம் முழுவதும்)\n· திருவேதிகுடி (பதிகம் முழுவதும்)\n· \"மறைத்திற மறத்தொகுதி கண்டு சமயங்களை\" - (திருக்கோகரணம் - 3)\n· \"ஆறுசம யங்களும்வி ரும்பியடி பேணிஅரன் ஆகமமிகக்\nகூறுமனம்\" - (திருக்கோகரணம் - 6)\n· \".... பன்மறைக ளோது பணிநல்\" - (திருவீழிமிழலை - 2)\n· வேதியர்கள் வீழிநகரே. 3.80.2\n· \"செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்கலை\" - (திருவீழிமிழலை - 4)\n· \"மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்வி\" - (திருவீழிமிழலை - 4)\n· வேதியர் விரும்புபதி வீழிநகரே. 3.80.4\n· வெங்குருவில் வேதியன் 3.80.11\n· \"வேதம் ஓதிய நாவுடையானிடம்\" - (திருவிற்குடி வீரட்டம் - 4)\n· \"கற்றமறை உற்றுணர்வர் பற்றலர்கள்\" - (திருஅவளிவணல்லூர் - 6)\n· \"நாலுமறை அங்கம்முதல் ஆறும் எரிமூன்று\" - (திருஅவளிவணல்லூர் - 9)\n· சுருதிகள் கருதிய தொழிலினர் 3.84.6\n· வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன் 3.84.11\n· வேதமோ டுறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே. 3.85.8\n· வேதியர் தொழுதெழு வெங்குரு 3.94.2\n· சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8\n· \"மறையொலி பாடி வெண்ணீறு பூசி\" - (திருப்பரிதிநியமம் - 7)\n· \"மறைவளரும் பொருள் ஆயினானை\" - (திருக்கலிக்காமூர் - 6)\n· \"பிறையான் மறையோதி நாடொரு காலமும்\nசேரநின்ற திருநாரையூரானை\" - (திருநாரையூர் - 3)\n· \"சாமம் உரைக்கநின்று ஆடுவானும்\" - (திருநாரையூர் - 8)\n· \"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்\nஆத மில்லி அமணொடு தேரரை\nவாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே\nபாதி மாதுட னாய பரமனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே.\" - (திருஆலவாய் - 1)\n· \"வைதி கத்தின் வழியொழு காதவக்\nகைத வமுடைக் காரமண் தேரரை\nஎய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே\nமைதி கழ்தரு மாமணி கண்டனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே\" - (திருஆலவாய் - 2)\n· \"மறைவ ழக்கமி லாதமா பாவிகள்\nபறித லைக்கையர் பாயுடுப் பார்களை\nமுறிய வாதுசெ யத்திரு வுள்ளமே\nமறியு லாங்கையில் மாமழு வாளனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே\" - (திருஆலவாய் - 3)\n· \"அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்\nகறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்\nசெறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே\nமுறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே\" - (திருஆலவாய் - 4)\n· \"அந்த ணாளர் புரியும் அருமறை\nசிந்தை செய்யா அருகர் திறங்களைச்\nசிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே\nவெந்த நீற தணியும் விகிர்தனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே\" - (திருஆலவாய் - 5)\n· \"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி\nமூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை\nஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே\nகாட்டி லானை உரித்தஎங் கள்வனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே. \" - (திருஆலவாய் - 6)\n· \"அழல தோம்பும் அருமறை யோர்திறம்\nவிழல தென்னும் அருகர் திறத்திறங்\nகழல வாதுசெ யத்திரு வுள்ளமே\nதழல்இ லங்கு திருவுருச் சைவனே\nஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்\nஆல வாயில் உறையும்எம் ஆதியே\" - (திருஆலவாய் - 7)\n· \"வேதங்கள் துதி செயும் மயேந்திரரும்\" - (திருக்கயிலாயமும் திருஆனைக்காவும் - 9)\n· \"புகலும் நான்மறைக்கு இகலியோர்கள்வாழ்\" - (திருப்பிரமபுரம் - 3)\n· \"விளங்கு நான்மறை வல்ல வேதியர்\" - (திருவீழிமிழலை - 2)\n· \"பாதம் கைதொழ வேதம் ஓதுவர்\" - (திருப்பல்லனீச்சரம் - 8)\n· \"வேதமது ஓதுவர் மேன்மதியே...\" - (திருக்கழுமலம் - 4)\n· \"திடம்பட மாமறை கண்டனனே\" - (திருக்கழுமலம் - 5)\n· \"தூய வானவர் வேதத் துவனியே\" - (திருகச்சியேகம்பம் - 1)\n· வேதநூல்பயில் கின்றது வாயிலே 3.115.2\n· வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா. 3.116.2\n· சுருதியான் றலையும் 3.118.5\n· வேதியர் வேதத் தொலியறா வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.6\n· வேதியர் வீழி மிழலையுள் 3.119.11\n· பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி 3.120.1\n· சொல்லு நால்வேதப் பாட்டினார் போலும் 3.121.2\n· அம்பர மாகி அழலுமிழ் புகையின் ஆகுதி யான்மழை பொழியும்\nஉம்பர்க ளேத்தும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.2\n· ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்\nஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.3\n· கற்றநால் வேதம் அங்கமோ ராறுங் கருத்தினார் அருத்தியாற் றெரியும்\nஉற்றபல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.4\n· மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியுமா றங்கம் ஐவேள்வி\nஇணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணருங்\nகுணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம்\nஉணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.6\n· நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்\nஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.10\n· வேதன தாள்தொழ வீடெளி தாமே. 3.125.10\n· வேதத் தொலியும் பயிலும் விடைவாயே\n· \"நாறு கரந்தையி னானும் நான்மறைக் கண்டத்தி னானும்\" - (திருவாரூர் - 3)\n· \"அண்டமா யாதியாய் அருமறையொடு ஐம்பூதப் பிண்டமாய்\" - (திருக்கச்சியேகம்பம் - 4)\n· \"நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம்\nவல்லானை\" - (திருக்கச்சியேகம்பம் - 7)\n· \"வித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்\" - (திருக்கச்சியேகம்பம் - 8)\n· \"மாகம்ப மறையோதும் இறையானை\" - (திருக்கச்சியேகம்பம் - 9)\n· \"விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர்\" - (பொது - 2)\n· \"மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல\nகறைகொள் மணிசெய் மிடறர்\" - (பொது - 7)\n· \"அணிகிள ரன்னதொல்லை அவள்பாக மாக\nஎழில்வேதம் ஓது மவரே\" - (பொது - 8)\n· \"விதிவிதி வேதகீத மொருபாடு மோத\nமொருபாடு மெல்ல நகுமால்\" - (பொது - 10)\n· மறைக்காட் டுறையும் மணாளனை 4.15.8\n· \"கூறினர் கூறினர் வேதம் அங்கமும்\" - (திருவதிகை வீரட்டானம் - 2)\n· சொற்றுணை வேதியன் 4.11.1\n· \"அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்\" - (பொது - 5)\n· மாதீர்த்த வேதியர்க்கும் 4.12.5\n· புரமெரித்த வேதியனே 4.13.7\n· வேதத்தின் பொருளானாய் 4.13.8\n· வேள்விக் குடியெம் வேதியனைப் 4.15.10\n· \"மின்னானாய் உருமானாய் வேதத்தின்\nபொருளானாய்\" - (திருவையாறு - 8)\n· \"நாலுகொ லாமறை பாடின தாமே\" - (பொது - 4)\n· \"ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தமை\" - (பொது - 6)\n· \"ஓதினார் வேதம் வாயால்\" - (கோயில் - நேரிசை - 5)\n· செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே 4.23.4\n· \"மறையனார் மழுஒன்று ஏந்தி\" - (கோயில் - நேரிசை - 8)\n· தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச்\nசிற்றம்பலத்தே\" - (கோயில் - நேரிசை - 8)\n· \"மறையும்கொப் பளித்த நாவர்\" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 4)\n· \"நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி\" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 8)\n· \"பாடினார் மறைகள் நான்கும்\" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2)\n· \"பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே ஆடினார்\" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2)\n· \"கூறிட்ட மெய்ய ராகிக் கூறினார் ஆறும் நான்கும்\" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 7)\n· மந்திர முள்ள தாக மறிகட லெழுநெய் யாக\nஇந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்\nசிந்திர மாக நோக்கித் 4.28.5\n· \"நொய்யவர் விழுமி யாரும் நூலினுள் நெறியைக்\nகாட்டும்\" - (திருச்செம்பொன்பள்ளி - நேரிசை - 2)\n· முறைமுறை இருக்குச் சொல்லி\nஎந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச்\nசிந்தையுட் சிவம தானார் 4.29.4\n· \"ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன்\" - (திருச்செம்பொன்பள்ளி - நேரிசை - 9)\n· \"அங்கங்க ளாறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்செய்து\"- (திருச்செம்பொன்பள்ளி - நேரிசை - 10)\n· வேள்வியை வேட்க வைத்தார் 4.30.2\n· விட்டங்கு வேள்வி வைத்தார் 4.30.6\n· \"அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும்\nவைத்தார்\" - (திருக்கழிப்பாலை - நேரிசை - 4)\n· \"அங்கமும் வேதமும் வைத்தார்\" - (திருக்கழிப்பாலை - நேரிசை - 8)\n· \"வேலினான் வெகுண் டெடுக்கக் காண்டலும் வேத\nநாவன்\" - (திருக்கழிப்பாலை - நேரிசை -10)\n· \"நங்களுக் கருளதென்று நான்மறை ஓதுவார்கள்\nதங்களுக்கருளும் எங்கள் தத்துவன்\" - (திருப்பயற்றூர் - நேரிசை - 3)\n· \"சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாடவைத்தார்\" - (திருப்பயற்றூர் - நேரிசை - 4)\n· \"நாவகை நாவர் போலும் நான்மறை ஞானமெல்லாம் ஆவகை ஆவர் போலும்\" - (திருப்பயற்றூர் - நேரிசை - 5)\n· \".......... வேதங்கள் விரும்பி ஓதப் பண்ணினார்\" - (திருமறைக்காடு - நேரிசை - 5)\n· \"வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார்\" - (திருமறைக்காடு - நேரிசை - 7)\n· வேதங்கள் விரும்பி யோதப் ண்ணினார் 4.33.5\n· வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார் 4.33.7\n· முன்னிருக் கிசைகள் பாட அங்கைவாள் அருளி னானூர் 4.33.10\n· வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினார் 4.34.4\n· \".......... வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினார்\" - (திருவிடைமருதூர் - நேரிசை - 4)\n· \"வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி யேத்த\" - (திருவிடைமருதூர் - நேரிசை - 5)\n· \"......... தூயநன் மறைகள் நான்கும், பாடினா ரொருவர் போலும்\" - (திருப்பழனம் - நேரிசை - 1)\n· \"விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர்\" - (திருப்பழனம் - நேரிசை - 3)\n· \"அங்கம தோத வைத்தார் ஐயனை யாறனாரே\" - (திருவையாறு - நேரிசை - 6)\n· \".......... அருந்தவ முனிவர்க் கன்று, நூலலால் நொடிவ தில்லை\" - (திருவையாறு - நேரிசை - 2)\n· \"பண்டைநான் மறைகள் காணாப் பரிசினன் என்று என்று ஏத்தி\" - (திருவையாறு - நேரிசை - 4)\n· \"மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா...\" - (திருச்சோற்றுத்துறை - நேரிசை - 1)\n· \"மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து\" - (திருக்கச்சிமேற்றளி - நேரிசை - 1)\n· \"........... மணிமுடி நெரிய வாயால்\nகன்னலின் கீதம் பாடக் கேட்டவர்\" - (திருக்கச்சிமேற்றளி - நேரிசை - 10)\n· \"வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்தன் பாதம்\" - (திருஒற்றியூர் - நேரிசை - 1)\n· \"சாமத்து வேத மாகிநின்றதோர் சயம்பு தன்னை\" - (திருஒற்றியூர் - நேரிசை - 4)\n· \"மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றுஏற்றி\" - (திருஒற்றியூர் - நேரிசை - 8)\n· வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்பும்ஆப் பாடி யாரே. 4.48.2\n· \"எண்ணுடை யிருக்கு மாகி இருக்கினுட் பொருளுமாகி\" - (திருவாப்பாடி - நேரிசை - 3)\n· \"ஓதிய வேத நாவர் உணருமா றுணரலுற்றார்\" - (திருக்குறுக்கை வீரட்டம் - நேரிசை - 1)\n· நிறைமறைக் காடு 4.49.8\n· \"விடுத்தனன் கைந்ந ரம்பால் வேதகீ தங்கள் பாட\" - (திருக்குறுக்கை வீரட்டம் - நேரிசை - 10)\n· \"ஆறுமோர் நான்கு வேதம் அறம்உரைத் தருளி னானே\" - (திருக்கோடிகா - நேரிசை - 3)\n· நான்மறை யோர்கள் 4.53.9\n· அருமறை யாதி யானும் 4.54.10\n· \"கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியும் தேர்வார்\" - (திருப்பருப்பதம் - நேரிசை - 2)\n· \"மறையணி நாவினானை மறப்பிலார்\" - (திருப்பெருவேளூர் - நேரிசை - 1)\n· \"வீடதே காட்டு வானை வேதநான் காயினானை\" - (திருப்பெருவேளூர் - நேரிசை - 1)\n· \"வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்று என்று\" - (திருஆலவாய் - நேரிசை - 1)\n· \"மறிகடல் வண்ணன் பாகா மாமறை அங்கம் ஆறும் அறிவனே\" - (திருஆலவாய் - நேரிசை - 1)\n· \"மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய்\" - (திருவண்ணாமலை - நேரிசை - 5)\n· \"வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்தனாரே\" - (திருவீழிமிழலை - நேரிசை - 1\n· \"மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனார்\" - (திருவீழிமிழலை - நேரிசை - 5)\n· \"சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர்\" - (திருவீழிமிழலை - நேரிசை - 7)\n· \"மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்த\" - (திருச்சாய்க்காடு - நேரிசை - 5)\n· \"மறையுறு மொழியர் போலும் மால்மறை யவன்ற னோடு\" - (திருநாகேச்சரம் - நேரிசை - 6)\n· \"பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்\" - (திருவாலங்காடு - நேரிசை - 8)\n· வேதநான் காயி னானை 4.60.5\n· வேதியா வேத கீதா 4.62.1\n· வேள்வி யாளர் வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. 4.64.1\n· வேத வித்தை 4.71.3\n· மறையொலி பாடி யாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் 4.71.5\n· பன்னிய மறையர் போலும் 4.72.2\n· வேத வேள்விக் கேள்வியை 4.74.1\n· தூயகா விரியின் நன்னீர் கொண்டிருக் கோதி யாட்டிக் 4.75.1\n· திருமறைக் காடு மேய ஈசனே 4.76.8\n· \"விருத்தனை வேத வித்தை விளைபொருள் மூலமான கருத்தனை\" - (திருநாகைக்காரோணம் - நேரிசை - 5)\n· சாம வேதி 4.77.4\n· மறைநவில் நாவி னானை 4.79.5\n· வேதங்க ளோதும் 4.82.4\n· மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே. 4.88.10\n· மறைவிரி நாவன் 4.90.9\n· தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென்\nறழித்தன ஆறங்க மானஐ யாறன் அடித்தலமே. 4.92.2\nவேதியர் வேதமும் வேள்வியு மாவன 4.93.7\n· ஊனமில் வேத முடையானை நாமடி யுள்குவதே. 4.94.2\n· குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே. 4.94.5\n· ஆய்ந்தது வேதமா றங்கம 4.94.7\nஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே. 4.94.9\n· மறை யோதவல்லீர் 4.96.9\n· மறை யோர்மகிழ்ந் தேத்த 4.98.9\n· மறை யோர்கள்நல்லூர் 4.98.10\nசொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தூக்கமலத்\nஉய்தற் பொருட்டுவெங் கூற்றை யுதைத்தன 4.101.2\nபிணங்கிநின் றின்னன வென்றறி யாதன 4.101.3\nசயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர் வேதங்கள்நின்\nறியம்புங் கழலின இன்னம்ப ரான்றன் இணையடியே. 4.101.8\n· இருக்கியல் பாயின இன்னம்ப ரான்றன் இணையடியே. 4.101.10\n· வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே. 4.113.1\n· மிக்க வேதத் துளான் 4.113.6\n· மறை தேடுமெந்தாய் 4.114.7\n· \"நீதியை நிறை வைமறை நான்குடன் ஓதியை...\" - (கோயில் - குறுந். - 6)\n· \"மறையி னானொடு மாலவன் காண்கிலா\" - (திருவண்ணாமலை - குறுந். - 10)\n· \"ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே\" - (திருவாரூர் - குறுந். - 8)\n· வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன் 5.7.10\n· \"வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்\" - (திருஅன்னியூர் - குறுந். - 4)\n· \"நட்ட மாடியும் நான்மறை பாடியும்\" - (திருமறைக்காடு - குறுந். - 4)\n· \"அரிய நான்மறை ஓதிய நாவரோ\" - (திருமறைக்காடு - குறுந். - 4)\n· \"பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்\" - (திருமீயச்சூர் - குறுந். - 3)\n· \"வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்\" - (திருமீயச்சூர் - குறுந். - 9)\n· \"மறையின் நாள்மலர் கொண்டடி வானவர்\nமுறையி னால்\" - (திருவிடைமருதூர் - குறுந். - 2)\n· \"வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்\" - (திருவிடைமருதூர் - குறுந். - 9)\n· \"பறையி னோசையும் பாடலி னோசையும்\nமறையி னோசையும் மயக்கும்\" - (திருவிடைமருதூர் - குறுந். - 1)\n· \"இணையி லாவிடை மாமருதில் எழு\nபணையில் ஆகமம் சொல்லும்தன் பாங்கிக்கே\" - (திருவிடைமருதூர் - குறுந். - 4)\n· \"மறையும் ஓதுவர் மான்மறிக் கையர்\" - (திருப்பேரெயில் - குறுந். - 1)\n· \"திருக்கு வார்குழல் செல்வன சேவடி\nஇருக்கு வாய்மொழி யால்தனை ஏத்துவார்\nசுருக்கு வார்துயர்\" - (திருப்பேரெயில் - குறுந். - 6)\n· \"நல்ல னைத்திகழ் நான்மறை ஓதியை\" - (திருவெண்ணி - குறுந். - 4)\n· நல்ல நான்மறை யோதியை\nவேத னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.6\n· \"நாதனை நல்ல நான்மறை ஓதியை வேதனை\" - (திருவெண்ணி - குறுந். - 6)\n· \"அரிய நான்மறை ஆறங்க மாயைந்து\nபுரியன்...\" - (திருக்கடம்பந்துறை - குறுந். - 7)\n· \"வெலவ லான்புல னைந்தொடு வேதமும்\nசொலவ லான்...\" - (திருக்கடம்பூர் - குறுந். - 2)\n· \"பண்ணி னார்மறை பல்பல பூசனை\nமண்ணி னார்...\" - (திருக்கடம்பூர் - குறுந். - 7)\n· \"மன்ன வன்மதியம் மறை ஓதியான்\" - (திருக்கடம்பூர் - குறுந். - 2)\n· \"வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்\nகாதில் வெண்குழை...\" - (திருநின்றியூர் - 2)\n· \"பறையி னோசையும் பாடலி னோசையும்\nமறையி னோசையும் மல்கி\" - (திருநின்றியூர் - 4)\n· ஓது வேதிய னார் 5.24.6\n· \"படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்\" - (திருஒற்றியூர் - 9)\n· வேதிய ராவர் 5.25.4\n· \"வேத மோதிவந் தில்புகுந் தாரவர்\" - (திருப்பாசூர் -8)\n· \"மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே\" - (திருவன்னியூர் - 5)\n· \"விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமு\" - (திருவையாறு - 7)\n· \"பாதிப் பெண்ணொரு பாகத்தன் பன்மறை ஓதி...\" - திருவாவடுதுறை - 3)\n· \"பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்\" - (திருப்பராய்த்துறை - 2)\n· \"நல்ல நான்மறை ஓதிய நம்பனை\" - (திருப்பராய்த்துறை - 6)\n· \"வேதமாகிய வெஞ்சுட ரானையார்\" - (திருக்கடவூர் வீரட்டம் - 9)\n· \"அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை\nகணங்கள் சேர்கடவூரின்\" - (திருக்கடவூர் மயானம் - 7)\n· \"மறைவ லான்மயி லாடு துறையுறை\nஇறைவன் நீள்கழல்\" - (மயிலாடுதுறை - 5)\n· வேட்க ளத்துறை வேதியன் 5.42.3\n· \"மாலும் மாமல ரானொடு மாமறை\nநாலும் வல்லவர் கோனிடம் நல்லமே\" - (திருநல்லம் - 9)\n· \"பண்டு நான்மறை ஓதிய பாடலன்\" - (திருப்புகலூர் - 6)\n· \"மறைகொள் நாவினன் வானவர்க்கு ஆதியான்\" - (திருவேகம்பம் - 3)\n· \"எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்\nவிரித்த வன்உறை...\" - (திருவெண்காடு - 7)\n· \"பாலை யாடுவர் பன்மறை ஓதுவர்\" - (திருவெண்காடு - 10)\n· \"மன்னி நான்மறை யோடுபல் கீதமும்\nபன்னி னாரவர்\" - (திருப்பாலைத்துறை - 3)\n· \"ஆடி னாரழ காகிய நான்மறை\nபாடி னாரவர்\" - (திருப்பாலைத்துறை - 4)\n· \"பித்தர் நான்மறை வேதியர் பேணிய\nஅத்தனே...\" - (திருப்பாலைத்துறை - 5)\n· \"பண்ணி னால்மறை பாடலோ டாடலும்\" - (திருநாரையூர் - 7)\n· \"வேத மாயவிண் ணோர்கள் தலைவனை\" - (திருக்கோளிலி - 7)\n· \"வேத நாயகன் பாதம் விரும்புமே\" - (திருக்கோளிலி - 7)\n\"வேத நாயகன் பாதம் விரும்புமே\" - (திருக்கோளிலி - 8)\n· \"மாத்தன் தான்மறை யார்முறை யான்முறை ஓத்தன்\" - (திருத்தென்குரங்காடுதுறை - 7)\n· \"நாத ராவர் நமர்க்கும் பிறர்க்கும்தாம் வேத நாவர்\" - (திருக்கோழம்பம் - 6)\n· \"ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன் வேத நாவன்\" - (திருப்பூவனூர் - 7)\n· \"மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய இறைவனை\" - (திருவலஞ்சுழி - 4)\n· \"அங்க மாறும் மருமறை நான்குடன் தங்கு வேள்வியர்\" - (திருவாஞ்சியம் - 4)\n· \"ஆர ணப்பொரு ளாம் அருளாளனார்\" - (திருநள்ளாறு - 2)\n· \"சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்\" - (திருநள்ளாறு - 8)\n· \"வேத நாதன் விசயமங் கையுளான்\" - (விசயமங்கை - 2)\n· \"மின்னு வார்சடை வேத விழுப்பொருள்\" - (திருச்சேறை - 2)\n· \"அரும றையனை ஆணொடு பெண்ணனை\" - (திருப்புள்ளிருக்கு வேளூர் - 3)\n· \"ஆரணப்பொரு ளன்பிலா லந்துறை\" - (திருஅன்பிலாலந்துறை - 2)\n· நான்மறை வேதியர் 5.51.5\n· வேத மாயவிண் ணோர்கள் தலைவனை 5.57.7\n· வேத நாயகன் பாதம் விரும்புமே. 5.57.8\n· இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே. 5.62.10\n· \"நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்\" - (திருப்பாண்டிக்கொடுமுடி - 5)\n· வேத நாவர் 5.64.6\n· வேத நாவன் 5.65.7\n· வேத நாதன் 5.71.2\n· நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் ஆலன் 5.72.4\n· வேத நாயகன் வேதியர் நாயகன் 5.73.7\n· மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள் 5.77.2\n· \"நாலு வேதம் சரித்தது நன்னெறி\" - (பொது - 89 - 4)\n· \"சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே\" - (பொது - 94 - 5)\n· \"மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்கு\" - (பொது - 96 - 4)\n· வெந்த நீறுமெய் பூசிய வேதியன் 4.97.8\n· வேத மோதிலென் வேள்விகள் செய்கிலென்\nநீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்\nஓதி யங்கமோ ராறும் உணரிலென்\nஈச னையுள்கு வார்க்கன்றி இல்லையே. 5.99.4\n· \"வேத நாயகன் வேதியர் நாயகன்\" - (பொது - 100 - 1)\n· \"இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தினை\" - (பொது - 100 - 8)\n· \"அருமறையின் அகத்தானை\" - (கோயில் - பெரிய. திருத். - 1)\n· \"அருமறையோ டாறங்க மாயி னானை\" - (கோயில் - பெரிய. திருத். - 6)\n· \"வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை\" - (கோயில் - புக்க. திருத். - 2)\n· \"வேதங்கள் ஓதி யோர்வீணை யேந்தி விடையொன்று தாமேறி வேத கீதர்\" - (கோயில் - புக்க. திருத். - 10)\n· \"ஓதுவதும் வேதமே வீணை யுண்டே\" - (கோயில் - புக்க. திருத். - 2)\n· \"மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை\" - (திருவதிகை - 4)\n· \"மறையானை மாசொன் றிலாதான் தன்னை\" - (ஏழைத்திருத். - 9)\n· \"மறையானை மாசொன் றிலாதான் தன்னை\" - (திருவதிகை - ஏழைத்திருத். - 9)\nகந்தருவம் விரும்புமே கபால மேந்து\" - (திருவதிகை - அடையாளத்திருத். - 1)\n· \"பாடுமே ஒழியாமே நால்வேதம்\" - (திருவதிகை - அடையாளத்திருத். - 5)\n· \"நம்பனே நான்மறைகள் தொழநின் றானே\" - (திருவதிகை - அடையாளத்திருத். - 9)\n· \"நான்மறையோ டாறங்க மானாய் போற்றி\" - (திருப்பந்தணைநல்லூர் - திருத். - 6)\n· \"முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் படித்தான்\" - (திருக்காளத்தி - திருத். - 2)\n· \"நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்\" - (திருக்காளத்தி - திருத். - 3)\n· \"மறையுடைய வானோர் பெருமான் தான்கான்\" - (திருக்காளத்தி - திருத். - 10)\n· \"பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்\" - (திருக்காளத்தி - திருத். - 11)\n· \"நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்\" - (திருப்பந்தணைநல்லூர் - திருத். - 6)\n· \"நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்\" - (திருப்பந்தணைநல்லூர் - திருத். - 10)\n· \"மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை\" - (திருக்கழிப்பாலை - திருத். - 2)\n· \"தூய மறைமொழியர் தீயா லொட்டி\" - (திருவிடைமருதூர் - திருத். - 5)\n· \"நான்மறையி னொலி தோன்றும் ..... நயனம் தோன்றும்\" - (திருப்பூவணம் - திருத். - 4)\n· \"அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்\" - (திருஆலவாய் - திருத். -5)\n· \"நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை\" - (திருநள்ளாறு - திருத். - 7)\n· \"வேதத்தோ டாறங்கம் சொன்னார் போலும்\" - (திருஆக்கூர் - திருத். - 2)\n· \"மறை யான்ற வாய்மூரும் கீழ்வே ளூரும்\" - (திருநாகை - திருத். - 3)\n· \"வல்லெருதொன் றேறும் மறைவல் லாணை\" - (திருநாகை - திருத். - 7)\n· \"வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி\" - (திருநாகை - திருத். - 9)\n· \"முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்\" - (திருமறைக்காடு - திருத். - 9)\n· \"மறையோதி காண்எறிநீர் நஞ்சுண்டான்காண்\" - (திருவாரூர் - திருத். - 10)\n· \"ஓதாதே வேதம் உணர்ந்தான் தன்னை\" - (திருவாரூர் - திருத். - 2)\n· \"நாமனையும் வேதத்தார் தாமே போலும்\" - (திருவாரூர் - திருத். - 6)\n· \"மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை\" - (திருவாரூர் - திருத். - 4)\n· \"நான்மறையோ டாறங்க மாயி னான்காண்\" - (திருவாரூர் - திருத். - 6)\n· \"மன்னியசீர் மறை நான்கும் ஆனாய் போற்றி\" - (திருவாரூர் - திருத். - 4)\n· \"நால் வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி\" - (திருவாரூர் - திருத். - 7)\n· \"பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்\nவேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ\" - (திருவாரூர் - திருத். - 8)\n· \"வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்\" - (திருவெண்காடு - திருத். - 2)\n· \"விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்\" - (திருவெண்காடு - திருத். - 6)\n· சுருதங்க ளாற்றுதித்து 6.35.8\n· \"நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே\" - (திருவையாறு - திருத். - 3)\n· \"பண்ணார் மறைபாடி என்றேன் நான்\" - (திருவையாறு - திருத். - 7)\n· \"நால் வேதம் ஆறங்கம் ஆனான் கண்டாய்\" - (திருமழபாடி - திருத். - 5)\n· \"மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு\nமறைகலந்த மழபாடி வயிரத் தூணே\" - (திருமழபாடி - திருத். - 2)\n· சுருதிமுடிக் கணியாய் வாய்த்த 6.40.7\n· \"நம்பியையே மறைநான்கும் ஓலமிட்டு\nவரமேற்கும் மழபாடி ..............\" - (திருமழபாடி - திருத். - 5)\n· \"மறையோடு மாகீதம் கேட்டான்தான் காண்\" - (திருவையாறு - திருமழபாடி - 7, 8, 9, 10)\n· \"நக்கானை நான்மறைகள் பாடி னானை\" - (திருப்பூந்துருத்தி - திருத். - 5)\n· \"நம்பனே நான்மறக ளாயினானே......\" - (திருச்சோற்றுத்துறை - திருத். - 5)\n· \"ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா\" - (திருஒற்றியூர் - திருத். - 2)\n· \"நம்பனை நால்வேதம் கரைகண் டானை\" - (திருவாவடுதுறை - திருத். - 1)\n· \"நல்லான்காண் நான்மறைக ளாயினான்காண்\" - (திருவலிவலம் - திருத். - 1)\n· \"வேத வேள்விச் சொல்லான் காண்\" - (திருவலிவலம் - திருத். - 1)\n· \"பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்\nமந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண்\" - (திருக்கோகரணம் - திருத். - 1)\n· \"மன்னுருவாய் மாமறைக ளோதி னான்கான்\" - (திருக்கோகரணம் - திருத். - 3)\n· \"வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்\" - (திருக்கழிப்பாலை - திருத். - 5)\n· \"வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்\" - (திருவிடைமருதூர் - திருத். - 3)\n· \"மறையோடு மாகீதம் கேட்டான் தான்காண்\" - (திருக்கோகரணம் - திருத். - 6)\n· \"சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை\" - (திருவீழிமிழலை - திருத். - 4)\n· \"............ நினைவோர்க் கெல்லாம்\nமந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்\" - (திருவீழிமிழலை - திருத். - 9)\n· \"ஐவேள்வி ஆறங்க மானார் போலும்\" - (திருவீழிமிழலை - திருத். - 4)\n· \"நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்\" - (திருவீழிமிழலை - திருத். - 6)\n· \"ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற பொருளானை\" - (திருப்புள்ளிருக்குவேளூர் - திருத். - 4)\n· \"நான்மறையின் நற்பொருளை நளிர்வெண்திங்கள்\" - (திருப்புள்ளிருக்குவேளூர் - திருத். - 9)\n· \"ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி\" - (திருக்கயிலாயம் - திருத். - 1)\n· ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி\" - (திருக்கயிலாயம் - திருத். - 11)\n· \"மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி\" - (திருக்கயிலாயம் - திருத். - 1)\n· \"வாக்கால் மறை விரித்து மாயம் பேசி\" - (திருவலம்புரம் - திருத். - 3)\n· \"ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்\" - (திருவெண்ணியூர் - திருத். - 8)\n· \"மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா\" - (திருக்கன்றாப்பூர் - திருத். - 1)\n· \"........... தெய்வநான் மறைகள் பூண்ட தேரானை....\" - (திருஆனைக்கா - திருத். - 4)\n· \"சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னை\" - (திருஆனைக்கா - திருத். - 7)\n· \"நசையானை நால்வேதத் தப்பா லானை \" - (திருஆனைக்கா - திருத். - 9)\n· \"வேதத்தின் பொருளான்காண் என்று இயம்பி\" - (திருக்கச்சியேகம்பம் - திருத். - 10)\n· \"விரித்தநால் வேதத் தான்காண்\" - (திருக்கச்சியேகம்பம் - திருத். - 1)\n· \"................... புண்டரிகப் போதின்\nமறையவன்காண் மறையவனை....................\" - (திருக்கச்சியேகம்பம் - திருத். - 3)\n· \"ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்கம் ஆறும்\" - (திருக்கச்சியேகம்பம் - திருத். - 6)\n· \"மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனை\" - (திருநாகேச்சரம் - திருத். - 1)\n· \"அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்\nகறம் பொருள்வீ டின்ப மாறங்கம் வேதம் தெரித்தானை\" - (திருநாகேச்சரம் - திருத். - 2)\n· \"மறையானை மால்விடை யொன்று ஊர்தி யானை.....\" - (திருநாகேச்சரம் - திருத். - 7)\n· \"நால்வேதத்து ஆறங்கம் நணுக மாட்டாச் சொல்லானை\" - (திருக்கீழ்வேளூர் - திருத். - 5)\n· \"நற்றவனை நான்மறைக ளாயி னானை\" - (திருப்பள்ளியின்முக்கூடல் - திருத். - 8)\n· \"இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்\nஇளங்கோயில்\" - (அடைவுத் திருத்தாண்டகம் - 5)\n· \"விந்தமா மலைவேதம் சையம் மிக்க...\" - (அடைவுத் திருத்தாண்டகம் - 9)\n· சுருதி யானைச் 6.74.1\n· \"அருமறைக ளாறங்க மானான் கண்டாய்\" - (திருக்கொட்டையூர் - திருத். - 5)\n· \"வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்\" - (திருக்கொட்டையூர் - திருத். - 8)\n· \"மாதேவன் கண்டாய் மறயோ டங்கம்\nகொண்டாடு வேதியர் வாழ்\" - (திருக்கொட்டையூர் - திருத். -10)\n· \"சொல்லானைப் பொருளானைச் சுருதி யானை\" - (திருநாரையூர் - திருத். - 1)\n· \"நாலாய மறைக்கிறைவ னாயி னானை\" - (திருநாரையூர் - திருத். - 1)\n· \"சொல் மலிந்த மறைநான்கா றங்க மாகி\" - (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத். - 1)\n· சுருதியுமாய்ப் பரந்தார் போலுங் 6.75.7\nதெரிந்துமுதல் படைத் தோனை.......\" - (திருப்புத்தூர் - திருத். - 1)\n· \"மாமறைகள் ஆயவன்காண் மண்ணும் விண்ணும்\" - (திருப்புத்தூர் - திருத். - 2)\n· \"நாலு மறையங்கம் ஓதக் கண்டேன்\" - (திருவாய்மூர் - திருத். - 3)\n· \"நான்மறையோ டாறங்கம் சொன்னார்\" - (திருவாலங்காடு - திருத். - 4)\n· \"மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை\" - (திருத்தலையாலங்காடு - திருத். - 3)\n· \"மருவினிய மறைப் பொருளை மறைக்காட் டானை\" - (திருமாற்பேறு - 6)\n· \"விரித்தானை நான்மறையோ டங்க மாறும்\" - (திருமாற்பேறு - 10)\n· \"நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்\" - (திருக்கோடிகா - 8)\n· \"வேதமோர் நான்காய் ஆறங்க மாகி\" - (திருப்பாசூர் - 2)\n· \".......... நீதியாலேசீராரும் மறையோதி உலகம் உய்ய\" - (திருப்பாசூர் - 4)\n· \"அருமறையோ டாறங்கம்ஆய்ந்து கொண்டு\nபாடினார் நால்வேதம்\" - (திருப்பாசூர் - 5)\n· \"திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானை\" - (திருச்செங்காட்டங்குடி - 1)\n· \"பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்\nபேணியஅந் தணர்க்கு மறைப் பொருளை\" - (திருச்செங்காட்டங்குடி - 3)\n· \"பண்ணியநான் மறைவிரிக்கும் பண்பன்\" - (திருச்செங்காட்டங்குடி - 6)\n· \"மானவன்காண் மறைநான்கு மாயினான்காண்\" - (திருமுண்டீச்சரம் - 5)\n· \"வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்\nஆனவன்காண்\" - (திருச்சிவபுரம் - 1)\n· \"உயர்புகழ்நான் மறை ஓமாம் புலியூர்\" - (திருஓமாம்புலியூர் - 4)\n· \"மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்\nகலையானை\" - (திருஓமாம்புலியூர் - 7)\n· \"............. தகைநால்வேத்ஹம் ஓர்ந்தோதிப் பயில்வார்\" - (திருஓமாம்புலியூர் - 8)\n· \"சொல்லின் அருமறைகள் தாமே போலும்\" - (திருஇன்னம்பர் - 1)\n· \"வேதப் பொருளாய் விளைவார் போலும்\" - (திருஇன்னம்பர் - 6)\n· \"நால்வேதம் ஆறங்கம் ஆயினானை\" - (திருக்கஞ்சனூர் - 1)\n· \"நால்வேதத் துருவானை நம்பிதன்னை\" - (திருக்கஞ்சனூர் - 7)\n.....மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை\nதீதிலா மறையோனை\" - (திருக்கஞ்சனூர் - 8)\n· \"அருமறையோ டாறங்கம்ஆனார் கோயில்\" - (பொது - 6)\n· \"அங்கமா யாதியாய் வேத மாகி\nஅருமறையோ டைம்பூதம் தானே யாகி\" - (பொது - 6)\n· \"நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகி\" - (பொது - 8)\n· பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப் 6.94.10\n· \"......... நால்வேதத் தப்பால் நின்ற சொற்பதத்தார்\" - (பொது - 8)\n· \"அருமறையைத் தேர்க்குதிரை ஆக்கிக்கொண்டார்\" - (பொது - 5)\n· \"சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்\" - (பொது - 10)\n· \"அருளாகி ஆதியாகி வேதமாகி\" - (திருப்புகலூர் - 4)\n· \"விரிசடையார் வேதியனே வேத கீதா\" - (திருப்புகலூர் - 6)\n· \"நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி\" - (திருப்புகலூர் - 7)\n· \"நிறைவுடையாய் மறைவல்லாய் நீதியானே\" - (திருப்புகலூர் - 8)\n· \"மழுவாள்வலன் ஏந்திமறை யோதீ மங்கை பங்கா\" - (திருவெண்ணெய்நல்லூர் - 9)\n· \"பன்னாள்மறை பாடுதிர் பாசூருளீர்\" - (திருப்பரங்குன்றம் - 8)\n· \"நித்த ராகிச் சித்தர்சூழ, வேதமோதித் திரிவதென்னே\" - (திருவெண்காடு - 7)\n· \"விரித்த வேதம் ஓதவல்லார்\" - (திருவெண்காடு - 10)\n· \"சுருதி யார்க்கும் சொல்ல வொண்ணாச் சோதி\" - (திருஎதிர்கொள்பாடி - 10)\n· \"நெய்மகிழ்ந் தாடுமறையோ தீ மங்கை பங்கா ....\" - (திருநாட்டியத்தான்குடி - 6)\n· \"பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்\" - (திருக்கலயநல்லூர் - 2)\n· \"மறை ஒலியும் விழவொலியும் மறுகு நிறை வெய்தி\" - (திருக்கலயநல்லூர் - 3)\n· \"சொற்பால பொருட்பால சுருதி ஒருநான்கும்\nதோத்திரமு ......\" - (திருக்கலயநல்லூர் - 3)\n· \"வாயாடி மாமறை ஓதிஓர் வேதியனாகி வந்து - (திருநாவலூர் - 8)\n· \"தூயநெய்யால் வட்டக் குண்டத்தில்\nஎரிவளர்த் தோம்பி மறைபயில்வார்\" - (மூப்பதும் இல்லை - 2)\n· \"மந்திரம் ஓதுவர் மாமறை பாடுவர் மான்மறியர்\" - (மூப்பதும் இல்லை - 9)\n· \"ஆறுகந் தார்அங்கம் நான்மறை யார்எங்கு மாகி\" - (திருநின்றியூர் - 4)\n· \"மன்னிய எங்கள்பிரான் மறைநான்கும் கல்லால் நிழல்கீழ்\" - (திருப்பழமண்ணிப்படிக்கரை -1)\n· \"அரக்கன் முடி பத்தலற விடுத்தவன்கை\nநரம்பால் வேத கீதங்கள் பாடலுற\" - (திருப்பழமண்ணிப்படிக்கரை - 7)\n· \"மங்கையொர் கூறமர்ந்தீர் மறை நான்கும் விரித்துகந்தீர்\" - (திருமுதுகுன்றம் - 4)\n· \"மறையார் வானவனேமறை யின்பொருள் ஆனவனே\" - (திருக்கடவூர் வீரட்டம் - 2)\n· \"கையினால் எரியோம்பி மறைவளர்க்கும்\nஅந்தணர்தம் கருப்பறிய லூர்\" - (திருக்கருப்பறியலூர் - 6)\n· \"குறையாத மறைநாவர் குற்றேவல் ஒழியாத\" - (திருக்கருப்பறியலூர் - 8)\n· \"வீணை தான்அவர் கருவியோ விடையேறு\nவேத முதல்வரோ\" - (நமக்கடிகளாகிய அடிகள் - 5)\n· \"மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்\nவேதம் ஓதுதிர் கீதமும்\" - (திருப்பைஞ்ஞீலி - 10)\n· \"மறையவனை வாய்மொழியை வானவர்தங்கோனை\" - (திருக்கானாட்டுமுள்ளூர் - 1)\n· \"இறையவனை மறையவனை எண்குணத்தி னானை\" - (திருக்கானாட்டுமுள்ளூர் - 3)\n· \"இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்\" - (திருக்கானாட்டுமுள்ளூர் - 5)\n· \"நமக்கு மெய்ந்நெறியைத் தான்காட்டும்\nவேதமுத லானை\" - (திருக்கானாட்டுமுள்ளூர் -10)\n· \"துறையொன்றித் தூமலர்இட்டு அடியிணை போற்றுவார்\nமறையன்றிப் பாடுவதில்லை\" - (முடிப்பது கங்க - 6)\n· \"மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே\" - (திருவாமாத்தூர் - 1)\n· \".......... வேதத்தின் உட்பொருளாகிய அன்னவன்\" - (திருவாமாத்தூர் - 8)\n· \"தயங்கு தோலை உடுத்தச் சங்கரா\nசாம வேதம் ஓதி\" - (திருமுருகன்பூண்டி - 5)\n· \"வேதம் ஓதிவெண் ணீறுபூசிவெண் கோவணம்\" - (திருமுருகன்பூண்டி -7)\n· \"விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய்\nவேத நெறியானே\" - (திருவாலங்காடு - 7)\n· \"விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர்\nவேத கீதத்தர்\" - (திருக்கடவூர்மயானம் - 2)\n· \"முகத்தில் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்\nமுக்க ணாமுறை யோமறை யோதீ\" - (திருஒற்றியூர் - 9)\n· \"பன்னு நான்மறை பாடவல் லானைப்\nபார்த்தனுக் கருள்செய்த பிரானை\" - (திருநீடூர் - 2)\n· \"பாடு மாமறை பாடவல் லானைப்\nபைம்பொ ழில்குயில் கூவிடமாடே\" - (திருநீடூர் - 4)\n· \"வேத மால்விடை ஏறவல் லானை\" - (திருவாழ்கொளிபுத்தூர் - 3)\n· \"திருந்த நான்மறை பாடவல் லானைத்\nதேவர்க்கும் தெரிதற் கரியானை\" - (திருவாழ்கொளிபுத்தூர் - 10)\n· \"மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளை\" - (திருக்கழுமலம் - 8)\n· \"மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப\nவஞ்சனை செய்தவர்\" - (திருக்கழுமலம் - 9)\n· \"மறையா னைக்குறை மாமதி சூடற் குரியானை\" - (திருவாரூர் - 7)\n· \"அரும றையனை அங்கம்வல் லானை\" - (திருக்கச்சியேகம்பம் - 5)\n· \"சாம வேதம் பெரிதுகப் பானை\" - (திருக்கச்சியேகம்பம் - 6)\n· \"வேதந் தான்விரித் தோதவல் லானை\" - (திருக்கச்சியேகம்பம் - 7)\n· \"அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்\nஆய நம்பனை\" - (திருக்கோலக்கா - 2)\n· \"வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி\" - (நம்பி என்ற திருப்பதிகம் - 1)\n· \".......... தெரி யம்மறை அங்கம்\nகூறுநம்பி.......\" - (நம்பி என்ற திருப்பதிகம் - 4)\n· \".........கோல ஆல்நீழல் கீழ்அறம்பகர\nவேதம் செய்தவர் எய்திய இன்பம்\" - (திருநின்றியூர் - 6)\n· \"மிக்க நின்கழ லேதொழு தரற்றி\nவேதியா ஆதிமூர்த்தி\" - (திருவாவடுதுறை - 5)\n· \"கலிவ லங்கெட ஆரழல் ஓம்பும்\nகற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்\" - (திருவலிவலம் - 11)\n· \"சாம வேதனைத் தன்னொப்பி லானை\" - (திருநள்ளாறு - 1)\n· \"வேத கீதனை மிகச்சிறந் துருகி\" - (திருநள்ளாறு - 2)\n· \"அங்கம் நான்மறை யான்நிறை கின்ற அந்தணாளார் - (திருநள்ளாறு - 5)\n· \"........... பணி வார்வினை கெடுக்கும்\nவேதனை வேத வேள்வியார் வணங்கும்\" - (திருநள்ளாறு - 8)\n· \"ஆடிய அழகா அருமறைப் பொருளே\" - (வடதிருமுல்லைவாயில் - 2)\n· \"விண்பணிந் தேத்தும் வேதியர்\" - (வடதிருமுல்லைவாயில் - 3)\n· \"மாசி லாமணி யேமறைப் பொருளே\" - (திருவாவடுதுறை - 9)\n· \"அங்கங்களும் மறைநான்குடன் விரித்தான்\nஇடம் அறிந்தோம்\" - (திருமறைக்காடு - 3)\n· \"அருமறை ஆறங்கம் ஓதும் எல்லை\nஇருப்பது ஆரூர்\" - (திருவாரூர் - 3)\n· \"மறைக ளாயின நான்கும் மற்றுள பொருள்களும்\" - (திருவானைக்கா - 1)\n· \"அங்கம்ஓதிய ஆனைக்காவுடை ஆதியை\" - (திருவானைக்கா - 2)\n· \"அங்கம்மொழி அன்னாரவர் அமரர் தொழுதேத்த...\" - (திருக்கேதீச்சரம் - 3)\n· \"தூய மறைப்பொருளாம் நீதிய\" - (திருக்கானப்பேர் - 8)\n· \"மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனு\" - (திருக்கூடலையாற்றூர் - 8)\n· \"நான்ம மறைக்கிட மாய வேள்வியுள்\" - (திருவீழிமிழலை - 1)\n· \"........... குன்றவில் ஏந்தி வேதப் புரவித்தேர்மிசை\" - (திருவீழிமிழலை - 5)\n· \"வேத நீதியது ஓதுவார்விரி நீர்மிழலையுள்\" - (திருவீழிமிழலை - 10)\n· \"விடையார் கொடியன் வேதநாவன்\" - (திருஒற்றியூர் - 6)\n· \"அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்\" - (திருவாரூர்ப் பரவையுண்மண்டளி - 6)\n· \"............ சுருங் காமறை நான்கினையும்\nஓதியன் உம்பர்தங் கோன்\" - (திருநனிப்பள்ளி - 1)\n· \"அங்கமொ ராறவையும் அருமாமறை வேள்விகளும்\nஎங்கும் இருந்து........\" - (திருநனிப்பள்ளி - 7)\n· \"பாடிய நான்மறையான்படு பல்பிணக் காடரங்கா\" - (திருநன்னிலத்துப் பெருங்கோயில் - 4)\n· \"மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்\" - (திருநொடித்தான்மலை - 3)\n· \"அரவொலி ஆகமங்கள் அறிவார் அறிதோத்திரங்கள்\nவிரவிய வேத ஒலி\" - (திருநொடித்தான்மலை - 8)\n· \"ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க\" - (சிவபுராணம் - 4)\nஐயாஎன ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே\" - (சிவபுராணம் - 34 - 35)\n· \"மன்னு மாமலை மகேந்திர மதனில்\nசொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்\" - (கீர்த்தித்திருஅகவல் - 9, 10)\n· \"கேவேட ராகிக் கெளிறது படுத்தும்\nமாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்\" - (கீர்த்தித்திருஅகவல் - 17, 18)\n· \"நந்தம் பாடியின் நான்மறை யோனாய்\" - (கீர்த்தித்திருஅகவல் - 2, 1)\nமறையோர் கோலம் காட்டி யருளலும்\" - (கீர்த்தித்திருஅகவல் - 149 -150)\n· \"மூவா நான்மறை முதல்வா போற்றி\" - (போற்றித்திருஅகவல் - 94)\n· \"வேதி போற்றி விமலா போற்றி\" - (போற்றித்திருஅகவல் - 106)\n· \"மறையோர் கோல நெறியே போற்றி\" - (போற்றித்திருஅகவல் - 179)\n· பரவுவார் இமையோர்கள் : பாடுவன நால்வேதம்\" - (திருச்சதகம் - 17)\n· ஆயநான் மறையவனும் நீயே யாதல் அறிந்து\" - (திருச்சதகம் - 27)\n· \"வணங்கு நின்னை மண்ணும் விண்ணும் வேதம்\nநான்கும் ஓலமிட்டு\" - (திருச்சதகம் - 79)\n· \"மானோர் நோக்கி யுமையாள் பங்கா\nஅறியா மறையோனே\" - (திருச்சதகம் - 89)\n· \"மறையில் ஈறும்முன் தொடரொ ணாதநீ\" - (திருச்சதகம் - 99)\n· \"மிக்க, வேத மெய்ந்நூல் சொன்னவனே\" - (நீத்தல் விண்ணப்பம் - 43)\n· \"விண்ணுக்கொருமருந்தை வேத விழுப்பொருளை\" - (திருவெம்பாவை - 4)\n· \"வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்\" - (திருவெம்பாவை - 10)\n· \"வேதப்பொருள்பாடி அப்பொருள் ஆமாபாடி\" - (திருவெம்பாவை - 14)\n· \"துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்\" - (திருஅம்மானை - 9)\n· \"வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு\" - (திருப்பொற்சுண்ணம் - 19)\n· \"நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்\" - (திருக்கோத்தும்பி - 1)\n· \"அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட\" - (திருக்கோத்தும்பி - 14)\n· \"பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ\" - (திருச்சாழல் - 1)\n· \"மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடா\" - (திருச்சாழல் - 2)\n· \"நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உன்பொருளை\" - (திருச்சாழல் - 16)\n· \"நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா\nஎம்பெருமான்\" - (திருச்சாழல் - 17)\n· \"அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி\" - (திருப்பூவல்லி - 13)\n· \"மன்னிப் பொலிந் திருந்த மாமறையோன்\" - (திருப்பொன்னூசல் - 7)\n· \"வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்\" - (அன்னைப்பத்து - 1)\n· \"இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்\" - (திருப்பள்ளியெழுச்சி - 4)\n· \"மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்\" - (கோயில்திருப்பதிகம் - 5)\n· \"திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்\" - (அருட்பத்து - 4)\n· \"செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்\" - (அருட்பத்து - 6)\n· \"தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்\" - (அருட்பத்து - 9)\n· \"நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே\" - (கண்டபத்து - 9)\n· \"வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே\" - (கண்டபத்து - 10)\n· \"மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா ஓத்தானே\" - (திருவேசறவு - 8)\n· \"பிடித்து முன்நின்று பெருமறை தேடிய அரும்பொருள்\" - (அற்புதப்பத்து - 3)\n· \"மாதிவர் பாகன் மறைப யின்ற வாசகன்\" - (திருவார்த்தை - 1)\n· \"பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனும்\" - (பண்டாய நான்மறை - 1)\n· \"மாமறை யும்அறி யாமலர்ப் பாதம் வணங்குதும்\" - (திருப்படையாட்சி - 4)\n· \"ஈறறி யாமறை யோன்எனைஆள\nஎழுந்தரு ளப்பெறினே\" - (திருப்படையாட்சி - 8)\n· \"................. உம்ப ரார்அறி யாமறை யோன்அடி\nவாழ்த்தலரிற் ................\" - (திருக்கோவையார் - இயற்கை - 5)\nதிறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றும்இச் சேணிலத்தே - (திருக்கோவையார் - 213)\n· பொய்குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடம்\" - (திருக்கோவையார் - 223)\n· \"உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே\" - (திருக்கோவையார் - 236)\n· \"............... வெள்ளை நூலில் கொண்மூ\nஅதிரேய் மறையின்இவ் வாறுசெல் வீர்\" - (திருக்கோவையார் - 243)\n· \"மாலித் தனையறியா மறையோன்உறை அம்பலமே\" - (திருக்கோவையார் - 318)\n· \"அருமறையின் மறைநான் கோலமிட் டரற்றும் அப்பனே\" - (திருவிசைப்பா - கோயில் - 4)\n· \"மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது\nஅயன்திரு மாலொடு மயங்கி\" - (திருவிசைப்பா - கோயில் - 11)\n· \"பெருவளர் முத்தீ நான்மறைத் தொழிலால்\nஎழில்மிகு பெரும்பற்றப் புலியூர்\" - (உ. கோயில் - 2)\n· \"தேமலி விழவில் குழலொலி தெருவில்\nபேரொலி பரந்து கடல்ஒலி மலிய\" - (உ. கோயில் - 4)\n· \"அதுமதி இதுவென்று அலந்தலை நூல்கற்று\nஅழைப்பொழிந்து அருமறை அறிந்து\" - (உ. கோயில் - 6)\n· \"அவனிச் சிவலோக வேதவென்றி\nமாறாத மூவாயிர வரையும்\" - (3 கோயில் - 12)\n· \"செக்கர்ஓத்து இரவி நூறா யிரத்திரள்ஒபாம் தில்லைச்\nசொக்கர்அம் பலவர்என்னும் சுருதியக் கருதமாட்டா\" - (4 கோயில் - 8)\n· \"போந்த மதிலணி முப்புரம் பொடியாட வேதப்புரவித்தேர்\nசாந்தை முதல்\" - (திருவாவடுதுறை - 6)\n· \"சோதி மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழியோர்\" - (திருவாவடுதுறை - 2)\n· \"மறைநிறை சட்டறம் வளரத், தேனமர்பொழில்\nசூழ்திருவிடைக் கழியில்\" - (திருவிடைக்கழி - )\n· \"அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த\nசிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்\" - (கோயில் - 4)\n· \"நாத்திரள் மறையோர்ந்து ஓம குண்டத்து\nநறுநெய்யால் மறையவர் வளர்த்த\" - (கோயில் - 7)\n· \"நெடுநிலை மாட, மருங்கெலாம் மறையவர்\nமுறையோத்து, அலைகடல் முழங்கும்\" - (திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 1)\n· \"................ மறைகளும் தேட அரியரேஆகில்\" - (திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 3)\n· \"ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம்\" - (திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 10)\nபித்தனேன் - மொழிந்த மணிநெடுமாலை\" - (திருக்கீழ்க்கோட்டூர் - மணியம்பலம் - 11)\n - (திருமுகத்தலை - 1)\n· \"ஆரணத் தேன்பருகி அருந்தமிழ்மாலை கமழ வரும்\" - (திரைலோக்கியசுந்தரம் - 11)\n· \"சொன்னவில் முறைநான்கு ஆரணம் உணராச்சூழல்\" - (திருப்பூவணம் - 7, 8, 9)\n· \"தீவணன் தன்னைச் செழுமறை தெரியும்\nதிகழ்கரு வூரனேன்\" - (திருப்பூவணம் - 10)\n· \"சாந்தமும் திருநீறு அருமறை கீதம்\nசடைமுடி சாட்டியக் குடியார்\" - (திருச்சாட்டியக்குடி - 2)\n· \"தொடர்வன மறைகள்நான் கெனினும்\" - (திருச்சாட்டியக்குடி - 3)\n· \"பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும்\" - (திருச்சாட்டியக்குடி - 4)\n· \"தங்கள்நான் மறைநூல் சகலமுங் கற்றோர் சாட்டியக்குடி\" - (திருச்சாட்டியக்குடி - 8)\n· \"பெரும்மா மறைகள் எவையும்வா னவர்கள் ஈட்டமும்\" - (தஞ்சை இராசராசேச்சரம் - 5)\n· \"ஓவா முத்தீ அஞ்சுவேள்வி ஆறங்க நான்மறையோர்\" - (கண்டராதித்தர் - கோயில் - 21)\n· \"முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு\nஓதிய நான்மறையை\" - (கண்டராதித்தர் - கோயில் - 3)\n· \"....... இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே\" - (கோயில் - பவள - 5)\n· \"ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து...\" - (கோயில் - பவள - 6)\n· \"மறைகள் நான்குங் கொண்டு அந்தணர்\nஏத்த நன்மாநடம் மகிழ்வானே\" - (கோயில் - பவள - 8)\n· \"வரைசெய் மாமதில் மயிலையர்\nமன்னவன் மறைவல திருவாலி\" - (கோயில் - பவள - 10)\n· தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலை\" - (கோயில் - அல்லாய் - 11)\n· \"என்னுள்ளே உயிர்ப் பாகிநின்ற மறைவனை\" - (கோயில் - கோலமலர் - 5)\n· \"வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்\nஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க\nவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற\nவேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே\" - (திருமந்திரம் - 51)\n· \"வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்\nவேதம் உரைத்தானும் வேதா விளங்கிட\nவேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்\nவேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே\" - (திருமந்திரம் - 52)\n· \"இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே\nஉருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி\nவெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்\nகருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே\" - (திருமந்திரம் - 53)\n· \"திருநெறி யாவது சித்தசித் தன்றிப்\nபெருநெறி யாய பிரானை நினைந்து\nகுருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்\nஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே\" - (திருமந்திரம் - 54)\n· \"ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்\nகூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை\nவேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்\nபேறங்க மாகப் பெருக்குகின் றாரே\" - (திருமந்திரம் - 55)\n· \"பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்\nஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்\nவேட்டு விருப்பார் விரதமில் லாதவர்\nஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே\" - (திருமந்திரம் - 56)\n· \"அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்\nஅஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்\nஅஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்\nஅஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே\" - (திருமந்திரம் - 57)\n· \"அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்\nஎண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்\nவிண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்\nஎண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே\" - (திருமந்திரம் - 58)\n· \"பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்\nகண்டவர் கூறும் கருத்தறி வார்என்க\nபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்\nஅண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே\" - (திருமந்திரம் - 59)\n· \"அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்\nவிண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி\nதெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்\nஎண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே\" - (திருமந்திரம் - 60)\n· \"பரனாய் பராபரம் காட்டி உலகில்\nதரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்\nதரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி\nஉரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே\" - (திருமந்திரம் - 61)\n· \"சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்\nஉவமா மகேசர் உருத்திர தேவர்\nதவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற\nநவஆ கமமெங்கள் நந்திபெற் றானே\" - (திருமந்திரம் - 62)\n· \"பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்\nஉற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்\nமற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்\nதுற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே\" - (திருமந்திரம் - 63)\n· \"அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்\nஎண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்\nஅண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்\nஎண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே\" - (திருமந்திரம் - 64)\n· \"மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று\nஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து\nஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்\nகாரிகை யார்க்குக் கருணைசெய் தானே\" - (திருமந்திரம் - 65)\n· \"அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்\nசிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்\nதமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்\nஉணர்த்தும் அவனை உணரலு மாமே\" - (திருமந்திரம் - 66)\n· \"பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை....\" - (திருமந்திரம் - 578)\n· \"நம்பனை ஆதியை நான்மறை ஓதியை....\" - (திருமந்திரம் - 626)\n· \"பன்னெழு வேதப் பகலொளி உண்டென்னும்...\" - (திருமந்திரம் - 824)\n· \"அத்திசைக் குள்நின்ற அந்த மறையானை\" - (திருமந்திரம் - 936)\n· \"தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்\" - (திருமந்திரம் - 939)\n· \"மறையவ னாக மதித்த பிறவி\nமறையவ னாக மதித்திடக் காண்பர்\nமறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற\nமறையவன் அஞ்செழுத் தாமது வாகுமே\" - (திருமந்திரம் - 940)\n· \"மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலம்...\" - (திருமந்திரம் - 955)\n· \"ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களு\" - (திருமந்திரம் - 965)\n· \"பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்...\" - (திருமந்திரம் - 1018)\n· \"மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்\" - (திருமந்திரம் - 1027)\n· \"வேதனை வட்டம் விளையாறு பூநிலை\" - (திருமந்திரம் - 1044)\n· \"வேதாதி நூலின் விளங்கும் பராபரை\" - (திருமந்திரம் - 1070)\n· \"நீதியில வேத நெறிவந் துரைசெய்யும்\" - (திருமந்திரம் - 1080)\n· \"ஆரண வேதநூல் அந்தமு மாமே\" - (திருமந்திரம் - 1088)\n· \"சாற்றிய வேதஞ் சராசரம் ஐம்பூதம்\" - (திருமந்திரம் - 1098)\n· \"ஆதியில் வேதமே யாமென் றறிகிலர்\" - (திருமந்திரம் - 1121)\n· \"ஆதி அனாதி அகாரணி காரணி\nவேதம தாய்ந்தனள்\" - (திருமந்திரம் - 1124)\n· \"நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி\" - (திருமந்திரம் - 1148)\n· \"விரித்திருந் தாளவள் வேதப் பொருளை\" - (திருமந்திரம் - 1156)\n· \"வேலைத் தலைவியை வேத முதல்வியை\" - (திருமந்திரம் - 1161)\n· \"வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம்\" - (திருமந்திரம் - 1180)\n· \"தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழும் ஆரணம்\" - (திருமந்திரம் - 1285)\n· \"வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப்\nபகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்\" - (திருமந்திரம் - 1335)\n· \"பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால்\" - (திருமந்திரம் - 1416)\n· \"வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தம்\" - (திருமந்திரம் - 1422)\n· \"ஏனை நிலமும் எழுதா மறையீறும்\" - (திருமந்திரம் - 1426)\n· \"பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்\" - (திருமந்திரம் - 1428)\n· \"ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு\nவேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை\" - (திருமந்திரம் - 1429)\n· \"வேதாந்தம் கண்டோர் பிரமமித் தியாதரர்\nவேதாந்தம் அல்லாத சித்தாந்தம்\" - (திருமந்திரம் - 1435)\n· \"விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்\" - (திருமந்திரம் - 1449)\n· \"மினற்குறி யாளனை வேதியர் வேதத்\nதனற்குறி யாளனை\" - (திருமந்திரம் - 1565)\n· \"பொருளாய வேதாந்த போதமும் நாதன்\" - (திருமந்திரம் - 1584)\n· \"மெய்த்தேன் அறிந்தேன்அது வேதத்தின் அந்தமே\" - (திருமந்திரம் - 1602)\n· \"நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்\" - (திருமந்திரம் - 1665)\n· \"தொழிலறி வாளர் சுருதிகண் ணாக\" - (திருமந்திரம் - 1690)\n· \"வேட்கை விடுநெறி வேதாந்தம் ஆதலால்\nவாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து\nவேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே\" - (திருமந்திரம் - 1702)\n· \"ஆகம அத்துவா ஆறும் சிவமே\" - (திருமந்திரம் - 1714)\n· \"அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்\" - (திருமந்திரம் - 1719)\n· \"ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்\" - (திருமந்திரம் - 1861)\n· \"பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்\" - (திருமந்திரம் - 1871)\n· \"ஆகத் திருவேத கேசரி சாம்பவி\" - (திருமந்திரம் - 1847)\n· \"தவாவறு வேதாந்த சித்தாந்தத் தன்மை\" - (திருமந்திரம் - 1899)\n· \"சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற\nவேதப் பொருளை விளங்கு கிலீரே...\" - (திருமந்திரம் - 1981)\n· \"பன்னு மறைகள் பயிலும் பரமனை\" - (திருமந்திரம் - 2005)\n· \"அணுவின்றி வேதா கமநெறி காணான்\" - (திருமந்திரம் - 2044)\n· \"குருஎன் பவனே வேதாக மம்கூறும்\nபரஇன்ப னாகி....\" - (திருமந்திரம் - 2057)\n· \"ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு\" - (திருமந்திரம் - 2179)\n· \"தான்மா மறையறை தன்மை அறிகிலர்\" - (திருமந்திரம் - 2306)\n· \"ஆன மறையாதி ஆமுரு நந்தியை\" - (திருமந்திரம் - 2310)\n· \"பாடி எழுகின்ற வேதா கமங்களும்\" - (திருமந்திரம் - 2317)\n· \"அறிவே அறிவை அறிகின்ற தென்றிட்டு\nஅறைகின் றனமறை யீறுகள் தாமே\" - (திருமந்திரம் - 2358)\n· \"வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்\" - (திருமந்திரம் - 2370)\n· \"தானான வேதாந்தம் தானென்னும் சித்தாந்தம்\" - (திருமந்திரம் - 2372)\n· \"ஆடும் அனாதி கலையா கமவேதம்\nஆடும்அத் தந்திரம்\" - (திருமந்திரம் - 2379)\n· \"ஆசார நேய மறையும் கலாந்தத்து\" - (திருமந்திரம் - 2380)\n· \"வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையை\" - (திருமந்திரம் - 2384)\n· \"அரனுரை செய்தருள் ஆகமம் தன்னில்....\nஉருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே\" - (திருமந்திரம் - 2385)\n· \"வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை\" - (திருமந்திரம் - 2386)\n· \"வேதாந்தம் தன்னில் உபாதிமே லேழ்விட\" - (திருமந்திரம் - 2387)\n· \"வேதாந்த தொம்பத மேவும் பசுஎன்ப\" - (திருமந்திரம் - 2392)\n· \"சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்\" - (திருமந்திரம் - 2394)\n· \"சித்தாந்த வேதாந்தம் செம்பொரு ளாதலால்\nசித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே\" - (திருமந்திரம் - 2394)\n· \"அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனான்\" - (திருமந்திரம் - 2395)\n· \"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்\nஓதும் பொதுவும் சிறப்புமென் றுள்ளன\" - (திருமந்திரம் - 2397)\n· \"ஆகும் மறையா கமம்மொழிந் தானன்றே\" - (திருமந்திரம் - 2399)\n· \"ஒன்றான வேதாந்த சித்தாந்த முள்ளிட்டு\" - (திருமந்திரம் - 2400)\n· \"மன்னிய சோகமா மாமறை யாளர்தம்\nசென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன\nஅன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்\nதுன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே\" - (திருமந்திரம் - 2403)\n· \"முதலாகும் வேத முழுதா கமப்\nபதியான ஈசன் பகர்ந்த திரண்டு\nமுதிதான வேத முறைமுறை யாலமர்ந்\nததிகாதி வேதாந்த சித்தாந்த மாகவே\" - (திருமந்திரம் - 2404)\n· \"வேதம்சொல் தொம்பதம் ஆகுதன் மெய்ம்மையே\" - (திருமந்திரம் - 2438)\n· \"வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்\" - (திருமந்திரம் - 2447)\n· \"பண்டை மறைகள் பரவான் உடலென்னும்\" - (திருமந்திரம் - 2463)\n· \"பேசி இருக்கும் பெருமறை யம்மறை\nகூசி இருக்கும்\" - (திருமந்திரம் - 2546)\n· \"மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்\" - (திருமந்திரம் - 2548)\n· \"ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே\" - (திருமந்திரம் - 2552)\n· \"வினைகெட வீடென்னும் வேதமும் ஓதார்\" - (திருமந்திரம் - 2558)\n· \"தவமுறு தத்துவம் அசிவே தாந்த\nசிவமா மதும்\" - (திருமந்திரம் - 2571)\n· \"அரிய சிவமாக அச்சிவ வேதத்\nதிரியிலுஞ் சீராம் பராபரன்\" - (திருமந்திரம் - 2578)\n· \"வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்\" - (திருமந்திரம் - 2598)\n· \"மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனை\" - (திருமந்திரம் - 2604)\n· \"அறிவுடை யானரு மாமறை யுள்ளே\" - (திருமந்திரம் - 2636)\n· \"ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்\nஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்\" - (திருமந்திரம் - 2698)\n· \"சிகராதி தான்சிவ வேதமே கோண\" - (திருமந்திரம் - 2700)\n· \"அங்கமும் ஆகம வேதம தோதினும்\" - (திருமந்திரம் - 2720)\n· \"பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே\" - (திருமந்திரம் - 2721)\n· \"வேதங்க ளாட மிகுஆ கமமாட\" - (திருமந்திரம் - 2729)\n· \"வேதங்கள் ஐந்தின் மிகுமா கமந்தன்னில்\" - (திருமந்திரம் - 2730)\n· \"பேறான வேதாகம மேபிறத்தலான்\" - (திருமந்திரம் - 2755)\n· \"வேதத்தில் ஆடித் தழலந்த மீதாடி\" - (திருமந்திரம் - 2756)\n· \"சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே\" - (திருமந்திரம் - 2791)\n· \"வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமும்\" - (திருமந்திரம் - 2792)\n· \"நாதத் துவங்கடந் தாதி மறை நம்பி\" - (திருமந்திரம் - 2795)\n· \"பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே\" - (திருமந்திரம் - 2800)\n· \"வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்\" - (திருமந்திரம் - 2854)\n· \"வேதம் ஓதுஞ் சொரூபிதன் மேன்மையே\" - (திருமந்திரம் - 2856)\n· \"மன்றேயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு\" - (திருமந்திரம் - 2936)\n· \"பதறு படாதே பழமறை பார்த்து\" - (திருமந்திரம் - 2948)\n· \"வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு\" - (திருமந்திரம் - 2986)\n· \"வெள்ளப் புனல்சடை வேத முதல்வனை\" - (திருமந்திரம் - 2994)\n- (பத்தாம் திருமுறையில் - முற்றும்) -\n· \"வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு\nஆதியனை\" - (திருவிரட்டைமணிமாலை - 8)\n· \"தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கனையும்\nதன்திருவாப் பாடியான் தாள்\" - (க்ஷேத்திரத் திருவெண்பா - 19)\n· \"பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே\" - (பொன்வண்ணத்தந்தாதி - 18)\n· \"வேதம் முகம்திசை தோள்மிகு பன்மொழி கீதம் என்ன\" - (பொன்வண்ணத்தந்தாதி - 19)\n· \"உரிவளர் நான்மறை ஓதி உலகம் எலாம் திரியும்\" - (பொன்வண்ணத்தந்தாதி - 20)\n· \"மொழிகின்ற தென்இனி நான்மறை முக்கண்\nமுறைவனுக்கே\" - (பொன்வண்ணத்தந்தாதி - 52)\n· \"முறைவனை மூப்புக்கு நான்மறைக்கு கும்முதல்\nஏழ்கடலம்\" - (பொன்வண்ணத்தந்தாதி - 53)\nபொருளார் கமழ்கொன்றை யால்முல்லை\" - (பொன்வண்ணத்தந்தாதி - 57)\n· \"பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்டு\" - (பொன்வண்ணத்தந்தாதி - 60)\n· \"மறைக் கண்டம் பாடல்உற்றோ என்பும் நீறும்\nமருவலுற்றோ\" - (பொன்வண்ணத்தந்தாதி - 69)\nமையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே\" - (பொன்வண்ணத்தந்தாதி - 98)\nமன்னுஞ்சேய் போல் ஒருவன் வந்து\" - (திருவாரூர் மும்மணி - 11)\n· \"நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து\nவந்து வசுக்கள் இருக்குரைப்ப\" - (திருக்கயிலாய ஞான உலா - அடி - 23, 24)\n· \"வானநீர் தாங்கி மறை ஓம்பி வான்பிறையோடு\nஊனமில் சூலம்\" - (திருக்கயிலாய ஞான உலா - அடி - 59, 60)\n· \"அஞ்செழுத்தும் கண்டீர் அருமறைகள் ஆவனவும்\" - (கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி - 40)\nமறைக்கீறு கண்டான் மலை.........\" - (திருஈங்கோய்மலை எழுபது - 19)\nவேதந் தெரிந்துரைப்பான் வெற்பு\" - (திருஈங்கோய்மலை எழுபது - 22)\nவிளம்பிறைசேர் வான்ககுக்கும் வெற்பு\" - (திருஈங்கோய்மலை எழுபது - 30)\nபூப்பிடிபொற் றாளான் பொருப்பு\" - (திருஈங்கோய்மலை எழுபது - 69)\nமறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னி\" - (திருவலஞ்சுழி மும்மணிக்கோவை - 5)\n· \"மருட்டக்க மாமறையாம் என்றார்\nவலஞ்சுழிநம் வாழ்வென்றார்\" - (திருவலஞ்சுழி மும்மணிக்கோவை - 8)\nஅங்கம் புலன் ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்\" - (திருவலஞ்சுழி மும்மணிக்கோவை - 9)\n· \"நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே\" - (திருவெழுகூற்றிருக்கை - அடி - 23)\n· \"முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய\" - திருவெழுகூற்றிருக்கை - அடி - 27)\n· \"வேத கீதனை வெண்டலை ஏந்தியை\" - (பெருந்தேவபாணி - அடி - 11)\n· \"வேத விச்சையை விடையுடை அண்ணலை\" - (பெருந்தேவபாணி - அடி - 17)\n· \"வேத வேள்வியை விண்ணவர் தலைவனை\" - (பெருந்தேவபாணி - அடி - 22)\n· \"நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை\" - (பெருந்தேவபாணி - அடி - 31)\n· \"வேதமும் நீயே வேள்வியும் நீயே...\" - (பெருந்தேவபாணி - அடி - 50)\n· \"மறைபயில் மார்க்கண்டேயனுக் கருளியும்\" - (கோபப்பிரசாதம் - அடி - 36)\n· \"மூவகைக் குணமும் நால்வகை வேதமும்\" - (கோபப்பிரசாதம் - அடி - 51)\n· \"வாக்கும் மனமும் இறந்த மறையனை\" - (கோபப்பிரசாதம் - அடி - 73)\nநக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்\nதொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய....\" - (போற்றித்திருக்கலிவெண்பா - அடி 24, 25)\nமந்திர விதியின் மரபுளி வழாஅ\nஅந்தணர் வேள்வியோர்க் கும்மே\" - (திருமுருகாற்றுப்படை - அடி - 95 97)\n· \"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி\nநாவியல் மருங்கின் நவிலப்பாடி\" - (திருமுருகாற்றுப்படி - அடி - 186, 187)\nநாவனை நான்மற வேன்இவை நான்வெல்ல\" - (சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை - 22)\n· \"பால்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்\" - (சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை - 26)\nமறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு\nமறையோம்பு மாதவர்க்காய் வந்து\" - (சிவபெருமான் திருவந்தாதி - 58)\nகண்டத்தான் நால்வேதன் காரோணத்து\" - (சிவபெருமான் திருவந்தாதி - 66)\nசாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்\" - (சிவபெருமான் திருவந்தாதி - 68)\n· \"..................... பாரோம்பு நான்மறையார்\nபாணியார் தீர்ந்தளிப்பர் பார்\" - (சிவபெருமான் திருவந்தாதி - 78)\n· \"பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான்\" - (சிவபெருமான் திருவந்தாதி - 94)\nகரைப்படுத்தான்\" - (பரணர் - சிவபெருமான் திருவந்தாதி - 23)\n· \"வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்\" - (பரணர் - சிவபெருமான் திருவந்தாதி - 31)\n· \"நானுடைய குன்றமே நான்மறையாய் நானுடைய\" - (பரணர் - சிவபெருமான் திருவந்தாதி - 47)\n· \"தேடரிய பராபரனைச் செழுமறையின்\nஅகன்பொருளை\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 10)\n· \"வளமலி தமிழிசை வடகலை மறைவல முளரிநன்\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 14)\n· \"பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்\nநன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 10 - 20)\n· \"மறையவர்க் கொருவன் நீ\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 25)\n· \"உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர\nசீர்கெழு துழனி\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 39)\n· \"வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 6)\n· \"மறையவர் பெருமானை...............\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 10)\n· \"தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர்\nசைவசி காமணிதன்\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 15)\n· \"பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 24)\n· \"அணிபுகலி நாதன் மறைமுதல்வன்\nவேத மலையதனில் வில்லை\" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 48)\n· \"ஓமரசினை மறைகளின் முடிவுகள்\nஓலிடுபரி சொடு\" - (திருநாவுக்கரசு தேவர் ஏகாதசமாலை - 8)\nபதினோராம் திருமுறை :Serial no for check\n· \"மாட்டும் பொருளை உருவை வருகாலம்\nவாட்டும் பொருளாய் மறையான\" - (பரணர் - சிவபெருமான் திருவந்தாதி - 58)\n· \"செக்கர் நான்மறைப் புத்தேள் நாட\" - (சிவபெருமான் திருமும்மணி - 28)\n· \"மொழியின் மறை முதலே முந்நயனத் தேறே\" - (மூத்தபிள்ளை. திருமும்மணிக்கோவை - 8)\n· \"நாயகரே நான்மறையோர் தங்களோடும்\" - (கோயில் நான்மணிமாலை - 7)\n· \"நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்\nஅகில சராசரம் அனைத்தும் உதவிய\" - (கோயில் நான்மணிமாலை - 20)\n· \"வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்\nஆதி நின்திறம் ஆதலின்\" - (கோயில் நான்மணிமாலை - 4)\n· நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல்\nஇரண்டொடும் அறிவினில்\" - (கோயில் நான்மணிமாலை - 12)\n· \"நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கி\" - (கோயில் நான்மணிமாலை - 24)\n· \"ஆரணம் நான்கிற்கும் அப்பாலவர் ............\" - (திருக்கழுமல மும்மணிக்கோவை - 3)\n· \"வேத கீத விண்ணோர் தலைவ\" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 19)\n· \"சுருதியும் இருவரும் தொடர்ந்து நின்றலமர\" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 23)\n· \"இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும்\nநெருக்கும்\" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 24)\n· \"நிருதியும் எமனும் சுருதிகள் நான்கும்\" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 28)\n· \"நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து\nவலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த்தாலும்\" - (திருயேகம்பம் - 31)\n· \"நடனம் பிரான்உகந்துய்யக் கொண்டானென்று\nஉடன்வந்து\" - (கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - 47)\n· \"வேதம் பொலியும் பொருளாம் எனக்\nகொள்வர் மெய்த்தொண்டரே\" - (கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - 100)\n· \"ஓங்கிய மறையோர்க் கொருமுகம் ஒழித்ததும்\" - (திருஒற்றியூர் - 3)\n· \"வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்\nநாதன் நான்என நவிற்று மாறே\" - (திருஒற்றியூர் ஒருபா ஒருபது - 6)\n· \"மாலோய் போற்றி மறையோய் போற்றி\" - (திருஒற்றியூர் ஒருபா ஒருபது - 9)\n· \"ஆரண நுண்பொருளே என்பவர்க்\nகில்லை அல்லல்களே\" - (திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை - 10)\n· \"நண்ணும் மூன்றுல கும்நான் மறைகளும்\nஎண்ணில் மாதவம் செய்ய\" - (திருத்தொண்டர் புராணம் - திருமலைச் சிறப்பு - 2)\n· \"மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்\" - (திருத்தொண்டர் புராணம் - திருமலைச் சிறப்பு - 4)\n· \"வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம்\nவிண்ணவர்\" - (திருத்தொண்டர் புராணம் - திருமலைச் சிறப்பு - 10)\n· \"பூதம் யாவையின் உள்ளலர் போதென\nவேத மூலம் வெளிப்படும்\" - (திருத்தொண்டர் புராணம் - திருமலைச் சிறப்பு - 33)\n· \"ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநாட்டுச் சிறப்பு - 18)\n· \"மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநாட்டுச் சிறப்பு - 31)\n· \"வேத ஓசையும் வீணையின் ஓசையும்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 2)\n· \"ஆர ணங்களே அல்ல மறுகிடை\nவார ணங்களும் மாறி முழங்குமால்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 10)\n· \"வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 11)\n· \"பொங்கு மாமறைப் புற்றிடங்கொண்டவர்\nதுங்க ஆகமம் சொன்ன முறைமையால்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 16)\n· \"வந்தஇப் பழியை மாற்றும் வகையினை மறைநூல் வாய்மை\nஅந்தணர்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 26)\nஅந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 34)\n· \"பொன்றுவித்தல் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல்\" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 38)\n· \"அருமறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 2)\n· \"அருமறை முந்நூல் சாத்தி\nஅளவில்தொல் கலைகள் ஆய்ந்து\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 6)\n· \"மாமறை விதிவழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றி\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 13)\n· \"பான்மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ்\nசிறந்தகையான்\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 17)\n· \"மன்னவர் திருவும் வைதிகத் திருவும் பொங்க\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 19)\n· \"நயந்துபல் லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 20)\n· \"மங்கல கீதநாத மறையவர் குழாங்களோடு\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 21)\n· \"ஆறுமறை சூழ்கயிலை யின்கண் அருள்செய்த\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 28)\n· \"மெய்த்தநெறி வைதிகம் விளைந்தமுத லேயோ\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 32)\n· \"வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 33)\n· \"முந்தைமறை ஆயிரம் மொழிந்ததிரு வாயான்\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 39)\n· \"மறைக ளாயின முன்போற்றி மலர்ப்பதம்பற்றி நின்ற\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 45)\n· \"அருமறை முறையிட் டின்னும் அறிவதற்கரியான் பற்றி\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 46)\n· \"வேதபா ரகரின் மிக்கார் விளங்குபேர் அவைமுன் சென்று\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 51)\n· \"அருமறை நாவல்ஆதி சைவன் ஆரூரன் செய்கை\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 59)\n· \"மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 69)\nமுதுவடிவின மறையவராய் முன்னொருவர் அறியாமே\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 85)\n· \"நரம்புடையாழ் ஒலி முழ்வின் நாதஒலி வேதஒலி\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 91)\n· \"நடநவின்றருள் சிலம்பொலி போற்றும்\nநான்மறைப்பதியை\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 95)\n· \"மன்று ளாடுமது வின்நசை யாலே மறைச்சு\nரும்பறை புறத்தின்\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 96)\n· \"பார்வி ளங்கவளர் நான்மறை நாதம் பயின்ற பண்புமிக\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 97)\n· \"அங்கண் மாமறை முழங்கும் மருங்கே\nஆட ரம்பையர் அரங்கு\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 99)\n· \"அருமறை முதலில் நடுவினில் கடையில்\nஅன்பர்தம் சிந்தையில்\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 104)\n· \"வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப\nமன்றுளே மாலயன் தேட\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 105)\n· \"இருக்கோலம் இடும்பெருமான் எதிர்நின்றும்\nஎழுந்தருள\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 114)\n· \"வாழிய மாமறைப் புற்றிடங்கொள் மன்னவ\nனார்அருளாலோர்\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 127)\n· \"தாவில்சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 186)\n· \"நலங்கிளர் நீழல்குழ நான்மறை முடிவரோடும்\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 188)\n· \"மன்பெ ருந்திரு மாமறை பண்சூழ்ந்து\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 191)\n· \"வேதஆரணம் மேற்கொண் டிருந்தன\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 194)\n· \"அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்\" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 199)\n· \"அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம்\" - (தில்லைவாழ் அந்தணர் - 2)\n· \"மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து\nமற்றும்\" - (தில்லைவாழ் அந்தணர் - 4)\n· \"அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்று வல்லார்\" - (தில்லைவாழ் அந்தணர் - 5)\n· \"நல்லொழுக்கம் தலைநின்றார் நான்மறையின்\nதுறைபோனார்\" - (திருநீலகண்ட நாயனார் புராணம் - 31)\n· \"மனைவியார் தம்மைக் கொண்டு\nமறைச்சிவ யோகி யார்முன்\" - (திருநீலகண்ட நாயனார் புராணம் - 37)\n· \"முன்னிலை நின்ற வேத முதல்வரைக் கண்டார்\" - (திருநீலகண்ட நாயனார் புராணம் - 40)\n· \"செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத்\nதிறத்தின் மிக்கவர், மறைச்சிலம் படியார்\" - (இயற்பகையார் புராணம் - 2)\n· \"மறைமுனி அஞ்சி னான்போல் மாதினைப் பார்க்க\" - (இயற்பகையார் புராணம் - 16)\n· \"மயக்கறு மறைஓ லிட்டு மாலயன் தேட நின்றான்\" - (இயற்பகையார் புராணம் - 29)\n· \"வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்ப\" - (இயற்பகையார் புராணம் - 35)\n· \"அருமறை முந்நூல் மார்பின் அந்தணர்கலயர் என்பார்\" - (குங்குலியக்கலயர் - 5)\n· \"தொழுது போந்தன்பினோடும் தொன்மறை\nநெறிவ ழாமை\" - (குங்குலியக்கலயர் - 25)\n· \"விண்பயில் புரங்கள்வேவ வைதிகத் தேரில் மேரு\" - (குங்குலியக்கலயர் - 30)\n· \"வாங்குவார் போல்நின்ற மறைப்பொருளாம்\nஅவர்மறைந்து\" - (மானக்கஞ்சாறர் - 31)\n· \"முந்தை வேத முதல்வர் அவர்வழி\" - (அரிவாட்டாயர் - 7)\n· \"முந்தை மறைநூல் மரபின் மொழிந்தமுறை\nஎழுந்தவேய்\" - (ஆனாயர் - 13)\n· \"எண்ணிலரு முனிவர்குழாம் இருக்குமொழி\nஎடுத்தேத்த\" - (ஆனாயர் - 41)\nதன்மைத் திருநீற் றுயர் நன்னெறி தாங்கும்\" - (மூத்தியார் - 18)\n· \"மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை\nமறை முதல்வர்\" - (முருக நாயனார் - 5)\n· \"தெள்ளு மறைகள் முதலான ஞானஞ் செம்பொன்\nவள்ளத்தில்\" - (முருக நாயனார் - 11)\n· \"கரவி லவர்பால் வருவாரைக் கருத்தில்\nஉருத்திரம் கொண்டு பரவும் அன்பர்\" - (முருக நாயனார் - 14)\n· \"வானளிப்பன மறையவர் வேள்வியின் வளர்\" - (உருத்திரபசுபதியார் - 2)\n· \"அங்கண் மாநக ரதனிடை அருமறை வாய்மை\" - (உருத்திரபசுபதியார் - 3)\n· \"ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு\nதூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி\nநேய நெஞ்சின ராகி\" - (உருத்திரபசுபதியார் - 4)\n· \"கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு\nபயின்றார்\" - (உருத்திரபசுபதியார் - 6)\n· \"அருமறைப் பயனாகிய உருத்திரம்\" - (உருத்திரபசுபதியார் - 7)\n· \"வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி\" - (உருத்திரபசுபதியார் - 8)\n· \"நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்\" - (உருத்திரபசுபதியார் - 9)\n· \"ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்\" - (திருநாளைப்போவார் - 37)\n· \"ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரிய...\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 1)\n· \"தொல்லை நான்மறை முதற்பெருங்\nகலையொலி துவன்றி\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 29)\n· \"தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய\nஉள்ளவாறு கேட்டு அருளினாள்\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 50)\n· \"எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தம் விரும்பும்\nஉண்மை யாவது பூசனை\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 51)\nஇயல்பினால்உனை அர்ச்சனை புரிய\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 52)\n· \"உம்பர்நாயகர் பூசனைக் கவர்தாம்\nஉரைத்த ஆகமத் துண்மையே தலைநின்று\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 59)\n· \"மெய்ப்பூசை, எய்தஆகம விதியெலாம்\nசெய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம்பிராட்டி\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 60)\n· \"வேத காரண ராயஏ கம்பர் விரைமலர்ச்\nசெய்ய தாமரைக்கழல்\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 67)\n· \"மறைக ளால்துதித் தருந்தவம் புரிந்து மாறி\nலாநிய மந்தலை நின்று\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 76)\n· \"திண்காஞ்சி நார்நொச்சி இஞ்சி சூழ்ந்த\nசெழுங் கிடங்கு திருமறைகள் ஒலிக்கும்\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 86)\n· \"கொந்தலர்பூங் குழல் இமயக் கொம்பு கம்பர்\nகொள்ளும்பூ சனைகுறித்த தானம் காக்க\nமந்திரமா மதில்அகழி அவர்தாம் தந்த வாய்மைஆ\nகம விதியின் வகுப்புப் போலும்\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 87)\n· \"அருமறைஅந் தணர் மன்னும் இருக்கையான\nஆகுதியின் புகைஅடுத்த அம்பொன் மாடப்\nபெருமறுகு தொறும் வேள்விச் சாலை எங்கும்பெறும்\nஅவிப்பா கம்கொடுக்கும் பெற்றி மேலோர்\nவருமுறைமை அழைக்கவிடு மந்திரம்\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 99)\n· \"தொன்னிலத்து மன்னுபயிர் வேத வாய்மை\nஉழவு தொழிலால் பெருக்கி\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 102)\n· \"வேத வேதியர்வேள் வியே தீயன\" - (திருக்குறிப்புத் தொண்டர் - 106)\n· \"மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு\nவேதம் முறை பயின்றார்\" - (சண்டேசுரர் - 2)\nமீது முழங்கு முகிலொதுங்க வேத ஒலிகள்\nமுழங்குவன\" - (சண்டேசுரர் - 3)\n· \"யாகம்நிலவும் சாலைதொறும் மறையோர்ஈந்த அவியுணவின்\nபாகம் நுகர வருமாலும்\" - (சண்டேசுரர் - 14)\n· \"தீம்பா லொழுகப் பொழுதுதொறும் ஓமதேனுச் செல்வனவும்\nதாம்பா டியசா மங்கணிப்போர் சமிதை இடக் கொண்டு...\" - (சண்டேசுரர் - 5)\n· \"விண்ணின் பயனாம் பொழிமழையும் வேதப் பயனாம்\nசைவமும்போல்\" - (சண்டேசுரர் - 9)\n· \"நன்றி புரியும் அவர்தம்பால் நன்மை மறையின்\nதுறைவிளங்க\" - (சண்டேசுரர் - 12)\n· \"ஐந்து வருடம் அவர்க்கணைய அங்கம் ஆறும்\nசந்த மறைகள் உட்படமுன் தலைவர் மொழிந்த\nஆகமங்கள்\" - (சண்டேசுரர் - 13)\n· \"குலவு மறையும் பலகலையும் கொளுத்து வதன்முன்\nநிலவும்உணர்வின் திறம் கண்டு\" - (சண்டேசுரர் - 15)\nஊர்ஆன் நிரையின்\" - (சண்டேசுரர் - 17)\n· \"பாவும்கலைகள் ஆகமநூல் பரப்பின்\nமேவும் பெருமை அருமறைகள் மூலமாக\" - (சண்டேசுரர் - 18)\n· \"பூணும் தொழில்வேள் விச்சடங்கு புரிய\nஓம தேனுக்கள்\" - (சண்டேசுரர் - 29)\n· மனைக்கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ்\nதனைக் கண்டு அருகு சார்ந்து\" - (சண்டேசுரர் - 30)\n· \"வேத மொழிகள் எடுத்தேத்த விமல\nமூர்த்தி திருவுள்ளம்\" - (சண்டேசுரர் - 53)\n· சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ்பல்\nலியங்கள் எழ....\" - (சண்டேசுரர் - 57)\n· \"ஞாலம் அறியப் பிழைபுரிந்து நம்பர் அருளால்\nசீலம்திகழுஞ் சேய்ஞலூர்\" - (சண்டேசுரர் - 58)\n· \"அஞ்சொல் திருமறை அவர்முன் பகர்தலும் - (திருநாவுக்கரசர் - 161)\n· \"கல்வித் துறைபல வருமா மறைமுதல்\nகறை கண்டு டையவர் கழல்பேணும்\" - (திருநாவுக்கரசர் - 162)\n· \"ஞாலந் திகழ்திரு மறையின்பெருகொலி\nநலமார் முனிவர்கள் துதியோடும்\" - (திருநாவுக்கரசர் - 164)\n· \"நான்மறைநூல் பெருவாய்மை நமிநந்திஅடிகள்\nதிருத்தொண்டின் நன்மை\" - (திருநாவுக்கரசர் - 227)\n· \"அரவச் சடைஅந் தணனாரை அகில மறைகள்\nஉரவக் கதவந் திருக்காப்புச்செய்த\" - (திருநாவுக்கரசர் - 265)\n· \"தொல்லை வேதம் திருக்காப்புச் செய்த\nவாயில் தொடர்பகற்ற\" - (திருநாவுக்கரசர் - 266)\n· \"ஓங்குவேதம் அருச்சனைசெய் உம்பர்\nபிரானைஉள்புக்கு... இறைஞ்ச\" - (திருநாவுக்கரசர் - 267)\n· \"ஓத ஒலியின் மிக்கெழுந்த தும்பர் ஆர்ப்பும்\nமறை யொலியும்\" - (திருநாவுக்கரசர் - 269)\n· \"எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமானை\" - (திருநாவுக்கரசர் - 335)\n· \"வேதமொழி மூலத்தை விழுந்திறைஞ்சி எழுந்து\nபெருங் காதல்புரி\" - (திருநாவுக்கரசர் - 345)\n· \"விண்ணி லேமறைந் தருள்புரி வேத நாயகனே\" - (திருநாவுக்கரசர் - 368)\n· \"வேத முதல்வர்ஐ யாற்றில் விரவுஞ் சராசரம் எல்லாம்\" - (திருநாவுக்கரசர் - 384)\nநன்றி - குமரகுருபரர், காசிமடம், திருப்பனந்தாள்\nதிருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் நான்மறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amrithavarshini.proboards.com/board/66/?page=5", "date_download": "2019-04-26T02:44:44Z", "digest": "sha1:XGO6Z4PD3XH6JIP3LIVC5GWRGE2N2O3B", "length": 6941, "nlines": 204, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்) | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nNew சேவையே மேலான பாக்கியம்\nNew எள்ளும் தண்ணீரும் எங்கே போயின\nNew சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை\nNew சநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி\nNew வேதத்தின் மூல வடிவம்\nNew தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா\nNew நாகரீக வியாதிக்கு மருந்து\nNew வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்\nNew அதம பட்சப் பரிகாரம்\nNew இங்கு மட்டும் இருப்பானேன்\nNew காரியத்தில் பேதமும் மனோபேதமும்\nNew நம் மதத்தின் தனி அம்சங்கள்\nNew உலகம் பரவிய மதம்\nNew சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108290", "date_download": "2019-04-26T01:54:51Z", "digest": "sha1:H2FK5M7MYH6ZOT3QSTR6IVQ3EWORXRAT", "length": 4900, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "காபந்து அரசாங்கம் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு", "raw_content": "\nகாபந்து அரசாங்கம் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் செயல்பட்ட போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nநேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர் மகா நாடு நடைபெற்றது.\nஇதனைத்தொடர்ந்து நீண்டநாட்களாக தீர்வு காணப்படாத நிலையிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இன்றைய சூழ்நிலையில் தீர்வு காணப்படுமா என்று கேட்ட போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தோட்டங்களை நிருவகிக்கும் தோட்ட கம்பனிகளின் தோட்ட முதலாளிமார் சம்மேளத்திற்கு உட்பட்டது.\nஇருந்த போதிலும் இதற்கு தீர்வு காண்பதற்கான பங்களிப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. தற்போது இதுதொடர்பான பேச்சுவார்தை நடைபெற்றுவருகிறது.\nவிரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டார்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bjp-is-behind-two-team-of-admk-video-117082100028_1.html", "date_download": "2019-04-26T02:10:53Z", "digest": "sha1:ILTX56KUQCCEABZONDH6ZGKQBUUADN6G", "length": 10133, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "இரு அணிகளுக்கு பின்னால் பாஜக - வைரல் கேலி சித்திர வீடியோ | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரு அணிகளுக்கு பின்னால் பாஜக - வைரல் கேலி சித்திர வீடியோ\nஅதிமுகவின் இரு அணிகளின் இணைப்பிற்கு பின்னால் பாஜக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு வெகுநாட்களாகவே இருந்து வருகிறது.\nஇந்நிலையில் ‘சோ சாரி’ என்கிற யூடியூப் சேனல் ஒன்று ஒ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு பின்னால் இருந்து எப்படி அவர்களை இயக்கி காரியம் சாதிக்கிறார்கள் என்பதை தத்ரூபமாக ஒரு கேலி சித்திரம் மூலம் விளக்கியுள்ளனர்.\nஇந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nதிடீர் திருப்பம் ; ஒ.பி.எஸ் அணி கறார் ; இரு அணிகள் இணைவதில் சிக்கல்\nஅவசரமாக சென்னை திரும்புகிறார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்: தமிழக அரசியலில் பரபரப்பு\nதுணை முதல்வராகிறார் ஓபிஎஸ்; அணிகள் இணைகிறது: இன்றே பதவியேற்பு விழா\nஆதரவாளர்களை அவசரமாக அழைத்த ஓபிஎஸ்: இன்று இணைப்பு நிச்சயமா\nபாஜக தலைமையில் பிரமாண்ட கூட்டணி: தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/stalin-condemn-tn-govt-on-karunas-arrest-118092300009_1.html", "date_download": "2019-04-26T01:57:57Z", "digest": "sha1:3BTF3FEAWINXO7TSRNHB5IJV2RAIBDRH", "length": 15478, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம்... கருணாஸுக்கு ஒரு சட்டமா? - ஸ்டாலின் விளாசல் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம்... கருணாஸுக்கு ஒரு சட்டமா\nகருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறை காட்டிய வேகத்தை எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச்.ராஜாவை கைது செய்ய ஏன் காட்டவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏவுக்கு அக்டோபர் 5ம் தேதி நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இதுபற்றி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், உயர்நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் ஒட்டுமொத்தமாக மிகவும் கேவலமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்ததாலும், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாலும், பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை பா.ஜ.க. தேசியச் செயலாளர் திரு எச். ராஜா கைது செய்யப்படவில்லை.\nஅவர் காவல்துறைக்கே - காவல்துறையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் \"நான் தலைமறைவாகவில்லை\" என்று மேடைதோறும் பேசி, அதற்கு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்னவகை நியாயம் என்று புரியவில்லை.\nஅதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட திரு எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை அ.தி.மு.க அரசு கைது செய்யத் தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை.\nஆகவே, திரு கருணாஸுக்கு ஒரு சட்டம், திரு எச்.ராஜா மற்றும் திரு எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அ.தி.மு.க அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது. ஒரு போலீஸ் அதிகாரியை விமர்சித்தது குற்றம் என்றால், ஒட்டுமொத்த காவல்துறையையும், உயர்நீதிமன்றத்தையும் மிக மோசமாக விமர்சித்த\nதிரு எச். ராஜாவை கைது செய்யாததைப் பார்க்கும் போது, எடப்பாடி திரு பழனிசாமியை முதலமைச்சராக்கிய \"கூவத்தூர் மர்மமும் ரகசியமும்” வெளிச்சத்துக்கு வந்து விடக்கூடாது; தமிழ்மக்களின் ஏச்சையும் பேச்சையும் இதிலாவது தவிர்க்க வேண்டும்; என்ற காரணத்திற்காகவே திரு கருணாஸை கைது செய்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.\nஉலை வாயை மூடும் அற்ப எண்ணம் இதுவாகும். அ.தி.மு.க அரசில் \"சட்டத்தின் ஆட்சி\" குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல், சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதைக் கண்டு, பொதுமக்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள் எனவே, கைது செய்ய வேண்டியவர்களை, அவர்களுடைய பின்னணியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும்; விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.\nகோலிக்கு அளித்த விருது தவறு: நீதிமன்றத்தை நாடும் மல்யுத்த வீரர் - விளக்கமளித்த விளையாட்டுத்துறை\nகருணாஸுக்கு களி : சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு\nதொடரும் அவலங்கள் - பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்\n எஸ்.என்.எஸ் கல்லூரி ஓனர் மீதான செக்ஸ் புகார் வாபஸ்\nமாபெரும் சாதனை செய்த மெர்சல்: சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468150", "date_download": "2019-04-26T02:59:38Z", "digest": "sha1:EHLDO6NB5THRRCKASUFYWXF2Y3QWDCO5", "length": 6615, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சீனாவை விட இந்தியா வளரும் : ஐநா கணிப்பு | India will grow more than China: UN polls - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசீனாவை விட இந்தியா வளரும் : ஐநா கணிப்பு\nபுதுடெல்லி: உலக அளவில் அதிவேக பொருளாதார வளர்ச்சியுடைய நாடாக இந்தியா திகழும் எனவும், சீனாவை இந்த வளர்ச்சி விஞ்சும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதாரம் கடந்த மார்ச் மாதம் கணிக்கப்பட்ட 7.4 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக 2019-20 நிதியாண்டில் 7.6 சதவீதமாக உயரும். ஆனால் அதன்பிறகு இந்த வளர்ச்சி 7.4 சதவீதமாக சரியலாம். சீனாவை பொருத்தவரை 2018ல் 6.6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, வர்த்தக போர் போன்றவற்றால் 2019ம் ஆண்டில் 6.2 சதவீதமாக சரியும் என ஐ.நா தெரிவித்துள்ளது.\nஅதிவேக பொருளாதார வளர்ச்சி இந்தியா சீனா ஐநா கணிப்பு\nபஞ்சாப் வங்கியில் 13,000 கோடி மோசடி லண்டன் சிறையில் இன்று நீரவ் மோடியிடம் விசாரணை\nஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது ஜியோ\nஇந்த ஆண்டில் முதல் முறையாக பேரல் 75 டாலரை தாண்டியது கச்சா எண்ணெய்: தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி காத்திருக்கு\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு\nதொடர்ந்து குறையும் டீசல் விலை: சிறிது சிறிதாக ஏறும் பெட்ரோல் விலை... வாகன ஓட்டிகள் கலக்கம்\nசம்பள செலவை மிச்சப்படுத்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்துக்கு ரூ.6,700 கோடி திரட்ட முடிவு: விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=6485", "date_download": "2019-04-26T02:39:20Z", "digest": "sha1:JUVCFMA5TZNIWSVTLPKZ6JRTSLVB7XKI", "length": 8386, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Korkai - கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) » Buy tamil book Korkai online", "raw_content": "\nகொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkai\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜோ டி குருஸ்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nகுறிச்சொற்கள்: வரலாறு, சமூக மாற்றம்\nகுழந்தைகள் பெண்கள் ஆண்கள் மு.தளையசிங்கம் படைப்புகள்\nகாலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ.டி. குருஸ். பல விதமான நிகழ்வுகளையும் மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்திரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல்.\nஇந்த நூல் கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013), ஜோ டி குருஸ் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜோ டி குருஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவேர் பிடித்த விளை நிலங்கள்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஉள்ளங்கையில் ஒரு கடல் - Ulangaiyil Oru Kadal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)\nவெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் - Veyil N-Anpan Pirarththanai Oru Pirathesam\nஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/08/tsunami.html", "date_download": "2019-04-26T02:52:42Z", "digest": "sha1:25KTABN7M7CQKLO6SGYCDHQQHARAVZRJ", "length": 13751, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுனாமி எச்சரிக்கை! இலங்கை வானிலை அவதான மையம் தகவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n இலங்கை வானிலை அவதான மையம் தகவல்\nஇந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிவில் ஏற்பட்டுள்ளது.\nசுமத்திரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வானிலை அவதான மையம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இடர் முகாமைத்துவத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, சுமத்திரா தீவில் அருகில் 6.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுவொரு எச்சரிக்கை மாத்திரமே. சுனாமி ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை. இலங்கையின் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த அனர்த்தம் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம். எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.\nதொடர்ந்தும் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து நிலமையினை அவதானித்துவருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், சற்றுமுன் அந்த எச்சரிக்கையை மீளப்பெற்றுக் கொண்டுள்ளது\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://secunderabad.wedding.net/ta/venues/422507/", "date_download": "2019-04-26T01:43:13Z", "digest": "sha1:UTZRVYZXZRMXT6GHGITSVOTENJKFUNUR", "length": 3597, "nlines": 49, "source_domain": "secunderabad.wedding.net", "title": "Surabhi Gardens - திருமணம் நடைபெறுமிடம், செகந்திராபாத்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\n2 உட்புற இடங்கள் 500, 500 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 3\nஅரங்கத்தின் வகை உணவுவிடுதி, விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 500 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 500 நபர்கள்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,61,602 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2039", "date_download": "2019-04-26T02:33:21Z", "digest": "sha1:V77JKP2I463IMVIFTTS32IEG7LLDN7KU", "length": 6715, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நீலவானம் இல்லாத ஊரே இல்லை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nநீலவானம் இல்லாத ஊரே இல்லை\nநீலவானம் இல்லாத ஊரே இல்லை\nDescriptionநீலவானம் இல்லாத ஊரே இல்லை வானமே எல்லை என்கிற வழக்கு சொல்லாடலைத் தவிர்த்தும் வானமே இல்லை என்கிற உண்மையும் அதன் விதானமற்ற தன்மையும் வண்ணங்கள் மலர்கிற நிலையும் இதை-இத்தொகுப்பைச்-சாத்தியமாக்கியுள்ளன.\nநீலவானம் இல்லாத ஊரே இல்லை\nவானமே எல்லை என்கிற வழக்கு சொல்லாடலைத் தவிர்த்தும் வானமே இல்லை என்கிற உண்மையும் அதன் விதானமற்ற தன்மையும் வண்ணங்கள் மலர்கிற நிலையும் இதை-இத்தொகுப்பைச்-சாத்தியமாக்கியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-04-26T02:19:07Z", "digest": "sha1:HRGI2DDFG3JAYTENZ27GTH75X6TDOBI7", "length": 9456, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஜேர்மனி கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் புதிய தலைவர் தெரிவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஜேர்மனி கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் புதிய தலைவர் தெரிவு\nஜேர்மனி கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் புதிய தலைவர் தெரிவு\nஜேர்மனிய அதிபர் அஞ்செலா மெர்க்கல் 18 வருடங்களின் பின் கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக்கியதையடுத்து அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் (Annegret Kramp-Karrenbauer) அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசார்லண்ட் முன்னாள் முதலமைச்சரான அன்னகிரெட் 999 வாக்குகளில் 517 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கட்சியின் முன்னாள் தலைவரான அஞ்செலா மெர்க்கலும் அவருக்கே ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் (Annegret Kramp-Karrenbauer), ப்ரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz), ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.\nஅஞ்செலா மெர்க்கலின் ஆட்சிக்காலம் 2021 ஆம் ஆண்டு முடிவடைந்ததன் பின்னர் நடைபெறவுள்ள தேர்தலில் ஜேர்மனியின் மிகப்பெரிய கட்சியான கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவரான அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் (Annegret Kramp-Karrenbauer) ஜேர்மனியின் அடுத்த அதிபர் ஆக முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகால நீடிப்பானது ஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதிப்படுத்த வாய்ப்பாக அமையும் – ஜேர்மன்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்ட காலநீடிப்பானது ஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதிப்படுத்த வாய்ப்பாக\nபிரெக்ஸிற் பேச்சு : பரிஸில் மக்ரோனை சந்திக்கின்றார் தெரேசா மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையி\nபிரெக்ஸிற் நெருக்கடி – அவசரமாக மேர்க்கலை சந்திக்கின்றார் பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான நெருக்கடிநிலைக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொள்\nஜோர்தான் மன்னருக்கு ஜேர்மன் அதிபர் பாராட்டு\nசிரிய மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது உள்ளிட்ட ஜோர்தான் மன்னரின் மனிதாபிமான முயற்சிகள\nஒழுங்கான பிரெக்ஸிற்றுக்காக இறுதி நிமிடம் வரை போராட தயார்: மேர்க்கெல்\nஒழுங்கான பிரெக்ஸிற்றுக்காக திட்டமிடப்பட்டுள்ள மார்ச் 29 ஆம் திகதியின் கடைசி நிமிடம் வரை போராட தயாராக\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108291", "date_download": "2019-04-26T02:32:27Z", "digest": "sha1:WMMAGLMQAQOJAJUGHMPW5SUD45Z5WXGM", "length": 4106, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மீன்பிடிக்க சென்று நீரில் மூழ்கிய மாணவனை காணவில்லை", "raw_content": "\nமீன்பிடிக்க சென்று நீரில் மூழ்கிய மாணவனை காணவில்லை\nதிரு​கோணமலை கிண்ணிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா பாலத்துக்கு கீழ் மீன் பிடிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\n03 மாணவர்கள் இணை்நது மீன் பிடிக்க சென்றுள்ளதுடன், அதில் 19 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடலில் விழுந்த செருப்பை எடுக்க சென்ற மாணவன் நீந்தி கரையை கடக்க முற்பட்டபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nகிண்ணியா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கற்கும் குறித்த மாணவன், கிண்ணியா 01 பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவனை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\nமுல்லேரியா துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2016/12/blog-post_25.html", "date_download": "2019-04-26T01:48:31Z", "digest": "sha1:LJ3IGTPZYXJTMBT6G2CBFUFUYS7P2ILL", "length": 11231, "nlines": 205, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: கண்ணனின் ப்ரியசகி !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nநீயே எங்கள் சகியும், சக்தியும்...\nஇதுவரை எழுதியவை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468151", "date_download": "2019-04-26T03:06:33Z", "digest": "sha1:GAR5SNA7AA7BIOYA3G3Y57CK4ITNDQ6S", "length": 17659, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "தேசத்தை ஆள்பவர்களால் தேசத்துக்கு ஆபத்து - விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு | MK Stalin's speech at the Risk-Free Leopard Conference to the nation by nationals - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதேசத்தை ஆள்பவர்களால் தேசத்துக்கு ஆபத்து - விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதிருச்சி: ‘‘தேசத்தை ஆள்பவர்களால்தான் தேசத்துக்கு ஆபத்து’’ என்று திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதன பங்கரவாதத்தை எதிர்த்து, ‘‘தேசம் காப்போம் மாநாடு’’ திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேசம் காப்போம் என்ற தலைப்பில் சனாதானத்தை வேரறுப்போம், ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்ற முழகத்தை திருமாவளவன் முன்னிறுத்தி உள்ளார். நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் சனாதனத்துக்கும், ஜனநாயகத்துக்குமான தேர்தல். தேசம் காப்போம் என்ற முழக்கம் ஏன் எழ வேண்டும் பாகிஸ்தான், சீனாவால் இந்த தேசத்துக்கு ஆபத்து வரவில்லை. தேசத்தை ஆள்பவர்களால் தேசத்துக்கு ஆபத்து வந்துள்ளது. அதனால் தான் தேசம் காப்போம் என்ற தலைப்பை திருமாவளவன் தேர்ந்தெடுத்துள்ளார்.\nநான்கு நாட்களுக்கு முன் மம்தா பானர்ஜி நடத்திய கொல்கத்தா மாநாட்டில் பங்கேற்றேன். பல மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 22 கட்சிகளை சார்ந்த தலைவர்கள் ஏன் இந்தியாவே திரண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகது. இந்த கூட்டத்தில் முழக்கமிட்டது நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை முழக்கம் தான் முன் வைக்கப்பட்டது. பாஜவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்த நாட்டில் மிகவும் சீப்பான ரப்பர் ஸ்டாம்ப் தேச துரோகி என்ற பட்டம் தான். பாஜவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகி என்றால் அந்த பட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.\nசமூகநீதி, மக்கள் நன்மைக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் அரசாங்கம் இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். நீதிக்கும் மோடிக்கு சம்பந்தம் இல்லை என்பதை சுட்டிக்காட்ட அவர் கொண்டு வந்தது தான் பொருளாதார இட ஒதுக்கீடு. சமூக ரீதியான இட ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வந்து, சமூக நீதியின் தத்துவத்தை குழிதோண்டி புதைப்பதுதான் மோடியின் நீதி. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் என்றால், மாதம் 60 ஆயிரம் சம்பாதிப்பவர் ஏழையா இப்படி சொல்வதன் மூலம் ஏழைகளுக்கு துரோகம் செய்துள்ளார். ஏழைத்தாய் மகன் செய்யும் வேலையா இப்படி சொல்வதன் மூலம் ஏழைகளுக்கு துரோகம் செய்துள்ளார். ஏழைத்தாய் மகன் செய்யும் வேலையா இதுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் செய்யும் காரியமா இதுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் செய்யும் காரியமா அம்பேத்காருக்கு இதைவிட அவமானம் தேடித்தர முடியுமா அம்பேத்காருக்கு இதைவிட அவமானம் தேடித்தர முடியுமாமற்ற மாநிலங்களில் உள்ள எதிர்காட்சிக்கு ஒரு வேலை. நம்மை பொறுத்தவரை 2 வேலை, எடப்பாடியையும் சேர்த்து வீழ்த்தும் வேலை. ஏற்கனவே தமிழகத்தை 100 சதவீதம் விற்றுவிட்டார். அவர்களை வீழ்த்த தயாராவோம், தயாராவோம். வெற்றி பெற அத்தாட்சியாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்த மாநாட்டை தடை செய்ய சனாதன சக்திகள் காவல்துறையில் மனு கொடுத்தனர். தேசமே திரும்பி பார்க்கும் வகையில் தேசிய தலைவர்கள், தமிழக தலைவர்கள் பல மணி நேரம் அமர்ந்து சிறப்பித்தது தான் நமது வெற்றி. இந்த மாநாடு திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு என்று கூறுவதில் பெருமிதம், மகிழ்ச்சியடைகிறேன். இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர்கள், இந்த மண்ணில் சனாதனம் வேரறுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையாளர்களை சனாதனம் சுட்டுக்கொலை செய்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் சனாதனம் வால் ஆட்ட முடியவில்லை. மோடியின் வரவால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அமைந்த அரசு, சனாதனிகள் கொட்டமடிக்கின்றனர். இஸ்லாமியர், தலித், பழங்குடியினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மீண்டும் தப்பித்தவறி பாஜ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் தேசத்தை காக்க முடியாது. சகோதரத்துவத்தை மறுப்பது சனாதனம். பெண்களை பொது இடங்களுக்கு போகக்கூடாது என தடுக்கிறது.\nபெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் தமிழகம் பக்குவப்பட்ட மண். சனாதன சக்திகள் வேரூன்ற முடியாது. சனாதனம், ஜனநாயகமா என்ற கோட்பாடுக்கு இடையே போராட்டம் நடக்கிறது. பாகிஸ்தான் மண்ணை தான் பிரித்து சென்றது. சனாதனம் வர்ணாஸ்ரமம், ஜாதியம் முன்னிறுத்தி ஒவ்வொரு மனிதனையும் துண்டாடிவிடும். அதனால் தான் ஜாதி ரீதியாக ஆண்ட பரம்பரை என்று பேச வைத்து நம்மை பிரிக்கப்பார்க்கிறது. ஜாதி பெருமை பேசினால் சுருங்கி விடுவோம். இந்தியா முழுவதும் ஓபிசி என்றால் எவ்வளவு வலிமை என்பதை நாம் உணர வேண்டும். மக்களை ஒருங்கிணையவிடாமல் சிதறடிப்பது தான் சனாதனத்தின் சூது, சூழ்ச்சி.\nமேடையில் அமர்ந்திருக்க அனைத்து கட்சியும் ஒன்றிணைந்து 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அதன்மூலம் மத்தியில் சனாதனம் வரவிடாமல் தடுப்போம் என்றார்.\nமு.க.ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமாவளவன்\nஇளைஞர் நெஞ்சில் கத்தியால் குத்தியவர்தான் பிரக்யா: சட்டீஸ்கர் முதல்வர் விமர்சனம்\nசாதி, மதம், இனம் எனக்கூறி அதிகாரிகளிடையே பிரிவினையை உண்டாக்குகிறது தேர்தல் ஆணையம்: முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டு\nபணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டி.யும் ஏழைகள் பணத்தை திருட மோடி கண்டுபிடித்த வழி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஇடைத்தேர்தல் நடக்கும் சூலூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அதிமுகவினருடன் ஆலோசனை கூட்டம்: திமுக எதிர்ப்பால் ஓட்டம்\nபிரதமரின் விதிமீறலை கண்டுக்கிறதே இல்ல...: தேர்தல் ஆணையம் மீது மாயாவதி குற்றச்சாட்டு\nஇந்த மக்களவை தேர்தல் நமோ நமோ முழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும்: மாயாவதி பேச்சு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=63284", "date_download": "2019-04-26T02:56:11Z", "digest": "sha1:UJILRBYI2V34BVDTNWPXOEBUCS2GFQGA", "length": 8245, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு மாவட்ட விளையாட்டு நிகழ்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு மாவட்ட விளையாட்டு நிகழ்வு\nமலர்ந்துள்ள விளம்பி வருடம் அனைவருக்கும் நல்லாண்டாக மலர அதி மேதகு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமியம், பிரதேசம், மற்றும் மாவட்ட ரீதியில் மட்டக்களப்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்று (22) இடம் பெற்றது. தமிழ் சிங்கள கலாசார வரவேற்புடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வு பிரமாண்டமானதாக அமைந்தமை குறிப்பிடக்கூடியது. இதன் போது தமிழர்களின் பண்பாட்டம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், களரி கூத்து, அன்றைய நாளில் பயன்படுத்தப்பட்ட களி, ஓலைகளாலான பாரம்பரிய வீடு,\nஊஞ்சல், என்பன காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் பாரம்பரியங்களை வெளிக்காட்டும் தலையனைச்சமர், கண்கட்டி முட்டி உடைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், சாக்கோட்டம், கயிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், செல் குற்றுதல், ஊசியில் நூல் கோர்த்தல், தேங்காய் துருவுதல், நாட்டார் பாடல் இசைத்தல், கோலம் போடுதல் போன்ற பல்வேறு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுக்களும் நிகழ்த்தப்பட்டதுடன் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.\nமேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிக்காந் அவர்களின் வரவேற்புரையுடன் மாவட்ட செயலகத்தின் அனுசரனையில் பிரதேச செயலகங்களின் ஓத்துழைப்புடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், உதவி பொலிஸ் அத்தியட்கர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், திணைக்களங்களின் பரிவுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அதிதிகளாக கலந்து கொண்டதுடன், பல்லின மக்களும் நிகழ்வில் பங்குபற்றினர்.\nNext articleஇன ஐக்கியத்தை வெளிக்காட்டவே மூவின மக்கள் வாழும்’ பின்தங்கிய எல்லைப்புறத்தில் நாம். – மட்டு அரசாங்க அதிபர் மா. உதயகுமார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கி போராட்டம்.\nசமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் அறிக்கை\nகிழக்கு ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை வேண்டும் – இரா.துரைரெட்ணம்\nசிறுவர்களினால் அனர்த்த அபாயக்குறைப்பு தெருநாடகம்\nமுஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/pantha-raja-family-decision-about-sabarimala/", "date_download": "2019-04-26T02:05:44Z", "digest": "sha1:ZJJU3Q6GVQVEDL723RSQM3SRFOAOWDAT", "length": 11101, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பந்தள ராஜ குடும்பம் அதிரடி அறிவிப்பு - Dheivegam", "raw_content": "\nHome இன்றைய செய்திகள் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பந்தள ராஜ குடும்பம் அதிரடி அறிவிப்பு\nஐயப்பன் கோவில் விவகாரத்தில் பந்தள ராஜ குடும்பம் அதிரடி அறிவிப்பு\nகடந்த வாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதாவது பிரம்மச்சாரி தெய்வமான ஐயப்பன் வீற்றிருக்கும் சபரி மலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் எல்லா காலங்களிலும் செல்லலாம் என்று பெண்களுக்கான கோவில் வழிபாட்டு உரிமை சார்ந்த வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய நீதிபதி குழு தீர்ப்பளித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சபரி மலை கோவில் நிர்வாகத்தினரையும், கேரளா மாநில மக்களையும் இந்தியா முழுவதிலிருந்தும் வருடந்தோறும் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்களையும் வருத்தமடையச் செய்திருக்கிறது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல வகையான செய்திகள், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசமீபத்தில் சுவாமி ஐயப்பன் தோன்றிய அரச குலமாக கருதப்படும் “பந்தள அரச” குடும்பத்தின் சார்பாக ஒரு அறிவிப்பு கடிதம் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகளை தண்டி அக்கோவிலுக்குள் ஒரு பருவ வயது பெண் சென்றாலும், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐயப்பனின் ஆபரண பெட்டி சபரிமலை கோவிலுக்கு வராது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் ஐயப்பனின் கோவிலை தான் அரசாங்கம் கட்டுப்படுத்த முடியுமே தவிர, தங்கள் பரம்பரையினர் ஐயப்பனுக்கு செய்து அலங்கரித்து வரும் திருவாபரணங்களின் மீது அரசாங்கம் உரிமை கோர முடியாது என்றும், பல நூற்றாண்டு பாரம்பரியத்தை மீறி ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வர தொடங்கினால், தங்கள் பரம்பரையினர் எவரும் இனி எக்காலத்திலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் என அக்கடிதத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.\nஇத்தோடு உச்சநீதி மன்ற தீர்ப்பை கேரள அரசு கட்டாயமாக கடைபிடிக்க முயற்சித்தால் ஐயப்பன் கோவிலில் அர்ச்சகர்களாக தாந்த்ரீகளும் கூட்டாக பதவி விலக போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி பகிரப்படும் கருத்துக்களில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. ஏன் என்றால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஐயப்பனின் அருளால் இப்பிரச்சினைகள் எல்லாம் கூடிய விரைவில் தீரும் என்பதே ஐயப்ப பக்தர்கள் அனைவரின் நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும் இருக்கிறது.\nஐயப்பன் கதை பற்றி படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்களை அறிய தெய்வீகம் மொபைல் ஆப்-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nAbhinandan pilot new video : பாகிஸ்தான் ராணுவம் என்னை அச்சுறுத்தவில்லை. அபிநந்தன் பேசிய புதிய விடீயோ\nIndia Pakistan : ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான். ஜம்முவின் ரஜோரி பகுதியில் முதல் வெடிகுண்டை வீசிய பாகிஸ்தான்.\nSurgical Strike : சர்ப்ரைஸ் தாகுத்துதலுக்கு தயாராக இருங்கள். இந்தியாவை மிரட்டிய பாக் ராணுவ மேஜர் ஆசிப் காபர் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section43c.html", "date_download": "2019-04-26T02:30:45Z", "digest": "sha1:4P5XU7WOMDNROWMHY34P7LLEITERRI7R", "length": 39227, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நீயும் பிரம்மத்தைக் காணலாம்? - உத்யோக பர்வம் பகுதி 43இ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 43இ\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)\nபதிவின் சுருக்கம் : பிரம்மஞானம் கொண்டது எது என்று திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் கேட்பது; எது பிரம்மம் பல்வேறு இறைமைகள் இருப்பதாக ஏன் கருதப்படுகிறது பல்வேறு இறைமைகள் இருப்பதாக ஏன் கருதப்படுகிறது யார் வேத உரைகளின் உண்மையை நம்பி இருக்கிறார்கள் யார் வேத உரைகளின் உண்மையை நம்பி இருக்கிறார்கள் வேள்விகள் எவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன பேசா நோன்புகளை ஒருவன் ஏன் கைக்கொள்ள வேண்டும் பிராமணனாக யார் அறியப்பட வேண்டும் பிராமணனாக யார் அறியப்பட வேண்டும் சந்தங்கள் என்றால் என்ன வேதங்களைப் படித்தால் மட்டும் சந்தங்களை அறிய முடியுமா பிரம்மத்தை அடையும் வழிமுறை எது பிரம்மத்தை அடையும் வழிமுறை எது வேதங்களின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா வேதங்களின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா பொருட்களின் தன்மைகளை யார் அறிவார் பொருட்களின் தன்மைகளை யார் அறிவார் எவனால் ஆத்மாவை அறிய முடியாது எவனால் ஆத்மாவை அறிய முடியாது முனிவன் என்பவன் யார் என்பது போன்றவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு விளக்குவது...\nதிருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “ஆக்யானங்களைத் (புராணங்களைத்) தங்களில் ஐந்தாவதாகக் கொண்ட வேதங்கள், அசைவன மற்றும் அசையாதன ஆகியவை அடங்கிய இந்த அண்டமே பரமாத்மா என்று தீர்மானிக்கின்றன. பிறர், நான்கு இறைமைகள் {கடவுள் தன்மைகள்} {வேதங்கள் என்றும் கொள்ளலாம்} உள்ளன என்றும், இன்னும் பிறர் மூன்று உள்ளன என்றும், மேலும் பிறர் இரண்டு என்றும்; இன்னும் பிறர் ஒன்றே ஒன்று என்றும், மேலும் பிறர், (சுய இருப்பு என்று வேறு ஏதும் இல்லாத) பிரம்மன் மட்டுமே ஒரே இருப்பு என்றும் கருதுகிறார்கள். இவற்றில் எதை நான் பிரம்மஞானம் கொண்டதாக அறிய வேண்டும்\nஅதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மை என்ற ஒரே பிரம்மம்தான் இருக்கிறது. அந்த ஒன்றைக் குறித்த அறியாமையால்தான் பல்வேறு இறைமைகள் {வேதங்கள்} இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உண்மையின் சுயத்தையோ, பிரம்மத்தையோ அடைந்தவன் எவன் இருக்கிறான் மன்னா {திருதராஷ்டிரா}, உண்மையின் சுயத்தையோ, பிரம்மத்தையோ அடைந்தவன் எவன் இருக்கிறான் அறிவுப்பொருளான {ஞானப்பொருளான} அந்த ஒன்றை {பிரம்மத்தை} அறியாமலேயே ஒரு மனிதன் தன்னைத்தானே அறிஞன் {ஞானி} என்று கருதிக்கொள்கிறான். மகிழ்ச்சியின் மீது கொண்ட ஆசையால் அவன் கல்வியிலும், ஈகை மற்றும் வேள்வி நடைமுறைகளிலும் ஈடுபடுகிறான். (பிரம்மம்) என்ற உண்மையில் இருந்து விலகிய அவர்கள், (தங்கள் நிலையுடன்) தொடர்புடைய நோக்கங்களில் இன்புற வேத உரைகளின் உண்மையைச் சார்ந்த இருக்கிறார்கள். சிலர் வேள்விகளை மனதால் (தியானத்தின் மூலம்) செய்கிறார்கள் (அல்லது வேள்வியின் பொருளை அடைகிறார்கள்). சிலர் (குறிப்பிட்ட துதிகளை உரைப்பதாலும், அல்லது ஜபத்தின் மூலமும்} வார்த்தைகளாலும்; சிலர் செயல்களாலும் (யதிஸ்தோமத்தின் உண்மையான நிறைவாலும் மற்றும் பிற விலையுயர்ந்த சடங்குகளாலும்) செய்கிறார்கள்.\nஎனினும், உண்மையின் {சத்தியத்தின்} மூலம் பிரம்மத்தைத் தேடும் மனிதன், தனது ஆசைக்குகந்த பொருட்களைத் தனது வீட்டில் பெறுகிறான்.[1] இருப்பினும், ஒருவனது நோக்கங்கள் (தன்னறிவற்ற தனது நிலையின் காரணமாக) அழிகின்றன. ஒருவன் தீக்ஷவிரதம் போன்ற மௌன நோன்புகளைக் கைக்கொள்ள வேண்டும். உண்மையில் தீக்ஷை என்பது நோன்பு நோற்றல் என்ற பொருள் கொண்ட தீக்ஷையின் வேரில் இருந்தே வருகிறது. தன்னறிவு {சுயஞானம்} உடையவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உண்மையை {சத்தியத்தை} உயர்ந்த பொருளாகக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்களாவர்.\n[1] இங்கே, தியானத்தால் சித்தியடைந்த மனிதன், தான் விரும்பிய உலகங்களை அடைகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.\nஅறிவின் {ஞானத்தின்} கனிகள் {பலன்கள்} காட்சிக்குப் புலப்படுபவையே; அதற்கு மேல் தவமே கனிகளை {பலன்களை} விளையச் செய்யும். அதிகமாகப் படிக்க மட்டுமே செய்திருக்கும் (அறிவும் தவமும் அற்ற) ஓர் அந்தணன், பெரும் படிப்பாளியாக {வாசிப்பாளனாக} மட்டுமே அறியப்பட வேண்டும். எனவே, ஓ க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, சாத்திரங்களைப் படித்ததால் மட்டும் ஒருவனைப் பிராமணன் (பிரம்மத்தை அறிந்தவன்) என்று எப்போதும் எண்ணிவிடாதே. மறுபுறம், உண்மையில் இருந்து வழுவாமல் இருப்பவன் மட்டுமே பிரம்மத்தை அறிந்தவன் {பிராமணன்} என்று உன்னால் அறியப்பட வேண்டும். [2]\n[2] ஒருவன் படித்திருப்பதால் மட்டுமே அவனை அந்தணன் என்று எண்ணிவிடாதே, உண்மையிலிருந்து விலகாதிருப்பவனே உன்னால் பிராமணனாக அறியத்தக்கவன்.\n க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, பெரும் முனிவர்களின் கூட்டத்திற்கு அதர்வாவால் {அதர்வா என்ற முனிவரால்}, பழங்காலத்தில் உரைக்கப்பட்ட உரைகள் சந்தங்கள் [3] என்ற பெயரால் அறியப்படுகின்றன. வேதங்களின் மூலமாக அறியப்படுபவனின் {பரமாத்மாவின்} அறிவை அடையாமல், வேதங்களைப் படித்ததால் மட்டுமே அவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருதமுடியாது. ஓ மனிதர்களில் சிறந்தவனே {திருதராஷ்டிரா}, அந்நியமான எதன் தேவைகளும் இல்லாமல் முழு உரிமையுடன் {சுதந்திரமாக} பிரம்மத்தை அடையும் வழிமுறையாகச் சந்தங்கள் திகழ்கின்றன. வேதங்களில் கடமை என்று விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்யும் முறைகளை மட்டுமே அறிந்தவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருத முடியாது. மறுபுறம், வேதங்களை அறிந்தவர்களுக்குக் காத்திருக்கும் {பணிவிடை செய்யும்} நெறிசார்ந்தவர்கள், வேதங்களின் மூலம் அறிந்து கொள்ளத்தக்க பொருளை அடைந்ததில்லையா மனிதர்களில் சிறந்தவனே {திருதராஷ்டிரா}, அந்நியமான எதன் தேவைகளும் இல்லாமல் முழு உரிமையுடன் {சுதந்திரமாக} பிரம்மத்தை அடையும் வழிமுறையாகச் சந்தங்கள் திகழ்கின்றன. வேதங்களில் கடமை என்று விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்யும் முறைகளை மட்டுமே அறிந்தவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருத முடியாது. மறுபுறம், வேதங்களை அறிந்தவர்களுக்குக் காத்திருக்கும் {பணிவிடை செய்யும்} நெறிசார்ந்தவர்கள், வேதங்களின் மூலம் அறிந்து கொள்ளத்தக்க பொருளை அடைந்ததில்லையா வேதங்களின் உண்மையான உணர்வை {பொருளை} உணர்ந்தவர்கள் யாரும் இல்லை. அல்லது, அந்த உணர்வைப் பெற்றவர்கள் சிலரே இருக்கலாம்.\n[3] வேறு பதிப்பில் வேத வித்துகள் என்று இது {சந்தங்கள்} குறிப்பிடப்படுகிறது.\nவேதங்களை மட்டுமே படித்தவர்கள், தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொருளை அறிவதில்லை. எனினும், உண்மையில் {சத்தியத்தில்} நிறுவப்பட்டுள்ள ஒருவன், வேதங்களால் அறியத்தக்க பொருளை அறிகிறான். உடல் உணர்வுகளுக்கு வழிவகுக்கும் செயல்படு பொருளாக இருக்கும் கல்விகளால், உண்மையான ஞானத்தை அடைந்தவன் என்று எவனும் இல்லை. மனத்தால் மட்டுமே ஒருவன் தன்னறிவையும் {சுயஞானத்தையும்} தானற்ற அறிவையும் {சுயமற்ற ஞானத்தையும்} அடைய முடியும். உண்மையில் தன்னறிவை அறிந்த ஒருவன், தானற்ற நிலையையும் அறியவே செய்கிறான். மறுபுறம், தானற்ற நிலையை மட்டுமே அறிந்த ஒருவன் உண்மையை அறிய மாட்டான்.\nசான்றுகளை அறிந்த ஒருவன், எது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் அறிவான். ஆனால், வேதங்களோ, வேதத்தை அறிந்தவர்களோ அறியாத {மெய்ப்பிக்கப்பட வேண்டிய} பொருட்களின் தன்மைகள் தான் என்ன இருக்கின்றன எனினும், இவை யாவுக்குமாக, (உண்மையில்) வேதங்களை அறிந்த பிராமணர்கள், வேதங்களின் மூலமாக (வேதங்களால்) அறியப்பட வேண்டிய பொருளின் அறிவை அடைவதில் வெற்றி பெறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கிளை சில நேரங்களில் வளர்பிறையில் வரும் முதல்நாள் நிலவின் இலக்கத்தைச் {சந்திர கலையை} சுட்டிக்காட்டுவது [4] போலவே, வேதங்களும், பரமாத்மாவின் உயர்ந்த பண்புகளைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகின்றன.\n[4] அஃதாவது இருளில் மரம் தெரிந்தால் நிலவின் ஒளி அங்கே இருக்கிறது என்பதை நாம் அறிவது போல, வேதங்களின் துணை கொண்டு பரமாத்மாவை நாம் அறிய முடியும் என்பது இங்கே பொருள்.\nதனது சொந்த ஐயங்கள் அனைத்தையும் தானே தீர்த்துக் கொண்டு, பிறரின் ஐயங்களுக்கு விளக்கமளிக்கும் (பிரம்ம ஞானம் கொண்டிருக்கும்) தன்னறிவு {சுயஞானம்} கொண்டவனையே நான் பிராமணன் என்று அறிந்து கொள்கிறேன். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்காகவோ, துணைத்திசைகளிலோ, கிடைமட்டமாகவோ தேடிக் கொண்டிருப்பவனால் ஆத்மா என்பது என்ன என்பதை அறிய முடியாது. இந்த உடலையே தான் என்று கருதும் ஒருவனால் மிக அரிதாகவே அதை {ஆத்மாவை} அறிய முடியும். வேதங்களின் கருத்துருக்களுக்கு அப்பால், யோக தியானம் கொண்ட மனிதனால் மட்டுமே பரமாத்மாவைக் காண முடியும். உனது புலன்கள் அனைத்தையும், உனது மனதையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி, உனது {அவனவனின்} சொந்த ஆத்மாவுக்குள் வசிப்பதாக அறியப்படும் பிரம்மத்தை நாடுவாயாக {பிரம்மத்தை அடைய முயல்வாயாக}.\nயோக தியானத்தை மட்டுமே பயில்பவன் முனிவனாக மாட்டான்; அதே போல (உலகத்தில் இருந்து ஓய்ந்து {விடுபட்டு}) காட்டில் மட்டுமே வாழ்பவனும் முனிவனாக மாட்டான். எனினும், தனது சொந்த இயல்பை அறிந்த ஒருவனே முனிவனும் அனைவரிலும் மேன்மையானவனும் ஆவான். அனைத்து பொருட்களையும் {அர்த்தங்களையும்} விளக்கும் திறன் பெற்றதன் (வியாகரணத்தின்) விளைவால் {பொருட்களின் இலக்கணம் அறிந்த} ஒருவன் அண்ட அறிவை {உலகாளவிய அறிவை} (வையாகரணத்தை) அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஒவ்வொரு பொருளையும் {அர்த்தத்தையும்} (பிரம்மம் என்று அறியப்படும்) அதன் வேர்வரை விளக்க வல்ல அறிவியலே வியாகரணம் {இலக்கணம்} என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உலகங்களும் தன் கண் முன்னே இருப்பது போலக் காணும் ஒரு மனிதனே அண்ட அறிவைப் பெற்றவனாகச் சொல்லப்படுகிறான். எவன் உண்மையில் நிலைத்திருக்கிறானோ, எவன் பிரம்மத்தை அறிகிறானோ அவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான். ஒரு பிராமணன் அண்ட அறிவைப் பெற்றவனாவான். இத்தகு அறங்களைப் பயிலும் ஒரு க்ஷத்திரியனாலும் பிரம்மத்தைக் காண இயலும். அந்த உயர்ந்த நிலையை அவன் {க்ஷத்திரியன்}, வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி படிப்படியாக அடையலாம். இதை உறுதியாக அறிந்ததாலேயே நான் இதை உனக்குச் சொல்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.\nவகை உத்யோக பர்வம், சனத்சுஜாத பர்வம், சனத்சுஜாதர், திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1783", "date_download": "2019-04-26T01:48:55Z", "digest": "sha1:XJA4VSGWFY4V2FGAABHFN6PZ5RZ2QXCE", "length": 6369, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்\nஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்\nDescriptionஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும் ஃபெங்சூயி பரிகார முறைகளுடன்\nஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1881487&Print=1", "date_download": "2019-04-26T02:49:43Z", "digest": "sha1:P3NFEP2HZ47EPI7XDUENUFHBRO2XEDH5", "length": 8540, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம் | Dinamalar\nநவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம்\nபுதுடில்லி, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஓராண்டு முடிவதையடுத்து, நவ., 8ம் தேதியை, கறுப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த, 18 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவ., 8ல் வெளியிட்டார். இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், நவ., 8ல் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி, ஓராண்டு நிறைவடைகிறது. அதையொட்டி, அந்நாளை கறுப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட, 18 எதிர்க்கட்சிகளின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு வழங்கப்பட்டது.\nஇதற்காக, ஏழு பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான, குலாம் நபி ஆசாத், டில்லியில் நேற்று கூறியதாவது:\nஇந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய மோசடியாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு உள்ளது. அரசின் ஒரு திட்டத்தால், மக்கள் உயிரிழந்த சம்பவம், இந்த திட்டத்தால்\nஏற்பட்டது. சரியாக திட்டமிடாமல், அவசரமாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தால், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.\nஆனால், எங்களை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் என, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு குற்றஞ்சாட்டியது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், பிரச்னைகளை உணர்த்தும் வகையில், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஓராண்டை நிறைவு செய்யும், நவ., 8ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம்.\nநாடு முழுவதும், அந்தந்த மாநிலங்களில், எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags ரூபாய் நோட்டு வாபஸ் bank note withdraws எதிர்க்கட்சிகள் Opposition parties கறுப்பு தினம் Black Day காங்கிரஸ் Congress குலாம் நபி ஆசாத் Ghulam Nabi Azad\nநெடுஞ்சாலையில் இறங்கி பயிற்சியில் ஈடுபட்ட விமானங்கள்(6)\nநவ.8ல் கறுப்பு உடை ஆர்பாட்டம் ; ஸ்டாலின் (54)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amrithavarshini.proboards.com/thread/994/", "date_download": "2019-04-26T01:52:41Z", "digest": "sha1:IUHH47LOS7QJPZ5YV3HZOCDLY762TKMO", "length": 24748, "nlines": 192, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "ரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே | Amritha Varshini", "raw_content": "\nரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே\nரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே May 21, 2015 7:09:25 GMT 5.5 durga likes this\nரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே\nபரமாச்சாரியார், காஞ்சி மடத்தில் அருளொளி துலங்க அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி நிறைய அடியவர்கள் குழுமியிருந்தார்கள். பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் அவரின் தெய்வீகப் பொலிவு நிறைந்த திருமுகத்தை மீண்டும் மீண்டும் தரிசிப்பதில் எல்லாருக்கும் ஓர் ஆனந்தம்.\nசிலர் அவரிடம் வாய்விட்டுத் தங்கள் குறைகளைச் சொன்னார்கள். சிலர் மனத்தாலேயே அவரிடம் முறையிட்டார்கள். வேறு சிலர் உங்களையே தரிசித்தபின் எங்களுக்கேது குறை என்பது போல் நிம்மதியாய் அமர்ந்திருந்தார்கள்.\nஅப்போது ஓர் அடியவர் பரமாச்சாரியாரிடம் உரிமையோடு கேட்டார்.\nபரமாச்சாரியார் தன் பக்தர்களின் வினாக்களுக்கெல்லாம் மிகுந்த பொறுப்போடு பதில் சொல்கிறவர் தானே\nதம்முடைய இந்த வினாவுக்கும் கட்டாயம் பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்போடு கேட்டார்:\n வெளிநாட்டைச் சேர்ந்தவரான பால்பிரண்டனுக்கு, அவர் தங்கியிருந்த உணவகத்தில் நள்ளிரவில் காற்றுவெளியில் தோன்றி நீங்கள் காட்சி கொடுத்தீர்களாமே\nஅது பரமாச்சாரியாரின் நிஜமான தோற்றம்தான், என் மனப் பிரமையல்ல என்று அவர் தன் புத்தகத்தில் அந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறாராமே அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா\nஇந்தக் கேள்விக்குப் பரமாச்சாரியார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.\nதற்புகழ்ச்சியை முழுவதுமாகத் துறந்து விட்டவரும், தன் ஆற்றல்களை ஒருபோதும் பிரகடனப் படுத்திக் கொள்ளாதவருமான பரமாச்சாரியார், அந்தக் கேள்விக்கு பதில் சொன்னார்.\nஅந்த பதிலைக் கேட்டு, அவரைப் போன்ற மகானால் அல்லவோ, அத்தகைய பதிலைச் சொல்ல முடியும் என்று எல்லோரும் வியப்படைந்து, அவரை இருகரம் கூப்பி வணங்கினார்கள்.\nஅந்த பதில் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன், அந்தக் கேள்வியின் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டாமா..........\nகே.எஸ். வெங்கடரமணி ஓர் எழுத்தாளர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். முருகன் அல்லது உழவன், கந்தன் ஒரு தேச பக்தன் போன்ற நாவல்களால் தமிழ் இலக்கியத்தை அலங்கரித்தவர்.\nசிட்டி, சிவபாதசுந்தரம், வல்லிக்கண்ணன், க.நா.சு. போன்ற இலக்கிய ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை விசேஷமாகக் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு. ரவீந்திரநாத் தாகூருக்கு அவரிடம் மதிப்புண்டு.\nதற்கால இலக்கியத்தின் ஒளிவீசும் நட்சத்திரங்களில் ஒருவரான அவர் தேச பக்தி, தெய்வ பக்தி இரண்டிலும் தோய்ந்தவர். காஞ்சிப் பரமாச்சாரியாரிடம் அவருக்கு விசேஷ மரியாதை இருந்தது\nபால்பிரண்டன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர். தத்துவ ஞானி. பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்த யாத்ரீகர்.\n1898 அக்டோபர் 21இல் பிறந்து, 1981 ஜூலை 27இல் மறைந்தவர்.\nஇரண்டாம் உலக யுத்தத்தின் போது அவர் தம் நாட்களை இந்தியாவில் தான் கழித்தார். மைசூரு மகாராஜா ஸ்ரீகிருஷ்ண ராஜா அவரைத் தம் விருந்தினராகத் தங்கவைத்துக் கொண்டார்.\nபால் பிரண்டன் தமது \"தி க்வெஸ்ட் ஆப் தி ஓவர்செல்ப்' என்ற நூலை மகாராஜாவுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.\n1940 இல் மகாராஜா இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு நெகிழ்ந்தவர் அவர்.\nபிரண்டனுக்கு மிக உயர்ந்த ஆன்மிக நாட்டம் இருந்தது. அவரது ஆன்மிக நாட்டம் மதங்கடந்து எல்லா மதச் சான்றோர்களையும் போற் றுவது. முக்கியமாக இந்து மதத் துறவியரின் ஆன்மிக வெள்ளத்தில் அவர் திளைத்து வந்தார்.\nபல இந்துத் துறவிகளைச் சந்திக்கும் எண்ணத்தில் அவர் சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்தார். முற்றும் துறந்த துறவியர் பலரைச் சந்தித்து அவர்களின் மகிமை உணர்ந்து அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.\nஇந்து மதத்தின் சனாதன தர்மம் எத்தகைய அபூர்வமான ஆன்மிக நெறி என்பதை அறிந்து, நம் மதத்தின்பால் அளவற்ற மதிப்பும் ஈடுபாடும் கொண்டார்.\nகாஞ்சிப் பரமாச்சாரியாரைப் பற்றி அவர் கேள்விப்பட்ட விஷயங்கள் அவரை எவ்விதமேனும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மனத்தில் தோற்றுவித்தன.\nபதவியையோ, புகழையோ பரமாச்சாரியார் மதிப்பதில்லை. ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டை அவர் பார்ப்பதில்லை.\nபணத்தின் மேல் அவருக்கு ஒரு சிறிதும் நாட்டமில்லை என்றெல்லாம் அவரைப்பற்றி அறிய அறிய, அவரைச் சந்திக்கும் வேட்கை பிரண்டன் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.\n வெளிதேசத்தவரை மடாதிபதியான அவர் சந்திப்பாரா\nமுன்னரே தமக்கு நன்கு தெரிந்தவரும் எழுத்தாளரும், நல்ல ஆங்கிலப் புலமை உடையவருமான கே.எஸ். வெங்கடரமணியை இதன் பொருட்டு அணுகினார்.\nபால்பிரண்டனின் ஆன்மிக தாகத்தை உணர்ந்திருந்த வெங்கடரமணி, அவரைப் பரமாச்சாரியாரிடம் அழைத்துச் செல்ல மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.\n1931, ஜனவரியில் ஒருநாள். ஆம்...\nபால்பிரண்டன் பரமாச்சாரியாரைச் சந்திக்கும் அந்த நாள் வந்தது.\nபரமாச்சாரியார் செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காலம்.\nபால்பிரண்டனுடன் சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்றார் கே.எஸ். வெங்கடரமணி. பரமாச்சாரியாரிடம் பால்பிரண்டனது ஆன்மிக வேட்கையை எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்.\nபரமாச்சாரியார் அந்த வெளிதேச மனிதரைக் கனிவோடு பார்த்தார்.\nஉலகளாவிய ஆன்மிகத்திற்கு எல்லையே கிடையாது என்கிறபோது, தேச வேறுபாடு எங்கே வந்தது மத வேறுபாட்டைக் கூட சுவாமிகள் பொருட்படுத்தியதில்லையே\nஅவரவரும் அவரவர்மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு நிம்மதி காண வேண்டும் என்பதல்லவா பரமாச்சாரியாரின் உபதேசம் காஞ்சி மடத்தின் அருகேயுள்ள மசூதியிலிருந்து மாலை நேரம் தொழுகை ஒலி கேட்கும்போது,\nஅது இறைவனைத் தனக்கு நினைவுபடுத்துவதாகவும் எனவே அந்த ஒலியைத் தடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்திய மெய்ஞ்ஞானி அல்லவா அவர்\nபரமாச்சாரியாரின் அருட்பார்வை, அப்படியே பால்பிரண்டனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அந்தத் தெய்வீக மனிதரின் சந்நிதியில் பெரும் சாந்தியை உணர்ந்தது அவர் உள்ளம்.\nஇவரையே தம் குருவாக வரித்தால் என்ன இவரிடமிருந்து ஏதும் உபதேசம் பெற்றால் என்ன\nபால்பிரண்டன் எதையும் வாய்விட்டுச் சொல்ல வேண்டியது அவசியமா எதையாவது நினைத்தாலே போதுமே தன் முன் உள்ள மனிதர்களின் மனதைப் புத்தகம் படிப்பதுபோல் படித்துவிடும் ஆற்றல் உண்டே பரமாச்சாரியாருக்கு\nபால்பிரண்டனை அன்போடு பார்த்த பரமாச்சாரியாரின் அதரங்களிலிருந்து அருள்மொழிகள் புறப்பட்டன\n உனக்கு ஒரு குரு வேண்டும் அவ்வளவு தானே நீ உபதேசம் பெற விரும்பு கிறாய் அல்லவா நான் இங்கே ஒரு மடத்தைச் சார்ந்திருக்கிறேன். இந்த மடத்தின் மடாதிபதியாய் இருக்கிறேன். இந்த மடத்திற்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு.\nஅவற்றை நான் மீற முடியாது. உனக்கு உபதேசம் செய்யக் கூடிய ஆன்மிகவாதி திருவண்ணாமலையில் உள்ளார். ரமண மகரிஷி என்பது அவரது நாமம்.\nநீ வெளிதேசம் திரும்புவதற்கு முன் கட்டாயம் அவரைச் சென்று சந்திப்பாய். உன் வாழ்க்கை மேலும் சிறப்படையும்''.\nவலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்தார் பரமாச்சாரியார். பால்பிரண்டனின் விழிகள் பக்திக் கண்ணீரால் பனித்தன.\nசென்னை திரும்பினார் பால்பிரண்டன். அவரது நெஞ்சில் பரமாச்சாரியாரின் திருமுகமே நிறைந்திருந்தது. தாம் தங்கிய உணவகத்தில் தம் அறையில் இரவு படுத்து உறங்கினார்.\nஅவருக்கு ரமணரைத் தரிசிக்க நேரமில்லை. மறுநாளே விமானத்தில் சுவிட்சர்லாந்து புறப்பட வேண்டியிருந்தது. இன்னொரு முறைதான் அவரைப் பார்க்க வேண்டும்.\nஅவர் ஆழ்ந்து உறங்கியபோது திடீரென யாரோ அவரைத் தட்டி அழைத்ததுபோல் இருந்தது. திகைப்போடு கண்திறந்து பார்த்தார்.\nஅவர் தங்கியிருந்த அறைக்கதவு உள்ளே தாழ் போட்டுப் பூட்டித்தான் இருந்தது. ஆனால், அறைக்கு உள்ளே கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் பரமாச்சாரியார். எப்படி அறைக்குள் வந்தார் அவர்\nஅவரைச் சுற்றிப் புனிதமான பொன்னொளி பரவியிருந்தது. மீண்டும் அதே கனிவான அருள் பார்வை...இது நிஜமா பொய்த்தோற்றமா பால் பிரண்டன் தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.\nநிஜம் தான். எள்ளளவும் பொய்யில்லை. அவர் தன்னைத் தானே கிள்ளிக் கொள்வதைப் பார்த்துப் பரமாச்சாரியார் முகத்தில் மெல்லிய குறும்பு கலந்தபுன்முறுவல்.\nபரமாச்சாரியார் கனிவோடு தேனினும் இனிய மதுரக் குரலில் சொல்லலானார்:\n ரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே. பயணத்தைத் தள்ளிப் போடு. ரமணரை நீ தரிசிப்பது மிக முக்கியம். அந்தச் சந்திப்பு உன் வாழ்வின் திசையை மாற்றும்'' சொல்லிவிட்டுப் பரமாச்சாரியார் காற்றில் கலந்து மறைந்துபோனார்\nஇது கனவல்ல, நூறு சதவீத நிஜம் என்றுணர்ந்த பிரண்டனின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. பிறகு, பிரண்டன் ரமணரைச் சென்று பார்த்தார் என்பது அவரது வரலாறு.\nஇந்த சம்பவத்தைத் தான் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் பால்பிரண்டன்.\nபரமாச்சாரியாரைக் கேள்வி கேட்ட அன்பர் இந்த சம்பவத்தைப் பற்றித்தான் கேட்டார்:\n பால் பிரண்டனுக்கு நள்ளிரவில் காற்றுவெளியில் காட்சி கொடுத்தீர்களாமே இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா\nகேள்வி கேட்டவரையே, பரிவோடு சற்றுநேரம் பார்த்த பரமாச்சாரியார் பிறகு ஒரு முறுவலுடன் சொன்னார்\n\"\"அதனால் தான் நான் எப்போதும் சொல்கிறேன். தூங்குவதற்கு முன் நல்ல நினைவுகளையே நினைத்துக் கொண்டு தூங்க வேண்டும்\nசொல்லி விட்டுப் பரமாச்சாரியார் எழுந்து மடத்திற்குள் போய்விட்டார்.\nஅந்த பதில் மூலம் எல்லார் மனதிற்குள்ளும் போய்விட்டார்.\nபுகழைத் துறந்த அவரது பதிலைக் கேட்ட சிலர், கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள். தான் செய்த அற்புதத்தைக் கூடத் தானே ஒப்புக்கொள்ள மறுத்தவர்போல், புறந்தள்ளும் அவரது முற்றும் துறந்த துறவுநிலை கண்டு கேள்வி கேட்டவரின் கன்னங்களில் பக்திக் கண்ணீர் வழியத் தொடங்கியது\nரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே Aug 11, 2016 13:46:19 GMT 5.5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-04-26T02:23:32Z", "digest": "sha1:5RI5YX4PF3VNVN37MHJYYM3W2DQHP556", "length": 10213, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nபிரெக்சிற்: அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை கோரும் எதிர்க்கட்சி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் உண்மையான அர்த்தமுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு, பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியொன்று கோரியுள்ளது.\nபிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இடையே பிரெக்சிற் ஒப்பந்த வரைவிற்கான ஒப்புதல் எட்டப்பட்டுள்ள நிலையில், ஸ்கொட்லாந்து தேசிய கட்சி பிரதமர் தெரேசா மே-க்கு இது தொடர்பாக கடிதம் மூலம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, பிரெக்சிற்றுக்கு எதிரான பேரணியும், கூட்டமும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த கூட்டத்தில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் இயன் ப்ளக்ஃபோர்ட் உரையாற்றுகையில், ”பிரெக்சிற் வாக்கெடுப்பிற்கு முன்னர் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திறனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுமாத்திரமின்றி வாக்கெடுப்பில் பொதுமக்களின் வாக்குகளும் பெற வேண்டியது அவசியமாகும்.\nஎமது உள்நாட்டு உற்பத்தியில் 8.5 சதவீதத்தை அழிக்கும் அபாயத்தை பிரெக்சிற் கொண்டிருக்கிறது. ஸ்கொட்லாந்தில் மாத்திரம் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி ட்ரம்பின் பிரித்தானிய விஜயம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பாக பல்வே\nபென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திரவிடுதியில் ஞாயிறுக்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலில் பிரித்த\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nஇலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்திகள் பிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச\nபயங்கரவாத குண்டு தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானியா குடும்பத்தின் ஒளிப்படம் வெளியீடு\nஇலங்கையில் நடந்த பயங்கரவாத குண்டு தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானியா குடும்பத்தின் ஒளிப்படம், வெளியா\nகுண்டுத் தாக்குதலில் உயிர் தப்பிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இறைவனின் அருளால் உயிர் தப்பியதாக பிரித்தானியாவின்\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=72&Itemid=149&lang=ta", "date_download": "2019-04-26T02:02:33Z", "digest": "sha1:OMCA7M5UCHXX6EKUBAHXNV7BYFQZ2GR7", "length": 9085, "nlines": 162, "source_domain": "daph.gov.lk", "title": "Department of Animal Production & Health", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nகாப்புரிமை © 2019 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108292", "date_download": "2019-04-26T02:02:24Z", "digest": "sha1:OQMWVJRZ5YNRNYIDPNMMIUHAYDGNBPD6", "length": 3995, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இபோச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை", "raw_content": "\nஇபோச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் அனைவரினதும் சம்பளத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nசாரதி, நடத்துனர், தொழில்நுட்பவியலாளர், தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரினதும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.\n14250 ரூபாவான அடிப்படை சம்பளம் 25550 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் நாட்களில் நிறைவேற்று உத்தியோகத்தர்களின் சம்பளமும் இதுபோன்று அதிகரிக்கப்பட உள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.\nபுதிய சம்பள முறை வௌியிடும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ethirkkural.com/2011/05/blog-post.html", "date_download": "2019-04-26T03:06:25Z", "digest": "sha1:ESV2U5ZVA2JLGWYDUJQPG2TUVESKU2U5", "length": 29497, "nlines": 316, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: குர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் விருப்பம்", "raw_content": "\nகுர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் விருப்பம்\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nபுரட்சிக்கு பின்னான எகிப்து மக்களின் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரபல ப்யூ ஆய்வு நிறுவனத்தால் (Pew Research Center) ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎதிர்க்கால அரசில் மார்க்கம் சம்பந்தப்பட்ட கட்சிகள் இடம்பெற தங்களது தெளிவான ஆதரவை வழங்கியிருக்கின்றனர் எகிப்தியர்கள்.\nஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை இங்கே காண்போம். முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.\n1. மார்க்க சட்டங்கள் அடிப்படையிலான அரசு:\nகண்டிப்பாக (Strictly) குர்ஆனை பின்பற்றியே சட்டங்கள் அமைய வேண்டுமென்று பெரும்பாலான எகிப்தியர்கள் (62%) கருத்து தெரிவித்துள்ளனர்.\nஎகிப்து மக்களின் இத்தகைய கருத்தில் வியப்பேதுமில்லை. புரட்சியின் போது, தஹ்ரிர் சதுக்கத்தில் இலட்சக்கணக்கில் திரண்டு, அங்கேயே அமைதியான முறையில் போராடி, அங்கேயே தொழுது என்று பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி நம் ஈமானை அதிகப்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். மார்க்க பற்று என்பது அவர்களது உள்ளங்களில் ஊறிய ஒன்று. ஆக, அவர்களது இந்த விருப்பத்தில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.\nமேலும், குர்ஆனின் கோட்பாடுகளை பிரதிபலிக்குமாறு சட்டங்கள் இருந்தால் போதுமானது என சுமார் 27% மக்கள் கூறியிருக்கின்றனர்.\nமிகக் குறைவான அளவில், ஐந்து சதவித மக்கள், குரானை பின்பற்றி சட்டங்கள் அமையக்கூடாதென்று தெரிவித்துள்ளனர். எகிப்து மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவில் கிருத்துவர்கள் உள்ளனர் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.\n2. எந்த இயக்கம் மக்களிடையே செல்வாக்கை பெற்றிருக்கின்றது\nமுபாரக்கை பதவி இறக்கியதில் முக்கிய பங்காற்றிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் (இந்த அமைப்பு குறித்து படிக்க <<இங்கே>> சுட்டவும்) , \"ஏப்ரல் 6\" இயக்கத்திற்கும் எகிப்து மக்களிடையே பரவலான ஆதரவு காணப்படுகின்றது.\nநான்கில் மூன்று பேர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பத்தில் ஏழு பேர் \"ஏப்ரல் 6\" இயக்கத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nதன்னுடைய செல்வாக்கை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இழந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதக்கூடிய நிலையில், அந்த அமைப்பிற்கான மக்கள் ஆதரவு பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கும்.\nதொடர்ந்து தன்னுடைய ஆதரவை எகிப்து மக்களிடையே இழந்து வருகின்றது அமெரிக்கா. பத்தில் எட்டு பேர் அமெரிக்கா குறித்து எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருகின்றனர்.\n2006 ஆம் ஆண்டு 69%மாக இருந்த அமெரிக்க ஆதரவின்மை கடந்த ஐந்தாண்டுகளில் 79%மாக உயர்ந்துள்ளது.\nமிக குறைந்த அளவிலான (15%) எகிப்து மக்களே அமெரிக்காவுடனான நெருங்கிய தொடர்பை விரும்புகின்றனர். அதுபோல, அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்தும் சாதகமாக எண்ணங்கள் எகிப்து மக்களிடையே இல்லை.\n4. இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம்:\nஇஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர எகிப்து மக்கள் தயாராகி கொண்டிருப்பதாக ப்யூ ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.\nஎகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான 32 வருட கால அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்று சுமார் 54% எகிப்தியர்கள் கூறியிருக்கின்றனர். ஒப்பந்தம் தொடரலாமென்று சுமார் 36% மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.\nநிச்சயமாக இது இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு அதிர்ச்சியான தகவல். முபாரக்கின் வீழ்ச்சி இஸ்ரேலுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததற்கு காரணம், அடுத்து வரும் அரசாங்கம் தனக்கு ஆதரவாக செயல்படுமா என்பதுதான். குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வரக்கூடாதென்பது இஸ்ரேலின் விருப்பம். மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் இருந்தால் அது நிச்சயமாக இஸ்ரேலுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.\nஅடுத்த அரசாங்கத்தை எந்த கட்சி வழி நடத்தி செல்லவேண்டுமென்ற கேள்விக்கு வெவ்வேறு வகையாக பதில்களை தந்துள்ளனர் எகிப்து மக்கள். முதல் இரண்டு இடத்தில் \"New Wafd\" கட்சியும், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் உள்ளன.\nநாம் மேலே பார்த்தவை மட்டுமல்லாமல், தாங்கள் ஜனநாயகத்தை விரும்புவதாகவும், எகிப்தின் தற்போதைய சூழ்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும், வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்.\nவரப்போகின்ற தேர்தல் நியாயமான முறையில் நடந்து, எகிப்து மக்கள் எண்ணப்படி ஆட்சி அமைந்து, எகிப்தின் பொருளாதாரம் உயர்ந்து மக்கள் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.\nஇந்த ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க கீழ்காணும் சுட்டியை சுட்டவும்.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: அனுபவம், எகிப்து, கருத்து கணிப்பு, சமூகம், செய்திகள்\nசகோ புள்ளி விபரங்களோடு அருமையான பதிவு\n//வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்.//\nசுபஹனல்லாஹ் எனக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் அவர்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கிறது.\nஇந்த சந்தேகத்திற்கு பின்புலன்கள் இல்லாமலில்லை\nஉதாரணத்திற்கு அல்ஜீரியாவில் நடந்த தேர்தலை சொல்லலாம்.\nஅல்ஜீரியாவில் நடந்த தேர்தலில் முதல் சுற்றில் இஸ்லாமிய இயக்கம் அதிக இடங்களில் வென்றது. இரண்டாவது சுற்றிலும் அவர்களே வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வர் என்ற நிலை நன்றாக தெளிவானபோது மேற்கத்திய நாடுகளின் துணையோடு இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறாமல் செய்து இஸ்லாமிய இயக்கம் ஆட்சியில் அமர்வதைத் தடை செய்தனர்.\nபல சோதனைகளை வெற்றிகரமாக கடந்து வந்த எகிப்திய மக்கள் தேர்தலிலும் இறை உதவியோடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துஆ செய்வோம்.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nசுமார் நாற்பது சதவித மக்கள் மட்டுமே தேர்தல் நியாயமான முறையில் நடக்குமென நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். இது வருந்தத்தக்க செய்தி...\nபல சோதனைகளை வெற்றிகரமாக கடந்து வந்த எகிப்திய மக்கள் தேர்தலிலும் இறை உதவியோடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துஆ செய்வோம்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\n\"வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்\" : Insha'allah hope that everything will be fine.\nசகோதரர் ஜமால் மற்றும் சகோதரி ஷமீனா,\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nதங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. எகிப்து மக்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்லாட்சி அமைய துவா செய்வோம்...\nசிறந்த பதிவு. நீங்கள் சொல்வது போல் நேர்மையான முறையில் தேர்தல் நடக்க இறைவன் துணைபுரிவானாக\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nஉங்கள் தளத்தில் வந்த கட்டுரையே இந்த பதிவை எழுத தூண்டியது. சற்று விரிவாக தமிழில் அந்த செய்தியை எடுத்து செல்வோமே என்ற எண்ணமே காரணம். அல்ஹம்துலில்லாஹ்...\nநேர்மையான முறையில் தேர்தல் நடக்க இறைவன் துணைபுரிவானாக\nஆமீன்...தங்களது கருத்துக்கு நன்றி சகோதரர்.\nஅரபுலக மக்களிலேயே எகிப்தியர்தான் நன்கு கல்வி கற்றவர்கள். உட்கார்ந்த இடத்திலேயே உண்டு கொழுக்காத கடின உழைப்பாளிகள். அவர்களின் இறையச்சத்தையும், கொண்ட கொள்கையில் சளைக்காத உறுதியையும் தஹ்ரீர் சதுக்கத்தில் கண்டோம். முக்கியமாக, உலகத்திலேயே மண்டையில் மூளை உள்ள ராணுவமும் காவல்துறையும் அங்கே இருப்பது அந்த மக்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியம்..\n'இஸ்லாமிய ஆட்சி' என்றால் அது இப்படிப்பட்ட கற்றோர் மற்றும் ஒழுக்க சீலர்களான எகிப்தியர்கள் கையில் சேர்ந்தால்... அப்போதுதான் முழுமையாகும் இஸ்லாமிய புரட்சி.\nஇதுதான் உலக முஸ்லிம்கள் அனைவரின் விருப்பமும் கூட... இன்ஷாஅல்லாஹ் அது நம் கண் முன்னே நிறைவேற இறைவனிடம் துவா செய்வோம்.\nசகோதரரே,உங்கள் பின்னூட்டம் வெளியிட்டுவிட்டேன்.மன்னிக்கவும்.தாராளமாக இணைத்துக் கொள்ளுங்கள்.மார்க்க அழைப்பு சம்பந்தமாக உங்கள் அட்வைஸ் தேவை.\nஇதுதான் உலக முஸ்லிம்கள் அனைவரின் விருப்பமும் கூட... இன்ஷாஅல்லாஹ் அது நம் கண் முன்னே நிறைவேற இறைவனிடம் துவா செய்வோம்.\nஇன்ஷா அல்லாஹ் சகோதரர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஎல்லாப் புகழும் இறைவனிற்கே...தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி,\nமார்க்க அழைப்பு சம்பந்தமாக உங்கள் அட்வைஸ் தேவை.\nஎனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் சகோதரி (aashiq.ahamed.14@gmail.com)\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\n//உலகத்திலேயே மண்டையில் மூளை உள்ள ராணுவமும் காவல்துறையும் அங்கே இருப்பது அந்த மக்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியம்..//சத்தியமான வார்த்தைகள். இன்ஷாஅல்லாஹ் இறை ஆட்சி அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம். தோழமையுடன்\nஇன்ஷா அல்லாஹ் சகோதரர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\nகுர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2019/01/26.html", "date_download": "2019-04-26T02:10:15Z", "digest": "sha1:DEYWFGZVYGH66ERQ6F66DB6IXYJESHZI", "length": 43371, "nlines": 132, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து போராளிகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் நினைவுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்…\nகேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)\nலெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)\nமேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)\nகடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)\nகடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)\nகடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)\nகடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)\nகிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\nவங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன.\nகேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன்.\nஇது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார்.\nஎந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.\nகிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன.\nதன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது.\nவீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.\nதுப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாகனத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார்.\nஅவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார்.\nஇவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.\nயாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ்.\nகோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார்.\nஇவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.\nதமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார்.\nசிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது.\nஅமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார்.\nகளத்தில், எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது.\nஅவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்.\nயாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.\nகிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.\nஇன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும்.\nஅந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது.\nபோரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும்.\nஇதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/south-indian-news/122562-sri-reddys-protest-against-sexual-harassment-in-tollywood.html", "date_download": "2019-04-26T02:20:27Z", "digest": "sha1:2K6EZA65AM2TRCRVNQOJA6XLGSX6SAP6", "length": 29871, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அரைநிர்வாணப் போராட்டம், செருப்படி, முதல்வரிடம் கோரிக்கை...\" - யார் இந்த ஶ்ரீ ரெட்டி? | Sri reddy's protest against sexual harassment in tollywood", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:48 (18/04/2018)\n\"அரைநிர்வாணப் போராட்டம், செருப்படி, முதல்வரிடம் கோரிக்கை...\" - யார் இந்த ஶ்ரீ ரெட்டி\nசமூக வலைதளங்கள் முழுவதும் நடிகை ஶ்ரீ ரெட்டி ஏற்படுத்திய சர்ச்சைதான் வைரல். பத்திரிகையாளர்களைச் சந்தித்த இவர், திடீரென ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணமாகப் பேட்டி கொடுக்கத் தொடங்கினார். யார் இந்த ஶ்ரீ ரெட்டி, பவன் கல்யாணை கெட்ட வார்த்தையில் திட்டியதற்கான காரணம் என்ன, தெலுங்கு சினிமாவில் `Casting couch' பிரச்னையைப் பற்றி இவர் கூறுவது என்ன\nஜூன் 12, 1992 ஹைதராபாத்தில் உள்ள விஜயவாடாவில் பிறந்தவர், ஶ்ரீ ரெட்டி. முதலில் வீடியோ ஜாக்கியாகவும், செய்தி வாசிப்பாளராகவும், பின் நடிகையாகவும் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானார். `நீனு நானா அப்படம்' எனும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தவர், இதுவரை மொத்தமே மூன்று படங்களில்தான் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகவும், சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை (12-04-2018) திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (Movie Artistes Association) முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணமாகப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இவர், `எனக்கிருக்கும் ஒரேவழி இப்படிப் போராடுவதுதான். அரைநிர்வாணமாகப் போராட்டம் நடத்தினால் மட்டுமே மக்கள் காது கொடுத்துக் கேட்பார்கள். இதுவரை எந்தப் படங்களிலும் எனக்கு சொல்லிக்கொள்ளும்படியான ரோல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை முயற்சி செய்தும், என்னைப் போன்ற நடிகைகளுக்கு நடக்கும் அவலங்களைக் கேட்க சங்கம் தயாராக இல்லை. அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்தேன்' என்று பேட்டியளித்தார்.\nதிரைப்படக் கலைஞர்களின் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, `ஶ்ரீ ரெட்டி மூன்று படங்களில் மட்டுமே நடித்திருப்பதால், அவரை உறுப்பினராக ஏற்க சங்கம் மறுத்தது. தவிர, இதுபோன்ற பிரச்னைகள் நிகழ்வது சங்கத்திற்குத் தெரியாது. நடிகர்களுக்கு உதவவே நாங்கள் இருக்கிறோம். சொல்லப்போனால், பிரச்னைகளில் சிக்கிய பல பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக ஶ்ரீ ரெட்டியிடமும் பேசினோம். எங்களிடம் வருவதற்கு முன், பப்ளிசிட்டி தேடி சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டது தவறு. இப்படி அரைநிர்வாணப் போராட்டம் நடத்துவதால், அவரை எங்களது சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முடியாது. ஏனெனில், எங்களுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளது' என்று பதில் கூறினார்.\nதமிழில் `நீ எங்கே என் அன்பே' என்ற படத்தை இயக்கியவர், சேகர் கமூலா. நயன்தாராதான் இந்தப் படத்தின் கதாநாயகி. `அவராலும் நான் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார், ஶ்ரீ ரெட்டி. இதுதொடர்பாக சேகர் கமூலாவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `ஶ்ரீ ரெட்டி தேவையில்லாமல் என்மேல் பழி சுமத்துகிறார். தொடர்ந்து இதேமாதிரி பண்ணா, நான் போலீஸ்ல புகார் கொடுப்பேன்' என்று கோபமாகப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஶ்ரீ ரெட்டி, `அவர் தாரளமாகப் புகார் கொடுக்கட்டும், அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் போலீஸிடம் ஒப்படைப்பேன்' என்று பதில் பதிவு போட்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, மேலும் சில புகைப்படங்களையும், திடுக்கிடும் சில போஸ்ட்டுகளையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ரசிகர்கள், இந்த செயல்களை சமூக வலைதளங்களில் கேலி செய்வதைக் கண்டித்து ஆவேசமாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த ஶ்ரீ ரெட்டி, `பவன் கல்யாண் மூன்று முறை திருமணம் செய்தவர். பெண்களை மதிக்கத் தெரியாதவர். ஒருமுறை நான் அவரை 'அண்ணா' என்று தெரியாத்தனமாக கூப்பிட்டேன். அதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறி, அவர் அணிந்திருந்த செருப்பை எடுத்து அவரே அடித்துக்கொண்டார்.\n`இனிமேல் பவன் கல்யாணை யாரும் அண்ணா என்று அழைக்கமாட்டார்கள்' எனச் சொல்லி கேமராக்களை நோக்கி தவறான சைகை காட்டினார். அதற்குப் பின், 'பவன் கல்யாணின் அம்மாவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என அவரது ஃபேஸ்புக்கில் பதிவு போட்டிருந்தார். அதேசமயம், தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க 75 சதவிகிதம் தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே நடிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.\nஇன்டஸ்ட்ரியில் இருக்கும் 90 சதவிகித நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களால் அவதிப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார், ஶ்ரீ ரெட்டி. இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ரகுல் ப்ரீத் சிங், மஞ்சு லக்‌ஷ்மி, இயக்குநர் நந்தினி ரெட்டி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். `ஶ்ரீ ரெட்டி கூறுவதுபோல் எந்தப் பாலியல் துன்புறுத்தல்களையும் நான் அனுபவிக்கவில்லை' என மறைமுகப் பதிலளித்தார் ரகுல் ப்ரீத். ஆனால், டோலிவுட்டில் இதுவரை `Committee against sexual harassment' என்ற ஒரு அமைப்பே நிறுவப்படவில்லை. இதுதொடர்பாக இயக்குநர் நந்தினி ரெட்டி, `CASH என்ற அமைப்பு டோலிவுட்டுக்கு கண்டிப்பாக அவசியம். சில சமயம் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தாலும், அதை சொல்ல இங்கே முறையான திட்டம் வகுக்கப்படவில்லை. சங்கம் விரைவில் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\nஶ்ரீ ரெட்டி சர்ச்சையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பவன் கல்யாண், `அவரின் கோரிக்கை முறையாக போலீஸாரால் விசாரணை செய்யப்பட வேண்டும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார். மேலும் பல நடிகர், நடிகைகளும் `இவர் சொல்லவரும் கருத்து சரியாக இருந்தாலும், அதைச் சொன்ன விதம் சரியானதல்ல' என அவரவர் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றனர். இறுதியாக, ஶ்ரீ ரெட்டியை அவரது வீட்டில் சந்தித்த போலீஸ் அதிகாரிகளிடம், `முதலமைச்சரின் காதுக்கு இந்தப் பிரச்னை போய் சேரும்வரை நான் இதை விடுவதாக இல்லை. எனக்கு சரியான முடிவு தெரிந்தே ஆகவேண்டும். திறமையான நடிகைக்கு அங்கீகாரமும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.\n``நிதின் 25, மேகா ஆகாஷ், த்ரிவிக்ரம் கதை, பாட்டியின் தியரி..\" - `சல் மோஹன ரங்கா' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2195677", "date_download": "2019-04-26T02:49:41Z", "digest": "sha1:2BXXT7BJOMZGQ6KCK4O6WTOO2IKQAF7S", "length": 11369, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "ஒத்தடம் கொடுத்து வலியை குறைக்கலாம்! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஒத்தடம் கொடுத்து வலியை குறைக்கலாம்\nபதிவு செய்த நாள்: ஜன 20,2019 21:43\nகுளிர்காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகுறித்து கூறும், சென்னை, காவேரி மருத்துவ\nமனையைச் சேர்ந்த, முதியோர் சிறப்பு நல மருத்துவர், என்.லட்சுமிபதி ரமேஷ் மற்றும், அண்ணா சித்த மருத்துவமனையை சேர்ந்த, யோகா, இயற்கை மருத்துவர், ஒய்.தீபா: உடல் குளிர்ச்சியடையும் போதும், இந்த தசைப்பிடிப்புகள் ஏற்படும். இது, பெரும்பாலும் இரவில் துாங்கும்போது ஏற்படும். இதை, 'ஒரக்கலிக்கிறது' மற்றும்'இழுத்துப்பிடிக்கு' என்றும் கூறுவர்.\nஇந்த தசைப் பிடிப்பு ஏற்படும்போது, கால்களை அசைக்க முடியாத நிலையும் உண்டாகும்.\nகுளிர்காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். நாம் குடிக்கும் நீரின் அளவு, நம் உடலுக்குப் போதாத போதும், உடலில் உள்ள, 'பொட்டாசியம், சோடியம்' அளவு குறையும்போதும், முறையற்ற நிலையில் படுத்து துாங்கும் போதும், தசைப்பிடிப்பு ஏற்படலாம்.\nசில வகையான மருந்து, மாத்திரை சாப்பிடுவதன் பக்கவிளைவாக, உதாரணமாக, மன நல பிரச்னை, கருகலைப்பு மற்றும் 'ஸ்டீராய்டு' மருந்துகளாலும் தசைப்பிடிப்பு வரலாம்.\nஇதை தடுக்க, தினமும் துாங்கச் செல்லும் முன், ஒரு பக்கெட்டில் சூடான நீர் ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி அளவு, 'மெக்னீசியம் சல்பேட்' அல்லதுவீட்டில் இருக்கும் கல்லுப்பை போட வேண்டும்.\nஅந்தத் தண்ணீரில் கெண்டைக்கால் தசை மூழ்கும்படி, சில நிமிடம் வைத்திருக்க வேண்டும். இது, இரவில் ஏற்படும் தசைப்பிடிப்பு வராமல் தடுக்கும். தவிர, நிம்மதியான துாக்கத்துக்கும் வழிவகுக்கும்.தினமும், எதாவது ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இது தசைப்பிடிப்பு, மூட்டுவாதம் வராமல் தடுக்கும்.இதுதவிர, பொட்டாசியம் நிறைந்த உணவுகளான புரோக்கோலி, உருளைக்கிழங்கு சாப்பிடலாம். வாய்வு அதிகமாக இருப்பவர்கள், உருளைக்கிழங்கை\nமதிய வேளையில் இளநீர் குடிக்கலாம். இளநீர் கிடைக்காதவர்கள், ஒரு டம்ளர் தண்ணீரில், அரை எலுமிச்சையை ஊற வைத்து, அதில் வெல்லம், புதினா, சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.இது, தசைப்பிடிப்பு வராமல் தடுப்பதுடன், உடலுக்கு சக்தியும் தருவதால், பல நோய்கள் வராமல் தடுக்கும்.வைட்டமின், 'டி மற்றும் இ' குறைபாடும் காரணம் என்பதால், காலை நேர மிதமான வெயிலில், 15 நிமிடம் நிற்கலாம். நான்கு பாதாம், இரண்டு பேரீச்சை, உலர்ந்த திராட்சை சிறிதளவு, இவற்றை தினமும் சாப்பிடலாம்.அடிக்கடி ஏற்படும்\nதசைப்பிடிப்பு என்றால், பருத்தித் துணியை சூடான தண்ணீரில்நனைத்து அல்லது 'ஹாட் வாட்டர் பேக்'கை ஒத்தடம் கொடுக்கலாம்.\nதிடீரென ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் குறிப்பிட்ட தசைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்போது அல்லது தொடர்ந்து செய்யும் வேலையால் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு, 'ஐஸ் பேக்' அல்லது பருத்தித் துணியில் ஐஸ்கட்டிகளை போட்டு, ஒத்தடம் கொடுக்கலாம்.மேலும், தசைப்பிடிப்பு இருக்கும் இடத்தில் லேசாக அழுத்தம் தரலாம். விளையாட்டு வீரர்கள் செய்வதைப் போல், கால்களை நீட்டி மடக்கலாம்.\n» சொல்கிறார்கள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n'ஏசி'யை விடவும் அதிக குளிர்ச்சியாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/rakhi-sawants-husband-to-be-deepak-kalal-beaten-up-by-a-rappers-manage/", "date_download": "2019-04-26T02:25:31Z", "digest": "sha1:YM3L7CSKCBWLPTA4U4K7Q7B3LATEK6TZ", "length": 8223, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகையின் வருங்கால கணவரை நடு ரோட்டில் தாக்கிய பாடகரின் மேலாளர்.!வீடியோ இதோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நடிகையின் வருங்கால கணவரை நடு ரோட்டில் தாக்கிய பாடகரின் மேலாளர்.\nநடிகையின் வருங்கால கணவரை நடு ரோட்டில் தாக்கிய பாடகரின் மேலாளர்.\nபாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போனவர் ராக்கி சவாந்த். வருடம் முழுவதும் இவரது பெயர் எங்காவது ஒரு இடத்தில் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும். பிரபல டிவி தொகுப்பாளர் தீபக் காலால் என்பவருடன் டிசம்பர் 31 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.\nஆனால், அவர் சொன்னபடி திருமணம் எதுவும் நடைபெறவில்லை. ராக்கி சாவந்த் திருமணம் செய்துகொள்ள போவதாக இருந்த தீபக் காலால் என்பவர் அடிக்கடி சமூக வளைத்தளத்தில் கேவலமான சில பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.\nஇந்நிலையில் இந்தியின் பிரபல ரேப் பாடகர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தீபக் நந்தால், ராக்கி சவாந்த்தின் வருங்கால கணவர் தீபக் சஹாலை குருகிராமில் சாலையோரம் வைத்து தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. தீபக் கலால் சமூக வலைதளங்களில் மோசமாக போஸ்ட் போடுவதாகக் கூறி அவரை நந்தால் அடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleஆபாச பட நடிகையாக மாறியா ரம்யா கிருஷ்ணன்.\nNext articleஇதுவரை வெளிவந்த அனைத்து இந்தியன் 2 போஸ்டரிலும் இதை கவனிச்சீங்களா.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட வீடியோவில் இரண்டாம் இடம் பிடித்த பொள்ளாச்சி வீடியோ இதான்.\nவிஜய்யை வைத்து படம் எடுக்காமலேயே லாபம் சம்பாதித்தது நான் தான்- சுந்தர் சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/str-vantha-rajavathan-varuven-review/", "date_download": "2019-04-26T01:39:29Z", "digest": "sha1:OP6QEV7LLXU2CFH64PEFK2ICFQQUY5CH", "length": 13235, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vantha Rajavathaan Varuven Movie Review", "raw_content": "\nHome விமர்சனம் ராஜாவாக வந்தாரா சிம்பு. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் விமர்சனம்.\n வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் விமர்சனம்.\n2016 ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு 2 ‘ படத்தை தொடர்ந்து சுந்தர் சி, சிம்புவை வைத்து இயக்கியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன் ‘ படம் இன்று (பிப்ரவரி 1) வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.\nபடம்:- வந்தா ராஜாவாதான் வருவேன்\nநடிகர்கள் : – சிம்பு,கேத்ரின், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், பிரபு,நாசர் மற்றும் பலர்\nதயாரிப்பு : – லைகா தயாரிப்பு நிறுவனம்\nஇசையமைப்பளார் :- ஹிப் ஆஃப் ஆதி\nவெளியான தேதி : 01-02-2019\nபடத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல சிம்பு ஒரு பெரிய இடத்து மகனாக ராஜா போல வாழந்து வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் நாசர் தனது பேரன் சிம்புவிடம் ஒரு விடயத்தை கூறுகிறார். அது என்னவெனில் நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன் வீட்டைவிட்டு ஓடிப்போய் பிரபுவை திருமணம் செய்துகொள்கிறார்.\nஇதையும் படியுங்க : ஜி வி பிரகாஷின் ‘சர்வம் தளமயம்’ படத்தின் முழு விமர்சனம்.\nஇதனால் தனது மகளை பிறந்த துக்கத்தில் இருக்கிறார் நாசர். என்வே, தனது 80 வயதில் தனது குடும்பம் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று ஆசைபடுகிறார் நாசர். தனது தாத்தவின் ஆசையை நிறைவேற்ற தனது அத்தை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலைக்கரறாக சேர்கிறார் சிம்பு.\nபின்னர் சிம்பு தனது அத்தை வீட்டில் வேலைக்கு சேர்ந்து என்ன செய்கிறார். இறுதியில் அவர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதை தனது ஸ்டைலில் கொடுக்க முயற்சி செய்துள்ளார் சுந்தர் சி.\nபடத்தின் ப்ளஸ் யோகி பாபு மட்டும் தான் அவர் வரும் காட்சிகளில் மட்டும் தான் சிரிப்பு வருகிறது. அதே போல வழக்கம் போல கலர் புள் செட் மற்றும் ஒளிப்பதிவில் சுந்தர் சியின் டச் தெரிகிறது. படத்தின் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடித்திருக்கிறது. படத்தின் கடைசி 10 நிமிடம் யோகிபாபு காமெடியில் அசத்தியுள்ளார்.\nபடத்தின் நிறைகளை விட குறைகள் தான் அதிகம். படத்தின் தலைப்பை கண்டு சிம்பு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தார்கள். ஆனால், தெலுகு படத்தை தமிழில் பார்த்து போல தான் தெரிந்தது. யோகி பாபு காமெடி ஆறுதலாக இருந்தலும் படத்தில் சிம்புவிற்கு காமெடி சுத்தமாக ஈடுபடவில்லை.\nவிஜயின் மின்சார கண்ணா திரைப்படம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. அந்த கதையை தெலுங்கில் ரீ-மேக் செய்து பின்னர் மீண்டும் தமிழில் ரீ-மேக் ஆகி வந்துள்ளது போல தான் இருக்கிறது இந்த படம்.\nஅதே போல பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் ஹீரோ கதாபாத்திரத்தை நாம் பல படங்களில் பார்த்துள்ளோம். சொல்லப்போனால் சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தின் அதே கதை தான் இதுவும். படத்தின் பெரும் பாலான காட்சிகள் எதை எங்கயோ பார்த்திருக்கிறோமே என்று எண்ணத்தை உருவாக்குகிறது. வழக்கம் போல கவர்ச்சிக்காக மட்டும் இரண்டு கதாநாயகிகள். ஹிப் ஹாப் தமிழா கொஞ்சமாவது புதிய ட்யூன்களை கொடுக்க முயற்சித்திருக்காமல். சிம்பு இன்னமும் நான் கெட்டவன், நல்லவன் என்று படத்தில் பேசி வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.\nபொதுவாக நிறைய நட்சத்திர பட்டாளங்களை வைத்து கமர்சியல் காமெடி படங்களை கொடுப்பதில் சுந்தர் சி மிகவும் கெட்டிக்காரர். இத்தனை பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்தும் சிம்புவால் ராஜாவாக வர முடியவில்லை என்பது தான் உண்மை. வீட்டில் சீரியல் பார்க்கும் பெண்களுக்கு வேண்டுமானால் இந்த படம் பிடிக்கலாம். ஆனால், கண்டிப்பாக நடுநிலை சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் பால் ஊத்திவிடும் என்பது தான் உண்மை. மொத்தத்தில் இந்த படத்திற்கு நமது Behindtalkies அளிக்கும் மதிப்பெண் 5/10 அதுவும் சுந்தர் சி மற்றும் சிம்பு, யோகி பாபுவிற்கு மட்டும் தான்.\nPrevious articleஆர்யா – ஷாயிஷா கல்யாணம். எங்க வீட்டு மாப்பிளை அபர்னதி சொன்ன புதிய ஷாக்.\nNext articleதனுஷின் ‘அசுரன்’ படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகரின் மகன்.\nஉறியடி 2 படம் எப்படி இருக்கு.ட்விட்டர் விமர்சனங்களை பார்த்துட்டு போங்க.\nஇஸ்பேட் ராஜாவும் இதயராணியும் விமர்சனம் இதோ.\nகண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘பூமராங்’ படத்தின் விமர்சனம்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\n‘திருட்டுப்பயலே 2’ திரை விமர்சனம் \nமீண்டும் ஒரு மின்சார கனவா ‘சர்வம் தளமயம்’ படத்தின் முழு விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-hassan-says-that-rahul-s-comment-on-rajiv-killers-is-humanity-313956.html", "date_download": "2019-04-26T01:43:18Z", "digest": "sha1:4POK5Y3RCBAIO2UXDT7ZL4Z4UMBTJESK", "length": 15242, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுல் காந்தி மனிதநேயம்.. கமல்ஹாசன் பாராட்டு | Kamal hassan says that Rahul's comment on Rajiv killers is humanity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n16 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n41 min ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n1 hr ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n1 hr ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nராகுல் காந்தி மனிதநேயம்.. கமல்ஹாசன் பாராட்டு\nமுருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல்\nஈரோடு: ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி கூறியது மனிதநேயம் என்று கமல் தெரிவித்தார்.\nசிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுலிடம் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா எ்ன்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் முன்பு கோபத்தில் இருந்தோம். தற்போது மன்னித்துவிட்டோம் என்றார்.\nராகுலின் கருத்தை அரசியல் கட்சிகள் வரவேற்கின்றன. ஈரோட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம்.\nஆனால் நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு. மனிதநேயம் வேறு சட்டத்தின் தளர்வு வேறு.\nகிறிஸ்துவ அமைப்புகள் எனக்கு நிதி உதவி செய்வதாக கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இதை கேட்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. தான்தோன்றித்தனமாக கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றார் கமல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kamal haasan செய்திகள்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\nமனித முரண்பாடுகளுக்கு குண்டுவெடிப்பு தீர்வல்ல…. இலங்கை சம்பவம் குறித்து கமல்ஹாசன் டுவீட்\nமுத்தையா போலொரு சரித்திர ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் வாய்ப்பது அரிது.. கமல் இரங்கல்\nபொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்\nகருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nமகளுடன் வந்து வாக்களித்தார் கமல்.. மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று\n10 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.. நான் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சி கம்யூனிஸ்ட்கள்தான்- கமல்\nகாங்கிரஸ் என்றால் கப்சிப்.. பாஜக என்றால் அமைதியோ அமைதி.. கமல் பிரச்சாரத்தில் இதை கவனிச்சீங்களா\nஎல்லாம் பேசுவார்.. ஆனால் பாஜகவை எதிர்க்க மாட்டார்.. அதுதான் கமல்.. கரு.பழனியப்பன் விளாசல்\nகமல்ஹாசன் 'டிவி உடைத்த' வீடியோவில் 'பீப்' ஒலி.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.. புது வீடியோ இதோ\nஉங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.. ஓட்டை மட்டும் கொடுங்கள்.. தமிழகத்தை மீட்போம்.. கமல் கோரிக்கை\nதேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா பரபர கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan rahul gandhi கமல் ராஜீவ் கொலையாளிகள் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-aswini-oneside-love-murders-tamilnadu-313844.html", "date_download": "2019-04-26T01:42:08Z", "digest": "sha1:6XAPD4GC7XH4DF4UHXVS6KSSOOSUC3YR", "length": 21320, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "வினோதினி, சுவாதி, இந்துஜா, சித்ரா, அஸ்வினி - ஒருதலை காதல் பறித்த உயிர்கள் | Swathi,Aswini oneside love murders in TamilNadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n14 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n40 min ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n1 hr ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n1 hr ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nவினோதினி, சுவாதி, இந்துஜா, சித்ரா, அஸ்வினி - ஒருதலை காதல் பறித்த உயிர்கள்\nசென்னை கே.கே. நகரில் மாணவி கல்லூரி வாசலில் குத்திக்கொலை- வீடியோ\nசென்னை: காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா, சோனியா வேளச்சேரி இந்துஜா, கே கே நகர் அஸ்வினி வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன.\nகாதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. நுங்கம்பாக்கம் சுவாதி, விழுப்புரம் நவீனா, மடிப்பாக்கம் இந்துஜா, மதுரை சித்ராதேவி, அஸ்வினி என பெண்கள் கொடூரமாக கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.\n2012ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சினிமாவில் காதலிக்க மறுத்த பெண்ணைப் பழிவாங்க ஆசிட் வீசி கொல்வான் கொடூரன். அதே வருடத்தில் வினோதினி, வித்யா உள்ளிட்ட பெண்கள் மீது ஆசிட் வீச்சு ஆளாகி உயிரிழந்தனர். தமிழகத்தில் 2015ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 5847 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.\n12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவை, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஒருதலையாக காதலித்த செந்திலின் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்ட நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, நவீனாவை கட்டிப்பிடித்து எரித்து கொன்று விட்டான்.\nஅதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கரூர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலைக்குக் காரணம் ஒருதாலைக் காதல்தான்.\nதூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினாவை, சீகன் கோமஸ் என்பவர் பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொலைச் செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துக்கொண்டார். அதேநாளில் திருச்சியில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை, பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தியிருக்கிறார். உடனே சுற்றி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து பாலமுருகன் மீது வீசி தாக்கி, அவனைச் சுற்றி வளைத்து போலீஸில் ஒப்படைத்தனர். அதே நாளில் புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி. எழிலரசன் என்பவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ரோஸ்லினுக்கு அரிவாள்வெட்டு பரிசாக கிடைத்தது.\nகோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த தான்யாவை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஜாகீர் கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு தப்பினார். இதில், சம்பவ இடத்திலேயே தன்யா பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்காட்டில் தலைமறைவாக இருந்த ஜாகீரை கைது செய்தனர்.\nகடந்த ஆண்டு ஒருதலைக்காதலுக்கு வேளச்சேரியை சேர்ந்த இந்துஜா பலியாகியுள்ளார். காதலிக்க மறுத்தார் என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர். இதே போல கடந்த மாதம் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சித்ராதேவி ஒருதலைக்காதலுக்கு பலியானார். திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி, தீவைத்துவிட்டு, தப்பியோடினார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி சித்ராதேவிக்கு மரணமடைந்தார்.\nசென்னை கே கே நகரில் கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை விரட்டி விரட்டி கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளான் அழகேசன் என்ற கொடூரன். பெண்களை துரத்தித் துரத்தி சீண்டினால் தான் காதல் பிறக்கும் என்று தவறாக போதிக்கும் திரைப்படங்கள், நம்மை காதலிக்காத பெண் வேறு யாரையும் காதலிக்கக் கூடாது என்பதுடன், அத்தகைய பெண்களை எவ்வாறு படுகொலை செய்வது என்பதையும் விரிவாக விளக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவையும் இந்த கொடூர கொலைகளுக்குக் காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅழகேசனுடன் பழகாதே பேசாதே என்று சொன்னேனே... கதறி துடித்த அம்மா\nபொத்தேரி ரயில் நிலையத்தில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை\nசுவாதி கொலையாகி ஓராண்டாகியும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி அமைப்பதில் தாமதம்\nநாளை ராம்குமார் பிரேத பரிசோதனை.. எய்ம்ஸ் சார்பில் டாக்டர் சுதிர் கே.குப்தா நியமனம்\nஇங்குதான் ராம்குமார் வயரைக் கடித்து \"தற்கொலை\" செய்து கொண்டாரா\nராம்குமார் பிரேத பரிசோதனையை 3வது நீதிபதி முடிவு செய்வார்- 2 நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு\nகிரிமினல்களுடன் காவல்துறை சிறைத்துறை அதிகரிகள் கூட்டணி- திருமாவளவன்\nஇழுத்து கடிக்கும் அளவுக்கு அவ்வளவு நீளமாகவா வயர் இருந்தது... மாஜிஸ்திரேட் சரமாரி கேள்வி #ramkumar\nஅமைச்சர்களால் கூட யாரையும் சிறைக்குள் வைத்துக் கொல்ல முடியாது.. கருப்பு முருகானந்தம் பரபர பேச்சு\nராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை\nஇந்தியாவிலேயே கரண்ட் கம்பியை \"கடிச்சு\" செத்த முதல் கைதி.. ராம்குமார்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswathy murder சுவாதி கொலை அஸ்வினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipatrika.com/post/Visagan-is-an-actor-and-Executive-Director", "date_download": "2019-04-26T01:58:18Z", "digest": "sha1:5BOAJPZO7FRB46STRU2SYB7NW2AMGKGE", "length": 8595, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "நடிகர் / தொழிலதிபர் விசாகன் !! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் / தொழிலதிபர் விசாகன் \nநடிகர் / தொழிலதிபர் விசாகன் \nவிசாகன் அவர்கள் அபேக்ஸ் லேபாரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார், இது இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனம். நிறுவனத்திற்கு புதிய தயாரிப்புகளை வலியுறுத்திக் கூறுவதில் விசாகன் முதன்மையாக உள்ளார். ப்ராட்போர்ட் (UK) மற்றும் லண்டன் பல்கலைகழகத்திலிருந்து முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தபின் விசாகன் இந்தியாவிற்கு திரும்பினார்.\n2016 இல் நிர்வாக இயக்குனராக விசாகன் பொறுப்பேற்றார். நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வணிகத்தில் தலைமை தாங்குவது மட்டுமல்லாமல் சர்வதேச வணிக மேம்பாட்டிலும், புதிய தயாரிப்புகளை வெளிக்கொண்டு வருவதிலும் அதிக கவனத்தை செலுத்தினார்.\nதெளிவான, சுறுசுறுப்பான மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய உயர்தர செயல்பாடுகளை தனக்கும் தன் குழுவிற்கும் அமைத்துக்கொண்டார், அவருடைய தலைமையின் கீழ், மார்க்கெட்டிங் குழு நிறுவனம் தனித்துவமான மார்க்கெட்டிங் முன்முயற்சிகளை வடிவமைத்து.\nநிறுவனத்தின் திட்டங்கள் பற்றி விசாகன் கூறியவை \" அபேக்ஸ் ஆய்வகங்கள் எப்போதும் இந்திய மருந்து துறையில் அதன் தனித்துவமான அணுகுமுறை, நன்கு திட்டமிடப்பட்ட தயாரிப்பு, கண்டுபிடிப்பு, வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடங்கியது\" என கூறியுள்ளார்.\nதற்போது தலைமைத்துவ நிலையை நிலைநிறுத்துவதே சவாலானதாகும். வெற்றிக்கு முக்கியமானது வாடிக்கையாளர் திருப்தி என்று விசாகன் நம்புகிறார். தற்போது, அபேக்ஸ் நிறுவனம் 21 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அபேக்ஸ் இனி வரவிருக்கும் ஆண்டுகளில் உலகளாவிய தடம் விரிவாக்க தயாராக உள்ளது.\nகார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்\nகார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ், வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கும்,...\nபெப்பர்ஸ் டிவியில் \"ஸ்டூடியோ கிச்சன்\" என்ற தொகுப்பில் உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108293", "date_download": "2019-04-26T01:53:44Z", "digest": "sha1:EARG57LYEPMQS3IOW33HY2553QTRXBDM", "length": 5089, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நிதி ஒதுக்கீடு அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு", "raw_content": "\nநிதி ஒதுக்கீடு அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு\nவரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நாட்டின் நிர்வாக செலவுக்கான இந்த வருடத்திற்கான நிதி ஏற்கனவே வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிதி எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nநேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார்.\nஇதன்போது நாட்டின் நிர்வாக செயற்பாடுகளுக்கான செலவுக்கான நிதி குறித்து விளக்கம் அளிக்கையில், ஜனவரி மாதத்திற்கான தேவையான நிதியை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்யவார். கையிருப்பிலுள்ள நிதியில் இருந்து இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதிக்கு உள்ள யாப்பு ரீதியாக உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி ஒதுக்கீட்டுகான நடவடிக்கையை மேற்கொள்வார்\nஅரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக மூன்று மாதங்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி இருப்பில் உள்ள நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/sollution-for-cash-shortage-118091300011_1.html", "date_download": "2019-04-26T02:04:51Z", "digest": "sha1:ET523ISG43ARIUNWYS4BT7COVDSCOUWU", "length": 12828, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "இப்படி செய்தால் உங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காதாம்...! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇப்படி செய்தால் உங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காதாம்...\nவாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும்.\nவியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nபசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும். ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளை குதிரை படம், அடிக்கடி பார்க்க பணம் வரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.\nஉங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது.\nஉங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்\nவாஸ்து : வருமானம் தரும் வடக்கு ஜன்னல்\nவாஸ்து சாஸ்திரப்படி இதனை செய்தால் யோகம் தரும்\nவாஸ்து படி மதிற்சுவர் எப்படி அமைக்க வேண்டும்\nபணப் பற்றாக்குறை போக்கவும் வாஸ்து இருக்கிறதா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/5896", "date_download": "2019-04-26T01:43:59Z", "digest": "sha1:AZQLZIOLP5T57XMDFTBXFZDBUJ6A4SWX", "length": 7045, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | அஸ்தி கரைக்க சென்ற குடும்பஸ்தர் கீரிமலை கேணியில் பரிதாப பலி", "raw_content": "\nஅஸ்தி கரைக்க சென்ற குடும்பஸ்தர் கீரிமலை கேணியில் பரிதாப பலி\nயாழ்ப்பாணம், நகுலேஸ்வரம் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள கீரிமலை தீர்த்தக்கேணியில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nஅஸ்தியினை கரைப்பதற்காக உறவினர்களுடன் சேர்ந்து கீரிமலைக்கு சென்றிருந்த பிரஸ்தாப குடும்பஸ்தர் அங்கு மாலை 6 மணியளவில் நீராடிய போதே மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேல் அழகன் சுபாஸ்கரன் (வயது-40) என்ற குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.\nஉயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nசந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/france_administration/service-MTQ4MTQw-tn.htm", "date_download": "2019-04-26T01:40:32Z", "digest": "sha1:IOYMKIE4KWLFSP6OFBXT7WEUIR6RIWIU", "length": 3346, "nlines": 34, "source_domain": "www.paristamil.com", "title": "Titre de voyage - அகதி அந்தஸ்து உள்ளவர்களிற்கான பயண ஆவணம் விண்ணப்பிக்கும் முறை - தேவையான ஆவணங்கள்", "raw_content": "முகப்பு | உள்நுழைதல் | பாவனையாளர் பதிவு | உதவும்\nபணம் குடும்பம் வேலை-பயிற்சி நீதி வீடமைப்பு குடியுரிமை - visa சுகாதாரம் - சமூகம் போக்குவரத்து\nமுகப்பு பிரான்ஸ் நிர்வாகத் தகவல்கள்\nமுன்னரே பதிவு செய்தவராக இருந்தால்\nTitre de voyage - அகதி அந்தஸ்து உள்ளவர்களிற்கான பயண ஆவணம் விண்ணப்பிக்கும் முறை - தேவையான ஆவணங்கள்\nTitre de voyage - அகதி அந்தஸ்து உள்ளவர்களிற்கான பயண ஆவணம் விண்ணப்பிக்கும் முறை - தேவையான ஆவணங்கள்\nதகவலை வாசிக்க: 2 புள்ளிகள்\n24 மணி நேரத்திற்குள் இத்தகவலை வாசிக்கலாம் தொலைப்பேசி உதவி: 40 புள்ளிகள்\nகணக்கில் புள்ளிகளை சேர்ப்பது எப்படி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/7-mukhi-rudraksha-benefits-tamil/", "date_download": "2019-04-26T02:24:13Z", "digest": "sha1:RHHOIRNHE56T2JEH6PLRXGOP6XQY6H3Y", "length": 17074, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "7 முக ருத்ராட்சம் பலன்கள் | 7 mukhi rudraksha benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் 7 முக ருத்ராட்சம் பலன்கள்\n7 முக ருத்ராட்சம் பலன்கள்\nவிஞ்ஞான பூர்வமான பல நடைமுறைகளை கொண்டது இந்து மதம். இதில் இருக்கும் நடைமுறைகள் அனைத்திற்குமே பல வகையான பலன்கள் இருக்கும். சிவனை முழுமுதல் கடவுளாக வழிபடும் சிவயோகிகள், துறவிகள் மற்றும் தீவிர பக்தர்கள் அணிந்து கொள்ளும் சிவகடாட்சம் கொண்ட ஒரு அணிகலன் தான் ருத்ராட்சம். இதில் “7 முக ருத்ராட்சம்” அணிவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n7 முக ருத்ராட்சம் பலன்கள்\nபுற்று நோய்களில் பல வகைகள் உண்டு. அதில் ரத்தத்தில் இருக்கும் தீங்கான வெள்ளை அணுக்களின் அதீத உற்பத்தியால் ஏற்படும் லூக்கிமியா எனப்படும் ரத்த புற்று நோய் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக இருந்து வருகிறது. சிவனை வணங்கி 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் ரத்த புற்று ஏற்படாமல் தடுக்கவும், நோய் பாதித்திருப்பின் அது சீக்கிரம் குணமாகவும் செய்கிறது.\nமனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 7 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.\nஆண் – பெண் இருவரின் மனமும் முழுவதுமாக ஒன்றாக கலப்பது தான் திருமண வாழ்வின் வெற்றியை குறிக்கும் அறிகுறியாகும். ஆனால் ஒரு சில தம்பதிகள் விடயங்களில் கணவன் மீது மனைவிக்கோ, மனைவி மீது கணவனுக்கோ ஈர்ப்பில்லாமல் இருக்கும் இத்தகைய நபர்கள் தங்களின் வாழ்க்கை துணையின் ஈர்ப்பை பெற 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வது சிறந்த பலனளிக்கும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும்.\nஅனைவருமே வாழ்வில் அத்தியாவசிய தேவையான பணத்தை ஈட்டுவதற்கு எதாவது ஒரு வேலைக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு தொழிலோ அல்லது வியாபாரமா செய்கின்றோம். சமயங்களில் நமக்கு பணவரவு நன்றாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் வீண் செலவீனங்களும் ஏற்படவே செய்கின்றன. 7 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு இத்தகைய வீண் செலவுகள் கட்டுக்குள் வந்து, அதிக பணவரவு உண்டாக்கும்.\nமனித பிறவி என்பது மிகவும் உன்னதமான பிறவியாகும். எந்த ஒரு மனிதனுக்கும் தனது மரணம் எப்போது நிகழும் என்று கூற முடியாது. ஆனால் பல மக்களை காக்க எந்த ஒரு நொடி பொழுதும் தங்களுக்கு மரணம் ஏற்படும் ஆபத்தான வேலைகளான ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை போன்றவற்றில் சேவை செய்பவர்கள் மற்றும் பிற ஆபத்தான பணிகளை புரிபவர்கள் 7 முக ருத்ராட்சத்தை சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து அணிந்து கொள்வதால் நொடி தங்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து இந்த 7 முக ருத்ராட்சம் காக்கும்.\nமனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும், கல்வி கற்பதற்கும் அவசியமாக இருப்பது மொழி. அன்றாட வாழ்வில் மொழி அனைத்திற்கும் அவசியமாகும். ஆனால் சிலர் அந்த மொழியில் புலமை பெற்று சமூகத்திற்கு பயன்படும் பேச்சுகள் மற்றும் எழுத்துகளை தந்து மிகவும் புகழ் பெறுகின்றனர். எழுத்தாளர்கள், பேச்சாளர்களாக ஆக நினைப்பவர்கள் 7 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதன் மூலம் இத்துறைகளில் செல்வமும், புகழும் அதிகம் பெறலாம்.\nஉடலில் நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுவதாலும், மன ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுவதாலும் பல ஆண்களுக்கு ஆண்மை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுகிறது. இது மலட்டுத்தன்மை மற்றும் இதர உடற்குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.\nஉடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதும் எலும்புகள் தான். ஆனால் ஒரு சில மனிதர்களுக்கு எலும்புகளில் உறுதித்தன்மை குறைவாக இருப்பதாலும், எலும்புகளில் ஏற்படும் சில குறைபாடுகளாலும் உடல் வலிமை குன்றும் நிலை உண்டாகிறது. அதிலும் பெண்களுக்கு எலும்பு தேய்மான பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. 7 முறை ருத்ராட்சம் தொடர்ந்து அணிந்து வருபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படுவதும் குறைகிறது.\nநாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை ஏற்பட்ட நபர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சம் அணிவதால் சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகள் நீங்கும். சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி, சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.\nசாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை சிலருக்கு உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகள் 7 முகம் ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு சீக்கிரத்தில் தெரிகிறது. இந்த ருத்ராட்சம் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் தீர்ந்து உடல் ஆரோக்கியத்தையும், மனதில் இதனால் ஏற்படும் எரிச்சல், கோப குணங்களையும் தீர்க்கிறது.\n6 முக ருத்ராட்சம் பலன்கள்\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகருப்பட்டி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா\nகை குத்தல் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nபிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/india/03/191710?ref=magazine", "date_download": "2019-04-26T02:26:55Z", "digest": "sha1:U3WTI62AYILY2XPLTVODJBZEUUZWF7Q4", "length": 7371, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "விஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்: கதறிய பெற்றோர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்: கதறிய பெற்றோர்\nதீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிய இரண்டு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான தினேஷ்குமார் மற்றும் சித்திக் ஆகிய இருவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.\nஇருவரும் விஜய் ரசிகர்கள். அதனால் தீபாவளி அன்று முதல் காட்சியிலேயே விஜய் நடித்த சர்கார் படம் பார்க்க சென்றுள்ளார்கள்.\nஅதன்படி காலை 6 மணி காட்சி பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு 9.45 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தபோது, எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன.\nஇதில் படுகாயம் அடைந்த தினேஷ்குமாரும், சித்திக்கும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளம் மகன்கள் இறந்துபோனது குறித்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2018/01/29/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2019-04-26T02:07:20Z", "digest": "sha1:P47RBHPEDUIDKSOM7L3MB34SX2Y3ZCBD", "length": 9181, "nlines": 191, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள்\nகாந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை →\nகலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை\nPosted on January 29, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை\nநாம் நம் நாட்டில் காணும் ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுப் பயணிகள் அவர்கள் ஊரில் வருவாய் குறைவானவர்கள். இந்திய சுற்றுலா அதிக செலவில்லை என்பதாலேயே வருகிறார்கள். பெரிதும் மேலை நாடுகளில் வாரக் கடைசி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அவர்களது வாழ்க்கை முறை.\nநீண்ட சாலைப் பயணங்களை நாம் மேற்கொள்ளும் போது அனேகமாக ஒரு வண்டியில் நிறைய பேர் ஏறிக் கொண்டு சிரமப் பட்டே பயணிப்போம். வழியில் உணவகங்களைத் தவிர இயற்கை உபாதைகளுக்கு வழியில்லை. நான் நேற்று வரிசையாக, எல்லா வசதிகளும் கொண்ட நான்கு பெரிய கார்கள் சுற்றுலா செல்லுவோருக்காக நிற்பதைப் பார்த்தேன். இவை சாலையில் நாட்கணக்கில் பயணம் செய்ய என மாற்றி வடிவமைக்கப் பட்டவை. இந்தியாவிலும் இது போல மாற்றி வடிவமைப்பதுண்டு. ஆனால் அரிதாகவே தென்படும். அமெரிக்கர்கள் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா ஒரு வாழ்க்கை முறை. சுற்றுலாத் தலங்கள் விருத்தி செய்யப் பட்டு மக்களை வரவேற்கத் தயாராயிருப்பது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் காணக் கூடியது. நாமும் இவற்றைச் செய்ய இயலும். வழிபாட்டுத் தலங்களைத் தாண்டி சுற்றுலாத் தலங்கள் என பலவற்றை உயர்த்த நாம் முனைய வேண்டும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி, பயணக் கட்டுரை and tagged கலிபோர்னியா, சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல், சுற்றுலா. Bookmark the permalink.\n← கலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள்\nகாந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை →\n – ஆனந்த விகடன் கட்டுரை\nவித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி\nஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/radhika-slams-about-mersal-movie/", "date_download": "2019-04-26T01:39:12Z", "digest": "sha1:P26GW7Y4S4W25I3LJVDOZCAOOUOS4XXV", "length": 8213, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சும்மா 200 கோடி,300 கோடினு சொல்வதில் பெருமை கிடையாது - மெர்சலை கலாய்த்தாரா ராதிகா! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சும்மா 200 கோடி,300 கோடினு சொல்வதில் பெருமை கிடையாது – மெர்சலை கலாய்த்தாரா ராதிகா\nசும்மா 200 கோடி,300 கோடினு சொல்வதில் பெருமை கிடையாது – மெர்சலை கலாய்த்தாரா ராதிகா\nதீபாவளிக்கு வெளியாகி தமிழ் சினிமாவில் வசூலில் சாதனை படைத்து இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது மெர்சல். இன்னும் கேரளா பாக்ஸ் ஆபிஸ் சென்னை பாக்ஸ் ஆபிஸ் என அடுத்தடுத்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது மெர்சல்.\nதற்போது இப்படை வெல்லும் படத்தில் நடத்திருக்கிறார் ராதிகா. இவர் விஜயுடன் தெறி படத்தில் அவருக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார் தற்பொது ராதிகா நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் ப்ரெஸ் மீட்டில் பேசியதாவது.\nஇதையும் படிங்க: விஜய்யின் 62 படத்தின் கதையில் இருந்து கசிந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் \nவிமர்சகர்கள் படத்தைப் பற்றி விமர்சிப்பது நல்லது தான். மேலும், படம் 100 கோடி வசூல் 200 கோடி வசூல் என சொல்லினால் மட்டும் போதாது படத்திற்க்காக எவ்வளவு வேலைகள் உள்ளது எனவும் கூறவேண்டும்.\nஅவர் 100 கோடி 200 கோடி என்று சொல்வது மெர்சல் படத்தைப் பற்றி தான் என ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ராதிகவை விமர்சித்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் தமிழில் 200 கோடி வசூல் செய்தது மெர்சல் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇறந்த தன் மகனின் இழப்பை பற்றி விவேக் ட்விட்டரில் கூறிய சோகமான பதிவு \nNext articleகமல் தூக்கி வைத்திருக்கும் குழந்தையில் பிக் பாஸ் நடிகையா.. யார் தெரியுமா..\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\nசந்திரமுகி படத்தில் ஜோதிகா பதிலாக முதலில் இந்த நடிகைதான் நடிக்க இருந்தார்.\nதுப்பாக்கி..மெர்சல்..மங்காத்தா..விக்ரம் வேதா..துப்பறிவாளன்..ஒரே டீஸரில் கலாய்த்த சிவா- தமிழ்படம் 2 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/lenovo-a7000-smartphone-launch-india-on-7-april-009000.html", "date_download": "2019-04-26T01:57:21Z", "digest": "sha1:XZXV7PKTOX27GJVYVYFN6R7OVFXT5B5W", "length": 9938, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo A7000 smartphone to launch in India on 7 April - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஇந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகின்றது லெனோவோ ஏ7000\nலெனோவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் லெனோவோ ஏ7000 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் சவுன்டு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட லெனோவோ ஏ7000, 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் சிப்செட் மற்றும் 2ஜிபி ராம் கொண்டிருக்கின்றது.\nகேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆடடோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.\nடூயல் சிம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G LTE, Wi-Fi, GPS/ A-GPS, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி இருப்பதோடு 2900 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nஆளும் அரசில் இருந்து வெளியேற்றப்பட்ட வட கொரிய தலைவர் கிம் ஜோங் யுன்-ன் சகோதரி.\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2022553&Print=1", "date_download": "2019-04-26T02:38:28Z", "digest": "sha1:ZUJRTLYK4BA4IH2LEGCRBX6UQOEJTZRE", "length": 7464, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "BJP Invited To Form Karnataka Government, Yeddyurappa Oath Tomorrow | ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு: முதல்வராக பொறுப்பேற்கிறார் எடியூரப்பா| Dinamalar\nஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு: முதல்வராக பொறுப்பேற்கிறார் எடியூரப்பா\nபெங்களூரு: எடியூரப்பா நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ. எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் இன்று கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.சுரேஷ்குமார் டுவிட்டடரில் பதிவிட்டிருப்பதாவது: பா.ஜ.தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் கவர்னர் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் , இதனையடுத்து நாளை காலை9.30 மணி அளவில் முதல்வராக எடியூரப்பா கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் பதவியேற்க உள்ளதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகவர்னர் மாளிகை வட்டாரங்கள் இரவு தெரிிவித்தாவது: தனிப்பெரும் கட்சி என்ற முறையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். எடியூரப்பா 15 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nஎடியூரப்பா பதவியேற்பு குறித்த டுவிட்டரை நீக்கினார். பா.ஜ., எம்எல்ஏ., சுரே்ஷ்குமார். இதனையடுத்து பா.ஜ., கட்சியும் அதே கருத்தைகொண்டிருந்த டுவிட்டர் பக்கத்தை நீ்க்கி உள்ளது.\nஇதற்கிடையே எடியூரப்பாவிற்கு 11 நாட்கள் அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஜனநாயகம் குழி தோண்டி புதைப்பு\nகர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nRelated Tags ஆட்சி அமைக்க கவர்னர் ...\nதன்னாட்சி இல்லாத வாரியம் விசை ஒடிந்த அம்பு:ஸ்டாலின் (5)\nபோலீசார் இன்று(மே 17) விடுமுறை எடுக்க கூடாது: ஆணையர் உத்தரவு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108294", "date_download": "2019-04-26T02:17:53Z", "digest": "sha1:OLJWDXKYMJGF5W44674ESL2C6JPD7OPV", "length": 4865, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும்", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும்\nஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருக்குமாயின் பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nபிரதமர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சமாதான ரீதியில் செயற்படாமல் மோதல் வழிகளில் நாட்டை முன்னெடுப்பதற்கு இந்த கட்சி செயற்பட்டதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.\nஇந்த நிலையை சரி செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.\nஅமைச்சர் உதய கம்மன்பில கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் தவறு என்றால் அதற்கு பொதுமக்கள் சரியான பதிலை வழங்குவார்கள் என்று கூறினார். இதேபோன்று முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடு தவறு என்றால் பொதுமக்கள் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/astro-consultation/%E2%80%8C%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B7%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-111073000075_1.htm", "date_download": "2019-04-26T01:59:58Z", "digest": "sha1:Y3NEYNW6GTHV5PQKZYNIP57PVLCCLI7O", "length": 16955, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌‌பிரதோஷ‌த்தை யா‌ர் யா‌ர் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‌‌பிரதோஷ‌த்தை யா‌ர் யா‌ர் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பிரதோஷ நாளின் சிறப்பினையும், அதனை யார் யார் எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் என்பதனையும் கூறுங்கள். ஏனென்றால், பிரதோஷத்தைப் பொறுத்தவரையில் முக்கியமாக யார் யார் கடைபிடிக்க வேண்டும் என்பது தெரிந்தால் அது அவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.\nதேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது.\nமற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் எதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.\nசைவத்தைப் பொறுத்தவரையில் பிரதோஷம் என்பது பிரதானமான விரதம். அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற சிறப்புகள் உண்டு.\nபொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.\nபிரதோஷத்தில் ஏழு வகைகள் உள்ளது என்கிறார்களே...\nஅதெல்லாமும் உண்டு. சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொன்று உண்டு. ஞாயிறு அன்று ஆதிப் பிரதோஷம். திங்களன்று சோமவாரப் பிரதோஷம், மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம் என்று இருக்கிறது. இது எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம். இந்த சனிப் பிரதோஷம்தான் எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது. சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த சனிக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என்று உள்ளது.\n‌மா‌ர்‌ச் மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்\nகண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன\nஅனுகூலமான தினங்கள் என்றால் எப்படி\nஉட‌ல் உறு‌ப்பு பா‌தி‌ப்பு ஜாதக‌த்‌தி‌ல் தெ‌ரியுமா\nஜாதக‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யி‌ல் தொ‌ழி‌ல் செ‌ய்ய வே‌ண்டுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/4203", "date_download": "2019-04-26T02:31:24Z", "digest": "sha1:KQD7IFGT5GDLPTCGRJNCPNAXVK7CQW7Z", "length": 27964, "nlines": 145, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் தனித்துவச் சிறப்புக்களும்!", "raw_content": "\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் தனித்துவச் சிறப்புக்களும்\nமுத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் தமிழர்களின் தனிப் பெரும் கடவுள். முருக வழிபாடு தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு வழிபாடாகும்.\nமுருகு என்பதற்கு இளமை, இனிமை, அழகு எனப் பல்வேறு பொருள்கள் உண்டு. சரவணப் பொய்கையில் பிறந்தவன் ஆகையால் சரவணபவன் எனவும், கார்த்திகைப் பெண்கள் வளர்த்த காரணத்தால் கார்த்தித்திகேயன் எனவும், இளமையே வடிவான காரணத்தால் முருகனைக் குமரக் கடவுள் எனவும், தந்தைக்கே பிரணவப் பொருளை\nஉணர்த்தியவன் ஆகையால் சுவாமி நாதன் எனவும், யாவருக்கும் நன்மையே செய்பவன் என்ற காரணத்தால் சுப்பிரமணியன் எனவும், குன்றங்களெல்லாம் குடிகொண்ட காரணத்தால் குறிஞ்சிக் கடவுள் எனவும், கலியுகத்திலும் வேண்டுவார் வேண்டும் வரம் அருள்பவன் ஆகையால் கலியுக வரதன் எனவும் போற்றுகின்றோம்.\nதென்னிந்தியாவில் ஆறுபடை வீடுகளில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகன் முருகப் பெருமானுக்கு திருமூலரால் சிவபூமி என போற்றிப் புகழப்பட்ட இலங்கைத் திருநாட்டிலும் பல திருக் கோயில்கள் உண்டு.\nயாழ்ப்பாணத்தில் நல்லூர்க் கந்தசுவாமி, தொண்டமானாறு செலவச் சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலயம் ஆகிய ஆலயங்கள் முருகப் பெருமானுக்குக்குரிய பிரசித்தி பெற்ற திருத்தலங்களாகவுள்ளன. அத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம், வெருகல் சித்திர வேலாயுதர் ஆலயம் எனப் பல பழம் பெரும் முருகன் ஆலயங்கள் இலங்கையில் காணப்படுவது எமது நாட்டில் முருகப் பெருமானின் வழிபாடு தொன்மையான காலம் தொட்டு வழங்கி வருகிறது என்பதற்குத் தக்க சான்று பகரும் வகையிலுள்ளது.\nஈழத்திலே நல்லூர் என்ற பெயரிலே ஐந்து கிராமங்கள் உள்ளன. அவற்றிலே யாழ்.நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள நல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம். 12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகவும்,\nஇலங்கையின் வடபகுதியிலுள்ள தமிழர்களின் இராசதானியாகவும் விளங்கியது நல்லூர்.\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு \"குருக்கள் வளவு\" என்ற காணியில் 884 ஆம் ஆண்டளவில் கட்டியதாக கைலாய மாலை எனும் நூல் கூறுகிறது.\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் புவனேகபாகு தான் கட்டினான் என்பதற்கு ஆதாரமாக கைலாயமாலையில் வெளிவந்த பின்வரும் செய்யுளைக் குறிப்பிடலாம் \" இலகிய சகாத்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே \" ஆதியில் ஆலயத்தை நிர்மாணித்த ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு தற்போதும் மஹோற்சவ காலங்களில் கட்டியம் கூறும் போது ஆசிர்வதிக்கப்படுகின்றார்.\nபதினாறாம் நூற்றாண்டின் நடுப் பகுதியான 1560 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1200 பேரைக் கொண்ட போர்த்துக்கீசக் கப்பற்படையினர் யாழ்ப்பாணக் களப்பில் வந்திறங்கினர்.\nகுறித்த கப்பற் படையினர் கரையில் நின்ற தமிழ்ப் படையுடன் போரிட்டு வென்று யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூர் இராசதானியைக் கைப்பற்றினர்.\nஇதனையடுத்து யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டு வந்த சங்கிலிய அரசன் அங்கிருந்து ஒழிந்தோடியதாகவும், பின்னர் போர்த்துக் கீசப் படையினர் சங்கிலிய அரசனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் வரலாறு.\nசங்கிலிய அரசன் போர்த்துக் கீசரைப் பொருட்படுத்தாது செயற்படுவதை அறிந்த அந்திர பூர்த்தாடு தே மென்டோன்சா எனும் பெயர் கொண்ட தளபதி 1591 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் பெரிய கப்பற் படை சகிதம் வந்திறங்கினர்.\nயாழ்ப்பாணத்து அரசருடைய படை வீரர்கள் எதிர்த்துப் போராடிய போதும் பலனில்லாத சூழலில் குறித்த படை இலங்கை வந்தடைந்த இரண்டு நாட்களிலேயே நல்லூரை முற்றுகையிட்டது.\nஇந்த முற்றுக்கைக்கெதிராக யாழ்ப்பாணத்து அரசனின் படை வீரர்கள் மட்டுமன்றி கோயிற் பூசகர்கள், வத்தமிழர்கள் ஆகியோரும் வெகுண்டெழுந்து போரிட்டனர்.\nஇந்தப் போரிலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தையும், ஏனைய சைவ ஆலயங்களையும் பாதுகாப்பதற்காகப் பலரும் தங்கள் உன்னதமான உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டியேற்பட்டது.\nஇதன் பின்னர் கொழும்பிலிருந்து போர்த்துக்கீசத் தேசாதிபதியின் கட்டளையின் பேரில் பிலிப்தெ ஒலிவேறா எனும் தளபதி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதுடன், அரசனையும் சிறைப்பிடித்தான்.\n1621 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்-02 ஆம் திகதி நல்லூரை ஆக்கிரமித்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்குமாறு தனது படை வீரர்களுக்குப் பணித்ததன் பேரில் ஆலயம் முற்றுமுழுதாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.\nபோர்த்துக்கீசத் தளபதியின் மிலேச்சத்தனமான செயல் கண்டு நல்லூர் ஆலயத்தைச் சூழவிருந்தவர்கள் பெரும் துயரடைந்தனர். கோயிலை அழியவிடாமல் தடுக்க கேட்பவற்றையெல்லாம் தருவதாகக் கெஞ்சினர். மன்றாடினர். ஆனாலும், போர்த்துக் கீசத் தளபதி இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை.\nபோர்த்துக் கீசர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைத் தரமட்டமாக்கிய போதும் சைவப் பெருமக்களின் உள்ளத்திலிருந்து அவர்களால் நல்லூர்க் கந்தன் வழிபாட்டையும், எல்லாம் வல்ல முருகப் பெருமானின் நாமத்தையும் அழிக்க முடியவில்லை.\n1658 ஆம் ஆண்டு யூன் மாதம் போர்த்துக் கீசர் வசமிருந்த யாழ்ப்பாண மாவட்டம் ஒல்லாந்தர் வசமானது. ஒல்லாந்தர் தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும், தேவாலயங்களை நிறுவுவதிலும் ஆர்வம் காட்டினர்.\nஇதன் ஒரு கட்டமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் முன்னரிருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது.\nஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் சமய வழிபாட்டுச் சுதந்திரம் காணப்படாமையால் ஆலயத்தைப் பெரிதாக நிர்மாணிக்காமல் 1734 ஆம் ஆண்டில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் ஏற்கனவே இருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் சிறியதொரு மடாலயம் அமைத்துப் பக்தர்கள் வேலை வைத்து அமைதியான முறையில் வழிபாடாற்றி வந்தார்கள்.\nபோர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில் \"யாழ்ப்பாண வைபவ மாலை\" நூலிலும் கூறப்பட்டுள்ளது.\nஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறப்பாராகக் கடமையாற்றி வந்த தொன் ஜீவான் மாப்பாண முதலியார் தனது பதவிச் செல்வாக்கைப் பயன்படுத்தி மீளவும் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக் கொண்டதாகவும் அறியக் கிடைக்கிறது.\nஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன. ஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த வருடம் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ் சாந்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சம்.\nஇந்த ஆலயத்தினை இரகுநாத மாப்பாண முதலியாரின் வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாகச் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். ஆலயத்தில் பூசைகள் காலநேர ஒழுங்கு தவறாது நிகழ்வதற்கு அல்லும் பகலும் அயராது தொண்டாற்றியவர் சங்கரப்பிள்ளை இரகுநாத மாப்பாண முதலியார். திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பின்படும் வழக்கம் இந்தக் கோயிலில் அறவே கிடையாது.\nஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் இந்த ஆலயமாகும். இது ஈழத்து ஆலயங்களில் வேறெங்கும் காண முடியாத தனிச் சிறப்பெனலாம்.\nஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திருவீதியும் திகழ்கிறது.\nஇவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப் பெருமானின் திருவுருவம் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முருகப் பெருமானின் ஞான சக்தியாகிய வேலே பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம், நல்லூர்\nதுர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன. ஆலய மஹோற்சவப் பெருநாட்களில் மேற்படி மண்டபங்களில் ஆன்மீகக் கலை, கலாசார நிகழ்வுகளுடன், சில மண்டபங்களில் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நன்மை கருதி அன்னதானமும் வழங்கப்படுகிறது.\nநாள் தோறும் இங்கு ஆறுகாலப் பூசைகள் இடம்பெறுகின்றன. வாரத்தில் வெள்ளிகிழமைகளிலும், விசேட நாட்களிலும் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் பலர்.\nநல்லூர்க் கந்தன் மஹோற்சவம் ஆவணி மாத அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 தினங்கள் மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலுமே 25 தினங்களாக மஹோற்சவப் பெருவிழாக்கள் வருடம் தோறும் நடைபெற்று வருகின்றன. மஹோற்சவ நாட்களில் மொத்தமாக 55 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றுள் கொடியேற்றம்,\nதிருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன முக்கியமானவை.\nகாலைத் திருவிழாவுக்கு 150 ரூபாவும், மாலைத் திருவிழாவுக்கு 235 ரூபா 50 சத்தமும் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் தனித்துவம் வாய்ந்த ஆலயமும் இதுவாகும்.\nஆலய உற்சவ காலங்களில் பெருந் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்து கலந்து கொள்ளுவர். ஆலயத் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் இலட்சோப இலட்சம் அடியவர்கள் ஆலய வீதிகளில் ஒன்று கூடி முருகப் பெருமானைப் பக்திப் பரவசத்துடன் வழிபாடாற்றுதலும், நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்ஷணம் செய்தும், காவடிகள் எடுத்தும் மெய்யுருக வழிபடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைப்பன.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nநம் வீட்டின் பூஜை அறையை எத்திசையில் அமைப்பது\nகடன் தொல்லை, தீராத பிரச்சனைகள் தீர வேண்டுமா\nகடன் பிரச்சனைகள் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nநீர்வேலி வடக்கு காளி கோவில் வீதிக்கு கிடைத்த வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123023", "date_download": "2019-04-26T02:47:18Z", "digest": "sha1:I4H4HTASEM6II7QISTHGQVLFXEE25LZ7", "length": 14400, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்ணிடம் நகை பறிப்பு| Dinamalar", "raw_content": "\nஇலங்கை பலி எண்ணிக்கையில் குழப்பம்\nபிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் 1\nமும்பை குண்டு வெடிப்பு கைதி சாவு 1\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 3\nடில்லிக்கு மாநில அந்தஸ்து 2\nமாயமான அதிகாரி கண்டுபிடிப்பு 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 5\nதேனி:பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ராஜேஷ் மனைவி சவுமியா ப்ரித்தி. தனியார் அறக்கட்டளையில் வேலை செய்கிறார். நேற்றுமுன்தினம் காலை தேனி புது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சிவாஜி நகர் ரோட்டில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். பின்னால் டூவீலரில் வந்த இருவர் சவுமியா ப்ரித்தியின் 4 பவுன் தாலி செயினை பறித்து சென்றார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipatrika.com/entertainment/category/reviews", "date_download": "2019-04-26T01:44:39Z", "digest": "sha1:2K3FLELPDVJJG2WSESZV22TAKDB4X7U4", "length": 11234, "nlines": 313, "source_domain": "chennaipatrika.com", "title": "Reviews - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nதாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி...............\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nகொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், அந்த ஊர் இளைஞர்களின்...\nஉறியடி 2 - விமர்சனம்\nவெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில்...\nஊட்டியில் உள்ள கல்லூரியில் மாணவனாக படித்து வரும் பாபி சிம்ஹா \"டெரர் கேங்\" என்ற பெயரில்...\n\"மாரி 2\" - விமர்சனம்\nஎந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, ஹாரர், சைன்டிபிக் த்ரில்லர் படமாக மிகுந்த...\n\"பில்லா பாண்டி\" - விமர்சனம்\nபில்லா படம் ரிலிஸ்க்கு பிறகு தன்னுடைய பெயரையே \"பில்லா பாண்டி\", என மாற்றிக்கொள்ளும்...\nசர்கார் படம் இன்றைய சூழ்நிலையை அப்படியே பிரதிபலிக்கும் கதை தான். வெளிநாட்டிலிருந்து...\n\"சண்டக்கோழி - 2\" திரைப்பட விமர்சனம்\n7 ஆண்டுகளாக தடைபட்ட கோவில் திருவிழாவை எப்படியாவது இந்த ஆண்டு நடத்தியாக வேண்டும்...\n\"எழுமின்\" - திரைப்பட விமர்சனம்\nகுழந்தைகளுக்கு படிப்பு மட்டும் அவசியம் என நினைக்ககூடாது, தற்காப்பு கலையும் அவசியம்....\n\"வட சென்னை\" - சினிமா விமர்சனம்\nவட சென்னையை அடிப்படை கதைக்களமாக வைத்து படைத்திருக்கும் படம் தான் \"வட சென்னை\"............................................\n\"கூத்தன்\" - திரைப்பட விமர்சனம்\nநில்கிரிஸ் ட்ரீம் என்டர்டெயின்மென்ட் பேனரில் நில்கிரிஸ் முருகன் தயாரித்து இருக்கும்...\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல் தயாரிக்கும் ‘ஒற்றைப்...\nநல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108295", "date_download": "2019-04-26T01:55:01Z", "digest": "sha1:IHXAPK7EXXO2ONMURICXIAWRMNPVGUYQ", "length": 3521, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 32 இளைஞர்கள் கைது", "raw_content": "\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 32 இளைஞர்கள் கைது\nபிலியந்தல -கெஸ்போவ வீதியின் ஜலியகொட பகுதியில் நேற்று (10) இரவு 32 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் அவர்களின் 14 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.\nபொறுப்பற்ற விதத்தில் அபாயகராமான முறையில் பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (10) இரவு 10 மணி முதல் இன்று (11) அதிகாலை 3 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-jokes/woman-with-saree-get-into-the-car-video-116090700059_1.html", "date_download": "2019-04-26T01:59:54Z", "digest": "sha1:KHRQIATLYPW7ECB5WBVP5TEM7FDI6KYX", "length": 10162, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சேலை அணிந்த பெண்கள் காரில் இப்படித்தான் ஏறனும் : வீடியோவை பாருங்கள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசேலை அணிந்த பெண்கள் காரில் இப்படித்தான் ஏறனும் : வீடியோவை பாருங்கள்\nசேலையுடன் எப்படி காரில் ஏறுவது : வீடியோ\nபொதுவாக பெண்கள் சேலை அணிந்து நடக்கும் போது, சில விஷயங்களுக்கு சிரமப்படுவார்கள். தாண்டுவது, எகிறி குதிப்பது மற்றும் காரில் அமர்வது என இந்த பட்டியல் நீளும்.\nஇந்நிலையில் சேலை அணிந்திருக்கும் போது, பெண்கள் எப்படி காருக்குள் அமர வேண்டும் என்பதை ஒரு பெண் செய்து காட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...\n15 வயதில் 66 வயது முதியவர் மூலம் 2 குழந்தைகள்: 12 வயதில் கடத்தப்பட்ட பெண்ணின் சோகம்\nபிறந்த குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்\nலேப்டாப்பை பயன்படுத்தி ஆடி, பென்ஸ் கார்களை திருடும் மூளைக்கார திருடர்கள்\nரோட்ல வேண்டாம், வீட்டு வாசலில் பண்ணுவோம்: மது தலைக்கேறிய மாதுவின் களியாட்டம்\nமுன்னாள் செயலாளரும், கிரிக்கெட் வீரரும் என்னை பலாத்காரம் செய்தார்கள்: புயலை கிளப்பும் பெண்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4579.html", "date_download": "2019-04-26T02:11:28Z", "digest": "sha1:LOWGCVWB56YNRIJHP6W4OTXZUFTDJMPN", "length": 8614, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "பெற்றோரால் வெறுக்கப்பட்டு மூன்று நாட்களாக அநாதரவாக வீதியில் நின்ற சிறுவன் பொலிஸாரால் மீட்பு!! - Yarldeepam News", "raw_content": "\nபெற்றோரால் வெறுக்கப்பட்டு மூன்று நாட்களாக அநாதரவாக வீதியில் நின்ற சிறுவன் பொலிஸாரால் மீட்பு\nபெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன் மூன்று தினங்களாக தம்புள்ளை பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், குறித்த சிறுவனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.\n12 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் பேருந்து நிலையத்தில் இருப்பதாக தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nதம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு பின்னால் வசித்து வந்த இளைஞர்கள், உணவு கொடுத்து, பொலிஸார் வரும் வரை சிறுவனை கவனித்துள்ளனர்.சிறுவனை அவரது பெற்றோர் பல முறை சிறுவர் இல்லங்கள் மற்றும் விகாரைகளுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளதாக சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nதாயும், தந்தையும் தன்னை தாக்கி வீட்டை விட்டு விரட்டுவதாகவும் மது போதைக்கு அடிமையான தந்தையிடம் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.இதன்போது சிறுவன் அணிந்திருந்த கிழிந்த ஆடைகளுக்கு பதிலாக பொலிஸ் பரிசோதகர் சம்பத் விக்ரமரத்ன தனது பணத்தில் புதிய ஆடைகளை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார். விகாரை அல்லது சிறுவர் இல்லத்தில் வசிக்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.\nசிறுவனின் பெற்றோரை அழைத்து வாக்குமூலம் பெற்ற பின்னர், நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி, சிறுவனின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇளம் பெண் தூக்கில் தொங்கி மரணம்\nதினமும் கோப்பி அருந்துபவரா நீங்கள்….. உங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…….\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு – கொழும்பு புகையிரதம் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nவிடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு – கொழும்பு புகையிரதம் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/kohli-supports-mitchel-starc/", "date_download": "2019-04-26T02:07:03Z", "digest": "sha1:SKQOFJS7K7XKC4GA54BQF45XXTXNLFLU", "length": 9959, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஆஸி பந்துவீச்சாளர் ஸ்டார்க்-க்கு ஆதரவாக பேசிய விராட் கோலி", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ஆஸி பந்துவீச்சாளர் ஸ்டார்க்-க்கு ஆதரவாக பேசிய விராட் கோலி\nஆஸி பந்துவீச்சாளர் ஸ்டார்க்-க்கு ஆதரவாக பேசிய விராட் கோலி\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துவிட்டது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இதனால் இந்திய அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஏமாற்றத்துடன் ஒருநாள் தொடரை எதிர்நோக்கி உள்ளனர்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் ஆட்டம் குறித்து விமர்சங்கள் எழ துவங்கியுள்ளன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன் குறிப்பிடுகையில் : ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணியின் முதன்மை பந்துவீச்சாளர் ஆவார். அவர் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி இருக்கவேண்டும். ஆனால், அவர் அதனை செய்ய தவறி விட்டார்.\nஇந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவர் வேகம் கொண்டு பந்துவீசி இருந்தால் விரைவில் ஆட்டம் இழந்து இருப்பார்கள். ஆனால், ஸ்டார்க் சரியான லென்த் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை பிடிக்க தவறி விட்டார். அதனாலே அவரது பந்துவீச்சு எடுபடாமல் போனது. சிறப்பான பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இருந்தும் இந்திய அணியின் விக்கெட்களை வீழ்த்த கடினமாக இருந்தது எனக்கு சற்று ஏமாற்றத்தினை அளித்தது என்று ஸ்டார்க் பற்றி தனது கருத்தினை ஜான்சன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஸ்டார்க்கு ஆதரவாக கருத்தினை வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் கேப்டன் கோலி. அதில், கோலி கூறியதாவது: ஸ்டார்க் மிகசிறந்த பந்துவீச்சாளர் அதில் சந்தேகம் இல்லை. இந்த ஒரு தொடரில் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை என்றால் அவரது தரம் குறைந்துவிடுமா என்ன இந்த ஒரு தொடரை மட்டும் பார்க்காமல் அவரது முதல் தொடரில் இருந்து இன்றுவரை பாருங்கள் அவரது சிறப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும் என்று தனது கருத்தினை தெரிவித்தார் கோலி.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு – BCCI\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nSanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் புலம்பல்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/295", "date_download": "2019-04-26T02:06:12Z", "digest": "sha1:PE4DMPNROKIA4U2DQGA3AXMW5LL77RN7", "length": 8466, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/295 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/295\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுற நானுாறு 271 பொருள் விளக்கம் தரப்படாமல் கண்டபடி இருந்தது. எனவே பின் வந்தவர்கள், சொற்பொருள் விளக்கும் குத்திரங்களை அகர வரிசையில் அடுக்கி ஒலைச் சுவடியில் எழுதி வைத்துக் கொண்டார்கள், பிற்காலத்தில் இந்த அகரவரிசை முறை யிலேயே அச்சிடப்பட்டது. ஆனால், நிகண்டு ஆசிரியர்கள் இந்த அகர வரிசை முறையில் எழுதவில்லை. பிற்காலத்தார் தம் விருப்பம்போல் சூத்திரங்களை வரிசைப்படுத்தி அமைத் துக் கொண்டனர்.இவ்வாறே, புறநானூற்றிலும் மூன்று நிலைப் பாடல்கள் பின் வந்தவரால் வரிசைப்படுத்தி எழுதப்பட்டிருக் கலாம். இத்தகு மனப்பான்மையின் விளைவே, ஓர் ஒலைச் சுவடியின் தொடக்கத்தில் அறநிலை என்னும் தலைப்பு தலைகாட்டியிருப்பதற்குக் காரணமாயிருக்கலாம். ஈண்டு இதுகுறித்து இன்னொரு விதமாகவும் எண்ணத் தோன்றுகிறது, பின்வந்தவர் புறநானுாற்றுப் பாடல்களை மூன்று தனித்தனி நிலைகளாகப் பிரித்து எழுதி வைக்கும் முறை ஒரு புறம் இருக்க,-அந்தந்த நிலைக்கு உரிய பாடலுக்கு மேல் அறநிலை, பொருள் நிலை, இன்ப நிலை என்னும் மூன்ற னுள் உரிய தலைப்பு ஒன்றினை எழுதி வைக்கும் முறையினை யும் கையாண்டிருக்கலாம் அல்லவா சில பாடல்கள் இயற்கை யாகவே குறிப்பிட்ட ஒரு நிலையைச் சேர்ந்தனவாய்ப் பக்கத் தில்-பக்கத்தில் உள்ளன. சில இடங்களில், குறிப்பிட்ட ஒரு வரை ஒருவரே பாடிய பாடல்கள் சில, அவனை அவர் பாடி யது' என்னும் கீழ்க் குறிப்புத் தொடருடன் தொடர்ந்து காணப்படும். இவ்வாறே, ஒரிடத்தில் கைக் கிளைத் திணைப் பாடல்கள் தொடர்ந்தும் மற்றோரிடத்தில் பெருந்திணைப் பாடல்கள் தொடர்ந்தும் இருக்கவும் காணலாம். இத்தகைய இடங்களில் பல பாடல்கட்கும் சேர்த்து ஒரு தலைப்பு இட்டி ருக்கலாம். இங்ங்ணம் செய்திருப்பின், மூன்று தலைப்புக்களும் புறநானூற்றுக்கு இடையிடையே பல இடங்களில் மாறி மாறி இடப்பட்டிருக்கும். இவ்வாறும் யாரேனும் செய்திருக்கலாம். இத்தகு முயற்சியின் ஒரு பகுதியே, ஒர் ஒலைச் சுவடியின் தொடக்கத்தில் அறநிலை என்னும் தலைப்பு இருந்ததாகும் -என்றும் கொள்ளலாம். ஆனால், இத்தகு முயற்சியில் முழு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-26T02:23:27Z", "digest": "sha1:ZDHU72IQWITQF4WYQX45CBXM563CUJ7I", "length": 10622, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கருணாநிதி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: தி.மு.க. மனு தாக்கல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nகருணாநிதி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: தி.மு.க. மனு தாக்கல்\nகருணாநிதி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: தி.மு.க. மனு தாக்கல்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து அவர் மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென தி.மு.க. சட்டத்தரணி குமரேசன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅ.தி.மு.க. சார்பில் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று, குறித்த மனு நேற்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் பூதவுடல், மெரீனாவில் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பலரும் தற்போதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை இரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க. அரசு மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, கருணாநிதி மீது 2012 ஆம் ஆண்டு 7 வழக்குகளும், 2013 ஆம் ஆண்டு 5 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டு ஒரு வழக்கும் என மொத்தம் 13 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.\nஅ.தி.மு.க. அரசு சார்பில் சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவை விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் நிலுவையில் இருக்கின்றன.\nஇந்நிலையில், கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து அந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று, தி.மு.க. சட்டத்தரணி குமரேசன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க அரச தரப்பு சட்டத்தரணிக்கு நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nசூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு 7 ஆவது கட்டமாக தேர்தல் நட\nஅ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்த தகவலை வெளியிட்டார் தமிழக முதல்வர்\nநான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.கவின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று(திங்டக்கிழமை) வெளியிடப்ப\nஅரியலூர் வன்முறையைக் கண்டித்து தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்\nதமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம.கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கண்டன\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு விதமான\nதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் திருப்தி – தமிழிசை\nதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்தியாக இருந்தன என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108296", "date_download": "2019-04-26T02:34:06Z", "digest": "sha1:J6AIUIDUKRANCD37HOXHARANSZFW7KQB", "length": 6566, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளி ஏற்பட வாய்ப்பு", "raw_content": "\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளி ஏற்பட வாய்ப்பு\nகிழக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.\nகிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதாழமுக்கம் தற்போது ஒரு ஆழமான தாழமுக்கமாக பலமடைந்து தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு மேலாக வட அகலாங்கு 13.1N, கிழக்கு நெடுங்கோடு 90.0E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.\nஇது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nநாட்டுக்கு மேற்காகவும் கிழக்காகவும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nநாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை\nபயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்\nகுற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nநுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு\nதமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nகாற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு\nமுல்லேரியா துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=31289", "date_download": "2019-04-26T02:04:15Z", "digest": "sha1:RPYLCHSTQAORGBYGIZSY2SGUTSV52B6E", "length": 14554, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "லாருட் தொகுதி மஇகா தலைவர் கலைச்செல்வன் காலமானார். – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > அரசியல் > லாருட் தொகுதி மஇகா தலைவர் கலைச்செல்வன் காலமானார்.\nலாருட் தொகுதி மஇகா தலைவர் கலைச்செல்வன் காலமானார்.\nலாருட் தொகுதி மஇகா தலைவர் தே.கலைச்செல்வன் நேற்று காலமானார்.\nலாருட் வட்டார நகராண்மை கழக உறுப்பினருமான இவர் கடந்த 20 ஆண்டுகளாக லாருட் மஇகா தொகுதி மூலமாக பல சமூக சேவைகளை செய்து வந்துள்ளார்.\nஅதோடு, தைப்பிங் இந்து ஆலய சபா, மலேசிய இந்து சங்கம் தைப்பிங் வட்டார பேரவை, தைப்பிங் தமிழர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற இந்திய இயக்கங்களின் வழி தைப்பிங் வட்டார மக்களுக்கு இவர் பல உதவிகளை செய்துள்ளார்.\nஇவரது மறைவு மஇகா உறுப்பினர்களுக்கு தைப்பிங் வட்டார மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாருட் மஇகா தொகுதியின் முன்னாள் தலைவர் க.தேவராஜின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலாச்சாரத்தை பேணி வளர்பதில் மாணவர்கள் முனைப்பு காட்ட வேண்டும் -கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் சண்முகம்\nஜோகூர் மந்திரிபுசாராக டாக்டர் ஷாருடின் நியமனம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகாஜா புயலால் திருச்சியில் விமான சேவை பாதிப்பு\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/after-a-ferocious-and-controversial-interview-rajinikanth-meets-press-again/", "date_download": "2019-04-26T02:40:19Z", "digest": "sha1:MLOP3LNPCVI5M4SQZYH7Y5JK4RMO4J5B", "length": 7558, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "After a ferocious and controversial interview rajinikanth meets press again | Chennai Today News", "raw_content": "\nகமல்-குமாரசாமி சந்திப்பு குறித்து ரஜினி கூறியது என்ன\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nகமல்-குமாரசாமி சந்திப்பு குறித்து ரஜினி கூறியது என்ன\nகர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை நேற்று பெங்களூரில் கமல் சந்தித்தது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்த சந்திப்பு தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்று பி.ஆர்.பாண்டியன் உள்பட ஒருசிலர் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகர் கமல் கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்தது ரஜினிகாந்த் கூறியபோது, காவிரி விவாகரத்தில் பேசி தீவு காண்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.\nமேலும் “சினிமாவில் 43 வருடங்களாக இருந்து வருகிறேன். ஸ்டண்ட் செய்து படத்தை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் காலா படம் கர்நாடகாவில் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளது என்றும் கர்நாடக முதல்வர் நியாயம் என்ன என்பதை அறிந்து செயல்படுவார் என நம்புகிறேன் என்றும் கூறினார்.\nமேலும் காலா படத்திற்கு இதைவிட நிறைய சிக்கல்கள் வரும் என எதிர்பார்த்தேன் என்றும் அவர் தெரிவித்தார். ரஜினி கூறிய சமூக விரோதி கருத்தை திரித்து கமல் கூறிய நிலையிலும், கமலுக்கு ஆதரவான கருத்தையே ரஜினி கூறியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.\nதமிழக அரசுடன் காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்: குமாரசாமி\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ethirkkural.com/2010/09/evolution-stheory-harry-potter-stories.html", "date_download": "2019-04-26T03:08:46Z", "digest": "sha1:BJI2CHIFSIIL2S2YIWEMI3CFDCUEYTWE", "length": 49648, "nlines": 319, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: Evolution St(he)ory > Harry Potter Stories - V", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nகரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - I:\nபில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் (The Piltdown Man Forgery):\nஅறிவியல் உலகால் மறக்க முடியா பெயர்.\nஇருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடியாக, பித்தலாட்டமாக (The Biggest Scientific Hoax of 20th century) அறியப்படும் நிகழ்வு.\nகுரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டுமென்ற பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரமாக (The Missing link) காட்டப்பட்ட ஒன்று.\nநாற்பது ஆண்டு காலங்கள் உலக மக்களை முட்டாளாக்கிய பரிணாம ஆதாரம்.\nஇந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம்,\n\"இது மோசடித்தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்\nஆம், அவர்களது கருத்து உண்மைதான். ஆனால், அவர்களுக்கு அதை விட்டால் வேறு வழியும் இல்லை என்பது தான் உண்மை.\nபில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் எதைப் பற்றியது, எப்படி பித்தலாட்டம் நடந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....இன்ஷா அல்லாஹ்....\nஇங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள கிராமம் பில்ட்டவுன். 1911 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இங்கு உள்ள ஒரு கல்சுரங்கத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார் தொல்லுயிரியலாளரான சார்லஸ் டாசன் (Charles Dawson, Amateur palaeontologist).\nஅங்கு ஒரு மனித எலும்பு படிமத்தை கண்டெடுத்தார் அவர். பலவித படிமங்கள் அங்கு கிடைக்கலாம் என்று யூகித்த அவர், 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி தன் நண்பரான ஆர்தர் கீத் வுட்வர்ட் (Arthur Keith Woodward) அவர்களுக்கு தன் கண்டுபிடிப்புகளை பற்றி தெரிவித்தார்.\nஆர்தர் கீத் அவர்களும் தொல்லுயிரியலாளர் தான். பிரிட்டிஷ் இயற்கை வரலாறு அருங்காட்சியக (British Natural History Museum) பணியில் இருந்தவர்.\nபிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த இடத்தில் ஆய்வுகளை அதிகப்படுத்தினர். இவர்களுடன் தே சார்டின் (Teilhard de Chardin, priest and amateur geologist) என்பவரும் சேர்ந்து கொண்டார்.\nஇந்த குழு அந்த இடத்தில் பல்வேறு படிமங்களை கண்டெடுத்தது. அவை,\nமனிதக் குரங்கு போன்ற ஒன்றின் கோரைப்பல் நீங்கலான தாடைப்பகுதி (ape-like lower jaw missing the canine).\nமனித மண்டை ஓடு பகுதிகள் (human-like skull).\nமற்றும் சில விலங்குகளின் மிச்சங்கள்.\nகண்டெடுத்த இந்த படிமங்களை புவியியல் கழகத்திடம் ஒப்படைத்தனர் கீத்தும் டாசனும்.\n(மண்டை ஓடு மற்றும் தாடையின் சில பகுதிகள் தான் கிடைத்தன என்றாலும் அவற்றை உதவியாக வைத்து மண்டை ஓட்டை பின்னர் சில ஆண்டுகள் கழித்து புனரமைப்பு செய்தனர் (Re-construction))\n(காலப்போக்கில் அதற்கு முகமும் உருவானது)\nமனித மண்டை ஓடும், குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமங்கள் தான் என்பது போன்ற கூற்று உருவானது. அதுமட்டுமல்லாமல், தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனித பற்களைப் போன்று இருந்தன. இந்த படிமங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்ற பரிணாம கருத்துக்கு ஆதரவாக இருந்ததால், மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட உயிரினம் (Missing Link) கிடைத்து விட்டதாக நம்பப்பட்டது.\nஇந்த உயிரினத்துக்கு \"பில்ட்டவுன் மனிதன்\" என்று பெயர் சூட்டினர். இவன் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கூறினர்.\nஆனால் இதனை சில அறிவியலாளர்கள் நம்ப மறுத்தனர். இந்த இரண்டு படிமங்களும் வெவ்வேறு உயிரினத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என்று கூறினர். ஆனால் அவர்களது கருத்து எடுபடவில்லை.\n21-11-1912 அன்று இது குறித்த செய்தியை கார்டியன் பத்திரிக்கை வெளியிட விஷயம் படுவேகமாக பரவியது. மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக புகழப்பட்டது.\n1913 ஆம் ஆண்டு பில்ட்டவுன் மனிதன் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டான். அதே ஆண்டு, தாடைப் படிமம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் இருந்து ஒரு கோரைப்பல் கண்டெடுக்கப்பட்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கோரைப்பல் குரங்கின் பல்லை விட மனிதனின் பல் போன்று இருப்பதாக கீத் தெரிவித்தார். இது விடுபட்டு போன கோரைப்பல் தான் என நம்பப்பட்டது.\nஇது, பில்ட்டவுன் மனிதன், குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் தான் என்ற கூற்றை மேலும் வலுப்படுத்தியது.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து, படிமங்கள் முதலில் எடுக்கப்பட்ட கல்சுரங்கத்திற்கு இரண்டு மைல்களுக்கு அப்பால் இரண்டாவது பில்ட்டவுன் மனிதனின் மிச்சங்களாக சில மூளைப்பகுதி ஓடுகள், ஒரு கடவாய்ப்பல் (molar tooth) போன்றவை கண்டெடுக்கப்பட்டன.\nஇப்போது முன்னர் சந்தேகம் தெரிவித்த அறிவியலாளர்களில் பலர் பில்ட்டவுன் மனிதனை நம்ப ஆரம்பித்தனர்.\n(இங்கு ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களும் வெவ்வேறாக இருந்தன. உதாரணத்துக்கு, முதல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களில் தாடை இருந்தது. இரண்டாம் இடத்தில் அது இல்லை. முதல் இடத்தில் கோரைப்பல் கிடைத்தது, இரண்டாம் இடத்தில் கடவாய்ப்பல் கிடைத்தது)\nமற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், இந்த இரண்டாம் இடத்தை பற்றி அறிந்தவர் சார்லஸ் டாசன் மட்டுமே, வேறு யாருக்கும் இந்த இரண்டாம் பில்ட்டவுன் மனித மிச்சங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று தெரியாது. அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் இந்த இடம் முதல் இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ளது என்பது மட்டும்தான். இதற்கு காரணம், இரண்டாம் இடத்திலிருந்து மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில காலங்களில் டாசன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார் (1916). அதனால், இன்று வரை அந்த இரண்டாம் இடம் எது என்று அறிவியலாளர்களுக்கு தெரியாது.\nடாசனின் வாழ்வு முடிந்தது, ஆனால் பில்ட்டவுன் மனிதன் குறித்த சர்ச்சைகள் லேசாக வெளியில் வர ஆரம்பித்தன. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, டாசன் மறைவிற்கு பின்னர் அந்த கல்சுரங்கத்தில் இருந்து வேறு எந்த மனித படிமங்களும் கிடைக்கவில்லை. இந்த ஒரு படிமம் மட்டும் தான். இது சந்தேகத்தை அதிகப்படுத்த போதுமானதாக இருந்தது.\nஎப்போது பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் அம்பலமானது\n1924 ஆம் ஆண்டிலிருந்து காட்சிகள் வேகமாக மாற ஆரம்பித்தன. அதிர்ச்சிகள் பல காத்திருந்தன. 1946 ஆம் ஆண்டு வரையிலான இந்த காலக்கட்டத்தில், உலகின் பல்வேறு இடங்களில் இருந்து \"ஆதி\" மனிதனின் படிமங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. (உதாரணத்துக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து, ஜாவாவில் இருந்து). இவை அனைத்தும் பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் வேறுபட்டன (பில்ட்டவுன் மனிதனின் குரங்கு தாடை போல எதுவும் இல்லை).\nசுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒரு கையில் பில்ட்டவுன் மனித படிமங்கள் மற்றொரு கையில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள். இவற்றில் எது மனித பரிணாமத்தை விளக்குகிறது என்று புரியாமல் பரிணாமவியலாளர்கள் குழம்பி போயினர்.\n1924 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழங்கால மனித படிமம் (Australopithecus), பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் ஒத்துபோகவில்லை என்று கூறி அந்த படிமத்தை நிராகரித்திருக்கின்றனர் என்றால் பில்ட்டவுன் மனிதன் பரிணாம உலகில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.\nஉலகின் பல்வேறு இடங்களில் மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட, இந்த இரண்டு படிமங்களுக்குமான வேறுபாடு பரிணாமவியலாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த இரண்டில் எது சரி பில்ட்டவுன் மனித படிமமா அல்லது உலகின் மற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட படிமங்களா\nபரிணாமவியலாளர்கள் மற்ற படிமங்களை கைவிட்டு விட்டு பில்ட்டவுன் படிமத்தை விடாப்பிடியாக பிடித்திருக்க முக்கிய காரணம், அது, மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்கலாம் என்ற அவர்களது நம்பிக்கையை மெருகூட்டியதால் தான். உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட மற்ற படிமங்களை வைத்து மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தில் இருந்து தான் வந்திருக்கின்றான் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. ஆனால் பில்ட்டவுன் மனிதனை வைத்து அப்படி கூற முடியும், அது மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கான நேரடி ஆதாரம். அதனால் அவர்கள் பில்ட்டவுன் மனிதனை கைவிட விரும்பவில்லை.\nஆனால், காலம் செல்ல செல்ல, மற்ற இடங்களில் படிமங்கள் அதிகமாக கிடைக்கப்பட, பில்ட்டவுன் மனிதனுக்கு எதிரான கருத்துக்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பித்தன. அது எப்படி பில்ட்டவுன் மனித படிமம் மட்டும் உலகின் மற்ற படிமங்களோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும்\nஇந்த கேள்வி மிக அதிக அளவில் எழ ஆரம்பித்தது. இப்போது பரிணாமவியலாளர்களுக்கு வேறு வழி இல்லை. பில்ட்டவுன் மனித படிமத்தை தெளிவாக ஆராய வேண்டிய சூழ்நிலை.\n1940களில் படிமங்களின் வயதை கண்டிபிடிக்கப் பயன்படுத்தப்படும் ப்லூரின் சோதனை (Fluorine Test) புழுக்கத்திற்கு வந்த நேரம். இந்த புதிய யுக்தியை கொண்டு பில்ட்டவுன் மனிதனை ஆய்வு செய்ய ஆரம்பித்தார் கென்னத் ஓக்லி என்ற தொல்லுயிரியலாளர்.\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொண்டு வந்தன ஆய்வு முடிவுகள்.\nமுதல் ஷாக் என்னவென்றால், பில்ட்டவுன் மனித படிமம் ஐந்து லட்ச ஆண்டுகளுக்கு முந்தையதெல்லாம் கிடையாது, வெறும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுதான் என்பது.\nஇது பரிணாமவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனென்றால், இன்றைய மனிதன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தற்போதைய நிலையை அடைந்து விட்டான் என்பது அவர்களது புரிதல்.\nமனிதன் நன்கு பரிணாமித்து விட்ட காலக்கட்டத்தில், பரிணாமித்து கொண்டிருக்கும் பில்ட்டவுன் மனிதன் எப்படி இருக்க முடியும்..... இது முதல் கேள்வி.\nஆனால் இதுவெல்லாம் என்ன அதிர்ச்சி என்பது போல இருந்தன அடுத்தடுத்த நிகழ்வுகள். அவை அறிவியல் உலகை ஸ்தம்பிக்க வைத்தன.\n1953 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் ஜோசப் வெய்னர், கென்னத் ஓக்ளியுடன் சேர்ந்து இது குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.\nஇரண்டாவது ஷாக்.....நன்கு முன்னேறிய யுக்திகளை வைத்து மறுபடியும் பில்ட்டவுன் மனித படிமங்களை சோதனை செய்து பார்த்ததில், மண்டை ஓடு மனிதனுடையது என்றும், தாடையோ ஓராங்குட்டான் குரங்கினுடையது என்றும் தெரியவந்தது. வேதிப்பொருட்களை கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதானவையாக தெரியவைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது.\nஆக இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் பகுதிகள் அல்ல, இரண்டும் வெவ்வேறு உயிரினங்களின் பகுதிகள் என்ற உண்மை வெளிவந்தது.\nஅதுமட்டுமல்லாமல், தாடைப்பகுதில் இருந்த பற்கள் ஒராங்குட்டான் குரங்கின் பற்கள் என்றும், மனித பற்களாக தெரிய வைக்க அவை கருவிகளை கொண்டு தீட்டப்பட்டு, மண்டை ஓடு படிமத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை கறைப்படவும் செய்திருக்கின்றனர்.\nநேர்த்தியாக செய்யப்பட்ட இப்படியொரு பித்தலாட்டத்தால் அறிவியல் உலகம் ஸ்தம்பித்து நின்றது. மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கு தெளிவான ஆதாரமாக காட்டப்பட்ட ஒன்று பரிணாமவியலாளர்கள் கண்முன்னே கரைந்து போனது.\n1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி \"தி டைம்ஸ்\" மற்றும் \"தி ஸ்டார்\" பத்திரிக்கைகள் இது குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை \"பித்தலாட்டம்\" என்றும் \"நேர்த்தியான மோசடி\" என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.\nலண்டன் ஸ்டார் பத்திரிக்கையின் தலையங்கமோ \"இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி\" என்று கூறியது.\nசுமார் நாற்பது ஆண்டு காலம் மக்களை முட்டாளாக்கி இருக்கின்றான் பில்ட்டவுன் மனிதன்.\nஆனால் காட்சி இதோடு முடியவில்லை. இதற்கு மேல் தான் க்ளைமேக்ஸ்சே இருந்தது.\n1959 ஆம் ஆண்டு கார்பன்-14 யுக்தியை கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், பில்ட்டவுன் மனிதனின் மண்டை ஓடு சுமார் 520-720 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாகவும், தாடையோ சற்று இளையதாகவும் (சுமார் 500 ஆண்டுகள்) தெரியவந்தது. கோரைப்பல்லோ ப்ளீஸ்டோசின் (Pleistocene Age: about 1.8 Million - 10,000 years before current period) கால சிம்பன்சி குரங்கினுடையது என்று தெரிய வந்தது.\nஆக, மனித மண்டை ஓடு மற்றும் குரங்கின் தாடை என இவ்விரண்டும் மத்திய காலத்தை (Medieval Period) சேர்ந்தவை. இந்த பித்தலாட்டத்தை செய்தவர்/செய்தவர்கள் அவற்றை எடுத்து, அவை பழங்கால உணர்வு கொடுக்க வேண்டுமென்பதற்காக வேதிப்பொருட்களை கொண்டு அவற்றை மாற்றி அந்த கல்சுரங்கத்தில் போட்டிருக்கின்றார்/போட்டிருக்கின்றனர். இந்த அளவுக்கு நேர்த்தியாக மோசடியை செய்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக தொல்லுயிரியல் துறை பற்றி நன்கு அறிந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது இந்த பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்தவர்களின் கருத்து.\nஇதை செய்தது யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. பலர் மீது சந்தேகப்படுகிறார்கள், அவர்களில் சிலர்,\nபோன்றவர்கள் ஆவர். Talk origins தளம் இன்னும் பலரது பெயரை குறிப்பிடுகிறது.\nபலரின் மீது சந்தேம் இருந்தாலும் இந்த மனிதனை கண்டுபிடித்த டாசன் மீதே அதிக சந்தேகம் இருக்கின்றது. பிபிசி, டாசனை அதிகமாகவே சந்தேகிக்கின்றது. இதற்கு,\n1900 களில், டாசன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஹாஸ்டிங்க்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து இதே போன்ற ஒரு மண்டை ஓடு காணாமல் போனது,\nடாசன் இறந்ததிலிருந்து அந்த பகுதியில் வேறு படிமங்கள் கிடைக்கவில்லை என்பது\nடாசன் மீது பலரும் சந்தேகப்பட்டாலும் இன்று வரை இதனை செய்தவர் யார் என்பது புரியாதப் புதிராகவே உள்ளது...\n\"நாங்கள் தானே இதை கண்டுபிடித்தோம்....\"\nஇப்போது பதிவின் துவக்கத்தில் நாம் பார்த்த கேள்வியை இங்கே கொண்டு வந்து பொருத்தி பார்ப்போம்.\nஇந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம்,\n\"இது மோசடி தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்\nஇப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.... ஆம், அவர்கள் தான் மோசடியை கண்டுபிடித்தார்கள். நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள் தான் அவர்கள்........\nஆனால் அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு வேலை, உலகின் மற்ற இடங்களில் மனித படிமங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே.\nஆக, இந்த பித்தலாட்டம், பரிணாமவியலாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்பதை காட்டிலும், மனித பரிணாமம் குறித்த இருவேறு குழப்பங்களிருந்து அவர்களை விடுவித்து நிம்மதியடைய செய்தது என்பதே சரி.\nஇந்த பித்தலாட்டத்தின் மூலம் எனக்குள் எழும் சில கேள்விகள்,\nஇந்த பித்தலாட்டத்தின் நோக்கம் என்ன\nஒரு பொய்யை உண்மையாக காட்ட இத்தனை சிரத்தை எடுத்தது ஏன்\nபரிணாம கோட்பாட்டை உண்மை என்று மோசடி செய்து நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன\nஇது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது...\nஇது மூலமாக நமக்கு கிடைக்கும் படிப்பினை, பரிணாமவியலாளர்களும் மனிதர்கள் தான், அவர்களும் தவறு செய்வார்கள், தங்கள் கொள்கையை உண்மை என்று காட்ட எந்த நிலைக்கும் அவர்கள் இறங்குவார்கள் என்பது.\nஎது எப்படியோ இந்த பித்தலாட்டம் நமக்கு சொல்லக்கூடிய செய்தி, வரலாற்றில் பரிணாமம் நடந்ததற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரத்தை பரிணாமவியலாளர்கள் காட்டினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் குறைந்தபட்சம் நாற்பது ஆண்டுகளாவது பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென்பது.\nநான் ஏற்கனவே பலமுறை கூறியது தான். பரிணாமத்திற்கு ஆதாரம் என்று வரலாற்றில் எதுவும் இல்லை.\nநாய் (அல்லது நரி) போன்ற ஒன்றிலிருந்து குதிரை வந்திருக்க வேண்டுமென்று ஆதாரம் காட்டுவார்கள், பார்த்திருக்கின்றீர்களா.... உயிரினங்களை, உருவத்தின் படி சிறியதிலிருந்து பெரியது வரை வரிசையாக அடுக்கி வைத்து குதிரை பரிணாமத்தை விளக்குவார்கள். இதுவெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இன்றும் சிலர் இதனை பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்டுவது ஆச்சர்யமளிக்கின்றது.\nஅதுபோல, மீனுக்கும் நிலநீர்வாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினம் என்று சீலகந்த் என்ற மீனை ஆதாரம் காட்டினார்கள். அது 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டது என்றும் கூறினார்கள். ஆனால் அந்த மீனோ 1930களின் பிற்பகுதியில் ஆப்ரிக்க கடல் பகுதியில் தென்பட்டு பரிணாமவியலாளர்களை திக்குமுக்காட செய்தது. அதுமட்டுமல்லாமல், ஆழ்கடல் உயிரினமான அந்த மீன் கடலின் தரைப்பகுதில் இருந்து சுமார் 150 மீட்டர்கள் வரை கூட மேலே வராது என்றும் ஆய்வின் மூலம் தெரிய வந்தது. ஆக, இந்த ஆதாரமும் மறைந்தது.\nஇப்படியாக இவர்கள் எதையெல்லாம் ஆதாரமாக காட்டினார்களோ அவை ஒவ்வொன்றாக காணாமல் போயின.\nஇன்ஷா அல்லாஹ் அவற்றை பற்றி எதிர்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.\nஆதாரமே இல்லாமல் வெறும் யூகத்தால் அமைந்த ஒரு கோட்பாட்டை அறிவியல் என்று சொல்வது சரியா அல்லது கதை என்று சொல்லுவது சரியா....\nஇறைவன் இது போன்ற மோசடிகளிலிருந்து நம்மை வழி தவற செய்யாமல் பாதுகாப்பானாக...ஆமின்.\nஇறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக...ஆமின்.\nதொடர்புடைய பதிவுகள்: , , ,\n//\"அறிவியலாளர்கள் தானே இதை கண்டுபிடித்தார்கள்....\"//\nபரிணாம வாதிகள் செய்த மோசடியை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர் பரிணாமவாதிகள் அல்ல.\nஅறிவியலாளர்கள் பரிணாம வாதிகள் வேறுபாடு புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.\nஅன்பு சகோதரர் கார்பன் கூட்டாளி அவர்களுக்கு,\nதங்களுக்கு குரானை அனுப்ப விரும்புகின்றேன். அதற்காக உங்கள் தளத்தில் உங்கள் ஈமெயில் id யை தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. அதனால் உங்கள் ஈமெயில் id யை என் முகவரிக்கு (aashiq.ahamed.14@gmail.com) அனுப்பமுடியுமா\nநன்றி தோழரே என்னிடம் ஏற்கனவே இரண்டு குரான் பிரதிகள் இருக்கின்றன.தனி விளக்கம் உள்ளதாக இருந்தால் அனுப்பவும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அறியும் பொருட்டு\nபரிணாம கோட்பாடு உண்மையாக இருந்தால் கூட அதை வைத்து கொண்டு இறைவனை மறுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை கொண்டு இறைவனை மறுப்பது அறியாமையின் உச்சம். - Good one\nபரிணாம கோட்பாடு உண்மையாக இருந்தால் கூட அதை வைத்து கொண்டு இறைவனை மறுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை கொண்டு இறைவனை மறுப்பது அறியாமையின் உச்சம். Good one Aasiq\nநாத்திகர்களை கலங்கடிக்கும் நல்ல பதிவு..\nநன்றி சகோதரர் ஆஷிக் அஹ்மத் அவர்களே . உங்களுடைய கட்டுரை அருமையாக உள்ளது . உங்களது அனுமதி இல்லாமல் ஆர்வக்கோளாரில் எனது முகநூல் பக்கத்தில் பகுதி பகுதியாக பகிர்ந்துள்ளேன் .உங்களது அனுமதியை பெறாததற்கு மன்னிக்கவும்.\nஉங்களுக்கு விருப்பம் இல்லையன்றால் நான் அந்த பகுதியை நீன்க்கி விடுகிறேன் .இது என்னுடைய முகநூல் பகுதி\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\n(பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா\n\"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/attu-movie-hero-rishi-rithvik-plus-power-star-bijili-ramesh-mannai-sathik/", "date_download": "2019-04-26T02:34:46Z", "digest": "sha1:ROAYRDWKPW5JUCQY4MYSQJMWIZKD6CJR", "length": 3804, "nlines": 85, "source_domain": "www.inandoutcinema.com", "title": "\"அட்டு\" பட நாயகனுடன் இணையும் Power Star, Bijili Ramesh , Mannai Sathik | ரிஷியின் \"மரிஜுவானா\" பூஜை - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n“அட்டு” பட நாயகனுடன் இணையும் Power Star, Bijili Ramesh , Mannai Sathik | ரிஷியின் “மரிஜுவானா” பூஜை\n“அட்டு” பட நாயகனுடன் இணையும் Power Star, Bijili Ramesh , Mannai Sathik | ரிஷியின் “மரிஜுவானா” பூஜை\n“அட்டு” பட நாயகனுடன் இணையும் Power Star, Bijili Ramesh, Mannai Sathik | ரிஷியின் “மரிஜுவானா” பூஜை ..\nNext சர்க்கார் படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு -விவரம் உள்ளே »\nதேவர் மகன் படத்தின் வசனத்தை மேடையில் பேசிய நடிகர் கமல். காணொளி உள்ளே\nஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை செய்து ட்ரெண்டிங்கில் வலம் வரும் அக்ஷய்குமார் படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\nமிரட்டலாக வெளிவந்த டிக் டிக் டிக் படத்தின் மேக்கிங் வீடியோ. காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் டிக் டிக் டிக் படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=66600", "date_download": "2019-04-26T02:57:10Z", "digest": "sha1:2XQG4PGKJLT7W54MMAQDZNERCEU2WDLT", "length": 5475, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை தோல்வி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை தோல்வி\nமாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.\nகுறித்த அறிக்கை இன்று விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.\nஅறிக்கை மீதான விவாதம் இன்று (24) காலை 11.50க்கு ஆம்பமானது. மக்கள் விடுதலை முன்னணி, அறிக்கைக்கு ஆதரவாக சபையில் கருத்துகளை தெரிவித்தபோதும், வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.\nமாகாண சபை தேர்தல் தொடர்பான புதிய தேர்தல் முறைமைக்கு சிறுபான்மைக் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் கூட்டாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளனமை குறிப்பிடத்தகது.\nPrevious articleகால்நடைகள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகள், பண்ணையாளர்கள் இடையியே ஒன்றுகூடலை நடாத்த தீர்மானம்.\nNext articleகணவன், மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் ; 15 பவுண் தாலிக்கொடி கொள்ளை\nதமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கி போராட்டம்.\nசமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் அறிக்கை\nகிழக்கு ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை வேண்டும் – இரா.துரைரெட்ணம்\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை\nஅரசியல் மாற்றம் சிறுபான்மை, சர்வதேசத்தை ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் நாடகமா – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.wrdtubemill.com/ta/news_catalog/exhibition/", "date_download": "2019-04-26T01:45:59Z", "digest": "sha1:2XAPEX4XHREJRMEF3KOLVJVON3I5YFEC", "length": 7748, "nlines": 188, "source_domain": "www.wrdtubemill.com", "title": "கண்காட்சி தொழிற்சாலை | சீனா கண்காட்சி உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "நாம் உலக 2001 இருந்து வளர்ந்து உதவ\nஎச்எப் பற்ற குழாய் ஆலை\nகுழாய் ஆலை நுழைவு பிரிவில்\nஒற்றை மற்றும் இரட்டை uncoilers\nகுழாய் ஆலை முதன்மைப் பிரிவில்\nசிட்டிகை ரோல் & leveler\nபற்ற எச்-பீம் ஆலை வரிகளை\nநேரடி உருவாக்கும் சதுக்கத்தில் குழாய் ஆலைகள்\nஅறுத்துக் கொண்டு மற்றும் வெட்டி-க்கு நீள இயந்திரம்\nதூம்பு சீனா 2018 மீது WRD ஷாங்காயில்\n26 போது 2018 நாம் சிறப்பு பொருட்கள் காட்சிக்கு, 29 செப்டம்பர் 8 சீனா சர்வதேச குழாய் கண்காட்சி - - பறக்கும் ஸல் ERW ஆலை வரி மற்றும் எங்கள் சாவடி மீது நாம் குழாய் சீனா 2018 இல் கலந்து WRD. அது தொடர்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இருந்து பார்வையாளர்கள் பெரிய அளவில் ஈர்த்தது ...\nஷாங்காய் சீனா 2018 குழாய் மீது WRD வருகை வரவேற்கிறோம்\nகுழாய் மற்றும் ஜெர்மனியில் வயர் 2018\nஏப்ரல் 16-20th, 2018 ம் ஆண்டு, உலகின் மிகப் பெரிய கம்பி மற்றும் குழாய் சர்வதேச கண்காட்சி மீண்டும் ஜெர்மனியில் டுஸ்ஸெல்டார்ஃப் கண்காட்சி மையத்தில், தொழில், சமீபத்திய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அத்துடன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரு பரவலான புதுமையான தொழில்நுட்பங்களை காண்பிக்கப்படுகிறது திறக்கப்பட்டது. போது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/120749-theater-experience-for-the-movie-nadodi-mannan.html", "date_download": "2019-04-26T02:50:00Z", "digest": "sha1:ZHXCRD635643BYBCE6TAVWBVO3V2S4Y7", "length": 29044, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "கட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்..! ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட் | Theater experience for the movie Nadodi mannan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:57 (31/03/2018)\nகட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்.. ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட்\n`The Legend is back' என்ற வாசகத்தோடு சென்னை முழுக்க ஒரு படத்தின் போஸ்டர் ஒட்டியிருப்பதை நானும் என் நண்பரும் கண்டோம். அதைப் பார்த்துவிட்டு ஆர்வம் தாங்க முடியாமல் நேற்று(30/3/18) மதிய உணவை முடித்துவிட்டு, விரைந்து எக்மோரில் இருக்கும் ஆல்பர்ட் தியேட்டருக்குச் சென்றோம். டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் ரீ-மாஸ்டர்டு டெக்னாலஜி பயன்படுத்தியிருக்கும் படத்திற்கு ஒரு ஏ.டி.எம்மில் காசை எடுத்துச் சென்று கவுன்டரில் நிற்கும்போது, `அப்பொழுது வாய்க்கப் பெறாத வாய்ப்பு இப்போ வாய்த்திருக்கிறது' என்ற இனம் புரியா சந்தோஷத்தில் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு தியேட்டரின் வாசலையடைந்தோம். படத்தின் பெயர் `நாடோடி மன்னன்', நடித்திருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.\nகட்டப்பைகளை சுமந்த பாட்டிகள், வேட்டியை மடித்துக்கட்டி வந்திருந்த தாத்தாக்கள் என அவர்களோடு சேர்ந்து கருப்பாடாக நானும், என் நண்பரும் திரையிரங்கத்திற்குள் நுழைந்தோம். 2 நிமிடங்கள் அமைதி நிலவியது. ராகுல் ட்ராவிட்டின் புகையிலை டிஸ்க்ளைமர் முடிந்தவுடன், `EMGEEYAR PICTURES PVT LMT' என்ற எழுத்துக்களைப் பார்த்தவுடன் தாத்தாக்களும், பாட்டிகளும் 40 வருடங்கள் குறைந்த இளைஞர், இளைஞிகளாக மாறித் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். மீண்டும் இரண்டு நிமிட அமைதி. `என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆரின் குரலைக் கேட்டவுடன் பரவசத்தில் நாலாபக்கமும் விசில் சத்தம் பறந்தது. வசனம் கண்ணதாசன், டைரக்‌ஷன் எம்.ஜி.ஆர் என்று டைட்டில் கார்டு முடிந்தவுடன், `மக்கள் ஆட்சி வாழ்க' என்ற பதாகைகளை ஏந்திய ஒரு கும்பல், `மன்னர் ஆட்சி ஒழிக' என்ற கோஷத்தோடு ஆக்ரோஷமாக நடந்துவந்தக் காட்சியில் படம் தொடங்கியது. மீண்டும் அமைதி நிலவி சுவாரஸ்யமாக படத்தைப் பார்த்த ஆரமித்த மக்கள், கூட்டத்தில் முதல் ஆளாக வந்த இளைஞரைப் பார்த்து மீண்டும் உற்சாக வெள்ளத்தில் நனையத் தொடங்கினர். இவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்த எங்களது சந்தேகக் கண்கள் திரையை நோக்கி நகர்ந்தது. `நில்லுங்கள்' எனச் சொல்லி ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டுப்படுத்தி நிறுத்தினார் எம்.ஜி. ஆர்.\nஆர்வம் தாங்க முடியாமல் அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்த்து எங்களது முதுகெலும்பு நேரானது. அதற்கு விருந்து தரும் வகையில், 5.1 டிஜிட்டல் சரவுண்டிங் சிஸ்டத்தில் ஒட்டுமொத்த திரையரங்கமுமே அதிர்ந்தது, எங்களுக்கு மேலும் உற்சாகமூட்டியது. படம் நகர நகர பேசும் ஒவ்வொரு வசனங்களும் இரு முறை எங்களது காதில் கேட்டயதையறிந்தோம். இதை என் நண்பரிடமும் கேட்டேன். `அது ஒரு பில்டின் எக்கோ மா' எனச் சொல்லிப் புன்னகைத்தார். மறுபடியும் மறுபடியும் கேட்டதையடுத்து, சுற்றி முற்றிப் பார்த்தேன். மூன்று சீட்டுகளுக்கு முன்னாடி உட்கார்ந்திருந்த பெரியவர், அங்கு படத்தில் ஒவ்வொரு நடிகரும் பேசுவதுற்கு முன்னே இவர் அந்த வசனத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு படத்தைத் தொடர்ந்தோம். அது நேராக எங்களை நாகனாதபுரத்தில் கொண்டுபோய் விட்டது.\nபடத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் படத்தில் ஒவ்வொருவரும் கையிலேந்திச் சென்ற கூர்வாளைவிட கூர்மையாக இருந்தது. ஊர் முழுக்க மார்த்தாண்டனின் மன்னர் பதவியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது. ஆனால் அரண்மனையில் இருந்த ஒருவருக்கு மட்டும் இதில் உடன்பாடில்லை. அவர்தான் பி.எஸ்.வீரப்பன். ’அவன் இந்த நாட்டுக்கு அரசன் ஆகக் கூடாது, யார் அரசன் என்று நான் முடிவு செய்துவிட்டேன்’ என்று ஒருவரைக் கைகாட்டுகிறார். அவருக்கே உரித்தான வில்லத்தன சிரிப்போடு என்ட்ரி கொடுக்கிறார் நம்பியார். இவையனைத்தையும் பார்க்கும்போது அந்தக் காலத்துக்கேச் சென்று, படம் பார்த்ததுபோல் ஓர் உணர்வைக் கொடுத்தது. அதற்கு அடுத்த ஷாட்டிலே என் காதுகள் எங்கேயோ, எப்பொழுதோ கேட்ட ’தூங்காதே தம்பி தூங்காதே’ பாட்டு ஒலித்தது. `இது இந்தப் படம்தானா' என்ற திகைப்போடு பாடலைக் கேட்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த என் நண்பன், `இந்தப் பாட்டுல எவ்வளவு கருத்து இருக்கு பாருடானு எங்க அப்பா இந்தப் பாட்டைக் கேட்க சொல்லிட்டே இருப்பார்' என முணுமுணுத்தான்.\nஇப்படிப் பல சந்தோஷங்கள் நிறைந்த ஃபீலோடு படத்தைத் தொடர்ந்தோம். அது மீண்டும் இரத்தினபுரி என்ற ஒரு ஊருக்குக் கொண்டுபோய்விட்டது. அங்கு மார்த்தாண்டம் ஒரு குதிரையில் இருந்து இறங்கினார். அவர் பின்னாடியே சென்ற கேமரா, முகத்தைக் காட்ட முன்னாடி சென்றது. அதுவும் எம்.ஜி.ஆர். டபுள் சந்தோஷத்தில் விசில் சத்தம் அனல் பறந்தது. அதற்குப் பின் பல டிவிஸ்ட்டுகள், பல ரொமான்ஸ் சீன்கள், இதற்கு நடுவில் வயிறு குழுங்கச் சிரிக்க வைத்த சந்திரபாபுவின் காமெடிகள் என படம் அதகளமாய் நகர்ந்தது. படம் இன்டர்வலை எட்டியது. வெளிய ஷோ கேஸில் வைக்கப்பட்டிருந்த சில வெற்றிப் படங்களின் விருதுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் படம் பார்க்கச் சென்றோம். பல சென்டிமென்ட் சீக்குவென்ஸுக்குப் பிறகு கன்னித் தீவில், ’மானைத் தேடி மச்சான் வரப்போறான்’ என்று சந்தோஷத்தில் சில பெண்கள் ஆடிக்கொண்டிருந்தனர். யாரென்ற தெரியாத முகங்களுக்கு நடுவே ஒரு பரிச்சயமான முகம். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் சரோஜா தேவி. `ஓ படத்துல இவங்களும் இருக்காங்களா' என்ற ஆச்சர்த்தோடு பல சண்டைக் காட்சிகளோடும், சில டிவிஸ்டுகளோடும் படம் க்ளைமாக்ஸை எட்டியது.\nபடமும் மொத்தமாக முடிந்தது. வீரங்கன், மார்த்தாண்டனின் கொடுத்த எண்டர்டெயின்மெட்டால் 3 மணி நேரம், 20 நிமிஷம், 17 செகண்ட் படம் ஓடியும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற சோகத்தில் சீட்டை விட்டு எழுந்து நடந்த எங்களை, `உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டல் ரீ-மாஸ்டர்டு விரைவில்’ என்று திரையில் வந்த விளம்பரம் சந்தோஷப்படுத்தியது. புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் ரிலீஸாகாததால் போர் அடிக்குது என்று சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். இதே மாதிரியான எண்ணம் உள்ளவர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, இதுபோன்ற படங்களை தியேட்டரில் பார்ப்பதால் நாஸ்டாலஜிக் அனுபவங்களைப் பெறலாம்.\n’’எம்.ஜி.ஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்..’’ - பாரதிராஜா வேதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/indian-team-selection-west-indies-series-postponed-ashwin-ishant-011894.html", "date_download": "2019-04-26T02:27:50Z", "digest": "sha1:PXDSKJI52ECQNVD34Y6J5GPBMR4S33TK", "length": 12110, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "தள்ளிப் போன வெஸ்ட் இண்டீஸ் தொடர் அணித் தேர்வு.. அஸ்வின், இஷாந்த் தான் காரணம் | Indian team selection for west indies series postponed for Ashwin and Ishant fitness test - myKhel Tamil", "raw_content": "\nCHE VS MUM - வரவிருக்கும்\n» தள்ளிப் போன வெஸ்ட் இண்டீஸ் தொடர் அணித் தேர்வு.. அஸ்வின், இஷாந்த் தான் காரணம்\nதள்ளிப் போன வெஸ்ட் இண்டீஸ் தொடர் அணித் தேர்வு.. அஸ்வின், இஷாந்த் தான் காரணம்\nமும்பை : இந்திய அணி தற்போது ஆசிய கோப்பையில் விளையாடி வருகிறது. அது முடிந்தவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.\nஇதற்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட இருந்ததாக செய்திகள் வந்தன. எனினும், நேற்று அணி தேர்வு நடைபெறவில்லை என கூறப்படுகிறது.\nஅணி தேர்வாளர்களில் பலர் வேறு இடங்களில் இருப்பதால், நேற்று கூட்டம் நடைபெறவில்லை. மேலும், இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் வரும் 29ஆம் தேதி உடற்தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளனர்.\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வின், இஷாந்த் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அதில் அஸ்வின் காயத்தோடு நான்காம் டெஸ்டில் ஆடினார். அதனால், காயம் மேலும் பெரிதாகிவிட்டது. இஷாந்த் சர்மாவும் காயமடைந்தார் என கூறப்படுகிறது.\nஇவர்கள் இருவரும் வரும் 29ஆம் தேதி உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றால், எளிதாக இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள். ஒருவேளை இவர்களில் ஒருவர் இடம் பெறாவிட்டாலும், தேர்வாளர்கள் நல்ல மாற்று பந்துவீச்சாளரை தேர்வு செய்ய வேண்டும்.\nஇந்த தேர்வில் ஷிகர் தவான் தான் முக்கிய விவாதப் பொருளாக இருப்பார். அவர் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆடுகளங்களில் தடுமாறுவதும், ஆசிய கண்ட ஆடுகளங்களில் ரன் குவிப்பதுமாக இருக்கிறார். எனவே இவரை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்தால், அது இந்திய அணியின் அடுத்த சுற்றுப் பயணமான ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுமா அப்போது இவரை அணியில் எடுப்பதா அப்போது இவரை அணியில் எடுப்பதா இல்லையா என்ற குழப்பமே முதல் விவாதமாக இருக்கும்.\nஒருவேளை தவான் இடம் பெறாவிட்டால் அவர் இடத்தை யார் பிடிப்பார்கள் ராகுல் நிச்சயம் மற்றொரு துவக்க வீரராக இருப்பார். மற்றொரு இடத்திற்கு புதிய வீரர்களான ப்ரித்வி ஷா அல்லது மாயன்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடிக்கலாம். ஆனால், முரளி விஜய் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில வாரங்களில் இங்கிலாந்து கவுன்டி அணியில் இணைந்து அரைசதம், சதம் என அடித்து தன் பார்மை நிரூபித்துள்ளார். அவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/09133344/Karthika-once-again.vpf", "date_download": "2019-04-26T02:20:44Z", "digest": "sha1:Q47MOAPCA6JACXGT3PZQS34HKAJDH535", "length": 9493, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karthika once again || பல வருடங்களுக்குப்பின் திரும்பி வந்தார்மீண்டும் ‘கருவாப்பையா’ கார்த்திகா!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபல வருடங்களுக்குப்பின் திரும்பி வந்தார்மீண்டும் ‘கருவாப்பையா’ கார்த்திகா\nபல வருடங்களுக்குப்பின் திரும்பி வந்தார்மீண்டும் ‘கருவாப்பையா’ கார்த்திகா\n‘கருவாப்பையா’ படத்தின் கதாநாயகி கார்த்திகா, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி விட்டார்.\n‘தூத்துக்குடி’ படத்தில் கதாநாயகியாக நடித்து, “கருவாப்பையா கருவாப்பையா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர், கார்த்திகா. தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரை சம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு ஆகிய படங்களில் நடித்தார். தன் தங்கையின் படிப்பு காரணமாக கார்த்திகா, சில வருடங்கள் மும்பையில் வாழ்ந்து வந்தார். தங்கையின் படிப்பு முடிந்ததும் சென்னை திரும்பி விட்டார்.\nஇவர், சென்னை வடபழனியில் உள்ள மால் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். “கருவாப்பையா கார்த்திகா” என்றபடி, சூழ்ந்து கொண்டார்கள். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்த கார்த்திகா, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி விட்டார். இவருக்கு சில தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கு கார்த்திகா மறுத்து விட்டாராம்.\n“திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன்” என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை மீண்டும் படங்களில் நடிக்க வைக்க சில டைரக்டர்கள் முயற்சித்து வருகிறார்கள்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\n5. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1685082&Print=1", "date_download": "2019-04-26T02:51:36Z", "digest": "sha1:MQRLBGRM6MLFSL7V6IZC2LAADTIMYQCG", "length": 19923, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "படைப்பாளிகளுக்கு அறிவுரை தேவை இல்லை - வண்ணதாசனின் எண்ணங்கள்..\nபடைப்பாளிகளுக்கு அறிவுரை தேவை இல்லை - வண்ணதாசனின் எண்ணங்கள்..\nசாகித்ய அகாடமி விருது குறித்த ஒரு நேர்காணல்...ஒரே கிராமத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற இருவர் என்ற பெருமைக்குரியவர்கள், இடைச்செவலை சேர்ந்த கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன்.ஒரே வீட்டில் சாகித்ய அகாடமி பெற்றவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் தி.க.சிவசங்கரன், அவரது மகன் வண்ணதாசன். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாகிறது திருநெல்வேலி.1960களில் இருந்து எழுதிவரும் வண்ணதாசனுக்கு தற்போது வயது 70 ஆகிறது. 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக விருது பெற்றிருக்கும் அவரோடு ஒரு நேர்காணல்..* எப்படி எழுத்துக்குள் வந்தீர்கள்..ஒரே கிராமத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற இருவர் என்ற பெருமைக்குரியவர்கள், இடைச்செவலை சேர்ந்த கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன்.ஒரே வீட்டில் சாகித்ய அகாடமி பெற்றவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் தி.க.சிவசங்கரன், அவரது மகன் வண்ணதாசன். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாகிறது திருநெல்வேலி.1960களில் இருந்து எழுதிவரும் வண்ணதாசனுக்கு தற்போது வயது 70 ஆகிறது. 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக விருது பெற்றிருக்கும் அவரோடு ஒரு நேர்காணல்..* எப்படி எழுத்துக்குள் வந்தீர்கள்..நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கதை ஏழையின் கண்ணீர்..அது ஒரு அச்சுக்கோர்ப்பவரைப்பற்றிய கதை. கே.டி.கோசல்ராம் நடத்திய புதுமை இதழில் வந்தது. அதற்கு முன்னரும் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பியிருக்கிறேன். ஆனால் வெளியாகவில்லை. என் படைப்புலக பாத்திரங்கள் அனைவரும், எனக்கு தெரிந்த, நான் பழகுகிற, என்னை கடந்துபோகிறவர்கள்தான். அவர்கள் இன்னமும் நான் நேரில் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். நான் என் தாய்வழிப்பாட்டியால் வளர்க்கப்பட்டேன். அந்த வகையில் நிறைய பெண்கள் சூழ்ந்த வாழ்க்கை. இதையெல்லாம் நான் படைப்பாக்கிக்கொண்டேன்.* உங்கள் தந்தை, இடதுசாரி இயக்கத்தை சேர்ந்த எழுத்தாளர் என்பதால் உங்களுக்கு எழுத்து எளிதில் வாய்த்ததா..என் தந்தை பெரும்பாலும் இயக்கப்பணிகள் என வெளியூர்களில் இருப்பார். ஆனால் அவர் சேகரித்த, அவரது சமகால படைப்பாளர்களின் புத்தகங்கள், குறிப்பாக சோவியத் இலக்கியங்கள் என்னை வாசிக்க துாண்டின. அப்பா ஒரு போதும், எனது சிறுகதைகளை வாசித்துவிட்டு கருத்து சொன்னதில்லை. இதைப் படி, அதைப் படி என்றும் கூறியதில்லை. எங்கள் வீட்டிற்கு வருபவர்களில், என் கவிதையை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை அந்த நேரத்தில் கல்யாணி என்றழைப்பார். ஒரு வேளை சிறுகதை தெரிந்தவர்களாக இருந்தால், வண்ணதாசன் என்று குறிப்பிட்டு பேசுவார். என் தந்தைக்கு விருது கிடைக்கும்போது எனக்கு வயது 55. இருப்பினும் கூட இலக்கியம் குறித்தோ, படைப்புகள் குறித்தோ நாங்கள் பகிர்ந்து கொண்டதில்லை. நான் கதை எழுதுவதில் என் தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதை பல்வேறு தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.* வல்லிகண்ணன், அழகிரிசாமி போன்ற உங்கள் முந்தைய எழுத்தாளர்கள் நீங்கள் எழுதுவதற்கு எத்தகைய துாண்டுதலாக இருந்தார்கள்..நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கதை ஏழையின் கண்ணீர்..அது ஒரு அச்சுக்கோர்ப்பவரைப்பற்றிய கதை. கே.டி.கோசல்ராம் நடத்திய புதுமை இதழில் வந்தது. அதற்கு முன்னரும் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பியிருக்கிறேன். ஆனால் வெளியாகவில்லை. என் படைப்புலக பாத்திரங்கள் அனைவரும், எனக்கு தெரிந்த, நான் பழகுகிற, என்னை கடந்துபோகிறவர்கள்தான். அவர்கள் இன்னமும் நான் நேரில் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். நான் என் தாய்வழிப்பாட்டியால் வளர்க்கப்பட்டேன். அந்த வகையில் நிறைய பெண்கள் சூழ்ந்த வாழ்க்கை. இதையெல்லாம் நான் படைப்பாக்கிக்கொண்டேன்.* உங்கள் தந்தை, இடதுசாரி இயக்கத்தை சேர்ந்த எழுத்தாளர் என்பதால் உங்களுக்கு எழுத்து எளிதில் வாய்த்ததா..என் தந்தை பெரும்பாலும் இயக்கப்பணிகள் என வெளியூர்களில் இருப்பார். ஆனால் அவர் சேகரித்த, அவரது சமகால படைப்பாளர்களின் புத்தகங்கள், குறிப்பாக சோவியத் இலக்கியங்கள் என்னை வாசிக்க துாண்டின. அப்பா ஒரு போதும், எனது சிறுகதைகளை வாசித்துவிட்டு கருத்து சொன்னதில்லை. இதைப் படி, அதைப் படி என்றும் கூறியதில்லை. எங்கள் வீட்டிற்கு வருபவர்களில், என் கவிதையை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை அந்த நேரத்தில் கல்யாணி என்றழைப்பார். ஒரு வேளை சிறுகதை தெரிந்தவர்களாக இருந்தால், வண்ணதாசன் என்று குறிப்பிட்டு பேசுவார். என் தந்தைக்கு விருது கிடைக்கும்போது எனக்கு வயது 55. இருப்பினும் கூட இலக்கியம் குறித்தோ, படைப்புகள் குறித்தோ நாங்கள் பகிர்ந்து கொண்டதில்லை. நான் கதை எழுதுவதில் என் தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதை பல்வேறு தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.* வல்லிகண்ணன், அழகிரிசாமி போன்ற உங்கள் முந்தைய எழுத்தாளர்கள் நீங்கள் எழுதுவதற்கு எத்தகைய துாண்டுதலாக இருந்தார்கள்..'நான் எனது 38 வயதில்தான் புதுமைப்பித்தனை முழுமையாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்கு முன்பாகவே எனக்கு அழகிரிசாமியை பிடித்திருந்தது. நான் வல்லிக்கண்ணனுக்கு எழுதிய கடிதங்கள் ஒரு துவக்கப்புள்ளி எனலாம். எனது படைப்புகளில் ஆண், பெண் உறவுகளின் நுட்பத்தை சொல்கிறேன். எழுத்தாளர் தி.ஜானகிராமனின் சாயலை உள்வாங்கிக் கொண்டேன் எனலாம். எனது மன உலகம் தி.ஜா.,வின் உலகத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது.* 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள் ஆனால் ஒரே ஒரு குறுநாவல்தான்..ஏன் நாவல் மீது ஈடுபாடு இல்லையா..'நான் எனது 38 வயதில்தான் புதுமைப்பித்தனை முழுமையாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்கு முன்பாகவே எனக்கு அழகிரிசாமியை பிடித்திருந்தது. நான் வல்லிக்கண்ணனுக்கு எழுதிய கடிதங்கள் ஒரு துவக்கப்புள்ளி எனலாம். எனது படைப்புகளில் ஆண், பெண் உறவுகளின் நுட்பத்தை சொல்கிறேன். எழுத்தாளர் தி.ஜானகிராமனின் சாயலை உள்வாங்கிக் கொண்டேன் எனலாம். எனது மன உலகம் தி.ஜா.,வின் உலகத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது.* 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள் ஆனால் ஒரே ஒரு குறுநாவல்தான்..ஏன் நாவல் மீது ஈடுபாடு இல்லையா..எனக்கு பிடித்த வடிவம் சிறுகதைதான்.. ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு நாவலின் கரு இருக்கிறது. என்னால் அதனை ஒரு நாவலாக விவரிக்க முடியும்..ஓவியம் வரைய தெரிந்தவனுக்கு சிறிய ஓவியம் என்றாலும், பெரிய திரைச்சீலையில் வடிப்பதும் ஒன்றுதான். * உங்களின் சமகால படைப்பாளிகள் கலாப்பிரியா, வண்ணநிலவன், விக்கிரமாதித்தன் போன்றோரின் பாராட்டு எப்படியிருந்தது..எனக்கு பிடித்த வடிவம் சிறுகதைதான்.. ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு நாவலின் கரு இருக்கிறது. என்னால் அதனை ஒரு நாவலாக விவரிக்க முடியும்..ஓவியம் வரைய தெரிந்தவனுக்கு சிறிய ஓவியம் என்றாலும், பெரிய திரைச்சீலையில் வடிப்பதும் ஒன்றுதான். * உங்களின் சமகால படைப்பாளிகள் கலாப்பிரியா, வண்ணநிலவன், விக்கிரமாதித்தன் போன்றோரின் பாராட்டு எப்படியிருந்தது..விருது கிடைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. 60களில் என்னோடு எழுதத் துவங்கியவர்களில் சிலர் எழுத்தை தொடரவில்லை. வண்ணநிலவன் தொடர்ந்து எழுதிவருகிறார்.* சாகித்ய அகாடமி விருது குறித்து சமூகவலைதளங்களில் உங்களுக்கு நிறைய பகிர்வுகள், பாராட்டுக்கள் இருந்தன. முந்தையவர்களுக்கு இல்லாத பாராட்டு தங்களுக்கு எப்படி கிடைத்தது..மற்றவர்களைப்பற்றி தெரியவில்லை. ஆனால் நானும் சமூகவலைதளத்தில் பகிர்வுகளை மேற்கொள்வதாலும், நட்பு வட்டங்களினால் இருக்கலாம்.பேஸ்புக் போன்ற தளங்களில் லைக் போடுகிறவர்கள்,பகிர்கிறவர்கள் எல்லோரும் என் கதைகளை முழுக்க படித்தவர்கள் என நம்பவில்லை. இருப்பினும் ஏதோ ஒரு கவிதையில், படைப்பில் நான் பார்க்கிற உலகத்தை சக வாசகனும் பார்க்கிறான் என்றால் அதுவே போதும் என மனநிறைவடைகிறேன்.பேஸ்புக்கில் பெரும்பாலும் 'அருமை', 'சூப்பர்..' ஒரு ஸ்மைலிகளை வைத்தே புரிந்துகொள்ளலாம். அவர்கள் எத்தகைய மேம்போக்கானவர்கள் என்று.. அதற்காக நாம் யாரையும் குறைபட்டுக்கொள்ளக்கூடாது. இருப்பினும் படைப்புகளை படித்து உள்வாங்கிக்கொண்டு, கருத்து சொல்பவர்களைத்தான் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே பிடிக்கும் என்பது என் கணிப்பு..எனக்கு பிடித்த ஒரு வரியை கண்டு பிடிக்கிற வாசகனை எனக்கு நிச்சயம் பிடிக்கும். சமூகவலை தளங்கள் பலரையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. எனக்கு புதிய வாசகர்கள் நிறைய பேர் அதன் மூலமே கிடைத்திருக்கிறார்கள். இருப்பினும் எனக்கு ஒரு டியூப் லைட் வெளிச்சம்போதுமானது. ஆனால் சமூகவலைதளங்களில் ஒளி பாய்ச்சப்படுகிறது. அது என் கண்களை கூசச்செய்கிறது.* சாகித்ய அகாடமியை எதிர்பார்த்தீர்களா..விருது கிடைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. 60களில் என்னோடு எழுதத் துவங்கியவர்களில் சிலர் எழுத்தை தொடரவில்லை. வண்ணநிலவன் தொடர்ந்து எழுதிவருகிறார்.* சாகித்ய அகாடமி விருது குறித்து சமூகவலைதளங்களில் உங்களுக்கு நிறைய பகிர்வுகள், பாராட்டுக்கள் இருந்தன. முந்தையவர்களுக்கு இல்லாத பாராட்டு தங்களுக்கு எப்படி கிடைத்தது..மற்றவர்களைப்பற்றி தெரியவில்லை. ஆனால் நானும் சமூகவலைதளத்தில் பகிர்வுகளை மேற்கொள்வதாலும், நட்பு வட்டங்களினால் இருக்கலாம்.பேஸ்புக் போன்ற தளங்களில் லைக் போடுகிறவர்கள்,பகிர்கிறவர்கள் எல்லோரும் என் கதைகளை முழுக்க படித்தவர்கள் என நம்பவில்லை. இருப்பினும் ஏதோ ஒரு கவிதையில், படைப்பில் நான் பார்க்கிற உலகத்தை சக வாசகனும் பார்க்கிறான் என்றால் அதுவே போதும் என மனநிறைவடைகிறேன்.பேஸ்புக்கில் பெரும்பாலும் 'அருமை', 'சூப்பர்..' ஒரு ஸ்மைலிகளை வைத்தே புரிந்துகொள்ளலாம். அவர்கள் எத்தகைய மேம்போக்கானவர்கள் என்று.. அதற்காக நாம் யாரையும் குறைபட்டுக்கொள்ளக்கூடாது. இருப்பினும் படைப்புகளை படித்து உள்வாங்கிக்கொண்டு, கருத்து சொல்பவர்களைத்தான் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே பிடிக்கும் என்பது என் கணிப்பு..எனக்கு பிடித்த ஒரு வரியை கண்டு பிடிக்கிற வாசகனை எனக்கு நிச்சயம் பிடிக்கும். சமூகவலை தளங்கள் பலரையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. எனக்கு புதிய வாசகர்கள் நிறைய பேர் அதன் மூலமே கிடைத்திருக்கிறார்கள். இருப்பினும் எனக்கு ஒரு டியூப் லைட் வெளிச்சம்போதுமானது. ஆனால் சமூகவலைதளங்களில் ஒளி பாய்ச்சப்படுகிறது. அது என் கண்களை கூசச்செய்கிறது.* சாகித்ய அகாடமியை எதிர்பார்த்தீர்களா.. அந்த சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.. அந்த சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்து கொண்டீர்கள்..நான் இத்தகைய விருதுகளை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் நீங்கள் நம்பப்போவதில்லை. நான் வங்கிப்பணியாற்றி ஓய்வுபெற்றேன். அதன் உச்சாணிக்கொம்பை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து பதவி உயர்வுகளுக்கான தேர்வுகள் எழுதியதில்லை. அதே போலதான் எழுத்தும். என் திருப்திக்காக எழுதுகிறேன்.வாழ்க்கையை அதன் போக்கில், இயல்பில் ரசிக்கிறவன் நான். எதற்காகவும் முயற்சித்து பெறுகிறவன் அல்ல.* இளம் படைப்பாளிகளுக்கு என்ன டிப்ஸ் தர விரும்புவீர்கள்..நான் இத்தகைய விருதுகளை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் நீங்கள் நம்பப்போவதில்லை. நான் வங்கிப்பணியாற்றி ஓய்வுபெற்றேன். அதன் உச்சாணிக்கொம்பை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து பதவி உயர்வுகளுக்கான தேர்வுகள் எழுதியதில்லை. அதே போலதான் எழுத்தும். என் திருப்திக்காக எழுதுகிறேன்.வாழ்க்கையை அதன் போக்கில், இயல்பில் ரசிக்கிறவன் நான். எதற்காகவும் முயற்சித்து பெறுகிறவன் அல்ல.* இளம் படைப்பாளிகளுக்கு என்ன டிப்ஸ் தர விரும்புவீர்கள்..படைப்பாளிகளுக்கு அறிவுரை தந்துதான் எழுதவேண்டும் என்பதில்லை. படைப்பாளிக்கு அது தேவையும் இல்லை. நான் சிறுவயதில் பார்த்த விஷயங்கள்தான் இன்றளவும் மனதில் நிற்கின்றன. வாசிப்பை மட்டுமே கொண்டு எழுதப் படுவது நீண்ட நாட்கள் நிற்காது. நிறைய பேச வேண்டும். நிறைய பேரிடம் பழகவேண்டும். கி.ரா.,போன்றவர்கள் அந்த காலத்தில் கிராமத்தினரிடம் பேசிக்கொண்டிருந்த விஷயங்களைத்தானே படைத்தார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் யாரிடமும் பேசுவதில்லை. உள்ளங்கை உலகில் ஸ்மார்ட் போன்களில் மூழ்கிகிடக்கிறார்கள்.* தந்தையை தொடர்ந்து நீங்கள் எழுதுகிறீர்கள்.. உங்கள் மகன், மகள் எழுத்தில் ஆர்வம் காட்டுகிறார்களா..எப்படி தந்தை என்னை, எதையும் படிக்க கட்டாயப்படுத்தியதில்லையோ.. அதைப்போலவே நானும் மகன், மகளை கட்டாயப்படுத்தியதில்லை. என் மகனுக்குத்தான் எழுத்தின் மீது பிரியம். நிறைய வாசிக்கிறான்..அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு பதிலளித்தார். 54 ஆண்டுகள் எழுதிவரும் வண்ணதாசனை ஓரிரு பக்கங்களில் தீட்டிவிட இயலாது தான்.'வண்ணதாசன் வாழ்க்கையைப் பார்க்கிறாராபடைப்பாளிகளுக்கு அறிவுரை தந்துதான் எழுதவேண்டும் என்பதில்லை. படைப்பாளிக்கு அது தேவையும் இல்லை. நான் சிறுவயதில் பார்த்த விஷயங்கள்தான் இன்றளவும் மனதில் நிற்கின்றன. வாசிப்பை மட்டுமே கொண்டு எழுதப் படுவது நீண்ட நாட்கள் நிற்காது. நிறைய பேச வேண்டும். நிறைய பேரிடம் பழகவேண்டும். கி.ரா.,போன்றவர்கள் அந்த காலத்தில் கிராமத்தினரிடம் பேசிக்கொண்டிருந்த விஷயங்களைத்தானே படைத்தார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் யாரிடமும் பேசுவதில்லை. உள்ளங்கை உலகில் ஸ்மார்ட் போன்களில் மூழ்கிகிடக்கிறார்கள்.* தந்தையை தொடர்ந்து நீங்கள் எழுதுகிறீர்கள்.. உங்கள் மகன், மகள் எழுத்தில் ஆர்வம் காட்டுகிறார்களா..எப்படி தந்தை என்னை, எதையும் படிக்க கட்டாயப்படுத்தியதில்லையோ.. அதைப்போலவே நானும் மகன், மகளை கட்டாயப்படுத்தியதில்லை. என் மகனுக்குத்தான் எழுத்தின் மீது பிரியம். நிறைய வாசிக்கிறான்..அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு பதிலளித்தார். 54 ஆண்டுகள் எழுதிவரும் வண்ணதாசனை ஓரிரு பக்கங்களில் தீட்டிவிட இயலாது தான்.'வண்ணதாசன் வாழ்க்கையைப் பார்க்கிறாரா வாழ்க்கை சித்திரங்களைப் பார்க்கிறாரா புறஉலகத் தோற்றங்கள் இவரை வெகுவாக ஆகர்ஷிக்கின்றன. இவற்றை கிரகித்துக் கொள்ளும் பொறிகள் அவருடையவை. வெகு நுட்பமாக இந்த நுட்பங்களை வெகு நேர்த்தியாகச் சொல்லத் தெரிந்தவர் அவர். இவை திறமைகள். இது ஒரு சம்பத்து..'இந்த வரிகள் 1978ல் வெளியான, வண்ண தாசனின் 'தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள்' புத்தகத்தின் முன்னுரையில் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறிப்பிட்ட வரிகள்...வண்ணதாசனின் நுட்பங்கள், நேர்த்திகள் தொடர்கிறது..வாழ்த்துக்கள்.\nவறட்சி; காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்(12)\nஅறிக்கையை கூட பாதுகாக்க முடியாதவரா அன்புமணி\nஎழுத்தாளருடன் சில நிமிடங்கள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/09164531/1226987/The-State-of-Arunachal-Pradesh-is-an-integral-and.vpf", "date_download": "2019-04-26T02:27:20Z", "digest": "sha1:RTXWY5C4LAOBEEGHKTM3PPSKS5HYQNCY", "length": 17213, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருணாச்சலப்பிரதேசம் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி - சீனாவுக்கு இந்தியா பதிலடி || The State of Arunachal Pradesh is an integral and inalienable part of India MEA", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅருணாச்சலப்பிரதேசம் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி - சீனாவுக்கு இந்தியா பதிலடி\nபதிவு: பிப்ரவரி 09, 2019 16:45\nசீனா அரசு உரிமை கோரும் அருணாச்சலப்பிரதேசம் எங்கள் நாட்டின் பிரிக்கமுடியாத, ஒருங்கிணைந்த பகுதி என இந்திய அரசு இன்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது. #ArunachalPradesh #MEAIndia\nசீனா அரசு உரிமை கோரும் அருணாச்சலப்பிரதேசம் எங்கள் நாட்டின் பிரிக்கமுடியாத, ஒருங்கிணைந்த பகுதி என இந்திய அரசு இன்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது. #ArunachalPradesh #MEAIndia\nஅருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.\nசர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n‘தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.\nசீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இன்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த கருத்துக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுத்துள்ளது. சீனா அரசு உரிமை கோரும் பகுதியான அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் பிறபகுதிகளுக்கு செல்வதுபோல் எங்களது நாட்டின் தலைவர்கள் அடிக்கடி அருணாச்சலப்பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளார்கள். எங்களது இந்த உறுதியான நிலைப்பாட்டை பல வேளைகளில் சீன அரக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். #ArunachalPradesh #MEAIndia\nசீனா | பிரதமர் மோடி | அருணாசலப்பிரதேசம் | இந்தியா\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது: பரமேஸ்வரா உறுதி\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா\nரெயில் என்ஜின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nராணுவத்திற்கான பட்ஜெட்டை 177.61 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது சீனா\nபிரதமர் மோடி அருணாச்சலப்பிரதேசம் சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு\nசீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- பன்றி ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=10346", "date_download": "2019-04-26T02:08:22Z", "digest": "sha1:FSSKXX7B4HV3Z5AGNSNBUJNDNNRJKYLO", "length": 15162, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "பிரீமியர் லீக் – போர்னிமோத்தை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்! – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – போர்னிமோத்தை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்\nபிரீமியர் லீக் – போர்னிமோத்தை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்\nமென்செஸ்டர் , டிச.14 –\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1 – 0 என்ற கோலில் போர்னிமோத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.\nபோர்னிமோத்துக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் ஒரே கோலை 25 ஆவது நிமிடத்தில் ரொமேலு லுக்காகூ போட்டார். அந்த கோலானது இந்த பருவத்தில் லுக்காகூ போட்டிருக்கும் 14 ஆவது கோலாகும். ஒரு கோலைப் போட்ட பின்னர் மென்செஸ்டர் யுனைடெட் சீரற்ற ஆட்டத்தரத்தையே வெளிப்படுத்தியது.\nசொந்த அரங்கில் விளையாடினாலும் ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமிப்பதில் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் போர்னிமோத் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டாலும் மென்செஸ்டர் யுனைடெட் அந்த ஒரு கோலை தக்க வைத்து வெற்றி பெற்றது.\nபிரீமியர் லீக் – புதிய சாதனையைப் படைத்தது மென்செஸ்டர் சிட்டி \nஉலக கிளப் கிண்ண கால்பந்துப் போட்டி – இறுதி ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய மென்செஸ்டர் யுனைடெட்\nபோர்ச்சுகல் அணியில் எடேர் , நானிக்கு இடமில்லை \nஸ்பெயின் லா லீகா – ரியல் மெட்ரிட்டின் சோக கதை தொடர்கிறது\naran செப்டம்பர் 21, 2017\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467310", "date_download": "2019-04-26T02:59:30Z", "digest": "sha1:JIEUGBUPYFU25GG2KRJU5ED2LE5QE4GT", "length": 10014, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பணம் வேண்டாம், இலவச அரிசியே தொடர்ந்து வழங்க வேண்டும்: புதுவை கவர்னர் கிரண்பேடியிடம் பெண்கள் திரண்டு முறையீடு | No money, free rice should be continued: Women's march to the new governor's scandal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபணம் வேண்டாம், இலவச அரிசியே தொடர்ந்து வழங்க வேண்டும்: புதுவை கவர்னர் கிரண்பேடியிடம் பெண்கள் திரண்டு முறையீடு\nபாகூர்: பாகூர் அருகே ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பேடியிடம் அப்பகுதி பெண்கள் திரண்டு பணம் வேண்டாம், இலவச அரிசியே தொடர வேண்டும் என முறையிட்டனர்.புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே குருவிநத்தம் ஆர்ஆர் நகரில் கவர்னர் கிரண்பேடி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்து குறைகளை சுட்டிக்காட்டி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கவர்னரை சந்தித்து முறையிட வந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதைக்கண்ட கவர்னர் அந்த பெண்களை அழைத்து பேசினார்.அப்போது அவர்கள், இதற்கு முன்பு ரேஷன் கடையில் இலவச அரிசி போட்டனர். ஆனால் தற்போது அரிசிக்கு பதில் வங்கி கணக்கில் பணம் போடுகிறார்கள்.\nஅந்த தொகை மாதம் முழுவதற்கும் தேவையான அரிசி வாங்க போதுமானதாக இல்லை. எனவே பழையபடி அரிசியாக கொடுக்க வேண்டும். பணம் வேண்டாம், என தெரிவித்தனர். உடனே கவர்னர், இலவச அரிசியை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டுமா பணக்காரர்களுக்கு கொடுக்க வேண்டுமா என திருப்பி திருப்பி கேட்டார். இதற்கு பதிலளித்த பெண்கள், மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களிலும் ஏழை எளியோர் உள்ளனர். அவர்களுக்கும் இலவச அரிசி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்றனர்.பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கவர்னர், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுடன் கலைந்துரையாடினார். அப்பகுதியில் மதுக்கடைகள் அதிகமாக உள்ளதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அவற்ைற அப்புறப்படுத்த வேண்டும் என ெபண்கள் முறையிட்டனர். இதற்கு கவர்னர், மனு தந்தால், நான் நடவடிக்கை எடுக்கிறேன், என்று கூறிசென்றார்.\nகிரண்பேடியிடம் பெண்கள் திரண்டு முறையீடு\nசீர்காழி அருகே நாங்கூரில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிப்பு\nவாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடா கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கரூரில் ஆய்வு\nபல ஆண்டுகளாக சுகாதாரமே இல்லை டெல்லியை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் உயர்தர இலவச கழிப்பறை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவு\n8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர் மருத்துவ வசதியில்லாததால் குழந்தை பெற்றெடுத்த சிறிது நேரத்தில் தாய் சாவு: வேலூர் அருகே பரிதாபம்\nதமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nஇன்டர்வியூ நடத்துவதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் மாணவிகளை அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு விருந்தாக்கிய காமக்கொடூரன்கள்: பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வெளியீடு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/124193-en-peru-surya-en-veedu-india-movie-review.html", "date_download": "2019-04-26T02:13:03Z", "digest": "sha1:BYUVSSBT7VJTBW6VVBMV5AIEBCDBQZSR", "length": 24648, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "வீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை..! - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி? | En peru surya en veedu india movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:06 (05/05/2018)\nவீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை.. - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி\nஅங்கே எல்லையில் பணியாற்ற வேண்டுமென்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு ராணுவவீரன். அவனது முரட்டு குணமே அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. லட்சியத்திற்காக தனது குணத்தை மாற்றிக்கொள்கிறானா, அல்லது குணம்தான் முக்கியம் என லட்சியத்தை துறக்கிறானா என்பதுதான் `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படத்தின் ஒன்-லைன் என ஒரேயொரு லைனைச் சொல்ல ஆசைதான். என்ன செய்ய இதேபோல் படத்தில் ஆறேழு ஒன்-லைன்கள் இருக்கின்றன.\n`பசிச்சா நல்லா சாப்பிடுவேன், தூக்கம் வந்தால் நல்லா தூங்குவேன், கோபம் வந்தால் நல்லா அடிப்பேன்' என எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டு, கையில் கிடைத்தையெல்லாம் வைத்து மண்டையைப் பிளப்பவன் சூர்யா ( அல்லு அர்ஜூன் ). அட்டாக் ஹேர்ஸ்டைலில் கோடுபோட்டு கோக்குமாக்காகத் திரியும் ஒரு ஆர்மி சோல்ஜர். பணியில் வீரம், விவேகம், விஸ்வாசம் அத்தனையும் இருந்தும், கோபம் எனும் ஒற்றை உணர்வால் ஒரு மனிதாகவே மைனஸ் மார்க் வாங்குகிறான். எல்லையில் பணியாற்ற வேண்டும் என்கிற அவனது வாழ்நாள் லட்சியமும், கோபத்தால் தடைபட்டுப் போகிறது. தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலியை, ராணுவ வேலையை, அத்தனையும் இழக்கிறான். அவன் இழந்ததையெல்லாம் திரும்பப்பெற இறுதி வாய்ப்பாக, பிரபல மனநல மருத்துவர் ராமகிருஷ்ண ராஜுவிடம் ( அர்ஜூன் ) ஒரேயொரு கையெழுத்து வாங்கிவரச் சொல்கிறார் மூத்த ராணுவ அதிகாரி. கோபக்காரன் சூர்யா, பொறுப்பானவனாக, பொறுமைசாலியாக மாறி ராமகிருஷ்ண ராஜூவிடம் நடத்தைச் சான்றிதழில் `வெரி குட்' எனக் கையெழுத்து வாங்குகிறானா என்பதாக கதை நகர்கிறது. மேற்சொன்ன அம்புட்டு சம்பவமும் படம் ஆரம்பித்து முப்பது நிமிடங்களிலேயே நடந்துவிடுகிறது. அதன்பின், என்ன நடக்கிறதென்றால் என்னென்னமோ நடக்கிறது. சரத்குமார் வருகிறார், ஹரீஷ் உத்தமன் வருகிறார், `சிங்கம் -3' வில்லன் தாகூர் அனுப் சிங் வருகிறார். கிட்டத்தட்ட நடிக்க ஜிம்மிலிருந்து ஆள்பிடித்து வந்தாற்போல், படத்தில் அத்தனை பாடிபில்டர்கள்.\nஆந்திர தேசத்து `ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜூன்... வட்டக் கண்ணாடி, வாயில் சுருட்டு, கேமோஃப்ளேக் பேன்ட், அரைக்கை டி-ஷர்ட் என செம ஸ்டைலாக இருக்கிறார். நடனத்தில் பிச்சு உதறுகிறார், ஆக்‌ஷன் காட்சிகளில் அசரடிக்கிறார், நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். படத்தில் அவருக்குக் கொடுத்த வேலையை குட்பாயாக செய்துமுடித்திருக்கிறார். நாயகி அனு இம்மானுவேல், டோலிவுட் கமர்ஷியல் படத்தின் நாயகிகள் எப்படியிருப்பார்களே அப்படியே இருக்கிறார்; நிறைய கிளாமர், கொஞ்சம் நடிப்பு. அல்லு அர்ஜுனின் அப்பாவாக `ஆக்‌ஷன் கிங்' அர்ஜூன். அமைதியான, அலட்டலில்லாத நடிப்பு. வில்லன் கல்லாவாக சரத்குமார், ஸ்க்ரீனில் சரத்குமாரைக் காட்டியதும் நம் ஆட்கள் `குபுக்'கெனச் சிரித்துவிட்டார்கள். அந்த ஊரில் மாஸ் வில்லனாக இருப்பாரோ, என்னவோ சில காட்சிகளிலேயே வந்தாலும் சாய்குமார் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.\nவிஷால் சேகரின் பின்னணி இசை அட்டகாசம். பாடல்களை தெலுங்கிலேயே கேட்டுக்கொள்ளுங்கள். தமிழில், `குட்டி இடுப்பு இது இருட்டு கடை அல்வா' போன்ற வரிகள் கிலி கிளம்புகிறது. ராஜிவ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் பல்ஸை கூட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அவ்வளவு கலர்ஃபுல். படத்திற்குள் பல கதைகள் இருப்பதால், ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் தொடர்ந்து பார்த்தாற்போல் ஃபீலாகிறது. முதற்பாதியில் காமாசோமாவென நகரும் படம், இடைவெளி நெருங்கும்போது காரசாரமாய் ஆரம்பிக்கிறது. `பரவாயில்லையே' என நினைக்கும்போது பாட்டை போட்டு பயமுறித்திவிடுகிறார்கள். தேசப்பற்று பேசும் சில காட்சிகளும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும்தாம் படத்தை காப்பாற்றுகின்றன. `கிக்', `ரேஸ் குர்ரம்', `டெம்பர்' போன்ற மெகா ஹிட் படங்களின் திரைக்கதை ஆசிரியரான வம்சி, இயக்குநராக ரசிகர்களை நிறையவே ஏமாற்றிவிட்டார்.\n\"தேசிய விருது விழாவில் நடந்தது என்ன\" - சர்ச்சைகளுக்கு செழியன் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://en.calameo.com/books/0025677639d190addf208", "date_download": "2019-04-26T02:30:24Z", "digest": "sha1:5GSGMRHP4A6ZGQUPJP7KVGHTN2N2Q6QU", "length": 2581, "nlines": 34, "source_domain": "en.calameo.com", "title": "Calaméo - AV-1&2", "raw_content": "\nஅனபின வாசல வாசல. . ஒனற பணமினறி வாழலாம கணமினறி வாழலாம அனபினறி வாழதலாகேமா ஆதவன தன கதி க ைககைள நடடம மனபாக, எறமபிறக இைணயாய, சற சறபபாக மககள இயஙகிக ெகாணடரககம மாநகரம. . மீனாடசி சநதேரஸவர ெகாலவிரககம மதைர மாநக ன அதிகாைல ேநரம. . ெபாழத விடநதம விடயாத அநேநரததில கட... More\nஅனபின வாசல வாசல. . ஒனற பணமினறி வாழலாம கணமினறி வாழலாம அனபினறி வாழதலாகேமா ஆதவன தன கதி க ைககைள நடடம மனபாக, எறமபிறக இைணயாய, சற சறபபாக மககள இயஙகிக ெகாணடரககம மாநகரம. . மீனாடசி சநதேரஸவர ெகாலவிரககம மதைர மாநக ன அதிகாைல ேநரம. . ெபாழத விடநதம விடயாத அநேநரததில கட மககள கடடம அைலேமாதியத ேபரநத நிைலயததில. . . தஙகா நகரம எனற ெபய எநத ஊரகக ெபாரநதகிறேதா இலைலேயா மதைரகக ெவகவாக ெபாரநதமதான. . அதனால தான எனனேவா மககள கடடம அஙகமிஙகம சாைர சாைரயாய ெசனற ெகாணடரநதா கள. மதைர எநத அளவ பிரசிததேமா அேத அளவ திரபபரஙகனறமம பிரசிததி ெபறற ஊ . . அஙேக மீனாகி எனறால இஙேக மரகப ெபரமானின தலம ெகாலவறற இரககிறத. (எவவளவ ெப ய மனனைர. . மதைரய பததி ெத யாதவஙக Less\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-says-that-rest-be-needed-police-313732.html", "date_download": "2019-04-26T02:01:51Z", "digest": "sha1:H4BCXBQLXVZU54RGEA7QGETYXD4LTE63", "length": 15802, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் நாடு தாங்குமா: தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி | Chennai HC says that rest to be needed for police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n34 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n59 min ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n1 hr ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nகாவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் நாடு தாங்குமா: தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி\nகாவலர்கள் விவகாரத்தில் தமிழக அரசை விளாசிய உயர்நீதி மன்றம்- வீடியோ\nசென்னை: காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகம் என்னவாகும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nகாவலர்கள் மன அழுத்தம் தொடர்பாக பணியை கைவிடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகிவிட்டது. அவர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.\nஅப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும். 24 மணி நேரமும் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஓய்வு தேவை.\nகுடும்ப விழா, பண்டிகை காலங்களில் காவலர்களுக்கு விடுப்பு அளிப்பதில்லை.\nகாவல் துறையில் 19,000 காலிப்பணியிடங்கள் இருப்பது உண்மையா\nமன அழுத்தம் காரணமாக காவலர்கள் பணியை கைவிடுகின்றனர் , இல்லாவிட்டால் தற்கொலை செய்கின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டு காவலர்களுக்கு தனி ஆணையம் என்ற உத்தரவு என்னவாயிற்று, இன்னும் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.\nகாவலர்களுக்கான ஆணையம் 6 ஆண்டுகளாக அமைக்கப்படாததால்தான் மரணங்கள் அதிகரித்தன. காவலர் ஆணையம் தொடர்பாக வரும் 19-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai hc செய்திகள்\nதமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி திட்டத்திற்கு தடையில்லை.. ஹைகோர்ட் தீர்ப்பு\nமுகிலன் மாயம்.. 148 பேரிடம் இதுவரை விசாரணை.. கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு\nசின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்\nமக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சின்னத்தம்பியை கும்கியாக்கும் திட்டமில்லை.. வனத்துறை அறிவிப்பு\nமேத்யூ மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை\nஜாக்டோ ஜியோ போராட்டம்.. அரசுக்கு இடைக்கால உத்தரவு போட முடியாது.. கைவிரித்த ஹைகோர்ட்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nபொங்கல் பரிசுக்கான தடையை நீக்க கோரிக்கை.. அதிமுக வழக்கறிஞர் மனுவை ஏற்க ஹைகோர்ட் மறுப்பு\nபொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்\nநீதிமன்ற உத்தரவால் ஒரு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசு இல்லை\nஉயர்நீதிமன்ற உத்தரவு.. பொங்கல் பரிசு வழங்குவது உடனடி நிறுத்தம்.. வரிசையில் நின்று திரும்பிய மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai hc police kirubakaran சென்னை உயர்நீதிமன்றம் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE80-1931-2011-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1-2198", "date_download": "2019-04-26T02:39:19Z", "digest": "sha1:6P33NBFXJKNJFMJBMZEVDOXSSKDI6FW4", "length": 7206, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nதமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1\nதமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1\nDescriptionதமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1 தியாகராஜ பாகவதர் காலம் முதல் எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலம் வரை பாகவதர் வாழ்ந்த வரலாறு, வீழ்ந்த கதை என ஒரு ஆய்வு நூலாகவே தந்துள்ளார் தம்பி பாலபாரதி. தனது ஐந்து வருட கடின உழைப்பின் மூலம் இந்த 3தொகுதிகளைத் தந்துள்ளார். இந்த மூன்று தொகுப்புகளும் சினிமா உலக நண்பர்களுக்கு...\nதமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1\nதியாகராஜ பாகவதர் காலம் முதல் எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலம் வரை\nபாகவதர் வாழ்ந்த வரலாறு, வீழ்ந்த கதை என ஒரு ஆய்வு நூலாகவே தந்துள்ளார் தம்பி பாலபாரதி. தனது ஐந்து வருட கடின உழைப்பின் மூலம் இந்த 3தொகுதிகளைத் தந்துள்ளார். இந்த மூன்று தொகுப்புகளும் சினிமா உலக நண்பர்களுக்கு தகவல் களஞ்சியமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28567-parliamentary-sessions-suspended-following-uproar-during-pm-s-address.html", "date_download": "2019-04-26T02:59:06Z", "digest": "sha1:N66DY2HY2O2U3P54JRXG7TZLC6KUQ3XW", "length": 10220, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை பிரதமர் மீது தாக்குதல்? நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! | Parliamentary sessions suspended following uproar during PM’s address", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஇலங்கை பிரதமர் மீது தாக்குதல்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் ரணில் மீது கூட்டு எதிர்கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.\nஇலங்கை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மத்திய வங்கி நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் பேசினார். ஆனால் அவரை பேச விடாமல் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், ஆளுங்கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஆளும் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் 'மகிந்த திருடன்' என்று கோஷமிட்டனர். மகிந்த தரப்பினர் 'ரணில் திருடன்' என்று பதில் கோஷங்களை எழுப்பினர். திடீரென்று ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். இதனால், இலங்கை நாடாளுமன்ற மையப் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதில், சில உறுப்பினர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சில உறுப்பினர்கள் கையில் கிடைத்த காகிதம் உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்தனர். இது பிரதமர் மீதும் விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை நாடாளுமன்றம் வரும் 23ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா\nஇலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஇலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirupress.com/prime-minister-narendra-modi-acts-like-hitler-vaiko/", "date_download": "2019-04-26T01:41:18Z", "digest": "sha1:OSUOVKBYAVH77OJODM5QC6UXVKEUYOFF", "length": 6874, "nlines": 142, "source_domain": "www.thirupress.com", "title": "Prime Minister Narendra Modi acts like Hitler - Vaiko - Thirupress", "raw_content": "\nNext articleகுளிர்கால பருவத்தில் உரத்தேவையை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3வது முறையாக நிவாரணம்\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுஅரசு பள்ளிகளில் தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் தான் தரம் இருக்கிறது என தான் அந்த விவாதம் துவங்கியது.தரம் என்றால்...\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படி\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படிNeander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுவெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனாவசிய முடிவுகளின் எண்ணிக்கையை மிக குறைத்துக்கொள்வார்கள். அனாவசிய முடிவுகளும், செயல்களும் போர் அடிக்கும் ஒரு ரொடினில் அமைந்துவிடும்.உதாரணமாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2016/12/blog-post_83.html", "date_download": "2019-04-26T02:45:59Z", "digest": "sha1:GL7LKS3566HWH7MJJRKGMNAPUWFAC6PT", "length": 19303, "nlines": 194, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: டெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...!!!", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 28 டிசம்பர், 2016\nடெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...\nடெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...\nஇலங்கை தமிழர்களுக்காக, டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் 2009 அக்டோபர் 2ம் தேதி அன்று நடத்திய ஐந்து நிமிடம் போராட்டம். உலகத்தில் பல நாடுகள் மற்றும் ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த போராட்டம்.\nஇந்த போராட்டத்திற்க்காக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், உலக நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.\nஇந்த போராட்டம் முடித்து விட்டு, சென்னை திரும்பிய டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A .,அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தாக்க பட்டு , அதில் அலுவலக கண்ணாடி உடைந்தது, பூந்தோட்டி உடைந்தது என்று உலகத்தில் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கையில் பல லட்சம் தமிழர்களை ராஜபக்சே கோன்ற போது. இந்த உலக நாடுகள் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினார்.\nஇந்த போராட்டத்திற்க்காக இன்று வரை டெல்லி நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A .,அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் வி.கே அய்யர் அவர்கள், கரூர் பாண்டியன், தஞ்சை குணா, திருச்சி அய்யப்பன், திருச்சி சங்கர் உட்பட 12 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 4:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தன...\nதத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…\nசட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவ...\nகாலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல...\nதியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்று...\nடெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை...\nகொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர்...\nவிஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புத...\nவிஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதி...\nடி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ண...\nகாலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .\n03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிர...\nதலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்....\nபுதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பி...\nகாலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை ...\nநெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும்....\nதேவேந்திர குலத்தின் மாவீரன் ... தளபதி வெண்ணிக் கால...\nராஜ ராஜசோழன் கள்ளர் அல்லர் என்று உரைக்கும் அகமுடைய...\nசிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.\nஇலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில்\nமலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய...\nஎமது பதிவிற்க்கு பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் ...\nதியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீ...\n... அருந்ததியர் இயக்கத்தின் பகிர...\nஇதுதான் திராவிட பார்ப்பினியம் ..\nமரியாதைக்குரிய மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செய...\nகாலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் ...\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென...\nசென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் ...\nஅகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக...\nதேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: ...\nநாளை..16.10.2015 திருவாரூர் வருகை தரும் தளபதி ..ஸ்...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\n'மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றில...\nபுதிய தமிழகம் கட்சி என்றும் எந்த கூட்டணியிலும் இல்...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nநவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற உ றுப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nபுதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம்\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\n.டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் ...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் க...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 வாரமாக சிகிச்ச...\nதேவர் ஜெயந்தியில் திமுகவும் , அதிமுகவும் ஒரே கூட்ட...\nவாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..\nதேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்...\n25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள ...\nஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப...\nதமிழக அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் ..\nதேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..\nபுதிய தமிழகம் கட்சியின் களப்போராளி சுரேஷ்தேவேந்திர...\nபுதியதமிழகம் கட்சியினர் சாலைமறியல் ...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\nமத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலு...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதிராவிட ஒழிப்பில் தமிழ் தேசியம் பேசும் சாக்கடைகள் ...\nதமிழ் தேசிய கும்பல்களின் பித்தலாட்டம் ...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதமிழக அரசின் உள்துறை செயலாளரை, புதிய தமிழகம் கட்சி...\nதமிழக அரசு செயலாளர் (பொது),.திரு திரு யத்தீந்திர ந...\nமதுரை மாவட்டம் எழுமலை கலவரத்தை கண்டித்து புதிய தமி...\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \n2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த ...\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\nபல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் உ ரிய பிரதிநி...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் கி...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/category/kaanoligal/press-meet/", "date_download": "2019-04-26T02:42:38Z", "digest": "sha1:TNYWSRAMAABU6FGS6PIHTW3JRNK7VA7B", "length": 7931, "nlines": 201, "source_domain": "ithutamil.com", "title": "Press Meet | இது தமிழ் Press Meet – இது தமிழ்", "raw_content": "\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n” – டைகர் கோபால்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\n“நானும், அமிதாப் பச்சன் சாரும்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\n“நீ தான் தமிழன்” இசை வெளியீடு @ ஹார்வார்ட்\nஅவள் – சர்வதேச தரத்தில் தமிழ் ஹாரர் படம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=http://tamil.webdunia.com&q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-26T02:04:12Z", "digest": "sha1:6PNZTJEMN7JOY3JTEEX52VJKCP64FUSM", "length": 8558, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிக்கி கல்ரானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஆர்யா ஷாயீஷா திருமண புகைபடத்தொகுப்பு\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு; பாரிய சோதனை ...\nகொழும்பு புறநகர் பகுதியான புகொடை பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nஜெயலலிதாவுக்கு சொந்தமான நான்கு வீடுகள் முடக்கம் : வருமான ...\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத்தில் உள்ள வீடு உள்ளிட்ட ...\nஇலங்கை வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல்\nஇலங்கையில் கடந்த ஞாயிறு அன்று கிறிஸ்துவர்களின் வழிபாட்டுத்தலங்களான தேவாலயங்களில் ...\nஇலங்கை குண்டுவெடிப்பு : 9 பயங்கரவாதிகளின் போட்டோ வெளியீடு\nஇலங்கை அரசிடம் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விருது விழாவில் பங்கேற்ற நபர் ...\nஃபானி புயலின் வேகம் எப்படி பகீர் கிளப்பும் வானிலை மையம்\nதமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2012/07/blog-post_06.html", "date_download": "2019-04-26T02:24:24Z", "digest": "sha1:UFKLMCGCH2PG6FBKTV75HAIRQL2OJI75", "length": 18731, "nlines": 306, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: கருட சேவை . . .", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nகருட சேவை . . .\nஅரிது . . .அரிது . . .\nஅதிலும் கூன் குருடு செவிடு இன்றி\nஅதிலும் கலியுகத்தில் பிறத்தல் அரிது \nஅதிலும் பாரதத்தில் பிறத்தல் அரிது \nஅதிலும் இந்துவாய் பிறத்தல் அரிது \nஅதிலும் விஷ்ணு பக்தராய் பிறத்தல் அரிது \nஅதிலும் காஞ்சிபுரம் செல்வது அரிது \nஅதிலும் வரதனை சேவிப்பது அரிது \nகிடைப்பது அரிது . . .\nஅதிலும் ஆனி ஸ்வாதி கருடசேவை\nகிடைப்பது அரிதிலும் அரிது . . .\nநிஜமாகவே அரிது . . .\nவரதனை சேவிக்க நினைத்தேன் . . .\nஅழைத்துச் சென்றான் என் வரதன் . . .\nசேவித்தவுடன் கிளம்ப நினைத்தேன் . . .\nவரதனுக்கு நான் அவனின் கருடசேவை\nஅழகை ரசிக்கவேண்டும் என்று ஆசை . . .\nஅதனால் முதலில் ஒரு பட்டர் மூலம்\nஎனக்குச் சொன்னான் . . .\nவழியாகச் சொன்னது போலே . . .\nகண்டவுடன் கிளம்பினேன் . . .\nஆயினும் வரதன் விடுவதாக இல்லை . . .\nஇன்னொரு பட்டர் வந்தார் . . .\nகூப்பிட்டு ப்ரசாதம் தந்தார் . . .\nஇன்று ஆனி ஸ்வாதி என்றார் . . .\nபெரியாழ்வார் திருநக்ஷத்ர கோஷ்டி என்றார் . . .\nசரி என்றேன் . . .ப்ரசாதம் பெற்றேன் . . .\nஅடியேன் தாசன் என்றேன் . . .\nவெளியில் வந்தோம் . . .\nபக்தர்களின் பக்தி வெள்ளம் . . .\nஅசந்து போனேன் வரதனின் வைபவத்தில் . . .\nசரி . . .கிளம்பலாம் நேரம் ஆகிறது என்று\nபுத்தி உத்தரவு இட்டது . . .\nவரதனைப் பார்த்தாகிவிட்டது . . .\nமனமோ . . .கொஞ்ச நேரம் இருக்கலாமே\nஎன்று பவ்யமாய் கெஞ்சியது . . .\nஇன்னும் ஒரு பத்து நிமிடம்\nஇருந்து பார்க்கலாமே என்றது . . .\nபார்ப்பது எத்தனை பாக்கியம் என்று\nமனம் புலம்பியழுதது . . .\nசண்டை போட்டது . . .\nநானோ . . . வரதா . . . நீயே கதி \nஎன்று அவனிடம் விட்டுவிட்டேன் . . .\nவரதா . . .உன் ஆசை என் இஷ்டம் என்றேன் \nபுரியாமல் நின்றிருந்தேன் . . .\nப்ரசாதம் தந்த பட்டர் வந்தார் . . .\nஎன்ன கிளம்பியாச்சா . . .என்றார் . . .\nஆமாம் என்றேன் அரை மனதுடன் \nநின்றார் . . . சொன்னார் . . .\nகருட சேவை உயர்ந்தது என்றார் . . .\nஆனி கருட சேவை, கிடைப்பது அரிது \nஇன்னும் பத்து நிமிஷம் இருந்தால்\nநன்றாக சேவிக்கலாம் என்றார் . . .\nஉங்களுக்கு சொல்கிறார் என்றார் . . .\nஎன் வரதன் தன் ஆசையை\nவரதனை நினைத்திருந்தேன் . . .\nதிரை விலகியது . . .\nமாயத்திரை விலகியது . . .\nஅகம்பாவத் திரை அழிந்தது . . .\nசந்தேகத் திரை கிழிந்தது . . .\nபுள்ளை ஊர்வானாகக் கண்டேன் . . .\nகருடன் மீதேறி வந்தான் . . .\nகதறினேன் . . .மனத்தால் . . .\nஏனடா . . . இந்தக் கருணை என்மீது\nஉனக்கு . . . ஐயோ முடியவில்லை\nஎன்றேன் வரதனிடம் . . .\nபுன்னகை மன்னன் புதிராய் சிரித்தான் \nஎனக்கு நீ வேண்டும் என்றான் . . .\nஅதனால் உன்னை நிறுத்தினேன் என்றான் \nஅடியேன் சொன்னேன் . . .\nஅடியேன் ராமானுஜ தாசன் . . .\nஎன்றும் வரதனின் கொத்தடிமை என்றேன் \nஇதை மறக்காதே என்றான் வரதன் . . .\nஅடியேன் மறந்தாலும் நீ மறவாதே என்றேன் நான் \nசரி . . .சுகமாய் கிளம்பு என்றான் . . .\nசீக்கிரம் வா என்றான் . . .\nஅத்திகிரி அழகன் . . .\nசரி . . . அடியேன் உத்தரவு என்றேன் . . .\nசீக்கிரம் அழை என்றேன் . . .\nஅழகாய் சிரித்தான் புன்னகை அரசன் \nவரதராஜனே அழைத்தான் . . .\nவரதராஜனே நிறுத்தினான் . . .\nவரதராஜனே அனுக்ரஹித்தான் . . .\nஅடியேன் சுகமாய் அனுபவித்தேன் . . .\nஅத்திகிரி அருளாளனைக் கண்டேன் . . .\nஎன்பதை புரிந்துகொண்டேன் . . .\nயோசித்தேன் . . . புரிந்தது . . .\nஇந்த கருடசேவை எனக்குத் தந்தது\nஎன் ராமானுஜனும், என் பெருந்தேவித் தாயாரும் \nஅடியேன் ராமானுஜ தாசன் . . .\nஅடியேன் பெருந்தேவி பிள்ளை . . .\nவரதா . . .\nஉயர்வர உயர் நலமுடையவனாய் ,\nமயற்வற மதி நலம் அருளுபவனாய்,\nசுகமாய் இருப்பாயாக . . .\nஅடுத்த கருடசேவை எப்போது வரதா \nஇதுவரை எழுதியவை . . .\nநான் விரும்பும் மணாளன் . . .\nகுரு பூர்ணிமா . . .\nகருட சேவை . . .\nகடைசி இரவாய் . . .\nகண்ணுறங்கு . . . கண்ணுறங்கு . . .\nஜகன் . . .\nநீயும் நிம்மதியாயிரு . . .\nரமணா . . .\nநெருக்கடி . . .\nவாழ்க்கை உயரும் . . .\nவில்லிபுத்தூர் . . .\nநான் அறியேன் . . .\nசுதாமா . . .\nஅதுவே திருவனந்தபுரம் . . .\nதிருமகளே . . .\nநீயே ஜெயிப்பாய் . . .\nஆதிகேசவனை அடை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467311", "date_download": "2019-04-26T03:06:29Z", "digest": "sha1:EKXGTCZI5PM7BWD6RJVR436J4D4S3YLX", "length": 7846, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விடுதலை செய்ய வலியுறுத்தி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் | Emphasize release Murugan fast in Vellore jail - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிடுதலை செய்ய வலியுறுத்தி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.இந்நிலையில், விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் மதியமே முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதையடுத்து காலை 11 மணியளவில் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முருகனின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து முருகன், உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\nசீர்காழி அருகே நாங்கூரில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிப்பு\nவாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடா கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கரூரில் ஆய்வு\nபல ஆண்டுகளாக சுகாதாரமே இல்லை டெல்லியை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் உயர்தர இலவச கழிப்பறை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவு\n8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர் மருத்துவ வசதியில்லாததால் குழந்தை பெற்றெடுத்த சிறிது நேரத்தில் தாய் சாவு: வேலூர் அருகே பரிதாபம்\nதமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nஇன்டர்வியூ நடத்துவதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் மாணவிகளை அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு விருந்தாக்கிய காமக்கொடூரன்கள்: பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வெளியீடு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/france_administration/service-MzA2MTU2-tn.htm", "date_download": "2019-04-26T02:13:43Z", "digest": "sha1:D5KQO6TYIC2WB26KVWLK7PK6Y6ERCDXX", "length": 3241, "nlines": 34, "source_domain": "www.paristamil.com", "title": "சாரதி அனுமதி பத்திரத்தில் புள்ளிகளை இழத்தலும், புள்ளிகளை மீளப்பெறுதலும்!", "raw_content": "முகப்பு | உள்நுழைதல் | பாவனையாளர் பதிவு | உதவும்\nபணம் குடும்பம் வேலை-பயிற்சி நீதி வீடமைப்பு குடியுரிமை - visa சுகாதாரம் - சமூகம் போக்குவரத்து\nமுகப்பு பிரான்ஸ் நிர்வாகத் தகவல்கள்\nமுன்னரே பதிவு செய்தவராக இருந்தால்\nசாரதி அனுமதி பத்திரத்தில் புள்ளிகளை இழத்தலும், புள்ளிகளை மீளப்பெறுதலும்\nசாரதி அனுமதி பத்திரத்தில் புள்ளிகளை இழத்தலும், புள்ளிகளை மீளப்பெறுதலும்\nதகவலை வாசிக்க: 2 புள்ளிகள்\n24 மணி நேரத்திற்குள் இத்தகவலை வாசிக்கலாம் தொலைப்பேசி உதவி: 40 புள்ளிகள்\nகணக்கில் புள்ளிகளை சேர்ப்பது எப்படி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/january-month-tamil-calendar/", "date_download": "2019-04-26T02:06:42Z", "digest": "sha1:E5TPR7IJGIT4FHOQCGDMHA4MJZDXPRIX", "length": 41541, "nlines": 703, "source_domain": "dheivegam.com", "title": "January 2019 Tamil calendar | January month Tamil calendar", "raw_content": "\nவிளம்பி வருடம் – மார்கழி 17\nஆங்கில தேதி – ஜனவரி 1\nஇன்று – ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை: 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:35 AM வரை தசமி. பின்னர் ஏகாதசி\nநட்சத்திரம் : முற்பகல் 11:54 AM வரை சுவாதி. பின்னர் விசாகம்.\nயோகம் : சித்த, மரண யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 18ஆங்கில தேதி – ஜனவரி 2கிழமை : புதன்\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:03 AM வரை ஏகாதசி . பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் : பகல் 12:07 PM வரை விசாகம். பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் : மிருகசீரிடம் , திருவாதிரை\nயோகம் : சித்த யோகம்\nசூலம் : வடக்குபரிகாரம் : பால்\nவிளம்பி வருடம் – மார்கழி 19\nஆங்கில தேதி – ஜனவரி 3\nஇன்று – பிரதோஷம், சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை: 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி : அதிகாலை 04:00 AM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் : பகல் 12:50 PM வரை அனுஷம் . பின்னர் கேட்டை.\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 20\nஆங்கில தேதி – ஜனவரி 4\nஇன்று – மாத சிவராத்திரி\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை: 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : அதிகாலை 04:29 AM வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் : பகல் 02:02 PM வரை கேட்டை. பின்னர் மூலம்.\nயோகம் : மரண யோகம், அமிர்த யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 21\nஆங்கில தேதி – ஜனவரி 5\nஇன்று – அமாவாசை, ஹனுமன் ஜெயந்தி\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை: 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 05:28 AM வரை சதுர்த்தசி . பின்னர் அமாவாசை.\nநட்சத்திரம் : பிற்பகல் 03:42 PM வரை மூலம். பின்னர் பூராடம்.\nசந்திராஷ்டமம் : புனர்பூசம் – பூசம்\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 22\nஆங்கில தேதி – ஜனவரி 6\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை: 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி : காலை 06:56 AM வரை அமாவாசை. பின்னர் பிரதமை\nநட்சத்திரம் :மாலை 05:47 PM வரை பூராடம் . பின்னர் உத்திராடம்.\nசந்திராஷ்டமம் : பூசம் – ஆயில்யம்\nயோகம் : சித்த யோகம், அமிர்த யோகம்.\nவிளம்பி வருடம் – மார்கழி 23\nஆங்கில தேதி – ஜனவரி 7\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை: 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :காலை 08:44 AM வரை பிரதமை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :இரவு 08:09 PM வரை உத்திராடம் . பின்னர் திருவோணம்.\nசந்திராஷ்டமம் : ஆயில்யம் – மகம்\nயோகம் : மரண யோகம் , அமிர்த யோகம்.\nவிளம்பி வருடம் – மார்கழி 24\nஆங்கில தேதி – ஜனவரி 8\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை: 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : முற்பகல் 10:47 AM வரை துவிதியை. பின்னர் திரிதியை..\nநட்சத்திரம் : இரவு 10:42 PM வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.\nசந்திராஷ்டமம் : மகம் – பூரம்\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 25\nஆங்கில தேதி – ஜனவரி 9\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :பகல் 12:56 PM வரை திரிதியை . பின்னர் சதுர்த்தி\nநட்சத்திரம் : அவிட்டம் நாள் முழுவதும்\nசந்திராஷ்டமம் :பூரம் – உத்திரம்\nயோகம் : மரண யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 26\nஆங்கில தேதி – ஜனவரி 10\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை: 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி : பிற்பகல் 02:58 PM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி\nநட்சத்திரம் : அதிகாலை 01:16 AM வரை அவிட்டம். பின்னர் சதயம்.\nசந்திராஷ்டமம் :உத்திரம் – அஸ்தம்\nயோகம் : மரண யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 27\nஆங்கில தேதி – ஜனவரி 11\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை: 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : பிற்பகல் 04:47 PM வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி\nநட்சத்திரம் :அதிகாலை 03:40 AM வரை சதயம் . பின்னர் பூரட்டாதி\nசந்திராஷ்டமம் :அஸ்தம் – சித்திரை\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 28\nஆங்கில தேதி – ஜனவரி 12\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை: 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி : இரவு 06:16 PM வரை சஷ்டி . பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :அதிகாலை 05:50 AM வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.\nசந்திராஷ்டமம் : சித்திரை – சுவாதி\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 29\nஆங்கில தேதி – ஜனவரி 13\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை: 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி : இரவு 07:17 PM வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் : காலை 07:34 AM வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.\nசந்திராஷ்டமம் : சுவாதி – விசாகம்\nயோகம் : அமிர்த யோகம்\nவிளம்பி வருடம் – மார்கழி 30\nஆங்கில தேதி – ஜனவரி 14\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை: 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி : இரவு 07:48 PM வரை அஷ்டமி. பின்னர் நவமி.\nநட்சத்திரம் : காலை 08:52 AM வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.\nசந்திராஷ்டமம் :விசாகம் – அனுஷம்\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 1\nஆங்கில தேதி – ஜனவரி 15\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை: 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : இரவு 07:48 PM வரை நவமி . பின்னர் தசமி\nநட்சத்திரம் : காலை 09:38 AM வரை அஸ்வினி. பின்னர் பரணி.\nசந்திராஷ்டமம் :அனுஷம் – கேட்டை\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 2\nஆங்கில தேதி – ஜனவரி 16\nஇன்று – கார்த்திகை, மாட்டுப்பொங்கல்\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி : இரவு 07:18 PM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் : காலை 09:56 AM வரை பரணி. பின்னர் கார்த்திகை.\nசந்திராஷ்டமம் :கேட்டை – மூலம்\nயோகம் : சித்த யோகம், அமிர்த யோகம்.\nவிளம்பி வருடம் – தை 3\nஆங்கில தேதி – ஜனவரி 17\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை: 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி : இரவு 06:21 PM வரை ஏகாதசி . பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் : காலை 09:46 AM வரை கார்த்திகை. பின்னர் ரோகிணி.\nயோகம் : மரண யோகம்.\nவிளம்பி வருடம் – தை 4\nஆங்கில தேதி – ஜனவரி 18\nஇன்று – பிரதோஷம், சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை: 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : பிற்பகல் 04:59 PM வரை துவாதசி . பின்னர் திரயோதசி\nநட்சத்திரம் : காலை 09:10 AM வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.\nசந்திராஷ்டமம் :பூராடம் – உத்திராடம்\nயோகம் : மரண யோகம், சித்த யோகம்.\nவிளம்பி வருடம் – தை 5\nஆங்கில தேதி – ஜனவரி 19\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை: 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி : பிற்பகல் 03:16 PM வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் : காலை 08:14 AM வரை மிருகசீரிடம் . பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் :உத்திராடம் – திருவோணம்\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 6\nஆங்கில தேதி – ஜனவரி 20\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை: 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி : பகல் 01:17 PM வரை சதுர்த்தசி . பின்னர் பௌர்ணமி.\nநட்சத்திரம் : காலை 06:59 AM வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.\nசந்திராஷ்டமம் :திருவோணம் – அவிட்டம்\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 7\nஆங்கில தேதி – ஜனவரி 21\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை: 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி : முற்பகல் 11:08 AM வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் : அதிகாலை 04:34 AM வரை புனர்பூசம். பின்னர் பூசம்.\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 8\nஆங்கில தேதி – ஜனவரி 22\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை: 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : காலை 08:50 AM வரை பிரதமை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் : அதிகாலை 03:57 AM வரை பூசம். பின்னர் ஆயில்யம்.\nசந்திராஷ்டமம் :சதயம் – பூரட்டாதி\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 9\nஆங்கில தேதி – ஜனவரி 23\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி : காலை 06:30 AM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் : அதிகாலை 02:19 AM வரை ஆயில்யம். பின்னர் மகம்.\nசந்திராஷ்டமம் : பூரட்டாதி – உத்திரட்டாதி\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 10\nஆங்கில தேதி – ஜனவரி 24\nஇன்று – சங்கடஹர சதுர்த்தி\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை: 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி : அதிகாலை 03:41 AM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் : அதிகாலை 12:41 AM வரை மகம். இரவு 11:11 PM வரை பூரம் . பின்னர் உத்திரம்.\nசந்திராஷ்டமம் : உத்திரட்டாதி – ரேவதி\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 11\nஆங்கில தேதி – ஜனவரி 25\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை: 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 02:01 AM வரை சதுர்த்தி . பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :இரவு 09:52 PM வரை உத்திரம் . பின்னர் அஸ்தம்.\nசந்திராஷ்டமம் : ரேவதி – அஸ்வினி\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 12\nஆங்கில தேதி – ஜனவரி 26\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை: 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி : அதிகாலை 12:03 AM வரை பஞ்சமி. இரவு 10:20 PM வரை சஷ்டி . பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் : இரவு 08:48 PM வரை அஸ்தம். பின்னர் சித்திரை.\nசந்திராஷ்டமம் : அஸ்வினி – பரணி\nயோகம் : மரண யோகம்\nவிளம்பி வருடம் – தை 13\nஆங்கில தேதி – ஜனவரி 27\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை: 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி : இரவு 08:58 PM வரை சப்தமி . பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் : இரவு 08:03 PM வரை சித்திரை. பின்னர் சுவாதி.\nசந்திராஷ்டமம் : பரணி – கார்த்திகை\nயோகம் : சித்த யோகம்\nவிளம்பி வருடம் – தை 14\nஆங்கில தேதி – ஜனவரி 28\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை: 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி : இரவு 08:01 PM வரை அஷ்டமி. பின்னர் நவமி.\nநட்சத்திரம் : இரவு 07:43 PM வரை சுவாதி. பின்னர் விசாகம்.\nசந்திராஷ்டமம் : கார்த்திகை – ரோகிணி\nயோகம் : அமிர்த யோகம், மரண யோகம்.\nவிளம்பி வருடம் – தை 15\nஆங்கில தேதி – ஜனவரி 29\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை: 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : இரவு 07:30 PM வரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் : இரவு 07:49 PM வரை விசாகம். பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் : ரோகிணி – மிருகசீரிடம்\nயோகம் : மரண யோகம். சித்த யோகம்.\nவிளம்பி வருடம் – தை 16\nஆங்கில தேதி – ஜனவரி 30\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :இரவு 07:30 PM வரை தசமி . பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :இரவு 08:25 PM வரை அனுஷம் . பின்னர் கேட்டை.\nசந்திராஷ்டமம் : மிருகசீரிடம் – திருவாதிரை\nயோகம் : சித்த யோகம்.\nவிளம்பி வருடம் – தை 17\nஆங்கில தேதி – ஜனவரி 31\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை: 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :இரவு 08:02 PM வரை ஏகாதசி . பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :இரவு 09:31 PM வரை கேட்டை. பின்னர் மூலம்.\nசந்திராஷ்டமம் : திருவாதிரை – புனர்பூசம்\nயோகம் : சித்த யோகம்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-26T02:29:58Z", "digest": "sha1:JDCDQQOVC7QI2YLVMCV73LRM2OHUL64G", "length": 5113, "nlines": 163, "source_domain": "sathyanandhan.com", "title": "கலைஞர் கருணா நிதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: கலைஞர் கருணா நிதி\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nPosted on August 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் வருத்தமளிப்பது. என் பெற்றோர்கள் இருவருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவருக்குமே கலைஞர் கருணாநிதி எடுத்த ஒரு கொள்கை முடிவு திருப்பு முனையாக அமைந்தது. இதை நூறு முறையாவது எனக்கு வெவ்வேறு வயதுகளில் என் அம்மா என்னிடம் சொல்லி இருப்பார். ஜெயமோகன் கலைஞரை ‘அவர் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் கருணா நிதி, ஜெயமோகன், வள்ளுவர்\t| Leave a comment\n – ஆனந்த விகடன் கட்டுரை\nவித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி\nஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://secunderabad.wedding.net/ta/photographers/1112881/", "date_download": "2019-04-26T02:48:00Z", "digest": "sha1:IW4PGLUE5BL3JKXD2OBV45WDFWM4YTXX", "length": 4040, "nlines": 79, "source_domain": "secunderabad.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் Cine Style, செகந்திராபாத்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 21\nசெகந்திராபாத் இல் Cine Style ஃபோட்டோகிராஃபர்\nஃபோட்டோகிராஃபி ஸ்டைல் பாரம்பரிய, கேன்டிட், ஃபைன் ஆர்ட்\nசேவைகள் வெட்டிங் ஃபோட்டோகிராஃபி, ஆல்பங்கள், டிஜிட்டல் ஆல்பங்கள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, புகைப்பட பூத், வீடியோகிராஃபி\nஅனைத்து புகைப்படங்களை அனுப்புகிறது ஆம்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 1 months\nஃபோட்டோகிராஃபிக் அறிக்கைக்கான சராசரி டெலிவரி டைம் 1 மாதம்\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 21)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,61,602 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/17013619/UN-owes-India-USD-38-million-for-peacekeeping-operations.vpf", "date_download": "2019-04-26T02:28:47Z", "digest": "sha1:N2HHY5VF72DR5Q2XBHQTUC6K3M2HIOKW", "length": 12041, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "UN owes India USD 38 million for peacekeeping operations || அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி + \"||\" + UN owes India USD 38 million for peacekeeping operations\nஅமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\nஅமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி வைத்துள்ளது.\nஉலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.\nஅந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது.\nஇதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.\nஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், “கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) செலுத்த வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) செலுத்த வேண்டியது இருக்கிறது” என குறிப்பிட்டார்.\n1. வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த 8 அடி நீள முதலை தீயணைப்பு வீரர்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்\nகும்பகோணம் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீள முதலையை தீயணைப்பு வீரர்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்.\n2. ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தாக்குதல்; 23 வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.\n3. ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாடிய காளைகள் போதிய பாதுகாப்பு இல்லாததால் பாதியில் நிறுத்தம்\nஜல்லிக்கட்டில் வீரர்களை காளைகள் பந்தாடியதில் 7 பேர் காயம் அடைந்தனர். போதிய பாதுகாப்பு இல்லாததால் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.\n4. ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 2 வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கும்பொழுது ஏற்பட்ட விபத்தில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.\n5. ‘வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ - விராட்கோலி வேண்டுகோள்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\n2. ரஷியாவுக்கு ரெயிலில் சென்றார், வடகொரிய தலைவர் அதிபர் புதினுடன் முதல் சந்திப்பு\n3. உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி ஒரு நாள் வாடகை ரூ.14 ஆயிரம்\n4. அமெரிக்காவில் இந்தியருக்கு 5 ஆண்டு சிறை\n5. புகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது ஜப்பான் பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/04/03120928/1154772/OnePlus-6-official-promo-is-out.vpf", "date_download": "2019-04-26T02:23:37Z", "digest": "sha1:5VEGCN537MQQDNLM6YTSH2BWK5T4X4Q6", "length": 9794, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus 6 official promo is out", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒன்பிளஸ் 6 அதிகாரப்பூர்வ முக்கிய அறிவிப்பு\nஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி விட்டது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.\nநான்கு நொடிகள் ஓடக்கூடிய சிறிய டீசர் வீடியோவில் ‘The speed you need’ மற்றும் ‘6et Ready’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது. இவை புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 என அழைக்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது. சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தவல்கள் இணையத்தில் கசிந்திருந்தது.\nஇதுகுறித்து கிஸ்மோசைனா வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு முன்னதாகவே வெளியிடப்படலாம் என கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.\nஇம்மாத இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஐபோன் X ஸ்மார்ட்போன் போன்ற நாட்ச் வழங்கப்படும் என்றும் இதற்கான காரணத்தையும் ஒன்பிளஸ் தெரிவித்திருந்தது. ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் ஐபோன் X ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 6 நாட்ச் அளவில் சிறியதாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.\nஐபோன் X போன்று ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை என்பதால் சிறிய நாட்ச் போதுமானது என அவர் மேலும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு விட்டது.\nஅந்த வகையில் ஒன்பிளஸ் 6 ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் முந்தைய ஒன்பிளஸ் 5T மாடலுடன் ஒப்பிடும் போது 50% வரை விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஒன்பிளஸ் 6 விலை ரூ.48,800 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமூன்று ஏ.ஐ. கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் 7 இந்திய வெளியீட்டு விவரம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமூன்று ஏ.ஐ. கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nஃபீச்சர்போன்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு உருவாக்கும் கூகுள்\nஅதிநவீன ஏ.ஐ. அம்சங்களுடன் உருவாகும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acidthiyagu.blogspot.com/2009/04/blog-post_6290.html", "date_download": "2019-04-26T01:40:13Z", "digest": "sha1:QVCSYG23M6HYMD5FHKOZICZUEFWLTVT4", "length": 11521, "nlines": 111, "source_domain": "acidthiyagu.blogspot.com", "title": "ஆசிட்.தியாகு: தமிழின துரோககாங்கிரசுக்கு வாக்கு போடாதீர்", "raw_content": "\nதமிழின துரோககாங்கிரசுக்கு வாக்கு போடாதீர்\n19.04.09 மாலை 4.00 மணிக்கு சேலம் இளம்பிள்ளையில் ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை வீசி கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து இலங்கை அரசுக்கு இன்றுவரை துணை நிற்க்கும் காங்கிரசு அரசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டி காயக்கட்டு ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க மாவட்ட இணைசெயலாளர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஈழத்தமிழரை கொன்று குவிக்கும் காங்கிரசை புறக்கணிப்பீர், வாக்குக்காக தமிழர்களை தேடிவரும் சோனியாவை தமிழகத்தில் அனுமதிக்க மறுப்போம், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்,\nதமிழர்களே தமிழர்களே மன்றாடி கேட்கின்றோம், காலில் விழுந்து கேட்கின்றோம் உங்கள் மானமுள்ள வாக்கை தமிழின துரோக காங்கிரசுக்கு போடாதீர்- கை சின்னத்திற்கு போடாதீர் என்று முழக்கமிட்டு சென்றனர். ஊர்வலத்தில் 100 கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.\nகுகையில் புலியைப் பிடிக்க முடியுமா\nஉண்ணாவிரதம்: குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட கதை\nசு.சாமி மீது சட்டம் பாய மறுப்பது ஏன்\nதமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர்,தமிழ்ஈழத்துக்கு ஒரு...\nகலைஞர் - பிரணாப் நடத்தும் நாடகம்\nராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அன்று கடுமையாக எதிர...\nதே.பா.சட்டதில் இருந்து கொளத்தூர் மணி விடுதலை\nகலைஞர்உண்ணாவிரதம்,நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்...\nஇலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கலைஞர் உண்ணாவி...\nதுரோக காங்கிரசை கண்டித்து நங்கவள்ளி பெரியார் தி.க ...\nஉடனடியாக சண்டையை நிறுத்துங்கள்: அமெரிக்கா கோரிக்கை...\nஇலங்கை அரசு மீது உலகநாடுகள் அதிருப்தி : ஹில்லாரி\nசிறிலங்கா இராணுவம் தமிழ்மக்களை மிருக வெறி கொண்டு த...\nஇந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு இலங்கை மக்க...\nதமிழின துரோககாங்கிரசுக்கு வாக்கு போடாதீர்\nஈழத்தமிழர்மீது இரசாயன குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு ...\nபெரியார் மட்டும் இருந்திருந்தால்(ஒரு தொண்டணின் ஏக்கம்)\n' என்று மொழி அலங்காரத்துடன் சொல்லப்பட்ட கதைகள் உண்டு. பகத்சிங்,உத்தம்சிங்,சௌரி சௌரா என வரலாறு சொல்ல...\nபிரபுதேவா-நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு / மறுமணம் தவறல்ல - பெரியார் முடிவு\n( பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அழியட்டும் ஆண்மை மற்றும் திராவிடர் கழகம் வெளியிட்ட பெண் ஏன் அடிமையானாள் நூல்களிலும் குடி அரசு இதழ...\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன .. அதிரடி காணொளி காண தவறாதீர்\nசகோதரி செங்கொடி தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு\nபேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் சகோதரி செங்கொடி தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் ...\nதிருச்சி கிறிஸ்தவக்கல்லறையின் தீண்டாமைச்சுவரை அகற்றுங்கள் - பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணியின் போர்க்குரல்\nஅக்.2 போராட்டம்: ஓர் உரிமையான வேண்டுகோள் தீண்டாமை எனும் தேசிய அவமானம், இன்னும் நீடிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே குமுறுகிறார்கள்....\nமனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டின் தீர்மானங்கள்\nதீர்மானம்: 1 உலகிலேயே எங்குமில்லாத ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை மூவாயிரம் ஆண்டுகளாகத் திணித்து – தொடர்ந்து உயிர்த்துடிப்போடு நீடிக்கச் ...\nபூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை\nகுடிஅரசு வெயியீட்டு விழாவில், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு நேரடியாக பெரியாரால் எழுதிவைக்கப்படாத சொத்துக்களை அரசுடமையாக்க...\n‘மகர ஜோதி’ மோசடி அம்பலம்\nஅய்யப்பன் விரதம் இருந்து சபரிமலைக்கு லட்சக் கணக்கில் குவிகிறார்கள் பக்தர்கள். பயணத்தின்போது சாலையில் வாகன விபத்துகளில் பலர் உயிரிழக்கிறார்கள...\nகொளத்தூர் புலியூர்பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு\nகொளத்தூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு 27.11.201...\nபினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது\nசேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டுள்ள ஒரு சுடுகாட...\nபெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/category/thirai-seythi/", "date_download": "2019-04-26T02:44:44Z", "digest": "sha1:H765NGAMSATHJX44RFMOSLHL556ZKNYJ", "length": 10313, "nlines": 216, "source_domain": "ithutamil.com", "title": "திரைச் செய்தி | இது தமிழ் திரைச் செய்தி – இது தமிழ்", "raw_content": "\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\n“மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை...\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும்...\nஉறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்\n2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர்...\n“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்\nஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர்...\nஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்\nகாவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும்...\n“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து...\n“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்\n“அரசியலைக் கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும்...\n“வெற்றி பெற்றும் சப்பாணியாகப் பார்க்கப்படுகிறேன்” – வருத்தத்தில் சீனு ராமசாமி\n‘கண்ணே கலைமானே’ படத்தின் பத்திரிகயாளர் சந்திப்பில்,...\n“கமலகண்ணனாகிய நான்..” – கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின்\n“இதற்கு முன்பு, என் பல படங்களின் பல பத்திரிகையாளர்...\nகண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்\nரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி...\nமனதில் நிற்கும் பாரதி – ‘கண்ணே கலைமானே’ தமன்னா\n‘கண்ணே கலைமானே’ படத்தினைப் பற்றி நடிகை தமன்னா, “ஒரு...\nதுக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG\nஎல்.கே.ஜி. படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், “எல்.கே.ஜி எனது...\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி...\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம்...\nசெய் – பட வெளியீட்டில் என்ன குழப்பம்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/i-had-collected-all-proofs-vairamuthu-speech-118101400014_1.html", "date_download": "2019-04-26T02:01:17Z", "digest": "sha1:I3BLCNKNG5XVNB3X7OX5Z44HMOCTKORR", "length": 12163, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nசின்மயியின் பாலியல் புகாருக்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.\nதமிழ் சினிமாவின் பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து டிவிட்டரில் பதிலளித்த வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்’ என கூறியிருந்தார்.\nஆனாலும் தொடர்ந்து வைரமுத்து மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் சின்மயி. கடந்த ஒரு வாரமாக மவுனம் காத்த வைரமுத்து, ஒரு மறுப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\n என்பதை இப்பொழுது யாரும் முடிவு செய்யாதீர்கள். என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று. ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களோடு ஆழ்ந்து கலந்தாலோசித்தேன்.\nஏராளமான அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன். உள்நோக்கத்துடனே என் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. அது முழுக்க முழுக்க பொய். இதனை சட்ட ரீதியாக சந்திக்க தயார் என ஆவேசமாக பேசியிருக்கிறார் வைரமுத்து.\nபாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜினாமா\nபாடகி சின்மயி கூறியுள்ள வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு அலசல் ....\nஉச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு - எடப்பாடிக்கு செக் வைத்த திமுக\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார் –தமிழிசை ஆவேசம்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2012/09/blog-post_18.html", "date_download": "2019-04-26T01:43:45Z", "digest": "sha1:HN7LPSTT26BZZB6GZ37VSTXF6ZC6EU4V", "length": 12266, "nlines": 222, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: மன்னிக்க வேண்டுகிறேன் !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nக்ருஷ்ணன் தானே நம் இருவருக்கும்\nவெகு சிலரே இந்த ஆனந்தவேதத்தை\nபலருக்கு நான் யாரென்று தெரியாது . . .\nசில சமயங்களில் ஊர் ஊராய்\nஅதனால் தான் இத்தனை நாள்\nபோயிருந்தான் . . .\nஅலாதியான ஆனந்தம் . . .\nஅதுதானே ஆனந்தவேதம் . . .\nஒரு ஆனந்தபந்தமல்லவா . . .\nஇதுவரை எழுதியவை . . .\nகொடு . . .கேள் . . .தேடு . . .\nகூட்டிக் கழித்து பார் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/13041-2018-11-09-04-50-41", "date_download": "2019-04-26T02:43:27Z", "digest": "sha1:BF7GO677ZDQKTOPVDYLV7SHON4SUQPQT", "length": 7143, "nlines": 137, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மைத்திரி- மஹிந்தவின் அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிக்க ஆதரவு வழங்குவோம்: ஜே.வி.பி", "raw_content": "\nமைத்திரி- மஹிந்தவின் அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிக்க ஆதரவு வழங்குவோம்: ஜே.வி.பி\nPrevious Article ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளியோம்: மனோ கணேசன்\nNext Article கைவசம் இன்னும் துரும்புகள் உண்டு; தேவைப்படும்போது பயன்படுத்துவேன்: மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளதாவது, “பதவிகள், சலுகைகள் மற்றும் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மைத்திரி- மகிந்தவினால் முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்.\nமுதலில் இந்த அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே ஜே.வி.பி. செயற்பட வேண்டியுள்ளது. இந்த சதித் திட்டம் பாராளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் தோற்கடிக்கப்பட வேண்டும். எனவே, நாளை ஜே.வி.பி. நான்கு முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது.\nபெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் பாராளுமன்றத்தை உடனடியாக சபாநாயகர் கூட்ட வேண்டும். சபாநாயகர் அண்மையில் வெளியிட்ட காட்டமான அறிக்கையை ஜே.வி.பி. வரவேற்கிறது.”என்றுள்ளார்.\nPrevious Article ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளியோம்: மனோ கணேசன்\nNext Article கைவசம் இன்னும் துரும்புகள் உண்டு; தேவைப்படும்போது பயன்படுத்துவேன்: மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467312", "date_download": "2019-04-26T03:09:17Z", "digest": "sha1:K4G2TD7JEDJGMXENA3ZU5UZTPKMFPVLI", "length": 10754, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: மேலும் 3 பேர் படுகாயம் | The car hit the tree near Ambur 4 students killed, 3 more injured - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: மேலும் 3 பேர் படுகாயம்\nஆம்பூர்: ஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா மேல் ஆலத்தூர் அருகே இஸ்லாமியர்களுக்கான இஸ்திமா மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேரணாம்பட்டை சேர்ந்த 7 பேர் தங்களது காரில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் அங்கிருந்து 7 பேரும் காரில் பேரணாம்பட்டுக்கு புறப்பட்டனர்.நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் அருகே அயித்தம்பட்டு எம்ஆர் நகர் பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. இடிபாட்டில் அனைவரும் சிக்கிக்கொண்டு கூச்சலிட்டனர். அதிகாலை ேநரத்தில் விபத்து நடத சத்தம் கேட்ட அப்பகுதியினர் ஓடிவந்தனர். அவர்கள் காரில் சில வாலிபர்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனடியாக உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளை அகற்றி உள்ளே இருந்தவர்களை மீட்டனர். அப்போது, காரிலேயே பேரணாம்பட்டை சேர்ந்த முகமத் சபான் (22), இம்ரான் (22), உசேன் (22) ஆகியோர் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். அவர்களது சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முஜமில்(22),நுபேல் (21), சல்மான் (22), சல்மான் (23) ஆகிய 4 பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த முஜமில் மற்றும் நுபேல் ஆகிய இருவரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முஜமில் இறந்தார். தகவலறிந்ததும் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியான அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது.\nமேலும் 3 பேர் படுகாயம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை\nசீர்காழி அருகே நாங்கூரில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிப்பு\nவாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடா கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கரூரில் ஆய்வு\nபல ஆண்டுகளாக சுகாதாரமே இல்லை டெல்லியை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் உயர்தர இலவச கழிப்பறை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவு\n8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர் மருத்துவ வசதியில்லாததால் குழந்தை பெற்றெடுத்த சிறிது நேரத்தில் தாய் சாவு: வேலூர் அருகே பரிதாபம்\nதமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=26", "date_download": "2019-04-26T02:38:48Z", "digest": "sha1:3AX2XCH3CLHZBIKFKLJKIPLUKGCG2FF4", "length": 12675, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "Enn?Etharku?Eppadi?(part 1) - ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) » Buy tamil book Enn?Etharku?Eppadi?(part 1) online", "raw_content": "\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்\nகுறள் களஞ்சியம் உடலே உன்னை ஆராதிக்கிறேன்\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்\" என்றார். பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்ஞானம் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்று முடிவானது. அதுவே கேள்வி-பதிலாக உருவெடுத்தது வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு ஒரு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இப்பகுதி. ''ஒவ்வொரு வாரமும் இப்பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்கங்களைப் படிக்க நேர்ந்தது வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு ஒரு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இப்பகுதி. ''ஒவ்வொரு வாரமும் இப்பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்கங்களைப் படிக்க நேர்ந்தது லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது\" என்று சுஜாதா மனநிறைவோடு ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், பதில்களில் சுஜாதாவின் தனி 'டச்', நுட்பமான விஷயங்களை எளிதில் புரியவைத்த எழுத்துத் திறமை ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் ஜூ.வி_யின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆர்வத்தோடு இப்பகுதியைப் படித்து ரசித்தார்கள். இந்தக் கேள்வி-பதில் பகுதியைத் தொகுத்து ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாக மிகச் சிறப்பான முறையில் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து விசேஷமான விளக்கப் படங்களைத் தேடித் தேடி எடுத்து இந்தப் புத்தகத்துக்கு உருவம் கொடுத்த அசகாய சாதனையைச் செய்தவர் என் மதிப்புக்குரிய மதன். அவருக்கும் புத்தகத்துக்குக் கம்பீரமான அமைப்பை ஏற்படுத்தித் தந்த மணியம் செல்வனுக்கும் என் தனிப் பாராட்டுக்கள் லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது\" என்று சுஜாதா மனநிறைவோடு ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், பதில்களில் சுஜாதாவின் தனி 'டச்', நுட்பமான விஷயங்களை எளிதில் புரியவைத்த எழுத்துத் திறமை ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் ஜூ.வி_யின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆர்வத்தோடு இப்பகுதியைப் படித்து ரசித்தார்கள். இந்தக் கேள்வி-பதில் பகுதியைத் தொகுத்து ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாக மிகச் சிறப்பான முறையில் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து விசேஷமான விளக்கப் படங்களைத் தேடித் தேடி எடுத்து இந்தப் புத்தகத்துக்கு உருவம் கொடுத்த அசகாய சாதனையைச் செய்தவர் என் மதிப்புக்குரிய மதன். அவருக்கும் புத்தகத்துக்குக் கம்பீரமான அமைப்பை ஏற்படுத்தித் தந்த மணியம் செல்வனுக்கும் என் தனிப் பாராட்டுக்கள் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் புத்தகத்தில் ஐந்தாவது பதிப்பில், 'ஜூனியர் போஸ்ட்' பத்திரிகையில் சுஜாதா எழுதிய 'அதிசய உலகம்' கேள்வி-பதில்களையும் தேர்ந்தெடுத்து இணைத்து புதிய பொலிவுடன் சமர்ப்பிப்பதில் பெருமைப்படுகிறேன்.\n (பாகம் 1), சுஜாதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவிண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam\nசில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal\nநோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nஆஸ்டின் இல்லம் - Austin Illam\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kandaen Vaan Kandaen\nஇருள் வரும் நேரம் - Irul Varum Neram\nமற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :\nடீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal\nகேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi\nஉண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)\nகி.வா.ஜ. பதில்கள் பாகம் 2\nபேசிக்கடந்த தூரம் - Pesikadantha Thuram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam\nஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal\nகிச்சன் மருந்து - Kitchen Marunthu\nவின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil\nராஜு ஜோக்ஸ் - Raju jokes\nதைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal\nஅமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilbible.org/12-2-kings-21/", "date_download": "2019-04-26T02:41:11Z", "digest": "sha1:LVF4XGW5VCCLOA3WGNIMJ627OYLUWVAQ", "length": 11970, "nlines": 39, "source_domain": "www.tamilbible.org", "title": "2 இராஜாக்கள் – அதிகாரம் 21 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n2 இராஜாக்கள் – அதிகாரம் 21\n1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.\n2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,\n3 தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.\n4 எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,\n5 கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,\n6 தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்கு கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.\n7 இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.\n8 நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.\n9 ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.\n10 ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது:\n11 யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால்,\n12 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி,\n13 எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.\n14 அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்தரத்தின் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.\n15 தங்கள் பகைஞருக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாய்ப் போவார்கள் என்றார்.\n16 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.\n17 மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n18 மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆமோன் ராஜாவானான்.\n19 ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத்.\n20 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,\n21 தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு,\n22 கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.\n23 ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.\n24 அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.\n25 ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n26 அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.\n2 இராஜாக்கள் – அதிகாரம் 20\n2 இராஜாக்கள் – அதிகாரம் 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/1330.html", "date_download": "2019-04-26T01:56:59Z", "digest": "sha1:ZXNAC7GCVYQ6VCUXUUELXNO5VJDB3Z3Q", "length": 11029, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "வடக்கில் மூன்று வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.... - Yarldeepam News", "raw_content": "\nவடக்கில் மூன்று வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது….\nஇன்று வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளிற்காக அவசர இலக்க பயன் பாட்டிற்காக 2016ம் ஆண்டில் கோரிய 3 நோயாளர் காவு வண்டிகள் உரிய மாவட்டங்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,\nவட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளிற்காக அவசர இலக்க பயன் பாட்டிற்காக 2016ம் ஆண்டில் கோரிய 3 நோயாளர் காவு வண்டிகள் உரிய மாவட்டங்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளது. அதாவது வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட அவசர நோயாளர் காவு வண்டித் திட்டத்தின் கீழ் தற்போது வட மாகாணத்திலும் உள்ள மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளின் பயன் காட்டிலும் உள்ள நோயாளர் காவு வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇச் சேவைக்காக தற்போது மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மொத்தமாக 127 நோயாளர் காவு வண்டிகள் உள்ளது. இதிலர 97 காவு வண்டிகளே இயங்குகின்றன. தற்போது வழங்கும் நோயாளர் காவுவண்டிகளுடன் இயங்கும் நோயாளர் காவு வண்டிகளாக 100 நோயாளர் காவு வண்டிகள் சேவையில் இருக்கும். இதேநேரம் குறித்த 3 நோயாளர் காவு வண்டிகளும் குறித்த மாவட்டங்களிற்காக 2016ம் ஆண்டின் நிதியில் மாவட்டங்களிற்குப் பங்கீடு செய்து எம்மால் வழங்கப்பட்ட நிதியில் அவர்கள் நோயாளர் காவுவண்டிக்காக ஒதுக்கீடு செய்திருந்தனர்.\nஅவ்வாறு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட மாகாண நிதியில் இருந்தே குறித்த 3 நோயாளர் காவு வண்டிகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் இவை மாகாண நிதியில் கொள்வனவு செய்த பெருமைக்குரிய காவு வண்டிகளாகும். இதேவேளை தற்போது மாகாணத்தில. உள்ள 127 நோயாளர் காவு வண்டியின் சாரதிகள் உதவியாளர்களாக பணியாற்றும் 254பேரில் முதல் கட்டமாக 160 பேருக்கு காவு வண்டிகளில் நோயாளர் ஏற்றப்பட்டதில் இருந்து வைத்தியசாலையில் சேர்க்கும் வரையில் செயல்படவேண்டிய முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த பயிற்சியினை பிரித்தானியாவில் இருந்து வந்த ஓர் வைத்தியக் குழுவினர் எமது நாட்டு வைத்தியர் குழுவிற்கு வழங்கினர். அவ.வாறு பயிற்சி பெற்ற எமது வைத்தியக்குழுவினரால் எமது நோயாளர் காவு வண்டி ஊழியர்களிற்கு மேற்படி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு எமது வைத்தியர் குழுவிற்கு பயிற்சி வழங்கிய பிரித்தானியக் குழுவினரும் எமது அமைச்சில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர். என்றார். –\nகனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது…\nவடக்கில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது…வடக்கு கல்வி செயலர்…\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு – கொழும்பு புகையிரதம் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nவிடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் ரணிலின் பரபரப்பு பேட்டி\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு – கொழும்பு புகையிரதம் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nவிடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/cricket/03/191633?ref=magazine", "date_download": "2019-04-26T01:54:41Z", "digest": "sha1:CHYN7RT7RYM2JMPVYQLGME7VDHPOAFBK", "length": 10304, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "ரோகித் சரவெடி சதம்: இந்திய பந்துவீச்சில் நொறுங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரோகித் சரவெடி சதம்: இந்திய பந்துவீச்சில் நொறுங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி\nவெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவா் போட்டி லக்னௌவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\n24 ஆண்டுகளுக்கு பின்னா் இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.\nதொடக்க ஆட்டக்காரா்களாக களம் இறங்கிய ரோகித் ஷா்மாவும், ஷிகா் தவானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.\nதவான் 41 பந்துகளில் 43 ஓட்டங்கள் சோ்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் ரோகித் ஷா்மா 61 பந்துகளில் 111 ஓட்டங்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nஇது ரோகித் ஷா்மாவின் 4வது டி20 சதம். மேலும் இப்போட்டியில் 17 ஓட்டங்கள் சோ்த்திருந்த போது டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சோ்த்த இந்திய வீரா் என்ற பெருமையையும் ரோகித் பெற்றார்.\nமேலும் லோகேஷ் ராகுல் 14 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தார். ஒட்டு மொத்தமாக 20 ஓவா் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்கள் சோ்த்துள்ளது.\nமேற்கு இந்திய தீவுகள் அணி 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் ஹோப், ஹட்மயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.\nஇந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் விக்கெட்டுகள் விழுந்தன.\nஅந்த அணியில் அதிகபட்சமாக பிராவோ 23 ஓட்டங்கள் எடுத்தார்.\nஇறுதியில் அணித்தலைவர் பிரித்வொய்ட் 15(19) ஓட்டங்களும், தாமஸ் 8(4) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஇந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், கலில் அஹமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.\nஇதன்மூலம் வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://secunderabad.wedding.net/ta/jewelry/", "date_download": "2019-04-26T02:07:14Z", "digest": "sha1:AV4EE2KEPZCSLBPYJIYOYM7IUM5NNTV4", "length": 2615, "nlines": 42, "source_domain": "secunderabad.wedding.net", "title": "செகந்திராபாத் இல் உள்ள திருமண நகைகள். 1 திருமண நகைக் கடைகள்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nசெகந்திராபாத் இல் உள்ள பிரைடல் நகைகள். நகைக் கடைகள்\nமேலும் 1 ஐக் காண்பி\nமற்ற நகரங்களில் நகைக் கடைகள்\nமும்பை இல் நகைக் கடைகள் 209\nChandigarh இல் நகைக் கடைகள் 30\nகோயமுத்தூர் இல் நகைக் கடைகள் 23\nஹைதராபாத் இல் நகைக் கடைகள் 121\nகொல்கத்தா இல் நகைக் கடைகள் 71\nலக்னோ இல் நகைக் கடைகள் 36\nபுனே இல் நகைக் கடைகள் 44\nவடோதாரா இல் நகைக் கடைகள் 24\nதில்லி இல் நகைக் கடைகள் 221\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,61,602 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/chinese-fire-fighter-saves-suicidal-women-kicking-her-back-314289.html", "date_download": "2019-04-26T02:07:03Z", "digest": "sha1:L7EFZYDN34SYNBZ3ZXBHCLE4JMTAM67R", "length": 16357, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்கொலைக்குதற்கொலைக முயன்ற சீனப் பெண்... எட்டி உதைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்... வைரலான வீடியோ | Chinese Fire Fighter Saves Suicidal Women By Kicking Her Back - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n39 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nதற்கொலைக்குதற்கொலைக முயன்ற சீனப் பெண்... எட்டி உதைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்... வைரலான வீடியோ\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய வீரர்\nபெய்ஜிங்: சீனாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் பின்னால் எட்டி உதைத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி உள்ளது.\nசீனாவின் நன்ஜிங் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், 8வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.\nஇதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஆனால் அவர்கள் எவ்வளவு சொல்லியும், அந்த பெண் கீழே இறங்கவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டிற்கு மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர், அந்த வீட்டு ஜன்னல் வழியாக கயிறு கட்டி கீழ் தளத்தில் தற்கொலை மிரட்டல்விடுத்த பெண்ணின் வீட்டிற்கு இறங்கினார்.\nகயிறு மூலம் கீழே இறங்கிய வீரர், ஜன்னலில் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் பின்னால் உதைத்து வீட்டிற்குள் தள்ளினார். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றப்பட்டார்.\nஇந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை சீனாவின் சி.ஜி.டி.என். தொலைக்காட்சி இணையத்தில் வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக உலா வருகிறது. இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் மட்டும் அறுபது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nபேசியல் ரெக்கோகனைசேஷன்.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக திருடிய 2 இளைஞர்கள் கைது\nபாகிஸ்தான் குடியரசு தினம்.. அணிவகுப்புக்கு சென்ற சீன போர் விமானங்கள்\n‘பாவம் உங்கிட்ட வேற காசு இல்லையா’.. திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த நல்ல திருடன்\nஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்.. பார்சலில் வந்த உணவில் 40 கரப்பான்பூச்சிகள்\nஇது 4-வது முறை.. மசூத் அசாரை எப்போதெல்லாம் சீனா காப்பாற்றியுள்ளது தெரியுமா\nமீண்டும் சீனா அநியாயம்.. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஆதரவு இல்லை.. இந்தியா ஏமாற்றம்\nஇந்தியா, பாகிஸ்தான் அணு சக்தி வல்லமை கொண்ட நாடுகளா முடியவே முடியாது என மறுக்கும் சீனா\nசெம ட்விஸ்ட்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா.. இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை\n ஐநாவிடம் முறையிட பாகிஸ்தான் முடிவு.. சீனா ரியாக்சன் இதுதான்\nதிடீர் திருப்பம்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு அசத்தல் வெற்றி\nபுல்வாமா தாக்குதலுக்கு ஒருவழியாக சீனா கண்டனம்.. ஆனாலும் பழைய பல்லவியே பாடுகிறது\nஅருணாச்சல பிரதேசத்தில் மோடி.. அலறும் சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina woman suicide video சீனா பெண் தற்கொலை முயற்சி தீயணைப்பு வீரர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1738595", "date_download": "2019-04-26T02:53:25Z", "digest": "sha1:SAK2VGKRCQJZJR2UYPEZSK4HZYMOIHSP", "length": 20237, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "அழகுடன் அதிர்ஷ்டமும் உண்டு - மனம் திறக்கிறார் பவித்ரா| Dinamalar", "raw_content": "\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nசென்னை ரயில் நிலையத்தில் சோதனை\nஇலங்கை பலி எண்ணிக்கையில் குழப்பம்\nபிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் 1\nமும்பை குண்டு வெடிப்பு கைதி சாவு 1\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 3\nடில்லிக்கு மாநில அந்தஸ்து 3\nமாயமான அதிகாரி கண்டுபிடிப்பு 1\nஅழகுடன் அதிர்ஷ்டமும் உண்டு - மனம் திறக்கிறார் பவித்ரா\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு 31\nவங்கக் கடலில் நீந்தும் தங்கத் தேர். வானத்தில் நீந்தும் சூரியன் வரம் கேட்டு வடித்த வானவில். கானகத்தின் நடுவில் பூத்துச் சிரிக்கும் கனகாம்பரம். துாறலாய் பொழிந்த துளிகளில் நனைந்த மல்லிகை. கம்ப ரசமும், இன்ப ரசமும் கலந்த பஞ்சாமிர்தம். மொத்தத்தில் இளசுகளின் நெஞ்சத்தில் ஒரு யுத்தத்தை உருவாக்கும் எழில் சித்திரம் 'பவித்ரா'. 'ஆளுக்கு பாதி' உட்பட பல படங்களில் நடித்த இவர், தென் மாநில அளவிலான அழகி போட்டியில் முடி சூட்டியவர். படப்பிடிப்பில் இருந்தபோது தினமலர் வாசகர்களுக்காக பேசியது* நீங்கள் பிறந்து வளர்ந்தது சென்னை, எம்.பி.ஏ., முடித்துள்ளேன்.* சினிமா உங்களை தேடியதாபிறந்து வளர்ந்தது சென்னை, எம்.பி.ஏ., முடித்துள்ளேன்.* சினிமா உங்களை தேடியதாஅடிப்படையில் நான் ஒரு 'மாடலிங்'. ஆரம்பத்தில் முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் வாய்ப்பு கிடைத்தது. மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தேன். பின், 'ஆளுக்குப் பாதி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.* அழகிப் போட்டிஅடிப்படையில் நான் ஒரு 'மாடலிங்'. ஆரம்பத்தில் முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் வாய்ப்பு கிடைத்தது. மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தேன். பின், 'ஆளுக்குப் பாதி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.* அழகிப் போட்டிகேரளாவில் நடந்த தென் மாநில அழகி போட்டியில் நானும் பங்கேற்றேன். அழகுடன், அதிர்ஷ்டமும் இருந்ததால், முதலிடம் பெற்றேன். 'மேக் அப்' போட்டால் யார் வேண்டுமானாலும் அழகாக தெரியலாம். ஆனால், போட்டியில் வெற்றி பெற அழகு, அறிவு, துணிச்சல், தன்னம்பிக்கை தேவை. நான், தெரிந்த கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தேன். தெரியாதவற்றுக்கு தைரியமாக தெரியாது என்றேன்.* விரும்பும் 'கதாபாத்திரம்'கேரளாவில் நடந்த தென் மாநில அழகி போட்டியில் நானும் பங்கேற்றேன். அழகுடன், அதிர்ஷ்டமும் இருந்ததால், முதலிடம் பெற்றேன். 'மேக் அப்' போட்டால் யார் வேண்டுமானாலும் அழகாக தெரியலாம். ஆனால், போட்டியில் வெற்றி பெற அழகு, அறிவு, துணிச்சல், தன்னம்பிக்கை தேவை. நான், தெரிந்த கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தேன். தெரியாதவற்றுக்கு தைரியமாக தெரியாது என்றேன்.* விரும்பும் 'கதாபாத்திரம்'காதல், குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம். * யாருடன் நடிக்க ஆசைகாதல், குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம். * யாருடன் நடிக்க ஆசைவிஜய், அஜித், விஜய்சேதுபதி மற்றும் அனைத்து 'ஹீரோ'க்களுடனும் நடிக்க ஆசை.* 'காமெடி' பண்ண ஆசைவிஜய், அஜித், விஜய்சேதுபதி மற்றும் அனைத்து 'ஹீரோ'க்களுடனும் நடிக்க ஆசை.* 'காமெடி' பண்ண ஆசைபிறரை சிரிக்க வைப்பது ஒரு கலை. அது நமக்கு வரணுமே... கதாநாயகியாக நடிப்பது தான் எனக்கு 'ஈசி'.* மற்ற நடிகைகள் எப்படிபிறரை சிரிக்க வைப்பது ஒரு கலை. அது நமக்கு வரணுமே... கதாநாயகியாக நடிப்பது தான் எனக்கு 'ஈசி'.* மற்ற நடிகைகள் எப்படிசில நடிகைகளை போல என் குடும்பத்தில் சினிமா பின்னணியில் யாருமில்லை. நானே தான் கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறேன்.* பிற மாநிலத்தவர் ஆதிக்கம்சில நடிகைகளை போல என் குடும்பத்தில் சினிமா பின்னணியில் யாருமில்லை. நானே தான் கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறேன்.* பிற மாநிலத்தவர் ஆதிக்கம்தமிழகத்தில் என்னை போன்ற பல தமிழ் நடிகைகள் உள்ளனர். ஆனால், அதிகம் வாய்ப்பு கிடைப்பதில்லை. பழைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே முக்கியத்துவம் தந்தனர். தமிழ் ரசிகர்கள் அதையே விரும்புகின்றனர்.* நடிப்பில் கவர்ச்சிதமிழகத்தில் என்னை போன்ற பல தமிழ் நடிகைகள் உள்ளனர். ஆனால், அதிகம் வாய்ப்பு கிடைப்பதில்லை. பழைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே முக்கியத்துவம் தந்தனர். தமிழ் ரசிகர்கள் அதையே விரும்புகின்றனர்.* நடிப்பில் கவர்ச்சிதமிழ் சினிமாவில் கவர்ச்சி ஒரு ஊறுகாய் மாதிரி தான். கதை அம்சம் இல்லாத எந்த படமும் ஓடுவதில்லை. 'துருவம் 16' படம் கதாநாயகனே இல்லாமல், கருத்திற்காக ஓடியதே.* உங்கள் 'டயட்'தமிழ் சினிமாவில் கவர்ச்சி ஒரு ஊறுகாய் மாதிரி தான். கதை அம்சம் இல்லாத எந்த படமும் ஓடுவதில்லை. 'துருவம் 16' படம் கதாநாயகனே இல்லாமல், கருத்திற்காக ஓடியதே.* உங்கள் 'டயட்'நீச்சலில் அதிக ஆர்வம் உண்டு. உடற்பயிற்சியும் செய்வேன். சைவ உணவுகள் தான் சாப்பிடுகிறேன்.* பாடுவீங்களாநீச்சலில் அதிக ஆர்வம் உண்டு. உடற்பயிற்சியும் செய்வேன். சைவ உணவுகள் தான் சாப்பிடுகிறேன்.* பாடுவீங்களாபாத்ரூமில் மட்டும்தான் பாடுவேன். pavithra0391@gmail.com\nஎதிர்கால படங்கள் என் தீர்மானம் -இயக்குனர் பிரேம் நவாஸ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎதிர்கால படங்கள் என் தீர்மானம் -இயக்குனர் பிரேம் நவாஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2119717", "date_download": "2019-04-26T02:47:14Z", "digest": "sha1:PMIFWXY3IAO4NM3GUVA2S7TMLBSR2LFS", "length": 27399, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "Nakkeeran Gopal arrested | நக்கீரன் கோபால் விடுதலை| Dinamalar", "raw_content": "\nஇலங்கை பலி எண்ணிக்கையில் குழப்பம்\nபிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் 1\nமும்பை குண்டு வெடிப்பு கைதி சாவு 1\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 3\nடில்லிக்கு மாநில அந்தஸ்து 2\nமாயமான அதிகாரி கண்டுபிடிப்பு 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 5\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு 31\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 418\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nசென்னை: கவர்னருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும் அவர் மீது போடப்பட்ட 124 வது பிரிவையும் நீதிபதி ரத்து செய்தார். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nநிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை, சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேச துரோக வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் கிளம்ப இருந்த சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அங்கு வந்த போலீசார், நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக, கவர்னர் மாளிகை அளித்த புகாரின் பேரில், சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின் கைது செய்தனர். தொடர்ந்து சிந்தாதிரிபேட்டை துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கோபால் மீது சட்டப்பிரிவு 124 - சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்தாவது:\nதங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.\nஉடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்க\nஇதனையடுத்து, மதிமுக பொது செயலர் வைகோ சிந்தாதிரிபேட்டை போலீஸ் ஸ்டேசன் வந்து கோபாலை சந்திக்க அனுமதி கேட்டார். போலீசார் மறுத்தனர். கோபமடைந்த வைகோ சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்.\nவைகோ கூறுகையில், கோபால் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல். வக்கீல் என்ற முறையில் அவரை சந்திக்க வந்துள்ளேன். அனுமதி வழங்காவிட்டால், போலீசார் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்றார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: பத்திரிகை சுதந்திரத்தை நெரிக்கும் வகையில், கவர்னர் மாளிகை செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கோபால் கைது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகோபால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோபாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு திமுக., தலைவர் ஸ்டாலின் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எஸ்.வி.சேகர், ஹெச். ராஜாவை கைது செய்யாதது ஏன் பாஜகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா. கோபாலை விடுதலை செய்யவில்லை என்றால் இந்த அரசு கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: கோபால் கைது செய்யப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னரை தொடர்புபடுத்துவதன் பின்னணியில் பெரிய சதி உள்ளது. நிர்மலா தேவி விவகாரம் வெளியேவந்தால் பல தலைவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.\nமதுரையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி(3)\nஇரும்பு தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசெம்ம காமெடி...அதிமுகவும்...பிஜேபியும் சொந்த செலவில் தங்களுக்கே சூனிய ம் வைத்துக் கொள்வதில் போட்டி போடுகிறது...தொடரட்டும் இந்த போட்டி...\nஉண்மையில் நக்கீரன் எல்லை மீறி எத்தனையோ முறைகள் செய்திகளை வெளியிட்டு தண்டனை பெற்ற பத்திரிக்கையே. முன்பு ஜே யை பற்றி தவறாக எழுதி கடைசியில் மன்னிப்புக்கேட்ட ஜனநாயக தீவிரவாதம் 'கொண்ட பத்திரிகையே. இதற்க்கு முடிவே இல்லை .இதே பத்திரிக்கை குழுமம் வெளியிடும் இன்னொரு பத்திரிக்கையே \"நான் விரும்பி படிக்கும் 'ஆன்மிகம் 'என்ற மாத இதழும்.இதனால் அறியக்கூடியது ஒன்றே -காசே தான் கடவுளடா, எந்த குரூப் க்கு எந்த நியூஸ் பிடிக்குமோ அதை கொடுத்து சம்பாரி' கோபால் வயதான நிலையில் தனது குழுமத்து பத்திரிகையான ஆன்மிகம் படிக்கிறாரா அல்லது ஊருக்குத்தான் உபதேசமாதனி மனிதர்களை பற்றிய அக்கறையும் வேண்டும்,கூட்டங்களுக்காக மட்டுமே கருது வெளியிடல் சரியில்லையே, கடைசியில் தினகரன் வாயால் கைது சரியே என்ற கருத்தை கேட்ட நிலையில் இருக்கிறார்.\nராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா\nவிடுதலை இருக்கட்டும் கைது ஏன் செஞ்சிங்க இவர்க்கு அரசியவாதிகள் துணை இருக்கு , இவரிடம் பணம் இருக்கு உடனே விட்டுடுங்க . அதுவும் ஒரு கவர்னரை பற்றி எழுதியவர் . ஒரு தப்பும் செய்யாமல் , உயர் அதிகாரிகளை , அரசியவாதிகளை திருப்தி படுத்த எத்தனையோ தப்பே செய்யாமல் அப்பாவி ஜனங்கள் நீதிவேண்டி கைது செய்து வாழ்கை வீணடிப்படுகிறது , அவர்களுக்கு யார் உதவுது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஇரும்பு தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-1889", "date_download": "2019-04-26T02:32:46Z", "digest": "sha1:LFZHYHL53RWA5Y4AOKZESBDBZLQ5MXMI", "length": 6941, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி? | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\nவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\nDescriptionவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி வியாபாரம் எப்படி செய்யவேண்டும் என்ன மனநிலை உருவாக்கிக்கொள்ள வேண்டும் , வாடிக்கையாளரின் கவனத்தை தம் வசம் திருப்புவதற்கு வேண்டிய ஆலோசனைகளை யாவும் அனுபவபூர்வமாக உணர வைக்கிறது இந்த நூல்.\nவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\nவியாபாரம் எப்படி செய்யவேண்டும் என்ன மனநிலை உருவாக்கிக்கொள்ள வேண்டும் , வாடிக்கையாளரின் கவனத்தை தம் வசம் திருப்புவதற்கு வேண்டிய ஆலோசனைகளை யாவும் அனுபவபூர்வமாக உணர வைக்கிறது இந்த நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/19737/", "date_download": "2019-04-26T01:41:44Z", "digest": "sha1:N5MVDYRLECHCCHMOAI5LRTHIPZ3ZAXVK", "length": 11167, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது படுகாயமடைந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என இந்திய மாணவர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு தொடர்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய மாணவர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தாம் கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய போது போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர்; தடியடி நடத்தியதாகவும் இதனால் தங்கள் அமைப்பை சேர்ந்த பலர்; படுகாயமடைந்துள்ளனர் எனவும் எனவே, படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 15 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nமேலும் இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்றில்; பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி , குறித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.\nTagsஇந்திய மாணவர்கள் சம்மேளனம் காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு நட்டஈடு பதிலளிக்குமாறு தமிழக அரசு மெரினா கடற்கரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nவடகொரியாவுக்கு அனுமதித்திருந்த விசா இல்லாத பயணச் சலுகையை மலேசியா ரத்து செய்துள்ளது.\nஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகள் விசா பெறும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2010/08/blog-post_07.html", "date_download": "2019-04-26T01:51:04Z", "digest": "sha1:XBB5W3JMXE3EVC6GU7E2UVMTDQBSNEGA", "length": 11343, "nlines": 211, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: அழகிய ரஹஸ்யம் !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nபுத்தி என்பது சரியாக நினைப்பதற்கே \nநீ ஏன் அவமானத்தைப் பார்க்கிறாய் \nஒளிந்திருக்கும் மரியாதையைப் பார் . . .\nநீ ஏன் நஷ்டத்தைப் பார்க்கிறாய் \nஅது தரப்போகும் லாபத்தைப் பார் . . .\nநீ ஏன் பிரச்சனையைப் பார்க்கிறாய் \nஅதற்க்குள் இருக்கும் தீர்வைப் பார். . .\nநீ ஏன் மரணத்தைப் பார்க்கிறாய் \nஅதன் முடிவில் ஜனனத்தைப் பார் . . .\nநீ ஏன் குழப்பத்தைக் கொண்டாடுகிறாய் \nதெளிவைத் தேடிக் கண்டுபிடி . . .\nநீ ஏன் இருள் என்று பயப்படுகிறாய் \nஒரு வெளிச்சத்தை உண்டாக்கு . . .\nநீ ஏன் வெயிலில் வாடுகிறாய் \nநிழலைத் தேடி கண்டுபிடித்து அதில் நில் . . .\nநீ பார்க்கும் முறையை மாற்றிப்பார் \nஒளிந்துகொண்டிருக்கிறது . . .\nஎன்றும் ஆனந்தமே . . .\n\"எது உன்னை பாடாய் படுத்துகிறதோ,\nஎன்பதே . . .\nஇதுதான் க்ருஷ்ணனி்ன் லீலை . . .\nஉன் வாழ்வின் வெற்றிப்படி . . .\nஇதுவரை எழுதியவை . . .\nநட்பு . . .\nகாதலி . . .\nகை வீசம்மா கை வீசு \nஇன்று நீ பிறந்த திருவோணம் . . .\nகிணறு . . .\nபார்க்கப் போகிறேன் . . .\nநான் பரிசுத்தமானேன் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467313", "date_download": "2019-04-26T03:12:22Z", "digest": "sha1:MPA7LPPZAXB3KHZATD37URBJ4QDNB3VQ", "length": 12017, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை அருகே பஸ் பாஸ் செல்லாது எனக் கூறி கல்லூரி மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்: மன்னிப்பு கேட்கும் பேச்சு வைரல் | Condemned by a college student claiming that the bus pass is not near Madurai. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை அருகே பஸ் பாஸ் செல்லாது எனக் கூறி கல்லூரி மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்: மன்னிப்பு கேட்கும் பேச்சு வைரல்\nதிருப்பரங்குன்றம்: அரசு வழங்கிய பஸ் பாஸ் செல்லாது என கூறி கல்லூரி மாணவியை நடுவழியில் கண்டக்டர் இறக்கிவிட்ட சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை, திருப்பரங்குன்றம் அருகே புளியங்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் மகாலட்சுமி, மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு பிபிஏ படித்து வருகிறார். இவர் ஜன. 18ம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்ப திருமங்கலம் சென்ற அரசு பஸ்சில் கோரிப்பாளையம் நிறுத்தத்தில் ஏறி உள்ளார். மாணவியிடம் கண்டக்டர் டிக்கெட் வாங்கும்படி கூறியுள்ளார். மாணவி, பஸ் பாஸை காண்பித்துள்ளார். ‘அரசு வழங்கிய பஸ் பாஸ் எல்லாம் இப்போது செல்லாது’ என கண்டக்டர் கூறியுள்ளார். ‘நான் அரசு கல்லூரியில் படிக்கிறேன்’ என கூறி அடையாள அட்டை மற்றும் பாஸ் ஆகியவற்றை கண்டக்டரிடம் மாணவி காண்பித்துள்ளார். ஆனால், அதை காதில் வாங்காமல், மாணவியை திட்டி அவரை நடுவழியில் கண்டக்டர் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து, மாணவி நீண்டநேரம் காத்திருந்து வேறு பஸ் பிடித்து மிகத் தாமதமாக வீடு திரும்பினார்.பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோருடன் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அலுவலர் சுந்தரபாண்டியிடம் முறையிட்டுள்ளார். அவரும் மாணவியை திட்டி, உசிலம்பட்டிக்கு சென்று முறையிடுமாறு அலட்சியமாக பதிலளித்தாராம்.\nஇதையடுத்து, அவர்கள் உசிலம்பட்டி சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள் திருமங்கலம் டெப்போ மேலாளரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தியதை தொடர்ந்து திருமங்கலம் கிளை மேலாளரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். விஷயம் பெரிதாவதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கண்டக்டர், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரிடம் செல்போனில் பேசி மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு மாணவியின் தாய், ‘‘ஒரு பொம்பளப் பிள்ளையை ரோட்டில் இறக்கி விட்டது சரியா இல்லை எனக் கூறுங்கள். விட்டு விடுகிறோம். உங்கள் அம்மா, தங்கச்சியை இப்படி இறக்கி விடுவீர்களா இல்லை எனக் கூறுங்கள். விட்டு விடுகிறோம். உங்கள் அம்மா, தங்கச்சியை இப்படி இறக்கி விடுவீர்களா ஏதாவது ஆனா எனக்கு பிள்ளை கிடைக்குமா ஏதாவது ஆனா எனக்கு பிள்ளை கிடைக்குமா ெகாதித்துப்போய் உள்ளேன்...’’ என கடும் கோபமாக பதிலளிக்கிறார்.இதையடுத்து கண்டக்டர், ‘தினமும் உங்கள் பிள்ளை என் பஸ்சில் தான் வரும். நான் இதுவரை பாஸ் கேட்டதில்லை. செக்கர் ஏதும் சொல்வார் என நினைத்து தான் சொன்னேன். அடுத்த வண்டியில் ஏறி வா என சொன்னது தப்பு தான். சாரி அம்மா. இந்த ஒரு தடவை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என கெஞ்சி பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பஸ் பாஸ் இருந்தும் செல்லாது எனக்கூறி மாணவியை நடுவழியில் கண்டக்டர் இறக்கிவிட்ட சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமன்னிப்பு கேட்கும் பேச்சு வைரல்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை\nசீர்காழி அருகே நாங்கூரில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிப்பு\nவாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடா கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கரூரில் ஆய்வு\nபல ஆண்டுகளாக சுகாதாரமே இல்லை டெல்லியை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் உயர்தர இலவச கழிப்பறை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவு\n8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர் மருத்துவ வசதியில்லாததால் குழந்தை பெற்றெடுத்த சிறிது நேரத்தில் தாய் சாவு: வேலூர் அருகே பரிதாபம்\nதமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/08/jaffna-group-form-by-army.html", "date_download": "2019-04-26T02:52:14Z", "digest": "sha1:LMXOQ7G554I6ILVC5QXYN7EYQPVEFEYM", "length": 15587, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "இராணுவத்தால் இயக்கப்படும் ஆவா குழு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇராணுவத்தால் இயக்கப்படும் ஆவா குழு\nவடக்கில், ஆவாக்குழு இராணுவ புலனாய்வு பிரிவினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகுமென ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nயுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் விடுதலைப்புலிகளது ஆதரவாளர்களை முடக்க இராணுவத்தை பயன்படுத்துவது விமர்சனங்களிற்குள்ளானது.\nஇதனால் இராணுவ புலனாய்வு பிரிவின் ஒரு அங்கமாக சிறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தினில் பணியாற்றி ஓய்வுபெற்ற குறித்த அதிகாரி ஆவா குழுவிற்கு கைத்துப்பாக்கி மூலமான சூட்டுப்பயிற்சி மற்றும் கைக்குண்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.\nசிங்கள ஊடகவியலாளர் ஒருவரிடம் கருத்து பகிர்ந்துள்ள அவர் ஆவா குழு மூலம் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முற்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவனொருவனை அவனது வீட்டினில் வைத்து வெட்டிப்படுகொலை செய்தமை,மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்கள்,நெல்லியடியினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது புலிக்கொடியினை பறக்கவிட்டு குழப்பியமை உள்ளிட்ட பல உதாரணங்கள் இருப்பதாக தெரிவித்தார்.\nஆனாலும் ஒரு சந்தர்ப்பத்தினில் தமது கட்டுப்பாட்டை மீறிச்செயற்பட முற்பட்டதையடுத்து கோப்பாய் காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு கைது செய்யப்பட்டவேளை அவர்கள் வசமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தம்மால் வழங்கப்பட்ட கைக்குண்டுகளும் அப்போது அகப்பட்டுக்கொண்டதாகவும் தெரிவித்த அவ்வதிகாரி இதனை ஊடகவியலாளர்கள் மோப்பம் பிடித்ததையடுத்தே உண்மை வெளியினில் வந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.\nஎனினும் அக்கைக்குண்டுகள் மீளப்பெறப்பட்டதுடன் அவை நீதிமன்றினில் சான்றுபொருளாக கையளிக்கப்படவில்லையெனவும் தெரிவித்ததுள்ளார்.\nஎனினும் தற்போது ஆவா குழுவை கையாளுபவர்கள் தொடர்பினில் தான் அறிந்திருக்கவில்லையெனவும் ஏதேனுமொரு அதிகாரியின் கீழா அல்லது தன்னிச்சையாகவா குழு இயங்குகின்றதென்பது தெரியாதுள்ளதாக குறித்த அதிகாரி சிங்கள ஊடகவியலாளாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே ஆவா குழுவென்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. செல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்தி, ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகள், கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் துளசி தெரிவித்துள்ளார்.\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2010/04/30/eelam-rathi-12/", "date_download": "2019-04-26T02:54:25Z", "digest": "sha1:GHMVTJC3IBV75WOTLKC6OG6DBNCS2AFX", "length": 275116, "nlines": 799, "source_domain": "www.vinavu.com", "title": "கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !! - வினவு", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு உலகம் ஈழம் கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை \nகனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை \nஈழத்தின் நினைவுகள்: பாகம் – 12\nசமகால கனடாவும் அதன் வரலாற்றுப் பின்னணியும்\n கனடாவின் மண்ணின் மைந்தர்கள் இந்த மண்ணை எங்களின் வீடு மட்டுமல்ல பூர்வீகமும் கூட என்று தேசியகீதத்தில் பாடுமளவிற்கு அனுமதித்திருக்கிறார்கள். கனடா ஒரு வந்தேறு குடிகளின் நாடு. அவலப்பட்டு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.\nமுதலில் பிரான்சிலிருந்தும் பிறகு பிரித்தானியாவிலிருந்தும் வந்தவர்கள் கனடாவை தேசியகீதத்தில் தங்கள் பூர்வீக பூமி என்று அழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் புரிதல். கால ஓட்டத்தில் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் குடிபெயர்ந்தோ அல்லது அகதியாகவோ வருபவர்கள் எல்லோரும் அவர்களை தொடர்ந்து அதையே பாடிக்கொண்டிருக்கிறோம். கனடாவுக்கு உண்மையாகவும் இருக்கிறோம். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இரண்டு விடயங்கள் கனடியர்களை அவ்வப்போது சில சமயங்களில் எதையாவது முணு, முணுக்கவைக்கிறது.\nஅமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது. அமெரிக்காவின் அருகாமையில் இருந்துகொண்டு அதை தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் என்று நான் நினைப்பதுண்டு. இரண்டாவது கனடாவின் Constitutional Monarchy. இன்னமும் இங்கிலாந்தின் ராணிதான் கனடாவுக்கும் ராணி. முந்தையது மாற்ற முடியாது. முணுமுணுக்க மட்டுமே முடியும். பிந்தயதை மாற்ற வேண்டுமென்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.\nகனடாவுக்குள் நுழையுமுன் வரலாற்றின் கரையோரம் கொஞ்சம் கால் நனைக்கலாம். கனடாவுக்கென்று ஓர் சுவாரசியமான வரலாறு உண்டு. ஐரோப்பியர்கள் கிழக்கு இந்தியாவை கண்டுபிடிக்கிறோம் என்று அதிர்ஷடவசமாக தடுமாறி பகுதி, பகுதியாக கனடாவையும் கண்டுபிடித்தார்கள். இந்த மண்ணில் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் இங்கிருந்த பூர்வீக குடிகளோடு வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்தி இங்கேயே தங்கியும் விட்டார்கள். இந்த நாட்டை சீரும் சிறப்புமாய் கட்டி எழுப்பியவர்களும் அவர்கள்தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.\nஇந்த நாட்டின் மூத்த குடிகள் கனடாவை கட்டியெழுப்புவதில் அதிகம் பங்களிக்கவில்லை என்ற ஓர் கூற்றும் முன் வைக்கப்படுகிறது. கனடாவின் மூத்த குடிகளை (Aboriginal Peoples) மூன்று வகையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். First Nations (Indians), Inuits அல்லது Metis அல்லாதவர்கள். இவர்களில் (First Nations) பாதிப்பேர் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலங்களில் (Reserve Land) தான் வாழ்வதாக சொல்லப்படுகிறது. Inuits, இவர்களின் முன்னோர்களின் பூர்வீகம் Arctic ஆதலால் இன்றும் சிறு, சிறு குழுக்களாக அங்கேதான் வாழ்கிறார்கள். பூர்வீக குடிகள் அல்லாத ஐரோப்பியர்களை மணந்தவர்கள் Metis என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரினதும் பூர்வீக பூமி இதுவென்றாலும் அதற்குரிய சலுகைகளைப் பெறுவதற்கு தங்களை கனடிய அரசிடம் பதிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரசியல் நடைமுறை.\nசில சமயங்களில் ஒரே நாட்டிற்குள்ளிருக்கும் இன, மத, மொழி, பண்பாடு, கலாச்சாரம் இன்னும் என்னென்னெல்லாம் உண்டோ அதன் முரண்பாடுகளிலேயே மக்கள் தங்களுக்குள் பிளவுபட்டுப் போயிருப்பார்கள். பாரபட்சமாக நடத்தப்படுவார்கள். ஒருவேளை அப்படியேதும் இல்லையென்றாலும் தங்கள் பங்கிற்கு அரசியல்வாதிகள் எதையாவது கிளப்பிவிடுவார்கள். ஒத்துவராது என்றால் சிலசமயங்களில் அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு ஜனநாயக வழிகளில் முயல்வதே மேல் என்பது என் கருத்து.\nகனடாவிலும் Quebec மாகாணத்தின் மொழி, கலாச்சாரம் முதல் அனைத்து உரிமைகளுக்கும் சட்டரீதியான சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தன் பிரெஞ்ச் தனித் தன்மைகளோடு வாழ, பிரிந்துபோக இரண்டுமுறை ஜனநாயக வழியில் (Referendum) முயன்று வெற்றியளிக்காமல் போனாலும் இன்னோர் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஈழத்தில் எங்கள் அடிப்படை உரிமைகளுக்கு மட்டுமல்ல உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லாத எங்களுக்கு இப்படியோர் ஜனநாயக ரீதியான ஓர் சந்தர்ப்பத்தை கொடுக்க மறுக்கும் உள்ளூர், உலக அரசியல் சதுரங்க விளையாட்டுகள் ஊமைப்படங்கள். உலகத்தமிழரெல்லாம் அதன் பார்வையாளர்கள்.\nகனடாவில் நீண்ட காலமாக வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பல்லின, பல்கலாச்சார மக்கள் (Multiculturalism) அடுத்தவர் நம்பிக்கைக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் தனித்தன்மைகளை பேணிக் காப்பதோடு, இந்த நாட்டின் ஆங்கில, பிரெஞ்சு மொழி, கலாச்சாரம், பொருளியல் வாழ்க்கை முறை என்பவற்றிற்க்கு தங்களை பழக்கப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் கலந்து போகிறார்கள் (Assimilation). வாழச்சிறந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா தனக்கென்றோர் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக ஜனநாயகம் போலல்லாது அந்த தலைப்பை தக்க வைத்துக்கொள்ளும் அல்லது தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான தனி மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுப்பதில் கனடாவை யாரும் குறை கூற முடியாது.\nஆனாலும் கனடாவின் வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால் கழிசடை அரசியல் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும். பூர்வீக குடிகளுக்கும், 1800 களில் Canadian Railway யை கட்டி முடிக்க குறைவான கூலியில் கொண்டு வரப்பட்ட சீன தேசத்தவர்களுக்கும் இந்த அரசு செய்த தவறுகள் “White-Collar Crime” என்று தான் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மேலைத் தேசங்களின் வரலாறு, அரசியல், பொருளாதார கொள்கைகளை கொஞ்சம் விளங்கிக் கொண்டால் தான் புரியும், எங்களைப்போன்ற அகதிகள் எல்லாம் இந்நாடுகளில் வேண்டப்படாத விருந்தாளிகள் என்பது. அதுவும் கடந்த வருடம் மே மாதத்திற்குப் பிறகு அதை எங்கள் மனங்களில் இன்னும் ஆழமாக பதிந்து போக வைத்து விட்டார்கள்.\nகனடாவின் சமூகவாழ்க்கை – ஒரு பறவைப் பார்வை\nகனடாவுக்கு அகதியாகவோ அல்லது குடிபெயர்ந்தோ வருவதென்பது உரிமையல்ல. அது மனிதாபிமானத்துடன் கூடிய ஓர் சலுகை. இங்கு வருபவர்களின் இன, மத, கலாச்சார முரண்பாட்டுக் கோலங்களை தன்னக்கத்தே உள்வாங்கி அதற்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பது மட்டுமன்றி அவர்களை கெளரவ மனிதர்களாக வாழவும் வழிவகைகளை செய்துகொடுக்கிறது கனடா. நிறைகளும் குறைகளும் அதனதன் அளவுகளில் பரிமாணங்களில் இருந்தாலும் (pros and cons), கனடாவின் ஒவ்வொரு சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளும் சிறப்பாகத்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.\nசமூக நலத்திட்டங்களில் ஒன்றான Social Assistance என்பது புதிதாக வருபவர்களுக்கும் அல்லது வேலையை இழந்தவர்களுக்கும் (Unemployment Insurance தவிர்த்த) குறைந்த பட்ச உணவு, உடை, உறைவிடம் என்பவற்றுக்கான செலவுகளை வழங்குகிறது. வேலை பறிபோனால் அதன் தாக்கங்கள் தனிமனிதனையும், குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்காமல் விடாது. அது மனித இயல்பு. துன்பியல் வாழ்வு. ஆனால், வேலை போய்விட்டதே இனி ஒருவேளை உணவுக்கு என்ன செய்வது, பிள்ளை குட்டிகளோடு வீதியில் உறங்கமுடியுமா என்ற கவலைகள் எல்லாம் இங்கு வாழ்பவர்களுக்கு வரக்கூடாது என்று அரசு கவனமாகவே இருக்கிறது.\nஇதையெல்லாம் கவனிக்காமல் விட்டால் அது தனிமனித வாழ்வில், சமூகத்தின் அத்தனை நிலைகளிலும் அதன் பன்முகத்தாக்கத்தை உண்டுபண்ணுமே; பஞ்சம், திருட்டு, சமூகவாழ்வின் சீர்கேடுகள், கொள்ளை, எல்லாவற்றுக்கும் மேல் குடும்ப உறவுகள் சீரழியும் என்பது வரை. குடும்ப உறவுகள் சீரழிந்தால் குழந்தைகளின் மனநலம் மற்றும் எதிர்காலம் பாதிக்க கூடாது என்ற அக்கறையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டிருகின்றன. அரச சேவைகள் ஆயிரந்தான் செலவு செய்தாலும் இங்கேயும் வருமானம் குறைந்த மக்கள் வாழும் பகுதிகள், அதன் விளைவான சமூகப் பிரச்சனைகள், வீடில்லாதவர்கள் பிரச்சனை (Homeless people) என்பதெல்லாம் அரசுக்கு தலையிடியாக இல்லாமலும் இல்லை.\nஎன்னைப்பொறுத்த வரை இந்த வீடில்லாதவர்கள் என்போர் அவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்த, தாங்களாக தெரிந்தெடுத்த வாழ்க்கை அது. அரசு எவ்வளவுதான் ஆராய்ந்து அதற்குரிய திட்டங்களை கொண்டு வந்தாலும் அவர்களில் பலர் மறுபடியும் வீதியில் வந்து முடிகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு shelters என்று வைத்து உணவு, உறங்கும் வசதிகள் எல்லாம் இலவசமாக செய்து கொடுக்கிறார்கள். பொதுமக்கள் பலபேர் அங்கே சேவையாக (Volunteer) பணியாற்றுகிறார்கள். இங்கே volunteer work என்பது மிகவும் மதிக்கப்படும் ஓர் விடயம். அதாவது, நான் சொல்லவருவது என்னவென்றால் அரசு, மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது, சகமனிதர்கள் மீது அக்கறையோடும் விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள் என்பது தான்.\nஎங்களைப்போல் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு வாழ்வின் அடுத்த படியில் காலடிஎடுத்து வைக்க உண்டான எத்தனையோ திட்டங்களை அமுல்படுத்தியிருக்கிரார்கள். புதிதாக வருபவர் தனக்குப் பிடித்த ஓர் வேலையை, தொழிலை, அல்லது படிப்பை தொடருவதற்கான வசதிகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டிகள் எத்தனையோ பேரை அரசு பணிக்கமர்த்தியிருக்கிறது. கனடாவில் வாழும் ஒருவர் சொந்த வாழ்வில் முன்னேற முடியவில்லை என்றால் அது நிச்சயமாக நம்பும்படியாக இருக்காது. முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன. கல்லில் நார் உரிக்கும் கடும் முயற்சி மட்டுமே அதன் மூலதனம்.\nகல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கழகம் சென்று மேல் படிப்பை தொடர கடனுதவிகள் வழங்கப்படும். எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். வாங்கிய கடன் வட்டியோடு குட்டிபோடும் என்பதால் மாணவர்கள் பொறுப்போடு படிப்பார்கள். பெற்றோருக்கும் அது பொருளாதார சுமையாக இருக்காது. காரணம், வாங்கும் கடனுக்கும் வட்டிக்கும் அவரவரே (மாணவரே) பொறுப்பு. வேலைக்கு செல்பவராயின் அவரின் வருமானத்திற்கேற்றவாறு குழந்தை பராமரிப்பு வசதிகள் வழங்கப்படும். ஒருவர் வீட்டில் இருந்து குழந்தையை பராமரிப்பதிலும் படித்து வேலைக்கு போனால் அரசுக்கு வரி வருமானம் வரும் அல்லவா. வரி செலுத்தும் போது வலித்தாலும், அதன் பலன்களை கல்வி, சுகாதாரம் என்று உலகின் எத்தனையோ பேருக்கு கிடைக்காத சர்வதேச தராதரத்துடனான சலுகைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளும் போது மூன்றாம் உலக ஜனநாயகத்தில் இருந்து தப்பி வந்த ஓர் visible minority யின் மனம் நிறைந்து போகிறது.\nஇந்த நாட்டின் பிரதம மந்திரிக்கு கிடைக்கும் அத்தனை மருத்துவ வசதிகளும் ஓர் சாதாரண கடைநிலை குடிமகனுக்கும் கிடைக்கும் படி செலவின்றி, பாரபட்சமின்றி இருக்கிறது. கனடா வந்தாரை அவரவர்க்குரிய தனித்தன்மைகளோடு, திறமைகளோடு, முயற்சிகளோடு சுகதேகிகளாக வாழவைக்கிறது. நாங்களும் வாழ்ந்து எங்களுக்கு புதுவாழ்வு தந்த இந்த நாட்டையும் வாழவைக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.\nகனடாவில் ஈழத்தமிழர்கள் – வந்த விதமும், இணைந்த நிலையும்\nகனடாவில் ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் அகதிகளாய் தஞ்சமடைந்தவர்கள்தான். ஆசியாவிற்கு பிறகு தமிழர்கள் அதிகமாக வாழுவது இங்குதான். மேல்தட்டு இந்தியர்களைப் போல் நாங்கள் படித்துவிட்டு வேலைதேடி குடிவந்தவர்களோ அல்லது மில்லியன் டாலர் வியாபாரத்தை முதலீடு செய்தவர்களோ கிடையாது. ஆனாலும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று கல்வி, வியாபாரம், பொருளாதாரம் என்று மிக குறுகிய காலத்திலேயே ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் மற்றவர்கள் வியக்கும் படி அதன் எல்லைகளைத் தொட்டிருக்கிறோம். அதற்கான சந்தர்ப்பங்கள் கனடாவில் பாரபட்சமின்றி எல்லோருக்கும் பொதுவாயிருப்பதால் அது சாத்தியமும் ஆயிற்று.\nமுயற்சி திருவினையாக்கும் என்பதை என் அனுபவத்தினூடே உணர்ந்து கொண்டது இங்கேதான். கனடாவின் வாக்கு வங்கியில் எங்கள் வாக்குகளின் இருப்பு லட்சத்திற்கு மேல் என்பதால் அரசியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் உள்வாங்கப்படுகிறோம். கனடாவின் வளங்கள், பொருளாதாரம் பற்றி தெரிய வேண்டுமானால் அண்மையில் கனடா மற்றும் இந்திய பிரதமர்கள் சந்தித்து சிரித்துபேசி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்து பாருங்கள் புரியும்.\nசெல்வமும், செழுமையும் புதைந்தும் ஒளிந்தும் கிடக்கும் இந்த பரந்த பூமியில் தான் தஞ்சமடைவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இங்கே வரவில்லை. தமிழ்நாட்டில் அகதி வாழ்வின் கசப்பான அனுபவங்கள், கொழும்பில் எந்த நேரமும் ஏதோ ஓர் இனம்புரியாத பயம், உயிரை பிச்சையாய் கேட்கும் தலைவிதி இவற்றிலிருந்து தப்பிக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் முயன்று எனக்கு கிட்டியது கனடா என்ற நாடு. “சிங்கள” என்ற அடைமொழியோடு கூடிய எல்லாமே என்னை, என் உயிரை வதைத்தது. இதில் நல்லது, கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து பயப்படுமளவிற்கு ஓர் ஈழத்தமிழ் என்ற வகையில் எனக்கு தெரிவுகள் எப்போதுமே இருந்ததில்லை.\nதலைநகரில் தமிழர் என்றாலே வெளியில் தலைகாட்டப் பயம். கைது, சித்திரவதை, தமிழனா காவல் நிலையத்தில் உன் வரவை பதிந்துகொள் என்ற நடைமுறைகளும் பீதியை கிளப்பின. பாரதியார் பாணியில் சொல்வதானால், ஈழத்தமிழன் அஞ்சாத பொருள் இல்லை இலங்கையிலே. அது அப்படியே எங்களுக்குப் பொருந்துவது போல் கொழும்பில் அன்றும் சரி இன்றும் சரி தமிழர்கள் ஏதோ Phobia வால் பீடிக்கப்பட்டவர்களாய்தான் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக “தெனாலி” திரைப்படத்தில் எங்களை பரிதாபத்திற்குரிய கோமாளிகளைப்போல் போல் உருவகப்படுத்தியது, கேலிபேசியது எல்லாம் கசப்பானதே. பசியை கூட பிணி என்ற உவமையால் அதன் கொடுமையை உணரவைக்கலாம். சிங்களப்பேரினவாதம் எங்கள் மனங்களில் அதன் வன்கொடுமைகள் மூலம் உண்டாக்கிய வலிகள், வடுக்கள், தீராப்பயம் அனுபவங்களால் மட்டுமே உணர முடியும். அதை எழுத்துக்களில் விவரிக்க முடியாது.\nகடல் கடந்து பரதேசம் வந்த உடனேயே பயம் மறைந்து சந்தோசம் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் புதிதாய் எதுவுமே புரியாத ஓர் தேசமாய் தோன்றியது. இலங்கை ராணுவம், மனித உரிமை மீறல்கள் பற்றிய பயம் போலில்லாமல் புதிதாய் ஓர் இனம்புரியாத மிரட்சி மனமெங்கும் விரவிக் கிடந்தது; மொழி, கல்வி, வேலை, கலாச்சாரம், காலநிலை முதல் மனிதர்கள் வரை. இலங்கையிலிருந்து வந்ததாலோ என்னவோ கருத்து சுதந்திரம் (Freedom of Speech) என்பதின் யாதார்த்தபூர்வமான அர்த்தத்தை புரிந்துகொள்ளவே சில காலம் பிடித்தது.\nபயமுறுத்தும் ஆங்கிலத்தை கற்ற கதை\nகனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டுமே தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். அந்நாட்களில் ஆங்கிலத்தோடு எனக்கு ஏதோ ஒரு பயம் கலந்த சிறிய பரிச்சயம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அதுவே தொடர்பாடலுக்கான என் ஊடகமானது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தை கண்டு நான் மிரண்டதுதான் அதிகம். பொது இடங்களுக்குப் போனாலும் யாராவது ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டு தொலைத்து விடுவார்களோ\nஎன்ற பயம் மூளையின் முடுக்கில் கூட மண்டிக் கிடந்தது. கனடாவில் என் சுய முன்னேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது ஆங்கிலம்தான். ஆங்கிலத்தை நான் ஓர் வெறியோடுதான் படித்தேன். அதற்கு வேறோர் காரணமும் உண்டு. புலத்தில் ஆங்கிலம் தெரியாவிட்டால் எம்மவர்களில் ஒருசாரார் அடுத்தவரை இளக்காரமாய் பார்த்த, பார்க்கும் சமூக அவலம் தான் அது.\nஈழத்தில் நான் என் சொந்த ஊரில் கல்வி கற்ற நாட்களில் யாழ்ப்பாணம் நகர்ப்புறத்தில் இருக்கும் பாடசாலைகளில்தான் ஆங்கில வழிக்கல்வி கற்கும் வசதிகள் இருந்தன. அது அந்த காலங்களில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் எரிச்சலாகவும் கூட இருந்தது.\nஇங்கே குடியேறியோ அல்லது தஞ்சமடைந்தோ வருபவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஓர் பாரமாய் அல்லது சுமையாய் இருக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்து கனடிய அரசு புதிதாய் வருபவர்களுக்கு மொழியை அரச செலவில் கற்றுத் தருகிறார்கள். நாங்கள் மொழியை கற்றுக் கொண்டு மேலும் படிப்பிலோ அல்லது வேலையிலோ முன்னேறி இந்நாட்டிற்கு எங்களின் பங்களிப்பை வரியாகவும், வேறு வழிகளிலும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஆங்கிலத்தில் எனக்கு அதிகம் பிடித்த வார்த்தை “determination”. அது மட்டும் இருந்தால் ஆங்கிலம் கற்பதும் ஒன்றும் கடினமல்ல என்பது என் சொந்த அனுபவம். ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புகளோடு பேசவேண்டுமென்ற அவாவோடு நான் குழந்தைகளின் Cartoon மற்றும் செய்திகளிலிருந்துதான் தொடங்கினேன். அதில்தான் நிறுத்தி நிதானித்து அழகாக பேசுகிறார்கள். ஆனாலும், புலம் பெயர் வாழ்வில், பொருளுலகில் மனிதம் தொலைத்த மானுட வாழ்வு ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற பிரம்மையை என்னிலிருந்து உதறமுடியவில்லை.\nஇந்த அக்கப்போரில் எனக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் அதற்காக யாரும் எனக்காக காத்திருந்து என்னை இழுத்துக்கொண்டு ஓடுவார்கள் என்ற குழந்தைத்தனமான எதிர்பார்ப்புகளை தவிர்த்துவிட்டு, எல்லோருக்கும் சமமாய் நானும் ஓடவேண்டுமானால் என்னை நான் தயார்ப்படுத்த வேண்டும். இப்படித்தான் கனடாவில் ஓட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தோடு மல்லுக்கட்டி, அப்படியே படிப்படியாக படிப்புவரை சென்று, அகதியாய் அடிமேல் அடிவாங்கினேன். அழுவதற்கு கூட நேரமில்லாமல் அடித்துப் பிடித்து படித்து முடித்து அந்நியதேசத்தில் ஓர் கெளரவமான வேலைசெய்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டே இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறேன்.\nஉத்தியோகம் புருஷலட்சணம் என்ற பழமைவாதம் ஈழத்திலே குழிதோண்டிப் புதைக்கப்படுமளவிற்கு பெண்கள் படிப்பில், வேலைக்குப்போவதில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் என் கருத்து. போர்பூமியில் ஏதோ இயன்றவரை படித்தார்கள். தலைநகர் வாழ்வின் சம்பிரதாயம் மீறாமல் அங்கே வாழ்ந்தவர்கள் ஆங்கில வழிக்கல்வி கற்றார்கள். இந்த வாழையடி வாழை வழமைகளை வேரோடு தறித்தது புலத்தின் பொருளாதார வாழ்க்கை முறை. கனடாவில் தமிழ்ப் பெண்களின் மன உறுதியையும் முயற்சிகளையும் நான் கண்டு வியப்படைந்திருக்கிறேன்.\nஈழத்திலும் சரி, புலத்திலும் சரி குழந்தைகள், கணவன், உறவுகள் என்பவற்றுக்கு நடுவே தங்களையும் வளர்த்து முன்னேறும் அளவிற்கு ஈழப்போர் பெண்களை புடம்போட்டு புதியவர்களாக்கியிருக்கிறது. இது நிஜம். ஈழத்தவர்களின் யதார்த்த வாழ்க்கை. குறைந்தபட்ச கூலியை கொடுக்கும் வேலைகள். படித்து கொஞ்சம் கெளரவமான நான்கிலக்க ஊதியத்துடனான வேலை. புலத்தில் இதில் எது வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டியது அவரவர் பொறுப்பு அல்லது முயற்சி. தனி ஆளாய் அல்லது மாணவராய் இருக்கும் பட்சத்தில் இதில் கஷ்டங்கள் குறைவே. ஆனாலும், இங்கே படிப்பை தொடர்ந்து கொண்டே ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ இருக்கும் குடும்பத்தின் பொருளாதார சுமையையும் தாங்கிக்கொள்ளும் ஆண்கள், பெண்கள் பலர் இங்கே இருக்கிறார்கள்.\nகுடும்பத்தையும் கட்டிக்காக்க வேலை ஒருபுறம், பகுதிநேர படிப்பு மறுபுறம் என்ற முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அதன் அழுத்தங்கள் எங்களுக்கு புதிது. புலத்தில் ஈழத் தமிழர்கள் என்னென்ன சவால்களை எல்லாம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல ஓர் தனிப்பதிவே போடவேண்டும். ஆனாலும் சுருக்கமாகவேனும் அதை சொல்லாமல் விடமுடியாது.\nகடின உழைப்பில் காலம் தள்ளும் ஈழத்து அகதிகள்\nசாதாரண வேலை,General Labor, (தமிழாக்கம் சரியா தெரியவில்லை) செய்பவர்கள் இங்கே இரண்டு, மூன்று வேலை செய்து மனைவி, குழந்தைகள் குடும்பம் வீட்டிலிருக்க இவர்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை வேலை தளத்திலேயே வாழ்பவர்களும் உண்டு. அவர்கள் மத்தியில் பொதுவான ஓர் சொல்வழக்கு, “நான் double அடிக்கிறன்”. அதன் அர்த்தம் ஒன்றில் பதினாறு மணித்தியாலங்கள் மாடாய் உழைக்கிறார்கள் அல்லது இரண்டு வேலை செய்கிறார்கள் என்பது தான். கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்களாயிருந்தால் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே குடும்பம் என்ற பெயரில் வாழ்க்கையை ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.\nயார் எந்த வேலை செய்தாலும் அடிப்படை தேவைகள் இந்த நாட்டின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படவேண்டுமென்று அதற்கான கூலியும் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வருமானத்திற்கேற்றவாறு தனக்கென்றோர் வீட்டையோ, சொத்தையோ வாங்குமளவிற்கு பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எல்லலாமே சரிதான். ஆனால் அன்றாட வாழ்விலும், வேலைவாய்ப்பு என்று தேடும் சந்தர்ப்பங்களிலும் என் சிந்தனையில் அடிக்கடி இடறும் ஓர் வார்த்தை “Visible Minorities”. இவர்கள் யாரென்று கேட்டால், பூர்வீக குடிகள் தவிர்ந்த இனத்தாலோ அல்லது நிறத்தாலோ வெள்ளையர்கள் அல்லாதவர்கள். (Visible Minorities, “Persons, other than Aboriginal peoples, who are non-caucasian in race or non-white in colour” -Federal Employment Equity Act). Visible Minority என்று சொல்லப்படும் சிறுபான்மை சமூகங்களில் நாங்களும் அடக்கம்.\nஎங்களுக்கும் வேலைவாய்ப்புகளில் சமமாக சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டுமென்று சட்டம் போட்டது சந்தோசம்தான். ஆனால் சட்டத்தின் அளவுகோலும் சமூகத்தின் அளவுகோலும் எப்போதுமே ஒன்றாய், சமமாய் இருப்பதில்லையே. வேலை வாய்ப்புகளில், வேலைத்தளங்களில், அன்றாடவாழ்வில், ஊடகங்களில் இந்த சிறுபான்மை சமூகங்கள் (Visible Minority) என்ற பதம் அதன் அரசியல் அர்த்தங்களை பிரதிபலிக்காமல் இல்லை. அந்த வார்த்தை எனக்கு கனடாவில் என் உரிமை பற்றிய உறுதியை அளித்தாலும் அதன் அரசியல் பரிமாணம் அந்த உறுதியை சில சமயங்களில் சோதித்தும் பார்க்கிறது. இதை பலபேரின் அனுபவங்களை கேட்டபின்னே பதிய வேண்டுமென்று தோன்றியது.\nஇப்படி அரசியல், பொருளாதார, சமூக நிலைகளிலுள்ள சவால்களை எதிர்கொண்டுதான் வாழ்க்கையையும் ஈழத்தில் எங்கள் உரிமைப்போருக்கான அங்கீகாரத்தை பெறுவதையும் முன்னெடுத்து செல்லவேண்டியுள்ளது.\nபண்பாட்டு அதிர்ச்சியும், பாதை மாறிய ஈழத்து இளையோரும்\nகலாச்சாரம் என்று பார்த்தால் ஈழத்திலிருந்து இங்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை Culture Shock தாக்காமல் இருந்ததில்லை. கனடாவில் தனிமனித உரிமைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதனால் அவர்களின் வாழ்க்கை முறையும் கூட சுதந்திரமாகவே, இன்னும் சொன்னால் கொஞ்சம் காட்டாற்று வெள்ளம் போன்றது. அது மொழி, நடை, உடை, மரபுகள், கல்வி என்று வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் கிளைபரப்பி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கட்டற்ற வேகத்தோடும் பண்புகளோடும் ஒட்டிக்கொண்டு ஓடவும் முடியாமல், வெட்டிக்கொண்டு வாழவும் முடியாமல் தத்தளிக்கும் போது ஈழத்தமிழர்கள் (பெற்றோரும் குழந்தைகளும்) தொடக்கத்தில் திணறத்தான் செய்வார்கள்.\nபுலத்தில் இப்படியான சவால்கள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஒவ்வொருவரும் அவற்றை சமாளித்து தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில்தான் வேறுபடுகிறார்கள். மனிதனுக்கு எந்த கலாச்சாரம் அல்லது மதம் எதைக் கற்றுக் கொடுத்தாலும் சீரிய சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பனதான் ஓர் மனிதனை தலைநிமிர்ந்து வாழவைக்கும் என்பது என் கருத்து. சீரான சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பதெல்லாம் தேடல், கற்றுக்கொள்ளல் மற்றும் அனுபவம் மூலம்தான் சாத்தியமாகிறது. ஆனால் மாறாக மன உளைச்சலுக்கு ஆளாகி புலத்து வாழ்வின் அழுத்தங்களுக்கு ஆளாகும் போது சிலபேர் தவறான வடிகால்களை தேடிக் கொள்கிறார்கள்.\nஈழத்தமிழர்கள் குறிப்பாக இளைய சமுதாயம் போர்பூமியிலிருந்து கசக்கி எறியப்பட்டவர்கள் ஆதலால் சரியான நெறிப்படுத்தலும் வழிகாட்டலும் இன்றி ஆரம்பகாலங்களில் கொஞ்சமல்ல நிறையவே வன்முறைகளில் இளைப்பாறி மனச்சலனங்களோடு குழுச்சண்டைகளில் ஈடுபட்டார்கள். நானும் ஓர் முன்முடிவோடு யோசித்ததால் ஆரம்பத்தில் அவர்கள் மேல் எனக்கு கோபமே விஞ்சியிருந்தது. அதைப்பற்றி கொஞ்சம் ஆழமாக யோசிக்கையில் எப்படி தங்களை சூழ உள்ளவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தங்களை அறியாமலேயே வன்முறைக்குள் நழுவிப்போனார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது.\nஇந்த நாட்டில் கல்விக் கூடங்களில் சகமாணவர்கள் அவர்களுக்குரிய comfort zone என்னவோ, அது பெற்றோர், வீடு முதல் சமூகம் வரை அவர்களின் செளகர்யங்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் குழந்தைகள் போரில் பெற்றோரை, இரத்த உறவுகளை இழந்தவர்கள். உறவினர்களின் உதவியில், தயவில் புலத்தில் வாழ்பவர்கள். இல்லையென்றால், கலாச்சார முரண்பாடுகள், அன்றாடவாழ்வின் அழுத்தங்கள் காரணமாக மனதின் சமநிலையை தடுமாறவிட்டு வீட்டோடு, பெற்றோரோடு முரண்பட்டு போவார்கள். பெற்றோர்களால் தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் விலக்கிவைக்கப்பட்ட (taboo) சில நியாயமான விருப்பங்களுக்கு நட்பு வட்டத்தில் மட்டுமே அதற்குரிய அங்கீகாரம் கிட்டியது. ஒருசிலரின் முரண்பாடுகளின் உடன்பாடுகளே அவர்களை ஓர் குழுவாய் உருவாக்கியது.\nஇந்த குழுக்கள் என்பது தமிழ் இளையோர் சிலர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களினாலும் கூட உருவாக்கப்படதுதான். ஆனால், சில அரசியல் அநாமதேயங்கள் அதற்கு அரசியல் சாயம் பூசி அதில் குளிர்காய்ந்துகொண்டதுகள். இப்படியாக இவர்களின் வன்முறை சமன்பாடுகளில் இவர்களோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களின் உயிர்கள் பலிவாங்கப்பட்டபோது, தங்கள் சொந்த எதிர்காலத்தையே இருண்டதாய் ஆக்கிக் கொண்டபோது தான் வன்முறையிலிருந்து விழித்துக் கொண்டார்கள்.\nதமிழ்சினிமாவில் காண்பிப்பது போல் ஒருவரின் உயிரை எடுத்துவிட்டு ஸ்லோ மோஷனில் இந்தநாட்டு சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார்கள். புலத்தில் ஈழத்தமிழ்சமூகத்திற்கு இவர்களின் வன்முறை உண்டாக்கிய அவப்பெயர் இவர்களை தமிழர்களிடமிருந்து ஒதுக்கிவைத்தது. முடிவாக அவர்களே வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார்கள். இன்றுவரை புலம்பெயர் வாழ்வில் இவர்களின் மன உளைச்சலையும் கலாச்சார பண்பாட்டு முரண்பாடுகளையும் ஒத்துக்கொள்ளும் என்னால் அதற்குரிய வடிகாலாய், வழிமுறையாய் இவர்களின் வன்முறைச் சமன்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், எங்களை இன்று புலத்தில் தமிழனாய் தலை நிமிர்ந்து வாழவைப்பது இந்த இளைய சமுதாயம் என்றால் அது நிச்சயமாய் மிகையில்லை. இதைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் சொல்கிறேன்.\nஇளையவர்களின் கலாச்சார முரண்பாடுகள் சீரியஸாக இருந்தால், பெரியவர்களின் முரண்பாடுகள் அர்த்தங்களோடு அபத்தங்களும் கலந்தது. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க தமிழர்கள் பொருளீட்டுவதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. புலம் பெயர்ந்து வந்தாலும் வேலை, வேலையென்று ஓடுவார்கள். அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்வார்கள். மேலைத்தேய கலாச்சார சம்பிரதாயப்படி சனி, ஞாயிறு என்று வார இறுதி நாட்களில்தான் வாழ்க்கையை வாழ முயற்சிப்பார்கள். கல்யாணம், பிறந்தநாள் கொண்டாட்டம், சாவு என்று எல்லாத்துக்குமே Week-end தான்.\nஇந்தியாவிலிருந்து நிறையவே விதம், விதமாக ஆடை ஆபரணங்கள் இறக்குமதியாகின்றன. இவற்றையெல்லாம் உடுத்தி, அழகு காட்டி, உண்டு, குடித்து, புலத்து வாழ்க்கையை அனுபவிக்கவும் தவறவில்லை நாங்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் புடவைகளில், ஆடைகளில் FLA (Fair Labor Association) லேபிள் இருந்தால் மனட்சாட்சி உறுத்தாமல் இருக்கும் என்று நான் நடைமுறை சாத்தியமற்று சிந்திப்பதுமுண்டு. வியர்வை கூடங்களில் (Sweat Shops) தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிய மனம் ஏனோ ஒப்புக்கொள்வதில்லை எனக்கு.\nஈழத் தமிழனுக்காக அழத் தவறினாலும் மெகா சீரியல்கள் பார்த்து கண்கள் கரைந்தோம். எங்கள் வாழ்க்கையை, அவலத்தை பிரதிபலிக்காத தமிழ் சினிமாவை உலகமெல்லாம் சக்கை போடு போடவைத்தோம். எப்படியோ, ஈழ, இந்திய, கனடிய கலாச்சாரங்களை ஒன்றாய் கலந்து வாரநாட்களில் கனடியர்களாகவும், வார இறுதி நாட்களில் ஈழத் தமிழர்களாகவும் இரட்டை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டோம். கொஞ்சம் போதையோ, கவலையோ மிஞ்சிப்போனால், “சூ அதென்ன வாழ்க்கை” என்று ஈழம் பற்றிய பழைய நினைவுகளை அடுத்தவர்கள் கேட்டே தீரவேண்டும் என்று அடம் பண்ணி ஒப்புவித்தோம்.\nஅப்படி ஒப்புவிக்கும் நினைவின் மீட்சிகள் உறவுகள் அல்லது நண்பர்களின் இழப்புகள், ஈழத்தில் நாங்கள் இழந்த சந்தோசம், பள்ளிக்கூடவாழ்க்கை, போர் தின்ற காதல், பழகிய நண்பர்கள், பறிகொடுத்த நண்பர்கள், ராணுவத்திடமிருந்தும் தலையாட்டியிடமிருந்தும் (கறுப்பு துணியால் முகம் மூடப்பட்ட ஆட்காட்டி) தப்பித்தது என்று மனதில் காட்சிகளாய் நீளும். உடல் இங்கேயும் மனம் ஈழத்திலுமாய் திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்போம். அதன் நீட்சியாய் தூக்கம் தொலைக்கும் இரவுகள். கலையாத தூக்கமும், தொலையாத துக்கமுமாய் திங்கட்கிழமை அடித்துப் பிடித்து காலில் சுடுதண்ணீர் கொட்டியது போல் வேலைக்கு ஓடுவோம். இன்னோர் அல்லது அடுத்த week-end இல் வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையுடன்…..\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகாஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன \nஈழத்தின் நினைவுகள் – பாகம் -1\nஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி \nபொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை \nஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்\nஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….\nஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்\nஈழம்: காந்தி தேசத்தின் துப்பாக்கி ராஜ்ஜியத்தில்… பாகம் -9\nதமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nஇலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் \nரதியின் கனடா கட்டுரையை வைத்து சில விசயங்களை பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.\nஏனைய முதலாளித்துவ நாடுகளைப்போல கனடாவும் ஒரு முதலாளித்துவ நாடுதான். மூன்றாம் உலக நாடுகளையும் மக்களையும் சுரண்டும் அடித்தளத்தில்தான் கனடாவின் முன்னேறிய நிலை அழுத்தமாக நிற்கிறது. பல நாட்டின் அகதிகள் கனடாவில் குடியேறுவதற்கு அனுமதி தரப்படுவது ஏன்\nமலிவாகச் சுரண்டுவதுதான். ரதி குறிப்பிடுவது போல ஈழத்தமிழர்கள் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்தால்தான் குறைந்த பட்ச வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றமுடியும். இப்படி பதினாறு மணிநேரம் வேலை செய்யும் அந்த உழைப்பாளிகள் இருப்பதால்தான் வெள்ளையர்கள் ஐந்து ஆறு மணிநேரம் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஃப்பில் சென்று நேரத்தை கழிக்க முடிகிறது. எனவே கனடாவில் அகதிகள் வருவது என்பது அந்நாட்டிற்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இப்படி மலிவாக சுரண்டுவதற்கு வாய்ப்பு இருக்கும் போது அதை ஏன் தடை செய்யப்போகிறார்கள்.\n////ரதி குறிப்பிடுவது போல ஈழத்தமிழர்கள் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்தால்தான் குறைந்த பட்ச வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றமுடியும். இப்படி பதினாறு மணிநேரம் வேலை செய்யும் அந்த உழைப்பாளிகள் இருப்பதால்தான் வெள்ளையர்கள் ஐந்து ஆறு மணிநேரம் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஃப்பில் சென்று நேரத்தை கழிக்க முடிகிறது.///\n===>இதை ரதியே ஒத்துகொள்ள மாட்டார்கள். இன்றைக்கு ஈழத் தமிழர்கள் தான் கனடாவின் Visible Minority – யில் வாழ்வின் தரத்தில் முதலாவதாக இருக்கிறார்கள். இரண்டு வேலை செய்ய வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் உதவியை (Government Dole) எதிர் பார்ப்பது கேவலம் என்று இரண்டு வேலை செய்கிறார்கள்..\n///பல நாட்டின் அகதிகள் கனடாவில் குடியேறுவதற்கு அனுமதி தரப்படுவது ஏன்\n===> இது தவறு. அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம். எல்லாமே ஓசி. எல்லாம் ஒரு நம்பிக்கையில். எல்லாரும் ஒன்றே என்று. ஒரு நாள் முன்னுக்கு வந்து அரசுக்கு வரி செலுத்துவார்கள். நல்ல குடிமகன்களாக இருக்க வேடனும் என்று. இலவசக் கல்வி, ஏழைதாய் இருந்தால் பள்ளியில் குழந்தைகளுக்கு இலவச முதல் தர உணவு. ஓசி பள்ளி பஸ். இன்னும் நிறைய வே. எல்லாம் கிடைக்கும் சட்டத்தை மதித்து நடக்கும் வரை.\n——-நீங்கள் சொல்லும் அகதிகள் முகாம் தமிழ் நாட்டிற்க்கு மட்டும் தான் பொருந்தும்—-\nநீங்கள் சொல்லும் எல்லாம் இந்தியாவிற்கு சரி. முதலில் யாருக்கும் அடி மட்ட உழைப்பாளிக்கும் கூலியை Federal Minimum Wage – க்கு கீழே கொடுக்க முடியாது. கொடுத்தால் ஜெயில் தான். Federal Minimum Wage — மணிக்கு 6 dollar என்று நினைக்கிறேன்..\nஇந்திய ஒரு சாக்கடை அதில் தமிழ் நாடு, மன்னிக்கவும் தமிழ்க்காடு, ஒரு கக்கூஸ்.\n“இப்படி பதினாறு மணிநேரம் வேலை செய்யும் அந்த உழைப்பாளிகள் இருப்பதால்தான் வெள்ளையர்கள் ஐந்து ஆறு மணிநேரம் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஃப்பில் சென்று நேரத்தை கழிக்க முடிகிறது. எனவே கனடாவில் அகதிகள் வருவது என்பது அந்நாட்டிற்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இப்படி மலிவாக சுரண்டுவதற்கு வாய்ப்பு இருக்கும் போது அதை ஏன் தடை செய்யப்போகிறார்கள்.\nஇக்கருத்து மிகவும் தவறானது. இங்கு அகதிகள் செய்யும் வேலைகள் எல்லாம் வெள்ளைக்காரர்களும் செய்கிறார்கள். அவ்வேலை செய்யும் வெள்ளைக்காரர்களுக்கும் அதே சம்பளம் தான். அதில் வேறுபாடு கிடையாது. அதோடு இங்கு 15, 16 வயதிலிருந்தே குறைந்த பட்சம் பணத்தின் பெறுமதி தெரியப்பண்ணுவதற்காயினும் பகுதி நேர வெலை பார்க்க தூண்டப்படுவர். நானும் வந்த புதிதிலும் படிக்கும் போதும் பத்திரிகை போடுவது முதல் எத்தனையோ பகுதி வேலைகள் செய்தவளே. ஒரு சந்தர்ப்பத்திலும் சுரண்டப்படவில்லை. அதே நேரம் முதலில் வந்து ஓரளவு cleaning தொழில் செய்து முன்னேறி தாமே cleaning company திறந்து பின் அகதிகளாக வந்த தமிழர்களை அவர்களுக்கு இந்நாட்டின் நடைமுறையோ மொழியோ தெரிவதற்கு முதல் தாம் வேலை தருவதாகக் கூட்டிச்சென்று மிக மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலை கொடுத்து நம்மவர்களையே சுரண்டிய நம்மவர்களை எனக்குத்தெரியும்.\nஇங்கு அகதிகளுக்கு எவ்வளவோ சலுகைகள் மாத்திரமன்று முன்னேறுவதற்கு சந்தர்ப்பங்களும் உண்டு. இலவச ஆங்குல வகுப்புகள் முதல், இலவச‌தொழில் தேட வசதிகள், இலவசமாக இந்நாட்டின் கலாச்சாரங்கள், எதிர்பார்ப்புகள், இலவச cv preparation எல்லாம் உண்டு. எனது அனுபவத்தில், பல சந்தர்ப்பங்களில் எம்மவர்களை இவற்றிற்குப் போகப் பண்ணுவது தான் கடினம்.\n////அதே நேரம் முதலில் வந்து ஓரளவு cleaning தொழில் செய்து முன்னேறி தாமே cleaning company திறந்து பின் அகதிகளாக வந்த தமிழர்களை அவர்களுக்கு இந்நாட்டின் நடைமுறையோ மொழியோ தெரிவதற்கு முதல் தாம் வேலை தருவதாகக் கூட்டிச்சென்று மிக மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலை கொடுத்து நம்மவர்களையே சுரண்டிய நம்மவர்களை எனக்குத்தெரியும்.///\nமனிதன் தனக்கு மட்டும் மற்றவர்கள் உழைப்பில் பணம் சேரனும் என்று என்னும் ஒரு மிருகம்…\n“இப்படி பதினாறு மணிநேரம் வேலை செய்யும் அந்த உழைப்பாளிகள் இருப்பதால்தான் வெள்ளையர்கள் ஐந்து ஆறு மணிநேரம் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஃப்பில் சென்று நேரத்தை கழிக்க முடிகிறது.”\nAgain, மிகத்தவறான generalisaiton. நீங்கள் இப்படிச்சொல்வீர்களென எதிபார்க்கவில்லை.\nபொதுமைப்படுத்தி மட்டும் இதை சொல்லவில்லை. ஐரோப்பாவில் பணிபுரியும் நண்பர்கள் சொல்வதையே எழுதியிருக்கிறேன். மேலும் இது பற்றி கீழே வினவு சார்பிலும் முக்கியமாக சுரேஷூம் எழுதியிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்\nஎன்ன தான் முதலாளித்துவம் என்றலும் இலங்கை இந்தியாவுடன் பார்க்கும் பொது கனடா 1000 மடங்கு திறம். நீங்கள் சொல்ல்வது சரி என்றாலும் கனடா என்ற ஒரு நாடு இல்ல விடில் ஈழத்தமிழர் கதியை நினைத்து பாருங்கள். மற்றும் படி தற்போது இங்கு கலூரிகளில் இந்திய மாணவர்கள் அனுமதி ஒரு ஒப்பந்தத்தின் படி தாரளமாக வருகிறார்கள். ஒரு கல்லோரிஎல் மட்டும் 2000 மாணவர்கள் என்றல் பார்த்து கொள்ளுங்கள். அனால் அதில் 4 – 5 மாணவர்களே தமிழ். மீதம் மலையாளிகளும் வட இந்தியரும்.\nஅமெரிக்க கண்டத்திலிருக்கும் கனடா அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கில்தான் இயங்குகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எதுவோ அதுதான் கனடாவின் கொள்கை. ஈராக்கோ, ஆப்கானோ, லத்தீன் அமெரிக்காவோ எல்லா தலையீடுகள், ஆதிக்கங்களுக்கும் கனடா தோள்கொடுக்கிறது. கனடாவின் மனித நேய முகமூடியின் உட்கிடை இதுதான். அமெரிக்கா போல கனடா இராணுவ செலவு செய்ய முடியாது என்பதோடு செய்யவேண்டிய அவசியமும் அமெரிக்காவின் அரவணைப்பில் இருப்பதால் இல்லை. அவ்வகையில் கனடாவின் சமூக நலத்திட்டங்களுக்கான வாய்ப்பு இப்படி கிடைக்கிறது.\nஅமரிக்காவிலும் இதே மாதிரி அகதிகளுக்கு எல்லாமே ஓசி தான். அமெரிக்காவிடமிருந்து தான் கனடா இந்த மாதிரி social welfare system-த்தை எடுத்துக்கொண்டது. ஆனால் அமெரிக்காவை விட கனடா ஒரு படி மேல். எதில். இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது எல்லாம் பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள் கட்டும் வரிப்பணம்.\nஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது நூற்றாண்டுகளாக தாழ்த்தப்படவர்களுக்கு படிப்பதில் சலுகை குடுக்க என்ன கூச்சல். ஏன் சலுகை என்று\nஆட்டையாம்பட்டி அம்பியும் மயிலாப்பூர் கொண்டுயும் ஒரே தராசில். ஆட்டையாம்பட்டியில் பள்ளி கிடையாது. பள்ளி இருந்தால் அதில் ஆசிரியர் இருக்க மாட்டான். ஆசிரியர் இருந்த அவனுக்கு அறிவு இருக்காது. இருந்தாலும் அவனுக்கு கை கால் அழுத்தி விட்டுட்டு அப்புறம் நேரம் இருந்தால் படிக்கணும். பாதி பள்ளியில் காது இருக்காது. எருமை மாட்டை துரத்திவிட்டுட்டு அப்புறம் அந்த குப்பைத் தரையில் தான் நாங்கள் உக்காரவேனும். இன்னும் நிறையவே ஆனால் அது இங்கு தேவை இல்லை.\nஇந்த அழகில கனடாவைப் பற்றி பேச நமக்கு அருகதை இல்லை. வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ் நாடு என்பது உண்மை. அதே மாதிரி இருப்பவரை சாக அடிப்பதும் தமிழ் நாடு தான்….\nகனடாவில் ஈழத்தமிழர்களின் சாதியப் பிரச்சனைகள், ஏழை, பணக்காரன் வேறுபாடுகள் அப்புறம் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்து வேளாள ஆதிக்கத்தின் நிலை பற்றி அடுத்த பதிவில் சொல்வீர்களா\nஇதை பற்றி நானும் கேட்க வேண்டும் என்றிருந்தேன்,லண்டணில் கிட்டதட்ட பத்து வருடங்கள் இருந்த எனது நண்பர்சொன்ன தகவல் ஒன்று\n‘என்னங்க பெருசா ஈழத்தமிழன்னு உருகறிங்கஅவனுங்க நம்மளயெல்லாம் மதிக்கறதேயில்லிங்கவடக்கத்தான்னு ரொம்ப கேவலமா பேசுவானுங்கவீட்டுக்கு போனா use and throw cupல தண்ணி குடுப்பானுங்கஇதையெல்லாம் நான் கூட இருந்து அனுபவிச்சேன்அங்க வந்து பொழைக்கிற சிங்களக்காரனுங்கள நம்பற அளவுக்கு கூடநம்பள(தமிழகத்தை சேர்ந்தவர்களை) நம்ப மாட்டானுங்க’\nஇது எந்த அளவுக்கு உண்மை ரதி அவர்களே விளக்கினால் நன்று\nவினவுக்கும் மரண அடிக்கும் எனது பதில்.:\nஎப்ப பார்ப்பானுங்க கோயிலையும் அதோட பார்பனீயத்தையும் சேர்த்து அவாளோட அங்கே ஏற்றுமதி பண்ணினானுன்களோ அப்பவே அமெரிக்காவில் எல்லா கருமமும் வந்துடிச்சு. கூட கேட்கவே வேண்டுமா நம்ம தமிழ் நாட்டு அடி வருடிங்களுக்கு அவாளுக்கு பல்லாக்கு தூக்கிக்கொண்டே அவாளை எப்பொழுதும் அடிவருடிக்கொண்டு அதில் வரும் இன்பத்தில் புளகாங்கிதம் அடையும் நமது தொங்கு தசைகளின் தொல்லை தாங்க முடியாது.\nஅனால் , அவாளுக்கு (கோயில் ஐயர்) பணம் கொடுப்பதில் ஆகட்டும்\nஅவாளுக்கு அடிவருடுவதில் ஆகட்டும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை\nநான் கேட்டது ஜாதியை தாண்டி பிராந்திய ரீதியீல்தமிழர்களை அணுகுவது குறிப்பாக தமிழக தமிழர்களைகீழாக ‘வடக்கத்தான்’ என்று அணுகுவது பற்றி\nநான் கேட்டது ஜாதியை தாண்டி பிராந்திய ரீதியீல்தமிழர்களை அணுகுவது குறிப்பாக தமிழக தமிழர்களைகீழாக ‘வடக்கத்தான்’ என்று அணுகுவது பற்றி—மரண அடி///\n===> உங்களுடைய மறுமொழியில் “Reply Button” இல்லாததால் எனது பதில் இங்கே தந்துள்ளேன். ஒரே வரியில் எனது பதில் “பார்பனீயத்தையும் சேர்த்து அவாளோட அங்கே ஏற்றுமதி பண்ணினானுன்களோ அப்பவே கனடாவிலும் எல்லா கருமமும் வந்துடிச்சு.”\nஅவர்கள் வடக்கத்தான் என்று கூறுவது எனக்கு தெரியாது. அப்படி கூறினாலும் தப்பு இல்லை. வாழ்கையில் கஷ்டத்தை தவிர வேற எதையும் பார்க்காத அவர்களை நாம் நமது அடிமை முகாமில், மன்னிக்கவும் அகதி முகாம்களில், நடத்தியதை அவர்கள் எவ்வாறு மறக்க முடியும் இருந்தாலும் ஈழத் தமிழர்கள் மீது நமது தமிழர்களுக்கு அதிக மரியாதை. உண்டு. உழைப்பை மட்டும் நம்பி சொந்தக்காலில் அவர்கள் போல் வாழ்வது உலகத்தில் எவனும் கிடையாது. ஒரு வேளை “Jews” இருக்கலாம்.\nஅடி உதய் வாங்கினவனுக்குத்தான் அதனுடைய வலி தெரியும். அதனால் எல்லாவற்றிலும் ஒரு பயம். சந்தேகம். அதில் தப்பு இல்லை. அதனால் அவர்கள் நமது தமிழர்களை நம்புவது இல்லை. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் சிலருக்கு அதுவே வியாதி (Paranoid behavior) ஆக மாறி விடுகிறது. இனி வரும் தலை முறைக்கு அந்த பயம் இருக்காது. வளர்ந்த சூழ்நிலை அப்படி. இந்த இளைய தலைமுறை இப்போது கனடாவில் படிப்பில் வேளையில் எல்லாவற்றிலும் Number One— ஆக இருக்கிறார்கள். Compared to their population they rank one of the highest achievers in all fields in Canada.\nதமிழனை விட்டு உயிர் போனாலும் ஜாதி போகவே போகாது. ஈழத் தமிழர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. ஆனால் நமது கோயிலில் இருந்து அவர்களை (ஈழத் தமிழர்) கழட்டி விட்டது நமது பார்பனீயமும் அதற்க்கு சொம்பு தூக்கிய நமது சூத்திரக் கண்மணிகளும் தான் . பார்பனர் அல்லாதோர் எவனாக இருந்தாலும் அவன் சத் சூத்திரனே. ஆனால் அது நமது அடி வருடி களுக்கு தெரிந்தாலும் அவாளுடன் சேர்ந்து நன்னா ஈஷிக்க வேண்டியது. இன்பத்தில் எல்லாம் தலையாய இன்பம் சொம்பு தூக்குவதே. அது கனடாவாக இருக்கட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும் , ஆப்ரிக்காவாக இருக்கட்டும் —-என் பனி எப்பொழுதும் சொம்பு தூக்குவது.—இது தான் தமிழனின் நிலை.\nரதியின் ஆங்கிலம் கற்றுக் கொண்ட அனுபவத்தைப் பார்க்கும் போது ஒரு சூழ்நிலை, வேறுவழியில்லை என்ற நிலைமை வந்தால் எல்லாரும் கற்றுக் கொள்ளலாம் இல்லை கற்றே ஆகவேண்டும் என்பதை தமிழக இளைஞர்கள் கவனிக்க வேண்டும். இங்கு கூட ஆங்கிலம் கற்பது என்று வந்தால் பெரும்பாலான தமிழக இளைஞர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. இப்போது இந்தநிலை கொஞ்சம் மாறிவருகிறது. பார்ப்பன மேல்சாதியினரிடம் இந்த தாழ்வு மனப்பான்மை இல்லை என்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.\nஇது கனடாவுக்கு மட்டுமல்ல, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்துவதுதான், ரதி நீங்கள் நன்றாக எழதுகிறீர்கள், தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்\nரதி. நல்ல பதிவு. உங்கள் நிகழ்காலமும் எதிர்காலமும் வளமாக அமைய என் வாழ்த்துக்கள்.\nஜஸ்ட் அனொதெர் country ….\nவாழ்கையே போராட்டம்தான். நிச்சயம் ஒருநாள் விடியும்.\nகனடா முறைகளைப் பற்றி ஆட்கள் சொல்லக் கேட்டுள்ளேனே ஒழிய, பெரிதாக ஒன்றும் தெரியாது. உங்களின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் போது மனம் நியூசிலாந்தில் தமிழருடைய வாழ்க்கையை ஒப்பிட்டுக் கொண்டு மனதில் தோன்றியதை இங்கு பகிர்கின்றேன்.\n“கனடாவுக்கு அகதியாகவோ அல்லது குடிபெயர்ந்தோ வருவதென்பது உரிமையல்ல. அது மனிதாபிமானத்துடன் கூடிய ஓர் சலுகை. இங்கு வருபவர்களின் இன, மத, கலாச்சார முரண்பாட்டுக் கோலங்களை தன்னக்கத்தே உள்வாங்கி அதற்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பது மட்டுமன்றி அவர்களை கெளரவ மனிதர்களாக வாழவும் வழிவகைகளை செய்துகொடுக்கிறது கனடா.”\n“சமூக நலத்திட்டங்களில் ஒன்றான Social Assistance என்பது புதிதாக வருபவர்களுக்கும் அல்லது வேலையை இழந்தவர்களுக்கும் (Unemployment Insurance தவிர்த்த) குறைந்த பட்ச உணவு, உடை, உறைவிடம் என்பவற்றுக்கான செலவுகளை வழங்குகிறது.”\n“எங்களைப்போல் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு வாழ்வின் அடுத்த படியில் காலடிஎடுத்து வைக்க உண்டான எத்தனையோ திட்டங்களை அமுல்படுத்தியிருக்கிரார்கள். புதிதாக வருபவர் தனக்குப் பிடித்த ஓர் வேலையை, தொழிலை, அல்லது படிப்பை தொடருவதற்கான வசதிகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டிகள் எத்தனையோ பேரை அரசு பணிக்கமர்த்தியிருக்கிறது. கனடாவில் வாழும் ஒருவர் சொந்த வாழ்வில் முன்னேற முடியவில்லை என்றால் அது நிச்சயமாக நம்பும்படியாக இருக்காது. முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன.”\nநியூசிலாந்திலும் இவ்வாறு நிறைய சலுகைகள் உண்டு.\n“கனடா வந்தாரை அவரவர்க்குரிய தனித்தன்மைகளோடு, திறமைகளோடு, முயற்சிகளோடு சுகதேகிகளாக வாழவைக்கிறது. நாங்களும் வாழ்ந்து எங்களுக்கு புதுவாழ்வு தந்த இந்த நாட்டையும் வாழவைக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.”\n“அன்றாடவாழ்வில், ஊடகங்களில் இந்த சிறுபான்மை சமூகங்கள் (Visible Minority) என்ற பதம் அதன் அரசியல் அர்த்தங்களை பிரதிபலிக்காமல் இல்லை. அந்த வார்த்தை எனக்கு கனடாவில் என் உரிமை பற்றிய உறுதியை அளித்தாலும் அதன் அரசியல் பரிமாணம் அந்த உறுதியை சில சமயங்களில் சோதித்தும் பார்க்கிறது. இதை பலபேரின் அனுபவங்களை கேட்டபின்னே பதிய வேண்டுமென்று தோன்றியது.”\nagain எனக்கு கனடாவில் எந்தளவு racism உண்டெனத்தெரியாது. நியூசிலாந்தில் மிக மிகக்குறைவு என்றே சொல்வேன். சிலருக்கு இந்த மாதிரியான அனுபவங்கள் உண்டென ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் சில/பல‌ சமயம் நாம் racism/discrimination என நினைப்பது உண்மையில் அப்படியில்லாமல் இருக்கலாமென நம்புகின்றேன். உதாரணத்திற்கு ஒரு வேலை நேர்முகத்தேர்வுக்கு நாம் போகின்றோம். எமக்கு எல்லா கல்வித் தகுதிகளும் பட்டங்களும் உண்டு. ஆனால் வேலக்கு எடுக்கவில்லை. அவர்கள் தெர்ந்தெடுத்த ஆளுக்கு சிலசமயம் எங்களளவு formal கல்வித்தகுதிகள் இருக்காது. அதனால் நம்மில் அநேகமானோர் உடனே racism என்ற‌ முடிவுக்கு வந்துவிடுகின்றோம். ஆனால் இங்கு அவர்கள் எதிர்பார்ப்பது தனியக் கல்வித் தகுதிகளும் பட்டங்களும் அல்ல. அவர்கள் personality மிகவும் எதிர்பார்ப்பார்கள். தன்னம்மிக்கை, கதைக்கும் திறன் (ஆங்கிலம் தெளிவாகத்தெரியாவிடினும் தலை நிமிர்ந்து கதைக்கும் தன்மை) எனச்சில தன்மைகளை எதிர்பார்ப்பார்கள்.\nஎனக்கொருசர் சொன்னார் சில வேலைகளில் அவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்க எமக்குத் தொலைபேசி எடுக்கும் போது நாம் முதன்முதலில் அவர்களுடன் கதைக்கும் போதே assessment தொடங்கலாமென.\nஆனால் எம்கலாச்சாரத்திலோ இலங்கையிலோ அவ்வாரில்லை. அப்படி நடக்க எமக்குத் தெரியாத்தாலோ/தயங்குவதாலோ தான் எமக்கு அவ்வாய்ப்பு கிடைக்காமல் போகுதே ஒழிய அவர்கள் discriminate பண்ணுவதால் அல்ல என நம்புகின்றேன். அவ்வாறு நிறைய சந்தர்ப்பங்காள் நான் பார்த்ததுண்டு.\n தமிழ் நாட்டைத் தவிர மீதி எல்லா இடங்களிலும் அவன நன்றாகவே வாழ்கிறான்.\nUntil then….தமிழ் நாட்டில் நீ கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டு மடா பாலு… அது உன் தலை விதி…\n“ஈழத் தமிழனுக்காக அழத் தவறினாலும் மெகா சீரியல்கள் பார்த்து கண்கள் கரைந்தோம். எங்கள் வாழ்க்கையை, அவலத்தை பிரதிபலிக்காத தமிழ் சினிமாவை உலகமெல்லாம் சக்கை போடு போடவைத்தோம்.”\nசில சமயம் நம்பவே முடிவதில்லை. ஆனால் உண்மை.\nபொதுவாக கிராமங்களில் பெண்களுக்குள் அவ்வப்போது வரும் சிறு சண்டைகளில் ஒருவர் கை ஓங்கி மற்றவர் கை தாழ்ந்திருக்கும்போது, கை தாழ்ந்தவர் சொல்லுவார் , ‘ஊம், எங்க வீட்டு ஆம்பிளை ஒழுங்கா இருந்தா, கண்டவள் எல்லாம் என்னை இப்படி பேசுவாளா’ என்று. ஈழ தமிழ் சகோதர சகோதரிகளின் துன்பங்களை படிக்கும்போது மனதில் இந்த எண்ணம் எழுவதை தவிர்க்க முடிவதில்லை.\n////அமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது.///\n. ஒன்று கனடா United States of America” -வின் வட பகுதியில் இருக்கிறது. தெற்கு எல்லையில் இல்லை. அமெரிக்கா என்று பொதுவாக கூறுவது தவறு. North America என்று தான் கூற வேண்டும அதில் United States of America – உம் Canada – உம் அடக்கம்..\nஅப்படியே ப்ரான்ஸு லா சப்பல் பற்றியும் யாராவது எழுதினால் தேவலை.\nஅப்போ கனடாவின் தெற்கில் அமெரிக்கா இருக்கிறது என்பது சரிதானே. அடுத்து நான் வட அமேரிக்கா பற்றிப்பேசவில்லை. USA என்ற நாட்டைப்பற்றித்தான் பேசினேன். அதை குறிப்பிட தவறிவிட்டேன். ஒரு சில விடயங்களை நீங்கள் பின்னூட்டியிருந்தாலும் இது ஒன்றுதான் தகவல்களோடு இருக்கிறது.\nஉங்கள் எல்லாப்பின்னூட்டத்திற்கும் பதில் சொல்ல நான் இன்னோர் பதிவுதான் போடவேண்டும். ஆனாலும், முதலில் Government Dole என்பது ஐரோப்பிய நாடுகளில் பாவிக்கப்படும் சொல்லென்று நினைக்கிறேன். நீங்கள் வேறெந்த நாட்டை நினைத்துக்கொண்டு இதை சொன்னீர்களோ தெரியவில்லை.\n////இன்றைக்கு ஈழத் தமிழர்கள் தான் கனடாவின் Visible Minority – யில் வாழ்வின் தரத்தில் முதலாவதாக இருக்கிறார்கள்.//\nஇந்த தரவை எந்த சுட்டியில் அல்லது மூலத்தில் இருந்து எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா ஈழத்தமிழர்கள் தங்கள் கடின உழைப்பால் மற்ற சமூகங்களுக்கு குறைவில்லாமல் எல்லா விடயங்களிலும் முன்னுக்கு வர முயல்கிறார்கள். அப்படி சொன்னால் அதிகம் பொருத்தமாக இருக்கும்.\nMinimum Wage $6 என்று நினைக்கிறீர்களா இது எத்தனையாம் வருட தகவல் இது எத்தனையாம் வருட தகவல் இப்படி நீங்கள் வினவின் பின்னூட்டத்திற்கு சொன்ன ஏறக்குறைய எல்லா கருத்துகளுக்கும் நிச்சயம் விரிவாக நேரமிருக்கும் போது பதில் சொல்கிறேன். தயவு செய்து வந்து படித்து விட்டுப்போங்கள்.\n///அமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது.///\n///நீங்கள் சொல்லும் எல்லாம் இந்தியாவிற்கு சரி. முதலில் யாருக்கும் அடி மட்ட உழைப்பாளிக்கும் கூலியை Federal Minimum Wage – க்கு கீழே கொடுக்க முடியாது. கொடுத்தால் ஜெயில் தான். Federal Minimum Wage — மணிக்கு 6 dollar என்று நினைக்கிறேன்.///\n“மணிக்கு 6 dollar என்று நினைக்கிறேன்.”\nநான் சொன்னதில் அமெரிக்கா என்ற “நாட்டுக்கு” அருகாமையில் “கனடாவின்” தெற்கு எல்லையில் அமெரிக்கா இருக்கிறது என்பதுதான். என் கவனக்குறைவால் “கனடாவின்” என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது. அதை துரத்தி, துரத்தி மறுமொழிந்து சுட்டிக்காடியதற்கு நன்றி.\nஅதை முதலில் சுட்டிக் காட்டிய உடனே சொல்லியிருக்கலாமே எதற்கு என்னை உங்களை துரத்த வைத்தீர்கள்\nகனடாவில் குறைந்தபட்ச ஊதியம் மாகாணத்திற்கு மாகாணம் வேருபடும். $8/hr முதல் $10.25/hr வரை. மேலும் விபரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/List_of_minimum_wages_in_Canada\nவினவு குறிபிட்டுள்ள விமர்சனங்களில் பொதுவான ஒப்புதல் இருந்தாலும் சில விளக்கங்கள்:\nவெள்ளையின வந்தேறிகள் இந்த நிலங்களில் இருந்த பூர்வ குடிகளை அடித்து துரத்தி அபகரித்த நிலமே கனடா (அமெரிக்கா போல). இவ்வாறு அபகரிக்கப் பட்ட பெரும் நில பகுதியில் உள்ள இயற்கை வளங்களை அளித்துன்பதன் மூலமே (not the only reason, but one of the main reasons) கனடா ஒரு பணக்கார நாடக உள்ளது (மீண்டும், அமெரிக்கா போல).\nஒரே வித்தியாசம், அமெரிக்கா ‘அளவுக்கு’ மேல் கடன் வாங்கி தன் ராட்சத கால்களை உலகம் முழுக்கப் பரப்பி உள்ளது. அமெரிக்கா நிற்க வேண்டுமாயின் மற்ற நாடுள் மிதிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அனால் கனடாவிற்கு அப்படி ஒரு நிலை (தொடரவேண்டியது) இல்லை. இவ்வளவு பெரிய நாட்டில் மூன்று கோடி மக்களே உள்ளனர். ‘தன்’ நிலத்தை சுரண்டி தின்றாலே போதும் (self sufficient). அதற்கு அச்சுறத்தல் வந்தால் முதலில் அது அமெரிக்காவிடமிருந்துதான் வரும்\nகனடா அகதிகளை வரவேற்க பல காரணங்கள் இருந்தாலும் இந்த இரண்டை நான் குறிப்பிட விரும்புகிறேன்:\n1. It’s a country with below replacement fertility rate. ஆகா வெளி ஆட்களின் வருகை இந்த நாட்டிற்க்கு அவசியமாகிறது (அந்த மூன்று கோடி பேர் , ரெண்டரை ஆகாமல் இருக்க) . அது skilled labour’ஆக மட்டும் இருந்தால் unskilled work செய்ய ஆட்கள் தேவைப் படும். So they extract skilled work through ‘processed, selective immigration’ and uskilled work through asylum seekers. அந்த வகையில் வினவு சொல்வது சரிதான். ஆனால் தமிழர்கள் 16 மணி நேரம் வேலை செய்வது அவர்களது தெரிவு.\nசராசரி வேலை/ஊதிய கணக்கு: 8 hours a day, 5 days a week, 4 weeks a month: 160x$10 = 1600. இந்த ஊதிய அளவில் அரசாங்கம் வரிகள் ஏதும் பிடிக்காது. குடும்பத்தில் இருவரும் வேலை செய்தால் $3200[1]. நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கு இது போதுமானதே. ஆனால் அகதியாய் வரும் மக்கள் பலர் அடிப்படை வாழ்வை மீறிய ‘முன்னேற்றக்’ கனவுகளை தழுவுகின்றனர். சொந்த வீடு, தம் சமுதாயத்தினடையே கிடைக்கும் ‘மதிப்பு’ போன்றவற்றால் உந்தப் படுகிறார்கள். ஒரே நாளில் இரு நாள் ஊதியம் (கடின உழைப்பை கோரினாலும்) என்ற ‘instant gratification’ம் உள்ளது — இது மனிதர்களுக்குள் புதைந்திருக்கும் அடிப்படை முதலாளித்துவ/சேமிக்கும் குணம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத, uncertainty நிறைந்த, போர்ச்சூழலில் இருந்து வருபவர்களுக்கு இது அதிகமாக இருக்கலாம் (ஒரு யூகமே).\n[1]. பெண்களை வேலைக்கனுப்பாமல் ஆண் மட்டும் வேலை செய்ய வேண்டும் என்ற போக்கும் இருக்கத்தான் செய்கிறது. ‘பிள்ளைகளை பராமரித்தல்’ என்ற பிரச்சனையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.\n2. கனடா, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளின் ஆதிக்கம் உலக அரசியலில் மிகச் சிறிய அளவே. அவர்கள் மற்ற நாடுகளோடு தங்களின் குடியை (value of their sovereignty) உயர்த்திப் பிடிக்கவும், தங்களது ‘அற உணர்வை’ (moral superiority) பறைசாற்றவும் அகதிகளுக்கும் இன்ன பிற மக்களுக்கும் புகலிடம் வழங்கப்படுகிறது.\nயார் என்னை அச்சுறுத்துகின்றாரோ அவரை விட வலிமையனவரே எனக்கு பாதுகாப்பளிக்க முடியும். இந்த இயங்கியல் விதியில்தான் புகலிடம் வழங்குவதின் முக்கியமான அரசியல் அடங்கி உள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கோ, ஆஸ்திரேலியாவிற்கோ செல்பவர்களின் கதி அந்த நாடுகளால் மட்டுமே தீமனிக்கப் படுகிறது. இதில் இலங்கை தலையிட முடியாது. ஒரு நாடு கட்டுப்பாட்டில் உள்ள நிலப்ரதேசம் (நீரும்) எது, அதில் உள்ள மக்களின் நிலை என்ன என்பவற்றை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை அவ்வப்போது நிறுவ உதவும் பல வழிகளுள் புகலிடம் வழங்குதலும் ஒன்று.\nஇதுவரை ஆப்ரிக்க நாடுகள், இலங்கை, சீனா, கியூபா போன்ற நாடுகளிலிருந்து பல லட்சம் மக்கள் ஆண்டு தோறும் ‘வளர்ந்த’ நாடுகளுக்கு புகலிடம் தேடிச் செல்கிறார்கள் (எதிர் திசையில் எத்துனை பேர் சென்றிருப்பார்கள்). மேற்கத்திய நாடுகள் ஐ.நா, உலக வங்கி போன்ற நிர்மாணங்களை ஆட்படுத்த இந்த ‘moral superiority’ முக்கியமான கருவியாகிறது.\nமற்ற நாடுகள் இந்த ‘அற உணர்வின்’ ஆதாயங்களை புரிந்து வைத்தாலும், தன் குடி மக்களைப் பொறுத்தவரை தன் நாடு ‘நல்ல’ நாடு என்ற கண்ணோட்டம் பேணப்படுகிறது. “உயரிய மனித உரிமைகளை கொண்ட இந்த திருநாட்டை நோக்கி மக்கள் வருவதில் என்ன ஆச்சர்யம் வந்தாரை வாழ வைக்கும் அமெரிக்கா போன்ற நல்ல நாடு எதைச் செய்தாலும் அது சரியாகவே இருக்கும்,” என்று பெரும்பன்மை அமெரிக்கர்கள் ஒருவகை தேசிய உயர்வு மனப்பான்மை மயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை அந்நிலையிலேயே வைத்திருக்க புகலிடம் வழங்குவதெல்லாம் சில்லறை செலவு. அது ‘அளவுக்கு’ மீறும்போது, அதையும் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக எப்படிப் பார்த்தாலும் லாபமே.\nஇங்கு எல்லா சுகத்தையும் அனுபிவிக்கும் மேல் தட்டு மக்கள் இந்தியா என்று வந்தால் தொழிலாளிகளுக்கு சரியான கூலியும் கொடுப்பதில்லை. வேலையில் அடிபட்டாலும் இறந்தாலும் ஒரு மXXயும் கொடுப்பதில்லை. கேட்டால் கம்யுனிஸ்ட் என்று கூக்குரல் வேறு. இந்த சும்பனுங்க இங்க எல்லாத்தையும் வாங்கிக்குவானுங்க. அங்கே என்றால் வலிக்கும். வினவு அவர்களே இந்த “web site” யும் பாருங்க.\nAmerica is a capitalist country. yes, ஆனால் தொழிலாளிகளுக்கு எல்லா வித உதவியும் செய்யும் ஒரே நாடும் அதான். உலகத்திலே முதன்மையான நாடும் அதான். கனடாவும் அப்படித்தான் என்று நினைக்கிறன்…இந்தியா தொழிலாளிகளைப் பொறுத்த வரை ஒரு பகல் கொள்ளைக்காரன்…..\nவினவு அவர்களே தயவு செய்து இதை எல்லாம் (please read the web links) தமிழில் எழுதுங்கள். அதுவே நமது தொழிலாளர்களுக்கு நீங்கள் செய்யும் மகத்தான சேவை. செய்வீர்களா\nஆட்டையாம்பட்டி பாதி உண்மைகளை வைத்து முழு உண்மைகளை உருவாக்குகிறீர்கள். சுரேஷ் எழுதியிருக்கும் கருத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் அவற்றில் பல சரியானது என கருதுகிறேன்.\nஅமைச்சர் கென்னி சமீபத்தில் பேசியிருக்கும் புதிய அகதி நிர்மாணதிட்டம் அதற்கு செலவிடப்படும் 54மில்லியன் டாலர் பற்றி கனடியர்கள் அதிலும் ஒரிஜினல் வெள்ளையர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை படித்து விட்டு இதை எழுதுகிறேன்.\nசுரேஷ் ஏற்கனவே கூறியது போல மூன்றுகோடியே முப்பது இலட்சம் மக்கள் தொகை கொண்ட கனடா நம்ம தமிழகத்தின் பாதி மக்கள் தொகையைத்தான் கொண்டுள்ளது. இதில் ஏழு அல்லது எட்டில் ஒருவர் அகதியாக இருப்பார் என கருதுகிறேன். அகதியாக வந்தாலும் குடியுரிமை பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்குமேல் ஆகும் என்கிறார்கள்.\nஇந்த புரேபேஷன் பீரியடில் எப்போதும் புதியவர்கள் வந்து கொண்டே இருப்பதால் இது மலிவான உழைப்பாளிகளை தயாரிக்கும் தந்திரமாகத் தெரிகிறது. வெள்ளையர்கள் ஒரு குழந்தையை பெறுவதே சராசரி என்பதையும் அகதிகள் நாலு, ஐந்து என்று பெறுவதையும் வெள்ளையர்கள் சற்று அச்சத்துடனே பார்க்கிறார்கள்.\nவெள்ளையர்களை விட தேர்தலில் வாக்களிக்கும் விகிதம் அகதிகளுக்கு அதிகமாம். இங்கும் பணக்காரர்களை விட ஏழைகளே அதிக்ம் ஓட்டு போடுகிறார்கள். கனடாவில் குறைந்த பட்ச கூலி நம்மைப் போன்ற ஏழை நாடுகளை ஒப்பிடும்போது பலமடங்கு அதிகம்தான். அதே போல வாழ்க்கைத்தரத்திற்கான செலவும் பலமடங்கு அதிகம் எனும் போது என்ன சொல்வது\nஇந்தியர்கள், ஈழத்தமிழர்கள் போன்ற தெற்காசிய பின்னணியிலிருந்தோ அல்லது மற்ற ஏழை நாடுகளிலிருந்து செல்லும் அகதிகள் வெள்ளயர்களை போல செல்வு பிடிக்கும் வாழ்க்கை வாழ்வதில்லை. சேமிக்கிறார்கள். இது ஒரிஜனல் கனடியர்களுக்கு உறுத்துகிறது. வந்தவன் வீடு, வசதி என்று வாழும் போது நான் இன்னும் விடுதியில்தான் தங்குகிறேன் என்று கேட்கிறார்ன.\nஅகதிகளுக்கு செலவிடும் பணத்தை சொந்த தேசத்தவருக்கு செலவழிக்கலாம் என்று பலர் விரும்புகிறார்கள். அதன் படி வரியைக் குறைக்க வேண்டுமென்பது அவர்களது விருப்பம். அப்படிக் குறைத்தால் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனாலும் அடித்த்ட்டு வேலைகளுக்கு எவ்வளவு வெள்ளையர்கள் தயாராக இருப்பார்கள் என்பது சந்தேகமே.\nஅமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் இதுவரை வெள்ளையின கனடியர்களை வைத்து தொழில் நடத்தியது இனி அகதிகளை வைத்து நடத்துவார்கள் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஒருவேளை பெரும் அகதிகள் வந்து ஊரகப்பகுதிகளில் வைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போல தொழில்நடத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவையெல்லாம் எதிர்காலத்தில் நிச்சயம் நடக்கும்.\nசாதாரண வெள்ளையின மக்கள் நினைப்பதற்கும் முதலாளிகளான வெள்ளையர்கள் சிந்திப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. முதலாளிக்கு குறைந்த கூலியில் கடுமுழைப்பு செய்பவன்தான் வேண்டும்.அவன் எந்த நாட்டவனாக இருந்தாலும் பிரச்சினையில்லை.\nசுரேஷ் சொல்வது போல சொந்த நாட்டின் வளத்தை சுரண்டி வாழ்வதற்கே பெரும் வாய்ப்பை கனடா கொண்டிருக்கும் போது அகதிகள் நிச்சயம் தேவைப்படுவார்கள். இல்லையென்றால் கனடாவின் வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும். அதனால்தான் முதலாளிகளின் பிரதிநிதிகளாக இருக்கும் அரசியல்வாதிகள் அகதிகளை கொண்டு வருவதற்கு விரும்புகிறார்கள்.\nமேற்கு ஐரோப்பிய நாடுகள் போல இந்த இனப் பிரிவினை இன்னும் கனடாவில் உறுதியடையுமளவுக்கு அங்கு சமநிலை குலையவில்லை. அந்த அளவுக்கு இன்னும் எத்தனை இலட்சம் பேர் வந்தாலும் கனடா தாங்கும். அப்படி வந்தால்தான் கனடாவே தொடர்ந்து இயங்கும்.\nதொகுப்பாக பார்த்தால் இதில் மனிதநேய அக்கறை இருப்பதாக நான் பார்க்கவில்லை. அதை பொருளாதார அரசியல் காரணங்களே முக்கியமாக தீர்மனிக்கின்றன. இதை இன்னும் பல தரவுகளைப் படித்துவிட்டு எழுதலாம். சுரேஷ், ரதி போன்ற நண்பர்கள் இதை தொடரலாம். நன்றி.\n//அமைச்சர் கென்னி சமீபத்தில் பேசியிருக்கும் …..///\nஅது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.\n//குறிப்பாக தமிழக தமிழர்களைகீழாக ‘வடக்கத்தான்’ என்று அணுகுவது பற்றி..//\nஉங்கள் நண்பருக்கு நேர்ந்த அனுபவம் கசப்பானதே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், எனக்கு தெரிந்தவரை கனடாவில் அப்படி யாரும் தமிழக தமிழர்களை அழைப்பதுபோல் அல்லது நடத்துவது போல் தெரியவில்லை. உண்மையில், கனடாவில் தமிழக தமிழர்களை பொதுவாழ்விலும் சரி, சில ஊடகங்களிலும் சரி ஈழத்தமிழர்கள் மிகவும் மரியாதையோடுதான் நடத்துவதை பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இதை பற்றி அடுத்த பதிவில் குறிப்பிடலாம் என்றுதான் இருக்கிறேன். குறிப்பாக கடந்த வருடம் மே மாதம் எங்களோடு வீதியில் விழுதுந்து கிடந்தது அவர்களும்தானே. தமிழக தமிழர்கள் எங்களோடு சேர்ந்து நின்றபோது தான் நினைத்தேன், நாங்கள் தனித்தவர்கள் அல்ல. அனாதைகள் அல்ல என்று.\nஒருவேளை ஒன்றிரண்டு “bad apples” இருக்கலாம். அது எனக்கு தெரியாமலும் இருக்கலாம்.\nஇல்லை ரதி. கொஞ்சம் நிறையவே அழுகின ஆப்பிள்கள் இருக்கின்றன.\nஅட, கிருத்திகனை வினவு தளத்திற்கு வரவச்சிட்டேனா. Yes\nரதி, கிருதிகன் போன்றவர்கள் எங்களை நாங்களே பிழை சொன்னால் மட்ட்ரவர்கள் எங்களை நல்லவர்கள் எண்டு நினைப்பார்கள் என்ற தமிழ் பத அப்ப்லஸ்\nசார் வனக்கம், நான் மதுரை பக்கத்துல, 12 வது படிச்சுருக்கேன், Tower crane operator ஆக பனிபுரிந்து வருகிறேன், நான் கனடா விற்கு ஏதேனும் வேலைக்கு வந்தால் பள்ளி படிப்பு பேதுமா இல்லை டிகிரி முடித்து இருக்க வேன்டுமா தகவல் தரவும்\n///இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது எல்லாம் பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள் கட்டும் வரிப்பணம்//\n வெள்ளையர்களைத் தவிர இங்கே யாருமே வரி காட்டுவதில்லையா ஒரு டொலருக்கு யார் என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பது பற்றுச்சீட்டில் தெளிவாக இருக்கும். வருமானவரி, சொத்துவரி என்று இதெல்லாம் நீங்கள் சொல்லும் வெள்ளையர்களைத் தவிர யாருமே கட்டுவதில்லை என்று சொல்கிறீர்களா.\n///இது தவறு. அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம். எல்லாமே ஓசி. //\nஇது அடுத்த உச்சபட்ச உளறலாக எனக்குத் தெரிகிறது.\nஅடுத்து, சுரேஷ் அழகாகவும், விளக்கமாகவும் அகதிகளை கனடா ஏற்றுக்கொள்வது பற்றியும் மற்றும் குறைந்த ஊதியம் பற்றியும் சொன்னவைகளோடு உண்டபடுகிறேன். இங்கே நகைச்சுவையாக சிலர் சொல்வார்கள். கனடா அமெரிக்காவின் இன்னொரு state (மாநிலம்) என்று.\nசுரேஷ் சொன்னது, ///ஆனால் தமிழர்கள் 16 மணி நேரம் வேலை செய்வது அவர்களது தெரிவு.///\nநீங்கள் சொல்வது சரி. அது அவர்கள் தெரிவுதான். ஆனால், அதே சமயம் ஈழத்தமிழர்கள், அவர்களின் பிரச்சனைகளின் அடிப்படையிலிருந்து உருவாகும், ” தம்பி எத்தனை நாளைக்கு கொழும்பிலேயே இருக்கிறது. அவங்கள் பிடிச்சாலும் என்று பயமாக்கிடக்குது. கெதியா அவனையும் கனடாவுக்கோ அல்லது வேறை எங்கையாவதோ அனுப்ப நீதானே ஐயா முயற்சி எடுக்க வேணும்” இப்படி தொலைபேசியில் அழும் ஈழத்து தாய்மார்கள். “இருந்த வீட்டை முழுசா குண்டு போட்டு அழிச்சிட்டானுகள். வீடெண்டு ஒரு கூரையாவது வேணும்”. “தங்கச்சியை ஆமிக்காரனுக்கு நடுவில கனகாலம் வைச்சிருக்க ஏலாது. அதுக்கும் ஒரு வழி பாருங்கோ” . இதுக்கெல்லாம் ஒரு சாதாரண வேலை செய்பவர் எப்படி முகம் கொடுப்பார். இரண்டு வேலைதான் ஓரளவாவது இதற்கு வழி சொல்லும். கனடியர்களைப்போல் eat, sleep, play sports என்று மட்டும் வாழ அடிப்படை சம்பளம் போதும் தான். எல்லோருமே நீங்கள் சொல்லும் “மதிப்பு” கருதி தான் இரண்டு வேலை செய்கிறார்கள் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.\nகூலி வேலைக்கு வந்தவன் computer analyst ஆக ஆனால் இவர்களின் வேலைக்கு வேட்டு வராதா தவிர சில காலங்களுக்கு முன் இங்குள்ள ஊடகங்களில் ஓர் விடயத்தை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதாவது, Toronto, Vancouver போன்ற நகரங்களில் visible minorities தொகை இங்குள்ளவர்களின் தொகையை விட அதிகமாகப் போகிறது என்று. மற்றும் அண்மைய புதிய குடிவரவு கொள்கைளில் உருவாக்கப்பட்ட மாற்றங்கள். இதையெல்லாம் மொத்தமாக யோசித்தால் இனிமேல் கனடாவுக்கு யாராவது மில்லியன் டொலர் முதலீட்டோடு வரவேண்டும். அல்லது, குறைந்தபட்ச கூலிவேலைக்கு ஏதாவதொரு ஐ. நாவின் அகதி முகாமிலிருந்து வரவேண்டும்.\nகண்டா அமெரிக்காவின் வெளினாட்டு கொள்கைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை.அது இப்போதும் ஒரு மக்கள் நல அதாவது welfare அரசுதான்.பாரபட்சம் இல்லை என்பதை விட குறைவு என்பது பொருந்தும்.ஈழத்தமிழர்கள் தவிர ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாபிகள் வாழும் இந்த நாட்டில் வாழ்க்கைத் தரம் உயர்வானது.கல்வி,உடல் நலம் போன்றவற்றில் ஏழைகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க வகைசெய்யப்பட்டது.அகதிகளையும் நன்றாக நடத்துகிறார்கள்.இது சொர்க்கம் இல்லை ஆனால் ஸ்டாலின்ஸ் ரஷயா,மாவோயிஸ் சீனாவுடன் ஒப்பிட்டால் சொர்க்கம்தான்.\nமுதலாளித்துவம் என்றால் எங்கும் ஒரே போல் இருப்பதில்லை.கனடாவில் முதலாளித்துவம் இருந்தாலும் சமூகப் பாதுகாப்பும்,அடிப்படை உரிமை,வ்சதி அனைவருக்கும் கிடைக்கிறது. கனடாவில் பிரச்சினைகள், பாராபட்சம் உண்டு, அது குறித்த அக்கறையும் உண்டு. ஈழப் பெண்கள் பலர் கனடாவில் உள்ளவ ஈழத்தமிழ்ர்களை திருமணம் செய்து கொண்டு குடியேறியிருக்கிறார்கள்.பிரச்சினை இருந்தாலும் பாதுகாப்பு உண்டு, வாழ முடியும், முன்னேற முடியும் அத்துடன் அங்கு இரண்டாம் தர மக்களகாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை.எனவே முதலாளித்துவ நாடு என்றால் பேய்,பூதம் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.வினவு நண்பர்கள் உலகை இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை. இயக்கம் சொல்வதை ஒப்பிக்கிறார்கள்,யோசிக்க மறுக்கிரார்கள்.\n///இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது எல்லாம் பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள் கட்டும் வரிப்பணம்//\n வெள்ளையர்களைத் தவிர இங்கே யாருமே வரி காட்டுவதில்லையா ஒரு டொலருக்கு யார் என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பது பற்றுச்சீட்டில் தெளிவாக இருக்கும். வருமானவரி, சொத்துவரி என்று இதெல்லாம் நீங்கள் சொல்லும் வெள்ளையர்களைத் தவிர யாருமே கட்டுவதில்லை என்று சொல்கிறீர்களா.\n///இது தவறு. அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம். எல்லாமே ஓசி. //\nஇது அடுத்த உச்சபட்ச உளறலாக எனக்குத் தெரிகிறது.\nFor more details you can also see the post கனடாவில் அமெரிக்காவில் அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம்\nஉங்களுடைய பதிலில் கோபம் தான் தெரிகிறது. நீங்கள் எதையும் கூர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் மேலாக நுனிப்புல் மேய்ந்திறுக்கிறீர்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மேலும் உங்களுக்கு ஆங்கில அறிவு இருப்பதால் நான் சில வரிகளை ஆங்கிலத்தில் எழுதிகிறேன். அந்த வரிகளை தமிழில் எனக்கு சரியாக மொழி பெயர்க்கத் தெரியவில்லை. மன்னிக்கவும்.\n//இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது எல்லாம் பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள் கட்டும் வரிப்பணம்///\nநான் சொன்னது “பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள்.” அதில் என்ன தவறு கனடாவில் யார் பெரும்பான்மையினர். வெள்ளைகாரர்கள் தான் பெரும்பான்மையினர். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு கனடாவில் யார் பெரும்பான்மையினர். வெள்ளைகாரர்கள் தான் பெரும்பான்மையினர். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு நான் தமிழர்கள் வரி கட்டுவது இல்லை என்று சொன்னேனா நான் தமிழர்கள் வரி கட்டுவது இல்லை என்று சொன்னேனா இல்லையே. என்னுடைய அறிவுக்கு 80 விழுக்காடு பெரும்பான்மையினர் தான். 80 விழுக்காடு பெரும்பான்மையினர் இல்லை என்றால் அதுக்கு மேல் என்னால் பேச முடியாது. வெள்ளையர்களைத் தவிர யாருமே வரி கட்டுவதில்லை என்று நான் சொல்லாததை உங்கள் வசதிக்கு சேர்த்துக் கொண்டிரிருக்கிரீர்கள் மறுபடியும் நான் சொன்னதை கூர்ந்து படிக்கவும்.\nசரி அப்படியே எடுத்தக் கொண்டாலும் நான் சொன்னது அகதிகளைப் பற்றி. அகதி என்றால் என்ன. வீடு, வாசல், உற்றார், உறவினர், பணம் மற்ற எல்லாவற்றையும் இழந்து விட்டவனுக்கு. உயிரைத்தவிர அவர்களுக்கு ஜாதி மதம் பேதம் எதுவும் கிடையாது. அவர்களை உயிர் வாழ் வைக்க வேண்டும் என்ற ஒரே ஒரே மனிதபிமான எண்ணத்தில் மட்டும் தான். அப்படி இருக்கும் போது ஒரு 10000 அல்லது ஒரு லட்சம் அகதிகளுக்கு பணம எது அவர்களுக்கு ஜாதி மதம் பேதம் எதுவும் கிடையாது. அவர்களை உயிர் வாழ் வைக்க வேண்டும் என்ற ஒரே ஒரே மனிதபிமான எண்ணத்தில் மட்டும் தான். அப்படி இருக்கும் போது ஒரு 10000 அல்லது ஒரு லட்சம் அகதிகளுக்கு பணம எது வீடு இல்லாத அகதிகளுக்கு சலுகைகள் இனாம்கள் எல்லாம் மற்ற கனடியர்கள் கட்டும் வரிப் ப்பணம் தான். அதில் ஒன்னும் சந்தேகம் இல்லையே/ வீடு இல்லாத அகதிகளுக்கு சலுகைகள் இனாம்கள் எல்லாம் மற்ற கனடியர்கள் கட்டும் வரிப் ப்பணம் தான். அதில் ஒன்னும் சந்தேகம் இல்லையே/ அதைத்தான் தான் நான் கூறினேன். எனது விவாதம் அகதிகள் பணம் மக்களுடைய வரிப்பணம் தான்.\n/////இது தவறு. அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம். எல்லாமே ஓசி. //\nஇது அடுத்த உச்சபட்ச உளறலாக எனக்குத் தெரிகிறது.///\nவிடயம் புரியவில்லை என்றால் எல்லாமே உளறலாகத் தான் இருக்கும். இந்தியாவிலும் இலங்கையிலும் அகதிகள் அடிமை மாதிரி நடத்தப்படுகிறார்கள். கனடாவிலும் அமெரிக்காவிலும் அப்படி இல்லை, .அகதிகளை மனிதாபமான முறையில் அணுகுவார்கள்.\nமறுபடியும் கூறுகிறேன் அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட இங்கு சலுகைகள் அதிகம். எப்படி\nஉதாரணமாக ஒரு அகதி குடும்பம் நான்கு பேருடன் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் (அப்பா அம்மா, ஒரு மகன் மற்றும் மகள் ). கையில் பணம் இருக்காது. உயிர் மட்டும் தான் இருக்கும். இருப்ப தற்கு வீடு . வீடு என்றால் எப்படி. எல்லா வசதியும் உள்ள வீடு. இந்த குடும்பத்திற்கு மூன்று “bedroom apartment” சட்டப்படி கொடுக்க வேண்டும். எந்த ஊர்லே அகதிகளுக்கு A/c, Heating, Oven, Family size Big Fridge, Carpet எல்லாம் கொடுக்கிறார்கள். வீட்டுக்கு வாடகை கிடையாது. சாப்பிடுவதற்கு ‘Food Stamps.” கொடுப்பார்கள். அதை வைத்து உணவுப் பொருள்கள் வாங்கலாம். பள்ளிப் படிப்பு வரை இலவச படிப்பு (இது எல்லா குடிமகன்களுக்கும் பொருந்தும்). இலவச மருத்துவம் (இது கனடாவில் மட்டும் எல்லா குடிமகன்களுக்கும் பொருந்தும்).\nஅத்தியாவசத் தேவைக்கு ஒரு “dollar amount – maintenance amount.” வருமானமே இல்லாததால் வருமான் வரி கிடையாது. உண்மை என்று வந்தால் எல்லா உண்மையையும் சொல்ல வேண்டும். இதை அமெரிக்காவில் “double-dipping” என்று சொல்லுவார்கள். Double dipping என்றால் அகதிகளுக்கு வருமான வரி கிடையாது (வருமானமே இல்லாததால்). அதே சமயம் அகதிகளை பராமரிப் பதற்கு பணம் மற்றவர் களுடைய வரிப் பணம். நாங்கள் கட்டும் வரிப் பணம் எதற்க்காக நாங்கள் அகதிகளுக்கு செலவிட வேண்டும். அந்த மனிதாபமான் அடிப்படை உதவியை மறந்து விட்டு ஏதோ அடிமட்ட வேலைக்காக அகதிகளை கனடாவிற்கு ஏற்றுமதி செய்தது மாதிரி பேசக் கூடாது. கனடா என்ன உங்களை இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருந்தும் தூக்கிக் கொண்டு வந்ததா . இல்லையே நீங்களாகத் தானே வரும்பி வந்தீர்கள். அப்புறம் என்ன கூலிக்காக கூட்டிக்கொண்டு வந்தது மாதிரி சொல்லுவது\nசரி நீங்கள் கூறிய படி எல்லா வசதியும் செய்து கொடுக்கும் பொழுது (இதை எல்லாம் நீங்களே விலாவரியாகக் கூறியுள்ளீர்கள்) யார் உங்களை படிக்க வேண்டாம் என்று சொன்னது. யாரும் உங்களுடைய கையை பிடித்து தடுக்கவில்லையே கடன் வசதி உண்டு. அகதிகளுக்கு முதலில் அரசு “Grant money from the Universities.” கொடுக்கும். இந்த “grant money” திருப்பித்தர தேவை இல்லை. அதே சமயம் எனது மகன் மகள் இவர்களுக்கு “grant” கிடையாது.. கடன் மட்டும் தான். நாங்கள் திருப்பி செலுத்தும் கடன் மட்டும் தான். அதுவும் வருமானம் ஒரு அளவுக்கு மேல் போனால் எங்களுக்கு கடனும் கிடையாது. என்னுடைய சேமிப்பு மட்டும் தான் எனது குழைந்தைகளின் படிப்பிற்கு. Masters படிக்கும் போது என்னுடைய வருமானம் எனது குழைந்தைகளுக்கு கணக்கிடப் படாது. இப்பொழுது சொல்லுங்கள் சலுகைகள் யாருக்கு அதிகம்\nஇந்தியா மாதிரி ஒரு 10000 – பேர் அகதிகள் வந்தால் கூவம் என்ற சாக்கடைக்கு பக்கத்தில் அகதி முகாம் கட்ட முடியாது. இங்கு அகதிகளுக்கும் நாட்டின் குடிமகனுக்கு உண்டான ஒரு மனிதனுக்கு கொடுக்க வேண்டிய எல்லா வசதியும் கொடுக்க வேண்டும். நான் இருக்கும் ஊரின் ஜனத் தொகை 55000 – பேர். இந்த ஊரின் budget கோடிகளில். அந்த 10000- பேருக்கு எல்லா வசதியும் செய்ய வேண்டும். நாங்கள் அனுபவிக்கும் எல்லா வசதியையும் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். இது சட்டம். அப்படி செய்ய வில்லை என்றால் : American Civil Liberties Union affectionately known as ACLU (http://www.aclu.org/ ) நோண்டி நொங்கை எடுத்துடுவான். அமெரிக்கா முதலாளியும் அரசும் பயபடுவது இந்த ACLU – ஐ பார்த்து தான். Civil Liberties என்றால் எல்லாரும் எந்த ஒரு மனிதனும் அமெரிக்கா மண்ணில் இருந்தால். அவன் கொலைகாரன் கொள்ளைக்காரனாக இருந்தாலும்…யாரும் அவன் “Civil Liberties” – ஐ தொட முடியாது அது தான் ACLU.. இந்த சேவையும் ஓசி தான்.\nசரி இந்த அகதிகளுக்கு 10000 பேருக்குக்கு எத்தனை கோடி பணம் வேண்டும். அந்த பணம் எனது வரியில் இருந்து போனாலும், 80 சதவீத பணம், அந்த முதுகு எலும்பு தான், 80 சதவீத வெள்ளைக்கார முதுகு எலும்பு தான் கொடுக்க வேண்டும் அதாவது 100 சதவீதம் எங்களது வரிப் பணம் தான் அகதிகளுக்கு போகிறது. இதை நான் சொல்லுவது ஏன் என்றால் ஏதோ அகதிகளை நாங்கள் வலுக் கட்டாயமாக தூக்கிக் கொண்டு வந்து விட்டது மாதிரி பேசியதால்.\nஅகதிகளுக்கு பணம் இல்லை என்பதால் அவற்களுக்கு “immigration papers” process – பண்ண ” application fee” கிடையாது . தேவைப் பட்டால் சட்ட உதவி இலவசம். ஆனால் நங்கள் வரு மான் வரி கட்டி இது மாதிரி எல்லா செலவும் செய்து அகதி களையும் காப்பாற்றுகிறோம். அதற்கு எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.\nஉண்மையில் அமெர்க்காவில் ஏழையாய் இருப்பது தான் நல்லது. எல்லாமே ஓசி. வேலைக்கு போக பணமில்லையா. பஸ் வசதி இலவசம். எங்களுக்கு வருடத்திற்கு 11000 dollar insurance premium- நாங்கள் அழனும். அப்புறம் இதற் செலவுகள். அகதிகளுக்கு எல்லாமே இலவசம் – எங்கள் வரிப் பணத்தில் இருந்து. இன்னும் நிறையவே உள்ளது அதை எல்லாம் சொல்வதற்கு நேரம் இலை தேவை பட்டால் அந்த web link -ஐ கொடுக் கிறேன் . மறுபடியும் கூறுகிறேன் அகதிகளுக்கு நாட்டின் குடிமகன் களை விட இங்கு சலுகைகள் அதிகம் தான்\n///ஒரு டொலருக்கு யார் என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பது பற்றுச்சீட்டில் தெளிவாக இருக்கும்///\nஅகதிகளுக்கு கொடுக்கும் பணமே எங்களுடைய வரிப் பணம். அப்புறம் அதில் நீங்கள் வாங்கும் பொருளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் GST அது மாதிரி போகிறது. அது என்று இது என்று அதற்க்கு என்ன இப்போது மறு படியும் நாம் பேசுவது அகதிகளைப் பற்றித் தான்.\nசரி. அகதியாக இருந்து அப்புறம் “resident” ஆக மாறி விட்டால் ஒரு 3000 டாலர் மாதம் சம்பாதிக்கும் குடும்பம் எவ்வளவு வரி கட்டப் போகிறார்கள் ஒரு 3000 டாலர் மாதம் சம்பாதிக்கும் குடும்பம் எவ்வளவு வரி கட்டப் போகிறார்கள் வீட்டில் யாரவது ஒருவர் ஹாஸ்பிட்டலில் ஒரூ வாரம் படுத்தால் 30000 டாலர் bill. இந்த பணம் எங்கிருந்து வரு கிறது வீட்டில் யாரவது ஒருவர் ஹாஸ்பிட்டலில் ஒரூ வாரம் படுத்தால் 30000 டாலர் bill. இந்த பணம் எங்கிருந்து வரு கிறது\n///கூலி வேலைக்கு வந்தவன் computer analyst ஆக ஆனால் இவர்களின் வேலைக்கு வேட்டு வராதா///\nஏன் கூலி வேலை என்றால் இளப்பமா அவர்கள் மனிதர்கள் இல்லையா நான் படிக்க மாட்டேன் ஆனால் computer analyst , doctor- ஆகணும் என்றால் எப்படி. எனக்கு புரிய வில்லை.இவ்வளவு வசதி செய்து கொடுத்தும் படிக்காதது யார் தப்பு சரி பள்ளி முடித் திருந்தால், ஒரு semi-tralier driver -ஆகலாமே. இங்கு Electrician, plumber, construction workers -இவர்கள் எல்லாம் வருடத் திற்கு 50000 dollar-கள் வரை சம்பாதிக் கிறார்கள்.\nஇது இந்திய அனபர்களுக்கு: அமெரிக்காவின் தொழிலாளிக்கு உள்ள மரியாதை with full benefits, retirement, pension, social security, medical insurance coverage, workers compensation, overtime, double holiday pay, disability insurance payments, free training to a new job, family medical leave for three months without pay but with all other benefits maintained, etc, etc… இந்தியாவில் நினைத்து பார்க்க முடியாது. மேலும் வேலைக்குப் போகும் நமது பெண்கள் மீது எந்த முதலாளியும் இஷ்டம் போல கையை வைக்க முடியாது. வெச்சா ஜெயில் தான். முழு விவரமும் தெரியாமல் இந்தியத் தொழிலாளி யையும் அமெரிக்கா தொழிலாளி யையும் தயவு செய்த ஒப்பிடாதீர்கள்.\nஇது மட்டுமா நீங்கள் வேலை செய்தால் உழைத்தால் ஒரு அளவு வருமானம் உள்ளவர்களுக்கு….நீங்கள் வரி கட்டவேண்டாம் அதே சமயம் வேலை செய்தற்காக உங்கள் குடும்பத்திர்க்குய் வருடத்திற்கு அரசு மானியம் கொடுக்ககிறது . எவ்வளவு உங்களுக்கு மூன்று குழந்தை களுக்கு மேல் இருந்தால் உங்கள் குடுமப்த்திற்கு அதிக பட்சமாக $5,657. வரை மானியம் கிடைக்கும். அனால் வருடத்திர்க்கு $43,279 மேல் சம்பதிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.\nஇந்த சலுகைக்கு ஏது பணம் . நாங்கள் இதற்கு மேல் சம்பாதிரிப்பதால் நாங்கள் கட்டும் வரிப்பணம் உழைக்கும் தொழிலாளிகளுக்குப் போகிறது. இதில் வருத்தம் இல்லை. ஏன்\nஎந்த ஒரு தொழிலாளியும் இல்லாமல் நாங்கள் இல்லை. எவனும் இல்லை—-இந்த விடயம் எல்லா அமெரிக்கன்களுக்கும் கனடியன்களுக்கும் நன்றாகவே தெரியும். இந்தியாவில் தொழிலாளிக்கு மதிப்பும் கிடையாது மரியாதையும் கிடையாது. பணமும் கிடையாது.\nஅமெரிக்கா கனடா தொழிலாளிகளின் கனவு. அவர்களின் சொர்க்கம்.\nஆனால் முதலாளிகளுக்கு தான் இந்தியா ஒரு சொர்க்கம்; இந்தியாவில் ஒவ்வொரு முதலாளியும் ஒரு கடவுள்.\nஅமெரிக்கா கனடா தொழிலாளிகளுக்கு ஒரு நதி.\nமேலும் அமெரிக்காவில் கனடாவில் வாழ்கையில் முன்னேறுவதற்கு படிப்பு தேவை இல்லை. உழைப்பு முயற்சி மட்டும் போதும் . கடைசியாக சொல்வது பணம் இருந்தாலும் இங்கு நன்றாக வாழலாம். பணம் இல்லை என்றாலும் நன்றாக வாழலாம்.. என்ன எங்களுடைய வரி பணத்தில் வாழ்வார்கள் அவ்வளவு தான். வாழட்டுமே. வாழ்கையில் தோற்றவன் வாழக் கூடாதா. அல்லது அதற்க்கு எங்கள் வரிப்பணம் போகக் கூடாதா. போகும் பொது எல்லாத்தையும் அள்ளிக் கொண்ட போகப் போகிறோம்\nTweets that mention கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை | வினவு\nநெஞ்சுபொறுக்குதில்லை நீங்கள் கனடாவின் அகதிகள் பற்றி இட்டுக்கட்டி, கொண்டுகூட்டி கதை சொல்லும் அவலம் கண்டால். நீங்கள் மேல்தட்டு வாழ்க்கை கண்ணோட்டத்தில் அகதிவாழ்வையும் அதற்கு கனடா ஏதோ நாங்கள் சும்மாயிருக்க அள்ளியள்ளி கொடுக்கிறது என்று சொல்கிறீர்கள். இது நிச்சயமாக தனிநபர் தாக்குதல் இல்லை. உங்கள் பதில்களில் அகதிகளுக்கான சலுகைகள் என்று நீங்கள் சொன்னதை படித்த போது மனதில் ஏற்பட்ட impression.\nநான் ஏற்கனவே பதிவில் சொன்னதையெல்லாம் நீங்கள் நான் அதையெல்லாம் சொல்லாதது போல் ….. <<<<>>>\n This is what I call redundancy. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த நாட்டை யார் கட்டியெழுப்பினார்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று. நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இதையெல்லாம் அவர்கள் என்னவோ அகதிகளுக்காக மட்டுமே கட்டினார்கள் என்று சொல்வது போலுள்ளது.\n//////இந்த குடும்பத்திற்கு மூன்று “bedroom apartment” சட்டப்படி கொடுக்க வேண்டும். எந்த ஊர்லே அகதிகளுக்கு A/c, Heating, Oven, Family size Big Fridge, Carpet எல்லாம் கொடுக்கிறார்கள். வீட்டுக்கு வாடகை கிடையாது. சாப்பிடுவதற்கு ‘Food Stamps.” கொடுப்பார்கள்.///////நீங்கள் மறுபடியும், மறுபடியும் இதையெல்லாம் சரியாக அறிந்துகொள்ளாமல் தான் அவிழ்த்துவிட்டுக்கொன்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை இங்கே “Housing” என்று சொல்வார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் அதன் லட்சணங்கள். ஒழுங்காக ஓர் light கூட கிடையாது. இந்த “ghetto life” தான் ராஜவாழ்க்கையா ஏனைய்யா அந்த மக்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்கிறீர்கள். /////எந்த ஊர்லே அகதிகளுக்கு A/c, Heating, Oven, Family size Big Fridge, Carpet எல்லாம் கொடுக்கிறார்கள். ///// பொய் சொல்லவும் புழுகவும் ஒரு அளவே கிடையாதா உங்களுக்கு.\nநண்பர்களே, கனடாவில் Housing or Apartments இவற்றில் அடுப்பு மற்றும் குளிர்சாதனப்பெட்டி இருக்கவேண்டும் என்பது விதி. என்னது A/C யா அடப்பாவமே என்ன சொல்ல நான் இதற்கு\nஇவர் சொல்லும் இந்த வீடுகள் அல்லது மாடிக்குடியிருப்பில் வாழ்பவர்கள் பெரும்பாலும் யார் தெரியுமா அதிகம் படிக்காத சாதாரண வேலை செய்யும் சிறுபான்மை சமூகத்தினர், கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகளோடு வாழும் பெண்கள் இப்படியானவர்கள் தான். இவர்களில் சிலர் மீது எனக்கும் கோபம் உண்டு. முன்னேற வாய்ப்புகள் இருந்தும், கடின உழைப்பை புறம்தள்ளி ஏதோ கிடைத்தை வைத்து வாழ்வோம் என்ற மனோபாவம் தான் எரிச்சலூட்டும் விடயம். இவர்களால் ஏன் வாடகை வீட்டில் குடியிருக்க கூட முடியவில்லை என்று நீங்கள் யோசிக்கவே மாட்டீர்களா அதிகம் படிக்காத சாதாரண வேலை செய்யும் சிறுபான்மை சமூகத்தினர், கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகளோடு வாழும் பெண்கள் இப்படியானவர்கள் தான். இவர்களில் சிலர் மீது எனக்கும் கோபம் உண்டு. முன்னேற வாய்ப்புகள் இருந்தும், கடின உழைப்பை புறம்தள்ளி ஏதோ கிடைத்தை வைத்து வாழ்வோம் என்ற மனோபாவம் தான் எரிச்சலூட்டும் விடயம். இவர்களால் ஏன் வாடகை வீட்டில் குடியிருக்க கூட முடியவில்லை என்று நீங்கள் யோசிக்கவே மாட்டீர்களா காரணம், அதன் உரிமையாளர்கள் கண்டபடி வாடகையை ஏற்றுவதுதான். இன்னோர் விடயம், அண்மையில்(அமெரிக்க பொருளாதார சுனாமிக்கு முன்) Scarborough என்ற நகருக்கு சென்றபோது கவனித்தேன். Apartment க்கு மூன்று மாதம் வாடகை இல்லை என்று sign போடப்பட்டிருந்தது. ஏனென்று கேட்டால் அந்த சமயத்தில் இங்கே வீடு வாங்குபவர்களுக்கு வங்கிகள் 0% down and 40 years amortization period என்று கடன்கள் கொடுத்தார்கள். ஓரளவு வருமானம் குறைந்தவர்களும் ஓர் சிறிய வீட்டையேனும் வாங்கி குடியேறினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட apartment உரிமையாளர்கள் மூன்று மாதம் இலவசம், வந்து குடியேறுங்கள் என்று தாரள மனம் காட்டினார்கள். ஏன் இப்படி வாடகை குடியிருப்பகளை கட்டி பணம் பார்ப்பவர்களை ஓரளவிற்கேனும் அரசு கட்டுப்படுத்த முடியாதா என்பதை பேசுங்கள், ஆட்டையம்ப்பட்டி\nகனடா எங்களுக்கு புதுவாழ்வு கொடுத்தது என்று பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். இந்த மண்ணை, மக்களை, மனங்களை நாங்களும் நேசிக்கொறோம் ஆட்டையாம்பட்டி ஐயா. நாங்கள் இலங்கையிலிருந்து வந்தாலும் அந்த மண்ணை கூட ஒருபோதும் நீங்கள் தமிழ்நாட்டை சொல்வது போல் “கக்கூஸ்'” என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் கிடையாது. அந்நிய மோகத்தில் திளைப்பவர்களுக்கு கனடா சொர்க்கமாகத்தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான். அடுத்தவன் கூலிக்காக கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ போவதில்லைதான். சும்மா நாங்கள் ஏதோ கனடாவை குறை சொல்வதையே முழுநேர தொழிலாக கொண்டவர்கள் என எங்களை நீங்கள் சித்தரிப்பது எரிச்சலூட்டுகிறது. ஏன் சுரேஷ் என்பவர் சொன்ன பதிலை நீங்கள் படிக்கவே இல்லையா\n<<<<<<>>>>> நானும் கனடாவில் மற்றவர்கள் கேட்டாலே வாய்பிளந்து வயிறு கலங்கும் அளவிற்கு கடன் வாங்கித்தான் படித்தேன். “நீ ஒரு பொம்பிளை. எப்பிடி இந்த கடனை திருப்பி கொடுப்பாய்” என்று கேட்ட அறிவாளிகள் எல்லாம் கூட இருக்கிறார்கள். எத்தனையோ வருடப்படிப்பிற்கு எனக்கு கிடைத்த grant $3000 dollars. அதை தந்தற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்கிறீர்களே இங்கே அகதிகள் ஏதோ grant இல் மட்டுமே படிக்கிறார்கள் என்று தயவு செய்து எங்கே அல்லது எந்த பல்கலைக்கழகம் என்று சொல்கிறீர்களா\nநாங்கள் அகதியானது விதிதான். நாங்களாகத்தான் விரும்பி வந்தோம். உங்களைப்போன்றவர்கள் எங்களை ஒசிக்கிராக்கிகள் என்று கேலி பேசுமளவிற்கு நாங்கள் கனடாவில் தரம் தாழ்ந்து வாழவில்லை ஐயா. கனடா போனால் போகிறது என்று இலவச சலுகைகள் எதையும் வாரி, வாரி வழங்கவில்லை. Yes, we did work hard to be better off.\nவினவு, மற்றும் வினவு நண்பர்களே ஆட்டையாம்பட்டி இட்டுக்கட்டி, கொண்டு கூட்டி கனடா பற்றி சொல்லும் கதைகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.\nஆட்டையாம்பட்டி அம்பி. May 5, 2010 at 10:38 pm\nநீங்கள் நான் சொல்லாததை சொல்லியதாகவும் விவாதத்தை திசை திருப்புவதிலும் கெட்டிக்காரர் என்று தெரிகிறது.எனது விவாதம் கனடா அகதிகளை அனுமதிப்பது மனிதாபமான செயல் மட்டும் தான். கூலிக்கு ஆள் பிடிக்க அல்ல என்று. அதை விட்டு எங்கியோ சென்றுவிட்டீர்கள் . நீங்கள் நான் சொல்லாததை சொல்லியதாகவும் விவாதத்தை திசை திருப்புவதிலும் கெட்டிக்காரர் என்று தெரிகிறது.நமது விவாதம் கனடா அகதிகளை அனுமதிப்பது மனிதாபமான செயல் மட்டும் தான். கூலிக்கு ஆள் பிடிக்க அல்ல.\nரதி சொன்னது: ////நெஞ்சுபொறுக்குதில்லை நீங்கள் கனடாவின் அகதிகள் பற்றி இட்டுக்கட்டி, கொண்டுகூட்டி கதை சொல்லும் அவலம் கண்டால். நீங்கள் மேல்தட்டு வாழ்க்கை கண்ணோட்டத்தில் அகதிவாழ்வையும் அதற்கு கனடா ஏதோ நாங்கள் சும்மாயிருக்க அள்ளியள்ளி கொடுக்கிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் மறுபடியும், மறுபடியும் இதையெல்லாம் சரியாக அறிந்துகொள்ளாமல் தான் அவிழ்த்துவிட்டுக்கொன்டிருக்கிறீர்கள். பொய் சொல்லவும் புழுகவும் ஒரு அளவே கிடையாதா உங்களுக்கு.அடுத்தவன் கூலிக்காக கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ போவதில்லைதான///\n====>.உங்களை யாரும் பதில் சொல்ல கட்டயபடுதவில்லை. இது மாதிரி சினிமா dialogue–உம் தேவை இல்லை. கூலிக்கு ஆள்பிடிக்க கனடா அவ்வளவு பணம் அழ வேண்டியது தேவை இல்லை. அகதிகளுக்கு இலவசமாக குடுக்கும் பணத்திலேயே தேவையான் ஆட்களை பிடிக்க முடியும். வேணுமா அகதிகள் அரசிடமிருந்து வாங்கும் பணம் எவ்வளுவு என்று\nடொரோண்டோ, Scarborough, Mississauga எல்லாம் Ontario-வில் உள்ளது . ஏன் இந்தப்பணம் பத்த வில்லை என்றால் மீதி Provinces- களுக்கு செல்ல வேண்டியது தானே இதைப்படித்து விட்டு சொல்லுங்கள். இந்த பணத்தில் வாழ முடியுமா அல்லது முடியாதா இதைப்படித்து விட்டு சொல்லுங்கள். இந்த பணத்தில் வாழ முடியுமா அல்லது முடியாதா இந்தப்பணத்தில் உதாரணமாக சென்னையில் வருடத்திற்கு 12 லட்சம் சம்பாதிப்பவர்களை விட இங்குள்ள அகதிகள் வசதியாகா வாழ முடியும். மேலே உள்ள Welfare Income -ஐ பாருங்கள். இவர்களுக்கு வருமான வரி கிடையாது. குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு இலவசம்.. எல்லோருக்கும் ஒரே மாதிரி பள்ளி. ஆண்டானுக்கும் அடிமைக்கும் இந்தியாவில் தான் வேறு வேறு பள்ளிக் கூடங்கள். Admission donation கிடையாது. இங்கு எல்லோரும் சமம். வருமானம் இல்லாததால் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு. எங்கள் குழந்தைகள் எனக்கு வருமானம் இருப்பதால் மதிய உணவுக்கு கட்டணம செலுத்த வேண்டும். பள்ளி பஸ் வசதி இலவசம். எங்களுக்கும் தான். அவர்களுக்கு இலவச மருத்துவம். எங்களுக்கும் தான். வீடு வாடகை சொப்பமாக இருக்கும். அது ஒரு விழுக்காடு கணக்கு. தட்ப வெட்ப நிலையைப் பொருத்து A/C கொடுக்க வேண்டும் கனடாவில் அதிக பட்சம் மூன்று மாதம் A/C தேவைப்படலாம். ஏன் ஒரு 100 அல்லது 150 டாலர் கொடுத்து A/C வாங்க முடியாதா இந்தப்பணத்தில் உதாரணமாக சென்னையில் வருடத்திற்கு 12 லட்சம் சம்பாதிப்பவர்களை விட இங்குள்ள அகதிகள் வசதியாகா வாழ முடியும். மேலே உள்ள Welfare Income -ஐ பாருங்கள். இவர்களுக்கு வருமான வரி கிடையாது. குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு இலவசம்.. எல்லோருக்கும் ஒரே மாதிரி பள்ளி. ஆண்டானுக்கும் அடிமைக்கும் இந்தியாவில் தான் வேறு வேறு பள்ளிக் கூடங்கள். Admission donation கிடையாது. இங்கு எல்லோரும் சமம். வருமானம் இல்லாததால் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு. எங்கள் குழந்தைகள் எனக்கு வருமானம் இருப்பதால் மதிய உணவுக்கு கட்டணம செலுத்த வேண்டும். பள்ளி பஸ் வசதி இலவசம். எங்களுக்கும் தான். அவர்களுக்கு இலவச மருத்துவம். எங்களுக்கும் தான். வீடு வாடகை சொப்பமாக இருக்கும். அது ஒரு விழுக்காடு கணக்கு. தட்ப வெட்ப நிலையைப் பொருத்து A/C கொடுக்க வேண்டும் கனடாவில் அதிக பட்சம் மூன்று மாதம் A/C தேவைப்படலாம். ஏன் ஒரு 100 அல்லது 150 டாலர் கொடுத்து A/C வாங்க முடியாதா அதுவும் அரசாங்கம் கொடுத்த பணத்தில் தானே. அதுவும் உங்களுக்கு GST credit-உம் அரசு கொடுக்கிறது. சரி யார் அதுக்கு மின்சாரம் கொடுப்பது. அதுவும் அரசு “subsidize” பன்னுகிரது. இது மாதிரி ஏராளமான சலுகைகள். உணமையில் கனடாவில் ஏழையாய் இறுப்பதுதான் நல்லது.\nரதி சொன்னது: ///அதற்கு கனடா ஏதோ நாங்கள் சும்மாயிருக்க அள்ளியள்ளி கொடுக்கிறது என்று சொல்கிறீர்கள்.///\n====> இதற்க்கு ஒரு வழக்க மான புலம்பல். நான் சொன்னது இப்படி கொடுத்து உங்களை கூலிக்கு ஆள் பிடிக்க தேவை இல்லை என்று தான் சொன்னேன்.. ஒரு மனிதாபமான செயல். அதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் அதை மாற்றி விட்டு வேறு ஏதோ பாதையில் போகிறீர்கள.\nரதி சொன்னது: ///அடுத்தவன் கூலிக்காக கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ போவதில்லைதான்.///\n====> இவ்வளு பணம் செலவு செய்து எந்த முட்டாளும் கூலிக்கு ஆள் பிடிக்க மாட்டான். எதற்கு நாங்கள் கூலிக்கு ஆள் பிடிக்க வேண்டுமானால் “Middle East Countries” மாதிரி நல்ல திடமான (எந்த வித வியாதியும் இல்லாடத திடமான் 20 வயதிலிருந்து 45 வயது வரை ஆண்களை மட்டும் எங்கள்ளால் கூட்டிக்கொண்டு வரமுடியும். இப்ப… ஊம்… என்றால் இந்தியாவில் இருந்து வர, குழந்தை குட்டிகளை விட்டு வர, லட்சக்க் கணக்கான பேர் இருக்கிறார்கள். அதும் எந்த வித “agent commission” –உம் கொடுக்க வேண்டியதில்லை. தமிழர்களுக்கு Middle East Countries, Malaysia மாதிரி கூலிக்கு ஆள் பிடித்து சம்பளமும் கொடுக்காமல் அடிமை மாதிரி நடத்துவது தான் பிடிக்கும் போல\nரதி சொன்னது:///அந்நிய மோகத்தில் திளைப்பவர்களுக்கு கனடா சொர்க்கமாகத் தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான///\n====> நான் ஒன்றும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.. நானும் mid-80-இல் இங்கு படிக்கத்தான் வந்தேன். எனக்கு தமிழ் நாட்டில் post-graduate படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. என்னை மாதிரி ஆட்களுக்கு படிக்க இடம் கொடுக்க தமிழ் நாடு என்ன அமெரிக்காவா\n“எனக்கு தமிழ் நாட்டில் படிக்க இடம் கிடைக்காமல் செய்த புண்ணியவானுங்களுக்கு அநேக நமஸ்காரம் அந்த புண்ணியவானுங்க ஷேமமாக இருக்க வேண்டும் அந்த புண்ணியவானுங்க ஷேமமாக இருக்க வேண்டும்\nஒரு வருடம் வருத்தப்பட்டேன். GRE படித்தேன.பிறகு அமெரிக்காவில் படிக்க இடம் கிடைத்தது. 880 டாலர்கள் “Graduate Assistantship-இல். நாலு வருடம் ஒன்பது மாதம் படிப்பு. அப்டிப்பை முடிக்கும் போது எனது சம்பளம் 1100 டாலர்கள். முழு படிப்பும் எனக்கு ஓசி All fees including out of state and in state tuition (around $30000/year) + fee for recreation with a gym with swimming pool =for me and my family ($250/year). This is for all graduate assistant on Assistantship and fellowship. அப்பொழுது இந்தியாவில் இருந்து பணம் கொண்டு வர முடியாது. முடிந்தாலும் என்னிடம் பணம கிடையாது இது நான் மட்டுமல்ல. அமெரிக்காவில் மேல் படிப்பு “Doctorate” படித்த இந்தியர்கள் இதர வெளிநாட்டவர்கள் 90% மேல் என்னை மாதிரி தான். எல்லா படிப்பும் ஓசி. ஏன் அமெரிக்கர்கள் எங்களுக்கு படிக்க உதவி செய்யணும். America welcomes immigration provided the immigrant is NOT a public charge.\nஇந்தப்பணத்தில் தான் நானும் எனது மனைவியும் வாழ்ந்தோம். குழந்தைகளும் பிறந்தது.குழந்தை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவில் subsidized family housing. Immigration status is NOT a requirement for family housing during my times and now this privilege is only for immigrants, citizens, and refugees. குழந்தை பிறந்தவுடன் எனக்கு subsidized family housing கிடைத்தது. Two bedrrom apartment. வாடகை மாதத்திற்க்கு 126 டாலர்கள் மட்டும். குழந்தை பிறந்தால் வாடகை கம்மி. எப்படி வீட்டிற்கு ஒரு ஆள் புது வரவு. My family status was changed from a family of two to family of three. இந்த வீட்டில் A/c உண்டு நான் படித்த ஊர் Toronto- மாதிரி climate உள்ள ஊர். அப்போது எங்களுக்கு இந்திய பிரஜை யாக இருந்த தால் மீதி அரசு மானியங்கள், Eraned Income Credit கிடையாது. அகதிகளுக்கு குடிமகன்களுக்கு உள்ள எல்லா சலுகைகளும் உண்டு.\nஅகதிகளை விட மிக மிக குறைவாக சம்பாதித்து நாங்கள் வாழ்ந்தோம். உங்களால் வாழ முடியவில்லை என்றால்\nநான் பெரிய அறிவாளி என்று சொல்லவில்லை. ஏன் எனக்கு தமிழ் நாட்டிலே படிக்க இடம் கிடைக்க வில்லை. அப்புறம் என்ன வெங்காயம். என்னால் என்னை விட ஒரு சம தகுதி வாய்ந்த வெள்ளைக்காரனுக்கு இந்த சலுகை கிடைக்க வில்லை. ஒரே குறை அவனிடம் என்னை விட பணம் இருந்தது. அவன் பணம் கட்டிப் படிக்கட்டும் என்ற அமெரிக்காவின் கொள்கை. என்கிட்டே பணம் இல்லாத தால் எனக்கு எல்லாமே ஓசி. நான் இவ்வாறு அமெரிக்காவை உயர்திப் பேசுவதைத்தான் அம்மணி “அந்நிய மோகத்தில் திளைப்பவர்களுக்கு கனடா சொர்க்கமாகத்தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான” என்று கூறுகிறார்கள். ரதி மேடம் அவர்களே இதற்க்கு பெயர் விசுவாசம் அப்புறம் நன்றி என்றும் பெயர் உண்டு.. இது உங்கள் அகராதியில் அந்நிய மோகம என்றால….அப்ப இலங்கையில் இரண்டாம் தர குடிமகளாக இருந்த நீங்களும் இந்த்கியாவில் அடிமை முகாம் என்ற பெயரில் திறந்த வெளி சிறைசாலையில் வைக்கப் பட்ட நிலையிலும் நீங்கள் இந்த இரு கழிசடை நாட்டையும் போற்றுகிரீர்கள் என்றால் உங்களுக்கு இருப்பது அடிமையாய் இருக்கும் மோகம் தான். அதற்கு நான் வருத்தப் படுகிறேன்……\nஇன்னும் கனடாவின் கொள்கைகளை எழுதுங்கள். பகுதி, பகுதியாய் பின்னூட்டம் போடுங்கள். வாழ்த்துக்கள்.\nஆட்டையாம்பட்டி அம்பி. May 6, 2010 at 5:49 am\nஉண்மைகளை ஆதாரத்துடன் இன்னும் எழுதுவேன்.\nReferences- ஐ பார்த்து படிப்பவர்கள் எது உண்மை என்று அறிந்து கொள்ளுவார்கள்.\nwow அழகாக எழுதி இருக்கின்றீர்கள் …உங்களின் எழுத்து நடை வாசிக்க interest ah iruku and informative too…keep writing good luck\nஆட்டையாம்பட்டி அம்பி. May 6, 2010 at 12:37 am\nரதி சொன்னது: ///எத்தனையோ வருடப்படிப்பிற்கு எனக்கு கிடைத்த grant $3000 dollars. அதை தந்தற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்கிறீர்களே இங்கே அகதிகள் ஏதோ grant இல் மட்டுமே படிக்கிறார்கள் என்று\nநீங்கள் எதையும் கூர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் மேலாக நுனிப்புல் மேய்ந்திறுக்கிறீர்கள். எனது விவாதம் வரி கட்டும் குடிமகனுக்கும் அகதிக்கும் என்று வந்தால் அகதிக்கு தான் “grant money”. எங்களுக்கு இல்லை.மேலும் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி தான் “grant money கிடைக்கும்.\n“நான் சொல்லாததை அகதிகள் ஏதோ Grant Money- இல் மட்டுமே படிக்கிறார்கள் என்று எப்படி நீங்கள் சொல்லலாம் ” எங்கு சொன்னேன் அகதிகள் Grant Money- இல் மட்டும் தான் படிகிறார்கள் என்று” எங்கு சொன்னேன் அகதிகள் Grant Money- இல் மட்டும் தான் படிகிறார்கள் என்று யார் பொய் சொல்லுகிறார்கள் என்று தமிழ் படிக்கத் தெரிந்தவனுக்கு புரியும். நீங்கள் உங்கள் வசதிக்கு நான் சொன்னதாக அவுத்து விட்டு விட்டு அதுக்கு ஒரு புலம்பல். இது என்ன கூத்து\nரதி மேடம் சொன்ன சினிமா “dialogue: அவர்களுக்குத் தான் பொருந்தும் . இதோ அவர்கள் அள்ளி விட்ட dialogue… ///நெஞ்சுபொறுக்குதில்லை நீங்கள் கனடாவின் அகதிகள் பற்றி இட்டுக்கட்டி, கொண்டுகூட்டி கதை சொல்லும் அவலம் கண்டால். நீங்கள் மேல்தட்டு வாழ்க்கை கண்ணோட்டத்தில் அகதிவாழ்வையும் அதற்கு கனடா ஏதோ நாங்கள் சும்மாயிருக்க அள்ளியள்ளி கொடுக்கிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் மறுபடியும், மறுபடியும் இதையெல்லாம் சரியாக அறிந்துகொள்ளாமல் தான் அவிழ்த்துவிட்டுக்கொன்டிருக்கிறீர்கள். பொய் சொல்லவும் புழுகவும் ஒரு அளவே கிடையாதா உங்களுக்கு.///\n====> மீண்டும் யார் பொய் சொல்லுகிறார்கள் என்று தமிழ் படிக்கத் தெரிந்தவனுக்கு புரியும்.\nஆட்டையாம்பட்டி அம்பி. May 6, 2010 at 4:52 am\nஇந்தியா கூடத்தான் கை எழுத்து போட்டு இருக்கு தமிழ் நட்டு அகதி முகாம் எப்படி தமிழ் நட்டு அகதி முகாம் எப்படி\nஆட்டையாம்பட்டி அம்பி. May 7, 2010 at 6:45 pm\nஇது வரை நான் சொல்லாததை நான் சொன்னதாக ங்கள் எழுதிய பொழுது ‘நீங்கள் மேலாக நுனிப்புல் மேய்ந்திறுக்கிறீர்கள்’ என்று நினைத்தேன் . ஆனால் இப்போது புரிகிறது நீங்கள் வேண்டுமென்றே விவாதத்தை திசை திருப்ப அப்படி பேசினீர்கள் என்று. இப்பொழுது கூறுகிறேன் அரசாங்கத்தை ஏமாத்தி யார் பணம் வாங்கினாலும் கனடாவில் அது குற்றம்.\nImmigration Minister Jason Kenny இவரைப்பற்றி நான் கொடுத்த இணைப்பில் எழுதப்பட்டதை சொன்னால் மற்றவர்கள் ஏன் கோபிக்க வேண்டும் என்று புரியவில்லை. நான் எதையோ சொன்னால் தங்களை தான் அது குறிப்பிடுவதாக நினைத்தால் அது என் பிழையா\nஆட்டையாம்பட்டி எதையும் முழுதாக படித்துவிட்டு யார் சொன்னது என்று பின்னூட்டம் போடுங்கள். எடுத்த எடுப்பிலேயே நுனிப்புல் மேய்ந்துவிட்டு என் மீது ஏன் போர் தொடுக்கிறீர்கள்\nஆட்டையாம்பட்டி அம்பி. May 7, 2010 at 8:56 pm\nதெரியும் Jason Kenny சொன்னது என்ன என்று. மற்றும் நீங்கள் எங்கு விவாதத்தை விவாதத்தை எங்கு திசை திருப்ப விருபிகிரீர்கள்\nஎன்றும். மற்றவர்களை உங்களோடு கூட்டுக்கு வரவழைக்க மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்று\nஎன்று குறிப்பிடாமல் எழுதியதால் தான். அதனால்\nநான் மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு எழுதினேன்.\nஆட்டையாம்பட்டி அம்பி. May 6, 2010 at 3:46 am\n///நீ ஒரு பொம்பிளை. எப்பிடி இந்த கடனை திருப்பி கொடுப்பாய்” என்று கேட்ட அறிவாளிகள் எல்லாம் கூட இருக்கிறார்கள்.///\nகனடா அமெரிக்காவை விட மனிதாபமான் விடயத்தில் மேல். அமெரிக்காவின் கடன் வசதியைப் பற்றி என்னுடைய “references” நீங்கள் சொல்லும் அறிவாளிகளை இங்கு வந்து பார்க்க சொல்லுங்கள். கடனை திருப்பிக் கொடுக்க வேலை இல்லையா பணம் இல்லையா உங்கள் வட்டியை அரசாங்கமே கட்டும். கீழே சொன்ன வகைகளுக்கு. பணம் காட்டுவதை தள்ளி போட கீழே உள்ள” A complete listing of deferments available\nஏகப்பட்ட Deferments உண்டு. பணம் இல்லையா வேலை இல்லையா உங்கள் வட்டியை அரசாங்கமே கட்டும். மேலே சொன்ன வகைகளுக்கு. அப்புறம் forbearance (வட்டி மட்டும் நீங்கள் கட்டவேண்டும்; வட்டி கட்ட பணம் இல்லையென்றால் உங்கள் முதலுடன் கூடும். ).\nDeath or Permanent disability— கடன் முழு தள்ளு படி. மனைவி மற்றும் குழந்தைகள் கடனை திருப்பத்தேவை இல்லை. பணம் கட்ட மாட்டேன் என்று சொன்னாலும் ஜெயிலில் போட முடியாது.இது அமெரிக்காவில். கனடாவில் இதை விட சலுகைகள் அதிகமாக இருக்கலாம்.\nகடன் வாங்கி படிப்பது ஒரு சுமையே அல்ல உடனே நான் கடன் வாங்க வில்லை என்பீர்கள். நான் அப்போது இந்தியக் குடிமகன். எனக்கு கடன் வசதி கிடையாது. தேவையும் இல்லை. ஆனால் எனது மகன் மகள் கடன் வாங்கித்தான் படிக்கிறார்கள். மேற்ப் படிப்புக்கு அவர்கள் முயற்சி செய்தால் “Graduate Assistantship or Fellowship” வாங்கி முழுவதும் ஓசியில் படிக்கலாம்.\n///தயவு செய்து எங்கே அல்லது எந்த பல்கலைக்கழகம் என்று சொல்கிறீர்களா\nஅமெரிக்காவில் கடன் வாங்கிப் படிப்பது ஒரு சுமை என்றால் அதை விட ஒரு பொய்யை எந்த அண்டப் புளுகனாலும் -யாராலும்–சொல்ல முடியாது. இப்பொழுது Income Based Repayment Plan: (IBR) வந்துள்ளது. அது கனடாவில் இல்லை என்றால் இனி வரும். அது என்ன என்று பாருங்கள்.\nஉங்களுக்கு மேலே கூறியுள்ளபடிவருமானம் $27,465″ இருந்தால் அது poverty guideline amount for a family of three. அதனால் ஒரு பைசா கோடா பணம் கட்ட வேண்டாம். இது மாதிரி ஏழ்மை நிலையில் 25 வருடம் இருந்தால். எல்லா கடனும் தள்ளு படி. இது மாதிரி பத்து வரும் Government -க்கு வேலை செய்ததால் பத்து வ்ருடத்திர்ர்க் அப்புறம் எல்லா கடனும் தள்ளு படி.\nஎத்தனை கஷ்டம் வந்தாலும் ஒரு 40000 டாலர் சம்பாதிக்கும் ஒருவனால் மாதம் 157. டாலர்கள் கட்ட முடியும். அப்படி கட்ட வில்லையென்றால் அவன் ஒரு மனிதனே அல்ல. எத்தனை கோடி கடன் இருந்தாலும் நீங்கள் கட்ட வேண்டிய பணம் உங்கள் வருமானத்தியும் குடும்பத்தையும் (family size) தான் கொண்டது. கடன் அளவைக் கொண்டது அல்ல.\nகனடா அமெரிக்காவை விட நல்ல நாடு. அங்கு இதை விட இன்னும் சலுகைகள் இருக்கலாம்..நீங்கள் உண்மையை மறைத்து எழுதியுள்ள ஒவ்வொரு விடயத்தையும் என்னால் Refernces காட்டி நிரூபிக்க முடியும்.\nஏன் நமக்கு இவ்வளவு நல்லது செய்யும் நாட்டிற்க்கு எதிராகா இப்படி அளக்க வேண்டும். உண்மையை சொன்னால் என்ன.\nஆட்டையாம்பட்டி அம்பி. May 6, 2010 at 4:37 am\n///நண்பர்களே. வினவு, மற்றும் வினவு நண்பர்களே ஆட்டையாம்பட்டி இட்டுக்கட்டி, கொண்டு கூட்டி கனடா பற்றி சொல்லும் கதைகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்///\n——உங்களால் பதில் சொல்ல முடியாது. சும்ம்மா எதை வேணா பொய்யாக எழுதுவது என்று இருக்கக் கூடாது.\n////இதையெல்லாம் மொத்தமாக யோசித்தால் இனிமேல் கனடாவுக்கு யாராவது மில்லியன் டொலர் முதலீட்டோடு வரவேண்டும். அல்லது, குறைந்தபட்ச கூலிவேலைக்கு ஏதாவதொரு ஐ. நாவின் அகதி முகாமிலிருந்து வரவேண்டும்.///\n///அடுத்தவன் கூலிக்காக கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ போவதில்லைதான்.///\n—–இதுவும் நீங்கள் சொன்னது தான். கூலிக்காக ஆள் பிடிக்க வேண்டுமானால் எதற்கு இந்த கெடு பிடி. ஏன் என்றால் அகதி என்ற போர்வையில் வருபவ்ரகளைத் தடுக்க தான் இந்த கெடு பிடி. நீங்களே மாத்தி மாத்தி பேசுகிறீர்கள்.\nஅப்படி ஏன் மில்லியன் டாலர் முதல்ளேடு செய்து இங்கு வர வேண்டும. ஏன். Immigration Reforms—Merit based immigration எல்லாம் கூலிக்கு ஆள் தேவை இல்லை. அப்படி வேணுமென்றால் எங்களால் சீனா இண்டியா என்று கொண்டார முடியும். எங்கள்ளுக்கு வேண்டியது “High-Skilled” professionals. Low skilled workers or No-skilled workers தேவை இல்லை. தேவை இலவே இல்லை. Low -Skilled immigration workers- ஆல் எங்களுக்கு தொல்லை தான் அதிகம்.வரி சுமை அதிகம். இந்த Low -Skilled i வேலையை செய்ய எங்களது குடிமகன்களே இருக்கிறார்கள்\nLow Skilled Immigrant workers-ஆல் எங்களது வரி சுமை அதிகமாகிறது. எப்படி இவர்கள் எங்கள் நாட்டின் குடிமகன்களுடைய “low -skilled” jobs-ஐ எடுத்துக் கிறார்கள். . இவர்களால் அவர்கள் welfare or social assistance-க்கு வந்து விடுகிறார்கள் ஆங்கிலம் தெரிந்தவன் எல்லாம் அறிவாளி அல்ல.இங்கேயும் low-skilled workers இருக்கிறார்கள்.\n they keep their income below the threshold level (required for social assistance) and work for money under the table. இதனால் முதலாளிக்கும் லாபம். வேலை செய்பவனுக்கும் லாபம். மணிக்கு பத்து டாலர் கொடுக்க வேண்டிய இடத்தில் 6 dollar வாங்கிக்க்கொள்வான். முதலாளிக்கு ஒவ்வொரு தொழிலாளி சம்பாதிக்கும் பணத்திற்கு social security tax கட்ட வேண்டும். domestic help -ஆக இருந்தாலும் அரசுக்கு வரி கட்ட வேண்டும். அமெரிக்காவில் ஒரு டாக்டர் குடும்பம் ஐந்து வருடம் Domestic help- க்கு Social security tax கட்ட வில்லை . இப்பொழுது இருவருக்கும் நாலு வருடம் ஜெயில். கோர்ட்டில் பொய் சொன்ன்திர்க்காக மேலும் இரண்டு வருடம். கலிபோர்னியாவில் ஒரு சைவ தென் இந்திய ஹோட்டல் நடனத்தின சகோதர் களுக்கு 14 வருடம் ஜெயில். இது மாதிர் ஏராளம்.\nஅதே மாதிரி தொழிலாளிக்கும social security tax and other taxes உண்டு. வருமான் வரி ஏறும் . social assistance-இல் வெளியே வந்து விட வேண்டும். கணவன் மனைவி இருவரும் இது மாதிரி (4 hrs+4 hrs X 6 டாலர்கள்) 8 மணி நேரம் ஒரு நாள் வேலை செய்தால் மாதம் குறைந்த பட்சம ஆயிரம் டாலர்கள் கறுப்புப் பணம். பத்து டாலர்கள் மணிக்கு வாங்க வேண்டிய இடத்தில் 6 டாலர்கள் வாங்கிக்கொண்டு. Double வேலை செய்தால் 2000 டாலர் கறுப்புப் பணம். கறுப்புப் பணத்திற்கு கறுப்புப் பணம். கூட social assistance-பணம். இதுவே வாழ்க்கை.\nஇது அங்காடித்தெரு மாதிரி. முதலாளியும் தொழிலாளியும் ஒரே மொழி ஒரே இனமாக மட்டும் இருந்தால் சாத்தியம். ஒரே ஜாதியாக இருந்தால் இன்னும் விசேஷம். இதனால் அரசுக்கு இரண்டு பக்கம் இருந்து வரி வருமானம் தடுக்கப் படுகிறது. மேலும் தகுதி இல்லாதவர்களுக்கு ( over the income limits) social assistance or welfare பணம்.\nஎல்லா முதலாளியும் தொழிலாளியை சுரண்டுவதில் ஒன்று தான். மேலும் முதலாளிக்கு அரசுக்கு கட்ட வேண்டிய social security and other taxes— கட்டாமல் ஏமாற்றலாம்..இதனால் தான் Merit based Immigration Reforms and One million dollar investment to live in Canada as a landed immigrant.\nஇத்தனை கெடுபிடியையும் கொண்டு வந்ததது Workers Union and democrats.\nஎனவே உங்கள் கோபத்தை இந்த Canadian Low-Skilled workers– இடம் காட்டுங்கள்.\nஇதனால் மறு படியும் நான் சொல்வது அகதிகளை கூடிக்கொண்டு வந்தது கூலிக்க் ஆள் பிடிக்க அல்ல. ஒரு மனிதாபமான செயல். கூலிக்க் ஆள் பிடிக்க கூடிக்கொண்டு வந்தது என்று ரதி கூறியது வடிகட்டிய பொய்.\nநீங்கள் சொன்னது: ///நீங்கள் சொல்வதை இங்கே “Housing” என்று சொல்வார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் அதன் லட்சணங்கள். ஒழுங்காக ஓர் light கூட கிடையாது. இந்த “ghetto life” தான் ராஜவாழ்க்கையா ஏனைய்யா அந்த மக்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்கிறீர்கள். ///\n====> இதை ராஜ வாழ்க்கை என்று சொன்னேனா ஏன் அளக்கிறீர்கள் நான் சொல்லாததை எப்படி நீங்கள் நான் சொன்னதாக சொல்லி அதற்க்கு ஒரு புலம்பல் மேலும் ரதி மேடம் அவர்களே நீங்கள் எழதிய பழைய பதிவுகளில் எதிலும் இலங்கையையிலும் தமிழ் நாட்டிலயும் பாலும் தேனும் ஓடுகிற பூமி என்று எழுதியதாகத் தெரியவில்லை.\nஇந்தியாவில் வசிக்கும் 100 கோடி மக்கள்களில் 76% வறுமை நிலைக்கு கீழே இருக்கிறார்கள். இவர்களுக்கு Running Water Toilet கிடையாது. அவர்களுக்கு எல்லாம் மந்தை தான். மந்தை என்றால் என்ன என்று தெரியாத வாசகர்களுக்கு……….\nஎப்படி தமிழ் நாட்டில் அகதிகள் முகாம் திறந்த வெளி சிறைச்சாலையோ அது மாதிரி எங்களுக்கு (நான் இந்தியாவில் வாழ்ந்த போது) மற்றும் எனது சகோதர சகோதரிகளுக்கு மந்தை என்பது திறந்த வெளி கக்கூஸ்.\nமீதி உள்ள 20 கோடி மக்கள் நடுத்தரம், உயர் நடுத்தர வாழ்கை வாழ்கிரார்கள் . 4 கோடி மக்கள் பணக்காரர்கள். ஆக மொத்தம் இந்தியாவில் வாழும் 96 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை விட இங்கு வாழும் அகதிகள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் மிக மிக அதிகம். ஒப்பிட முடியவே முடியாது. மேலும் இங்கு அவர்களை எல்லோரும் (அரசும் கூட) மனிதனாக மதிக்கிறார்கள் அது தான் மிக மிக முக்கியம். இங்கு மனித உரிமைகளுக்கும் மனித உயிருக்கும் விலையே இல்லை. அந்த விலையில்லா மதிப்பு மனிதனுக்கு உலகத்தில் எங்கும் கிடையாது. இங்கு ஆண்டானும் அடிமையும் கிடையாது.\n///ஒழுங்காக ஒரு light- கூட கிடையாது///\n===> இது பொய். ஒழுங்காக ஒரு light கூட இல்லாவிட்டால் ஏன் அந்த Land Lord- இடம் ஏன் Complaint செய்யவில்லை. ஏன் இந்த Welfare Fraud—ஐ Report செய்யவில்லை. உங்களுக்கு ஒன்றும் அந்த Land Lord–தானமாக கொடுக்கவில்லை. அந்த Land-Lord-க்கு Market Rate வாடகை அரசு கொடுத்து இருக்கிறது. Tax-deduction- உம் கொடுக்கிறது. Property tax அவர்களுக்கு கம்மி. உங்களுக்கு அவர்கள் Market Rate–வாடகை வீடு மாதிரி எல்லா வசதியையும் செய்து கொடுக்க வேண்டும். கொஞ்சம் சுமாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி மோசமாக அரசு மானியம் பெரும் “Family housing” இருக்க முடியாது. There is auditing and twice the year inspection, etc…and the owners won’t let their property go into shambles…\nGhetto life—Ghetto உருவாக்குவது அரசாங்கம் அல்ல. நீங்கள் மக்கள் தான் அதற்கு காரணம். Ghetto life– வாழ்வது ஏன் என்றும் அதன் அனுகூலங்கள் என்ன என்ன என்று அடுத்த பதிவில். Ghetto-உக்கு நாங்கள் அமெரிக்கா கனடா அரசாங்கங்கள் எதிரிகள். ஏன் Ghetto -வின் எதிரி என்று பற்றி தனி பதிவு போடுகிறேன். அகதிகள் “Resident” மாதிரி. நீங்கள் அரசிடம் வாடகை voucher வாங்கி apartment that allows vouchers -இல் வசித்து இருக்கலாமே Ghetto- வை தேர்வு செய்தது நீங்கள் . அதற்கு அரசு என்ன செய்யும். நீங்கள் எங்கு வசிக்க வேண்டியது என்பதை நீங்கள் தான் முடி வெடுக்க வேண்டும். அது உங்கள் உரிமை .\nநீங்கள் சொன்னமாதிரி வீடுகள் மோசமாக இருந்தால்… நீங்கள் Anonymous – ஆக கூட Complaint – செய்யலாம். இதோ அந்த address:\nசெய்வீர்களா ரதி மேடம் அவர்களே\nஎங்களுக்கு Welfare- Fraud– ஐ ஒழிக்க உதவி செய்யுங்கள். அரசு கொடுக்கும் எல்லா பணமும் ஏழை குடிமகன்கள் அகதிகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும். நடுவில் முதலாளி சுரண்டுவதற்கு துணை போகாதீர்கள்.\nஉங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று தான் நான் இவ்வளவு ஆதாரத்தோடு எழுதினேன். இங்கு வாழும் பெருவாரியான மக்களும் இந்தியா சென்றவுடன் ஏதோ ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது மாதிரி அளப்பார்கள். இங்கு opportunities எல்லோருக்கும் சம அளவில் கிடைக்கும். இந்தியாவில் opportunities எல்லோருக்கும் கிடைக்காது. அது தான் வித்தியாசம்.இங்கு படிப்பது வாழ்வது எல்லாம் மிக மிக சுலபம். அதற்க்கு தேவையானது: உழைப்பு மற்றும் முயற்சி —அவ்வளவு தான். எல்லோருக்கும் Equal Opportunities.\nஒரு அகதி குடும்பம் மற்றும் ஏழை குடிமகன் குடும்பத்திற்கு welfare assistance -இல் வருடத்திற்கு 20000 dollars to 50000 dollars வரை வருமானம். இது மாகாணத்திற்கு மாகாணம் வேறு படும். கீழே கூறிய ஆதாரத்தைப் பாருங்கள்.\nமேலும் அவர்கள் சம்பாதித்து கொண்டே (documented earnings) இந்த welfare assistance-ஐயும் (able to earn income while on welfare ) வைத்துக் கொள்ளலாம். எங்களுக்கு அவர்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும். Welfare- ஐ விட்டு வெளியேற வேண்டும். ஆனால் நிறைய பேர் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் “மட்டும்” வேலை செய்து கொண்டு (5 days a week=20 hours a week) under the table- –கறுப்புப் பணத்தில் வாழுகிறார்கள். இது வரி கட்டும் குடிமகன்களுக்கு பெரும் சுமையாய் இருக்கிறது. வெறுப்பை உண்டாக்குகிறது. அதனால் தான் இத்தனை கெடுபிடி.\nமேலும் அமெரிக்காவில் எங்களுக்கு Illegal Immigrants தொல்லை. அவர்கள் குழந்தைகள் படிப்பதை தடை செய்ய முடியாது. அதே மாதிரி அவர்கள் Medical insurance இல்லாததால் ஹாஸ்பிடலில் உள்ள Emergency Care செல்கிறார்கள். ஹாஸ்பிடலில் யாருக்கும் வைத்தியம் செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு பில் வரும் ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் பணம் கட்ட வில்லை என்றால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. பாதி கூலிக்கு வேலை செய்து குடி மகன்கள் வேலையை எடுத்து கொள்கிறார்கள். குடி மகன்கள் Welfare Assistance–க்கு செல்கிறார்கள். இது மாதிரி ஏராளமான செலவுகள். எல்லாம் எங்கள் தலையில். இவர்களால் பத்து வருடத்திற்கு முன்னால் 5000 dollars insurance premium கட்டிய நான் இப்போது 11000 dollars insurance Premium கட்டுகிறேன். அவர்களுக்கு Write-Off செய்யும் பணம் எங்கள் தலையில். அதே மாதிரி தான் அகதி என்ற போர்வையில் கனடா நாட்டிற்க்கு நிறைய பேர் வருகிறார்கள். அதைத் தடுக்கத் தான் இவ்வளுவு கெடு பிடி. இது மாதிரி இங்கு வரும் இவர்களைத் தடுப்பது சரியாய் தவறா\nஅமெரிக்காவின் கனடாவின் வெளிஉறவு கொள்கை களில் உங்களுக்கு கோபம் இருக்கலாம். அது நியாமாக கூட இருக்கலாம். அதற்காக இங்கு அரசு செய்யும் எல்லா மனிதாபமான உதவியையும் உள் நோக்கத்தோடு கூலிக்கு ஆள் பிடிக்கும் வேலை என்று கூற வேண்டாம். தயவு செய்து கூற வேண்டாம். கூலிக்கு ஆள் பிடிக்க்க எந்த முட்டாளும் இவ்வளவு கெடு பிடி செய்ய மாட்டான்.\nபின் குறிப்பு: இந்த “கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை” பதிவை மறுபடியும் தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் வெளியிட்டால் மற்ற மக்களின் கருத்துக்களையும் நீங்கள் மேலும் அறியமுடியும். செய்வ்வேர்களா எல்லா உண்மையும் வெளியில் வர வேண்டும்….\nஅம்பி உண்மைலேயே ஆச்சர்யம் அடைகிறேன் அந்நாட்டு சட்டங்கள் குடிமக்களை எந்த அளவு தாங்குகின்றன அனால் இந்தியாவில் சனாதன சூழ்ச்சியில் பல ஆயிரம் ஆண்டுகள் நசுங்கிய மக்கள் சமூகத்தில் தங்கள் எண்ணிக்கை அளவுக்கு கல்வி வேலை மற்றும் அரசியலில் பிரதிபலிப்பது reservation அல்லாமல் எங்கனம் சாத்யம் பிரிவை விதைத்தது சாதி அந்த முள்ளால் தான் அதை அகற்ற முடியும்.அங்கு ஒருவனை அறைந்தாலே 5 ஆண்டு சிறை உண்டு அனால் இந்தியாவில் அந்த சட்டம் வர வாய்ப்பில்லை யோசித்தால் விடை புரியும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் \nமீத்தேன் திட்டத்தை கைவிடு – திருவாரூரில் பொதுக்கூட்டம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-26T03:03:37Z", "digest": "sha1:PMKCVV62PITLYM2ZWPTCRGUAE7T64T5I", "length": 19672, "nlines": 129, "source_domain": "cybersimman.com", "title": "கேளுங்கள்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஇந்த வலைப்பதிவை மேலும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக உங்கள் இணைய தேவை மற்றும் எதிர்பார்ப்பை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஇது வரை நான் தேர்வு செய்து எழுதியதை நீங்கள் படித்து வந்திருக்கிறீர்கள் .இந்த ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. இணையத்தில் இருந்து பகிர்ந்து கொள்ள தினமும் கை கொள்ளாத விஷயங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.இருப்பினும் எனது தேர்வை தாண்டி உங்கள் குறிப்பிட்ட தேவைக்காக எழுதுவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.நான் தொடாடத விஷயங்கள் இருக்கின்றன.நான் தவிர்த்த விஷ்யங்களும் இருக்கின்றன.\nநான் எழுத வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் தலைப்புகள் அல்லது விஷ‌யங்கள் இருக்கிறதா அவற்றை தெரிவிக்கவும்.அவை தொடர்பான தகவலகளை திரட்டி உங்களுக்கான பதிவாக எழுதுகிறேன். குறிப்பிட்ட நோக்கிலான பதிவுகளை நீங்கள் எதிர்பார்த்தாலும் தெரிவிக்கவும்.\nஇணையம் மற்றும் தொழில்நுட்பம சார்ந்து உங்கள் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தெரிவியுங்கள்.அவை இந்த வலைப்பதிவை மேலும் மெருக்கூட்ட உதவும் என நினைக்கிறேன்.\nஇணையத்தில் எனக்கிருக்கும் ஆர்வமும்,பத்திரிகையாளனாக எனது எனுபவமும் எந்த தலைப்பு குறித்தும் தகவல்கள் தேடி ஆய்வு செய்து சுவாரஸ்யமாக எழுத முடியும் என நம்புகிறேன்.\nஎனவே உங்கள் விருப்பத்தை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கவும். இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தே உங்கள் விருப்பம் இருக்கட்டும்.வேன்டுமானால் அறிவியலை சேர்த்து கொள்ளுங்கள்.விண்டோஸ் இயங்கு தளத்தில் கோப்புகளை நிறுவவது எப்படி என்றோ அல்லது எக்செல் கோப்புகளில் புதிய அட்டவனையை சேர்ப்பது எப்படி போன்ற செய்லவிளக்க கேள்விகளுக்கு பதில் சொல்ல என்னால் முடியும் என நினைக்கவில்லை.ஆனால் இத்தகைய கேள்விகளையும் எழுப்புங்கள். இதற்கு பதில் அளிக்க கூடிய பதிவர்களை விருந்தினராக அழைத்து எழுத சொல்கிறேன்.\nஇது உங்கள் வலைப்பதிவு. உங்கள் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இதை மேலும் செழுமையாக்கட்டும்.இந்த வலைப்பதிவு மேலும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/life-care/food/36388-2016-04-26-13-27-50", "date_download": "2019-04-26T01:51:32Z", "digest": "sha1:4PM6HX7T7UEEUDLNK2SJSWFKHIUZD3ET", "length": 7270, "nlines": 79, "source_domain": "thamizhi.com", "title": "மற்ற பாலூட்டிகளை விட மனித இனத்தின் தாய்ப் பால் மிகச் சிறந்தது : ஆய்வில் தகவல்", "raw_content": "\nமற்ற பாலூட்டிகளை விட மனித இனத்தின் தாய்ப் பால் மிகச் சிறந்தது : ஆய்வில் தகவல்\nஅண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றில் போசாக்கு மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களில் மனித இனத்தின் அதாவது நமது தாய்மாரின் தாய்ப்பால் பூமியில் வசிக்கும் ஏனைய பாலூட்டி விலங்குகளின் தாய்ப்பாலை விட 7 மடங்கு அதி சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது மனிதனின் தாய்ப்பாலில் 200 வெவ்வேறு வகைப் பட்ட தனித்துவமான மாச்சத்துக்களின் கலவை இருப்பதாகவும் இது ஏனைய பாலூட்டிகளினது மாச்சத்துக் கலவைகளை விட 7 மடங்கு அதிகம் என்பதே விஞ்ஞானிகளின் கூற்றாகும்.\nமனித இன தாய்மாரின் இந்த தாய்ப்பாலில் காணப் படும் இவ்வாறான மிகத் தனித்துவமான மாச்சத்துக்களால் தான் பிறந்த குழந்தை வேகமாக வளரத் தொடங்கும் போது அதற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய்க் கிருமிகளுடன் சண்டயிடும் சுகாதாரமான பக்டீரியா ஆகியவை கிடைக்கின்றன. தாய்ப்பாலுக்கு அடுத்ததாக பசுவின் பாலில் 30 மாச்சத்து வகைகளும் சோளப் பாலில் 50 மாச்சத்து வகைகளும் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமேலும் ஓர் தாய் தனது பிள்ளைக்கு பாலூட்டும் போது அவள் பாலூட்டும் நேரத்தைப் பொறுத்து அவளது தாய்ப்பாலில் உள்ள மாச்சத்துக்களின் செறிவு வெவ்வேறு படும் எனவும் கூறப்படுகின்றது. மனித இனத்துக்கு மட்டும் ஏன் இந்த தனித்துவம் என்பது விஞ்ஞான ரீதியில் மர்மமான ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.babajiicreations.com/2018/08/24/photos/", "date_download": "2019-04-26T02:46:10Z", "digest": "sha1:SWOJMLL4JVXMDR6MYDVGWYBSXX5TVAF3", "length": 6421, "nlines": 163, "source_domain": "www.babajiicreations.com", "title": "PALAMAARNERI PANJAYATHU AWARD FUNCTION - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nPrevious articleஆகவே… முதுமை வெல்வீர்.\nடப்பிங் தியேட்டரில்… பாபாஜீ R.குணசேகரன்.\nபையா, பீச்சாங்கை திரைப்பட நடிகர் பொன்முடியுடன் பாபாஜீ R.குணசேகரன்.\nசினிமா வாய்ப்பு 100% உறுதி\nகஜா புயல-BABAJI FM வேண்டுகோள்.\n‘நான் செய்த குறும்பு’ UPCOMING TAMIL MOVIE\nமக்கள் தொடர்பாளர் :- கண்ணன்\nமனம் மகிழ்ச்சியாக இருக்க 20 வழிகள் \nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.babajiicreations.com/2018/12/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-26T02:49:14Z", "digest": "sha1:FGTBORAGK2ZC5YNSXVXD46U7TYMQIP3O", "length": 12763, "nlines": 177, "source_domain": "www.babajiicreations.com", "title": "தொப்புள் கொடி (தொப்புளில் எண்ணை போடுங்கள்) - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome Uncategorized தொப்புள் கொடி (தொப்புளில் எண்ணை போடுங்கள்)\nதொப்புள் கொடி (தொப்புளில் எண்ணை போடுங்கள்)\nநமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.\nஅறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.\nநமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்\nஅறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.\nகாரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.\nநம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.\nநம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட “PECHOTI” என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.\nதொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.\nகண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு\nதூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nமுழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nமூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்\nநம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .\nஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.\nஅணுகு முறை ( ஒரு பசுவின் கதை )\nநீண்ட ஆயுள் வாழ ஆசையா\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzQ1NjYw.htm", "date_download": "2019-04-26T01:40:44Z", "digest": "sha1:4CDPSFSLTZNFV7NBLGF7BWGOPMWWDIZR", "length": 16286, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவித்தியாசமான எண்ணெய்க் குளியல் பற்றித் தெரியுமா\nஇயந்திர எண்ணெயின் வாடை, கரிய நிறம், 'பிசு பிசு' என்ற அதன் தன்மை. எண்ணெய்க் குளியல் என்று கேட்டவுடன் யாரும் கச்சா எண்ணெயைப் பற்றி\nபாம்புகளைப் பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nபாம்புகள் என்றால் பலருக்கும் பயம். அவற்றை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன. பாம்புகள் நிலத்தில் ஊர்ந்து செல்லு\nடைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது\nகுறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞா\nசெயற்கை நுண்ணறிவு - நன்மையா தீமையா\nமருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் மூலம் நோய்களின் அறிகுறிகளைக் கண்டறியும்\n52 கோடி ஆண்டுகள் பழமை வியக்க வைக்கும் புதைப்படிவ குவியல்\nசீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன\nஅரிய பொருள்களை விரும்பும் குணம் எப்போது தொடங்குகிறது\nகுழந்தைகள் எளிதில் கிடைக்கும் பொருள்களை விட அரிதான பொருள்களையே விரும்புவதாக பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்\nசமூக ஊடகங்களால் பதின்ம வயதுப் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்\nசமூக ஊடகங்களால் பதின்ம வயதுப் பெண்கள், அந்த வயது ஆண்களைவிட இரண்டு மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்று பிரிட்டன் ஆய்வு ஒன்று கூறுகி\nஉலகின் ஆக வேகமான விலங்கு எறும்பா\nடிராக்குலா வகை எறும்பு, உலகின் ஆக வேகமான விலங்காக இருக்கலாம் என்று \"THE NEW YORK TIMES\" நாளேடு தெரிவித்துள்ளது. ஓர் எறும்பு எப்ப\nகண்ணாடி போத்தல்களால் என்ன பயன்\nபிளாஸ்டிக் பொருள்களைத் தடைசெய்யவும், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கவும் பல நாடுகள் தற்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அன்றாட\n800 ஆண்டுப் பழமையான மம்மியின் தலை ஏற்பட்ட நிலை\nடப்ளின் தேவாலயத்திலிருந்த ஒரு மம்மியின் தலை திருடு போய்விட்டதாக அயர்லந்துக் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சுமார் 800 ஆண்டுக\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/6575.html", "date_download": "2019-04-26T03:01:33Z", "digest": "sha1:34BMFR33P65ZZAM226LDMPFYKOAYFWGA", "length": 9694, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "வடக்கு, கிழக்­கில்- 65 ஆயிரம் வீடு­கள்- ரணில் உறுதி!! - Yarldeepam News", "raw_content": "\nவடக்கு, கிழக்­கில்- 65 ஆயிரம் வீடு­கள்- ரணில் உறுதி\nவடக்கு – கிழக்­கில் 25 ஆயி­ரம் வீடு­கள் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடா­க­வும், 40 ஆயி­ரம் வீடு­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­க­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.\nயாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே அவர் அவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,\nவடக்கு -– கிழக்­கில் வீடு தொடர்­பான பிரச்சினை பிர­தா­ன­மா­னது. அதைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக 25 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­டும். அதே­போன்று மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடாக 40 ஆயி­ரம் வீடு­கள் அமைக்­கப்­ப­டும். மீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஊடா­க­வும் கல் வீடு­களே அமைக்­கப்­ப­ட­வுள்­ளது – என்­றார்.\nஅதே­வேளை, வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் கல்­வீ­டு­கள் அமைக்­கப்­ப­டும் என்று கடந்த ஆண்டு வரவு – செல­வுத் திட்­டத்­தில் கூறப்­பட்­டி­ருந்­தது. அதற்கு மேல­தி­க­மா­கத் தற்­போது 15 ஆயி­ரம் வீடு­கள் வடக்கு, கிழக்­கில் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த வீடு­கள் நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்கு அமை­வாக முதல் கட்­டத்­தில் 25 ஆயி­ரம் வீடு­களை, யுஎன் ஹபிட்­டாட், யுனொப்ஸ், எஸ்.எல்.ஆர்.சி ஊடாக அமைப்­ப­தற்கு அந்த நிறு­வ­னங்­க­ளு­டன் பேச்சு நடத்த அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. எஞ்­சிய 25 ஆயி­ரம் வீடு­கள் அடுத்த கட்­டத்­தில் அமைக்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.\nஇந்த நிலை­யில் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு, தனி­யார் ஒப்­பந்த நிறு­வ­னத்­தின் ஊடாக 40 ஆயி­ரம் கல் வீடு­களை நிர்­மா­ணிக்­க­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னால் நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக 25ஆயி­ரம் வீடு­கள் அமைக்­கப்­ப­டாது என்று கூறப்­பட்­டுள்­ளது. மீள்­கு­டி­யேற்ற அமைச்சு அமைக்­க­வுள்­ளன என்று கூறப்­ப­டும் கல்­வீ­டு­கள், கொங்­கி­றீட் பிளேட்­டு­க­ளால் கட்­டப்­ப­டும் வீடு­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஆலயத் திரு­வி­ழா­வில்- 12 பவுண் நகை கொள்ளை\nஅக­ழப்­பட்ட மண்­ணில் மனித எலும்­பு­கள் – மன்­னார் சதோச வளா­கத்­தில் அகழ்வு ஆரம்­பம்\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nசினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nநாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/india-lost-first-match/", "date_download": "2019-04-26T02:09:36Z", "digest": "sha1:IAZ3D6ZVVEUOSEDJ3TY2GT6L4YHBNDRN", "length": 9502, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "முதல் போட்டியில் தோல்வி. ரசிகர்கள் ஏமாற்றம் தோல்விக்கு காரணம் இதுதான்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் முதல் போட்டியில் தோல்வி. ரசிகர்கள் ஏமாற்றம் தோல்விக்கு காரணம் இதுதான்\nமுதல் போட்டியில் தோல்வி. ரசிகர்கள் ஏமாற்றம் தோல்விக்கு காரணம் இதுதான்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னி நகரில் துவங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 288 பேட்டிங் குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 289 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாட துவங்கியது.\nஇதனை தொடர்ந்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் இன்னிங்க்ஸை துவங்கினர்.ஆரம்பத்திலே தவான் தனது விக்கெட்டினை ரன் எடுக்காமலே பறிகொடுத்தார். அடுத்து வந்த ரன் 3 ரன்களிலும் அம்பத்தி ராயுடு 0 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பிறகு தோனி மட்டும் ரோஹித் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினார்கள்.\nதோனி 51 ரன்களும்,சிறப்பாக விளையாடிய ரோஹித் அதிரடியாக 133 ரன்களை குவித்தார்.இறுதியில் இந்திய அணி 254 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 10 ஓவர்கலில் வெறும் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது சிறப்பான பந்துவீச்சே இந்திய தோல்விக்கு கொண்டு சென்றது.\nமேலும் நடுவரிசை ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணியின் ரன்ரேட் சரிய ஆரம்பித்தது. ரோஹித் உடன் ஒருவர் நிலைத்து நின்றிருந்தால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பி இருக்க வாய்ப்பிருந்தது. இந்திய அணியின் நடுவரிசையில் நிலையாக ஆடினால் மட்டுமே இதுபோன்ற இலக்கை துரத்தமுடியும்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி போட்டியில் சதமடித்து சாதனை பட்டியலில் இணைந்த ஹிட்மேன்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nSanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் புலம்பல்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/5515-2017-03-02-10-01-01", "date_download": "2019-04-26T02:10:44Z", "digest": "sha1:WGVYOR44EKOCCIACYSLZCXEMTM6UQWVV", "length": 6111, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நயன்தாரா உஷாரா இருங்க", "raw_content": "\nPrevious Article நடிகர் தனுஷுக்கு டிஎன்ஏ கோரிய வழக்கு மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNext Article இன்று முதல் நெடுவாசலில் போராட்டம். விஷால்\nபாவனா விவகாரத்தை விசாரிக்கப் போன போலீசுக்கு, வேறொரு வில்லங்க நியூஸ் கிடைத்தது.\nஅது வேறொன்றுமில்லை. நயன்தாராவின் கேரள டிரைவரும் அவரது பாதுகாப்பு பர்சனுமான சேது என்பவர் சில வருடங்களுக்கு முன் ஒரு கொலை வழக்கில் சிக்கி சில பல வருஷங்கள் உள்ளே இருந்துவிட்டு வந்தவர் என்பதுதான்.\nநயன்தாராவுக்கும் இந்த விஷயத்தை பாஸ் பண்ணினார்களாம். வெளிநாட்டில் இருக்கும் நயன், பாவனா விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்தே அப்செட்.\nஅவரிடம் இந்த விஷயமும் தெரிவிக்கப்பட, மேலும் அப்செட் கேரளாவுக்கு திரும்பியதும் அவர் எடுக்கப் போகும் முடிவென்ன கேரளாவுக்கு திரும்பியதும் அவர் எடுக்கப் போகும் முடிவென்ன அல்லது செட்டில்மெடன்ட் என்ன என்பதுதான் இப்போது பலருக்கும் கேள்வி.\nநயன்தாராவின் சகல உறவு பாலங்களையும் அறிந்து வைத்திருக்கும் சேது, லேசுல விலகுவாரா அல்லது அதற்குண்டான விலைதான் என்ன அல்லது அதற்குண்டான விலைதான் என்ன பாத்திரத்தை நசுக்காம ஆத்திரப்படுங்க நயன்\nPrevious Article நடிகர் தனுஷுக்கு டிஎன்ஏ கோரிய வழக்கு மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNext Article இன்று முதல் நெடுவாசலில் போராட்டம். விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467315", "date_download": "2019-04-26T03:07:30Z", "digest": "sha1:ELVRTKXCCPZAII2LSMPQAN7MKSHD7RVS", "length": 7899, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக மரவள்ளி,மக்காச்சோளம் மூலம் மக்கும் பை தயாரிக்க மானியம்: கள் இயக்கம் வலியுறுத்தல் | Substitutes to produce polythene powder through tapioca and maize - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபாலித்தீன் பைகளுக்கு மாற்றாக மரவள்ளி,மக்காச்சோளம் மூலம் மக்கும் பை தயாரிக்க மானியம்: கள் இயக்கம் வலியுறுத்தல்\nசேலம்: தமிழ்நாடு கள் இயக்க கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பின் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு கடந்த 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு முக்கிய பயிராக கருதப்படுகிறது. இந்த பயிர் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை பாதுகாக்கும் வகையில், மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், சோயா மாவு ஆகிய மூலப்பொருட்களை கொண்டு மக்கும் தன்மை கொண்ட பைகளை தயாரிக்க முடியும்.\nஇது பாலித்தீன் பைகளை போன்ற தோற்றம் கொண்டது.தமிழகத்தில் ஜவ்வரிசி ஆலைகள் பாதிக்கு மேல் மூடியுள்ளது. இந்த ஆலைகளுக்கு மரவள்ளி கிழங்கு மாவில் இருந்து பை தயாரிப்பதற்கான லைசென்ஸ் மற்றும் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கும் பை தயாரிக்க மானியம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை\nசீர்காழி அருகே நாங்கூரில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிப்பு\nவாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடா கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கரூரில் ஆய்வு\nபல ஆண்டுகளாக சுகாதாரமே இல்லை டெல்லியை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் உயர்தர இலவச கழிப்பறை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவு\n8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர் மருத்துவ வசதியில்லாததால் குழந்தை பெற்றெடுத்த சிறிது நேரத்தில் தாய் சாவு: வேலூர் அருகே பரிதாபம்\nதமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=51206", "date_download": "2019-04-26T02:52:53Z", "digest": "sha1:4WDJT253PYSJF5SHQBURMH2SMJE3L2RL", "length": 10236, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் – துரைராசசிங்கம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநீதிபதி மீதான தாக்குதல் முயற்சியானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் – துரைராசசிங்கம்\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செலியன் அவர்கள் மீதான தாக்குதல் முயற்சியானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்தத் துன்பியல் நிகழ்வில் தனது கடமையைச் சிறப்புறச் செய்து வீரச்சாவடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பாராட்டுதற்குரியவர் அவரின் இழப்பு தொடர்பில் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செலியன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செலியன் அவர்கள் மீதான தாக்குதல் முயற்சியானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்தச் சம்பவத்தில் அவர் இலக்கு வைக்கப்படவில்லை என்றவாறான செய்திகள் இதன் கடுமைத் தண்மையை இலதாக்கி உண்மைகள் கண்டறியும் விடயத்தைத் திசைதிருப்புவதாகவும் அமையலாம். இதன் உண்மையைக் கண்டறிவதற்கு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட வேண்டியது கட்டாயச் செயற்பாடாகும். அந்தக் கைதின் மூலமே இதன் உண்மை வெளிப்படும். அவ்வாறு இல்லாமல் ஊகங்கள் அல்லது தெளிவற்ற சூழ்நிலைச் சாட்சியங்கள் மூலம் இவ்விடயத்தின் உண்மைத் தண்மையைத் திசை திருப்பிவிடக் கூடாது.\nஇவ்வகையில் புலனாய்வுத் துறை காவற்துறை என்பன சரியான முறையில் செயற்படுவதொன்றே அவற்றின் மீதான மக்கள் அபிப்பிராயத்தைச் சரியான முறையில் வெளிப்படுத்தக் கூடிய செயற்பாடாய் அமையும். இவ்விடயம் மீதான அவர்களின் துரித செயற்பாடுகளே நீதித் துறை பாதுகாப்பாக செயற்படுவதற்கு உத்தரவாதம் உண்டு என்ற செய்தியையும் நிலை நாட்டும். அதன் அடிப்படையில் நீதிபதிகள் அவர்களது கடமையை சரிவரச் செய்யக் கூடியதாகவுதம் இருக்கும். அது மட்டுமன்றி சாட்சிகள் எவ்வித அச்சமுமின்றி நீதியை நிலை நாட்டவும் இந்தச் சம்பவம் தொடர்பிலான புலனாய்வுச் செயற்பாடுகள் காரணமாகவும் அமையும்.\nஇந்தத் துன்பியல் நிகழ்வில் தனது கடமையைச் சிறப்புறச் செய்து வீரச்சாவடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பாராட்டுதற்குரியவர் அவருடைய முன்மாதிரி ஏனைய மெய்க்காவலர்களும் பின்பற்ற வேண்டியதொன்றாகும். அவரின் இழப்பு தொடர்பில் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகின்றன. அதே போன்று மற்றைய பாதுகாவலரும் இத்தகைய பாராட்டுக்குரியவரே.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் மேலும் எமது கண்டணங்களைத் தெரிவிப்பதோடு இவ்விடயம் நீதிபதி இளஞ்செலியன் அவர்களுக்கு அவர் நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வித தளர்வினையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது எங்களினதும் மக்களினதும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும் என்று தெரிவித்தார்.\nPrevious articleதுப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து ஓடிய தம்பி ஆற்றில் மூழ்கி பலி ; அண்ணன் வைத்தியசாலையில் அனுமதி\nNext articleகாத்தான்குடியில் மறைக்கப்படும்,மறுக்கப்படும் தமிழ்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கி போராட்டம்.\nசமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் அறிக்கை\nகிழக்கு ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை வேண்டும் – இரா.துரைரெட்ணம்\n61280 ஏக்கரில் மட்டு. மாவட்ட 2018ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கை\nபடுவான்கரையின் மேலும் பல கிராமங்களுக்கு குடிநீர்வசதி 700மில்லியன் ஒதுக்கீடு.ஞா.ஸ்ரீநேசன் எம்.பி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4121.html", "date_download": "2019-04-26T01:40:27Z", "digest": "sha1:YYJEGNJJP6GYIQPKPFSIWP2WYZMJO4CO", "length": 16989, "nlines": 110, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 22-04-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nரிஷபம்: இன்றைக்கு புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளவேண்டாம். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு பிள்ளைகளால் தர்ம சங்கடமான நிலைமை ஏற்படக் கூடும். வியாபாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nமிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால், கைப் பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nகடகம்: எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nசிம்மம்: உங்கள் மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nகன்னி: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும்.\nதுலாம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nவிருச்சிகம்: இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nதனுசு: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவி கேட்டு வருவார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.\nமகரம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். லாபமும் அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nகும்பம்: சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.\nமீனம்: காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்கவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.\n16 உணவக உரிமையாளர்கள் சிக்கினர்\n – விமர்சனத்திற்கு நடிகை இலியானா பதிலடி\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\nபுலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15015129/Namakkal-Anjaneya-special-abishekamMany-devotees-worship.vpf", "date_download": "2019-04-26T02:48:25Z", "digest": "sha1:F2R7ZARKTOI4P6WRRUIJBHJDZKKZSEG7", "length": 9985, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Namakkal Anjaneya special abishekam Many devotees worship the Sami || தமிழ்ப்புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ்ப்புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம் + \"||\" + Namakkal Anjaneya special abishekam Many devotees worship the Sami\nதமிழ்ப்புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nதமிழ்ப்புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.\nநாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nதமிழ்ப்புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடை மாலை சாத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து சாமிக்கு எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nநாமக்கல் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n2. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n3. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\n4. நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்\n5. பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து; 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1431", "date_download": "2019-04-26T01:51:18Z", "digest": "sha1:SPOA27O5R5WUVXBSKJBPFGZ5NZT3U3AZ", "length": 7287, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் சுப்ரமணிய பாரதியாருக்கு பிறகு கவிதையில் புதிய திருப்பத்தை உண்டு பண்ணியவர் ந.பிச்சமூர்த்தி. இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பெரிய கவிதை இயக்கத்தை தொடங்கிய இவர் விளம்பர உலகுக்கு வெளியெ வாழ்ந்தவர்.இவர் புதுக்கவிதைகளின் தந்தை எனப்போற்றப்படுபவர்.\nசுப்ரமணிய பாரதியாருக்கு பிறகு கவிதையில் புதிய திருப்பத்தை உண்டு பண்ணியவர் ந.பிச்சமூர்த்தி. இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பெரிய கவிதை இயக்கத்தை தொடங்கிய இவர் விளம்பர உலகுக்கு வெளியெ வாழ்ந்தவர்.இவர் புதுக்கவிதைகளின் தந்தை எனப்போற்றப்படுபவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27912-army-releases-lands-to-civil-land-owners.html", "date_download": "2019-04-26T03:03:59Z", "digest": "sha1:SEGBLVXPLIEIEPCBSNCRTQ6VF7GFYASF", "length": 9971, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கேப்பாபுலவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிப்பு! | Army releases lands to civil land owners", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nகேப்பாபுலவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டம், கேப்பாபுலவில் ராணுவம் ஆக்கிரமித்திருந்த 133 ஏக்கர் நிலம் மக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் அட்டபட்டு தெரிவித்துள்ளார்.\nகேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 300 நாட்களுக்கு மேலாக மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போர் முடிவுற்ற பின், மீள்குடியேற்றத்துறை அமைச்சகத்தினால் பொது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இன்னும் நூற்றுக்கணக்கான மக்களின் நிலங்களை ராணுவமே ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மக்கள் இழந்துள்ளனர்.\nகேப்பாப்புலவில் மக்களின் நிலங்களை விடுவிப்பது குறித்து பல கட்டப்பேச்சுவார்த்தைகள் ராணுவத்துடன் இடம்பெற்றது. இதில் தமக்கான மாற்று இடங்கள் அமைப்பதற்கு நிதி வழங்கப்பட்டதும் இந்த நிலங்களில் இருந்து வெளியேறுவதாக ராணுவம் அறிவித்தது.\nஇந்நிலையில் 85 குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ராணுவத்தினரினால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரிகேடியர் சுமித் அட்டபட்டு தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா\nஇலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஇலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tamil/ul-kuthu-official-trailer/55916/", "date_download": "2019-04-26T01:50:17Z", "digest": "sha1:IPLNS6E6QBUQP6SVR6MOSLJLYOWHEQXP", "length": 2606, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Ul Kuthu Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.babajiicreations.com/2018/08/22/%E2%9C%8D%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-04-26T02:53:06Z", "digest": "sha1:OIBIV4UNOOUK5SCYV7KYJCU6C3QDFMQB", "length": 11441, "nlines": 251, "source_domain": "www.babajiicreations.com", "title": "✍எங்கே என் பாரதிக்கூட்டம்...? - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome கவிதைகள் ✍எங்கே என் பாரதிக்கூட்டம்…\nஓநாய்க் கூட்டம் ஒழிக்கும் சிறுத்தைகளாய்…\nபாலருந்தும் வாய்க்கு விஷம் கக்கும்\nஒற்றை பாரதியாய் படித்தோதியது போதும்.\nபாய்ந்து அரக்கக் குரல்வளை நெரி.\nஎல்லோரையும் உன் எழுத்தாணியால் இணை\nபருக மார்பு தொட்டு பால் தேடினா(நா)யே\nஉம் விந்தமிலத்தால் அழிக்கத் துடித்தாயே…\nஇந்த சிறுநரிகளை சிறை தள்ளுவதால்…\nகாமப்பித்து தலைக்கேறி விரைப்படைந்தால்– அப்\nPrevious articleஆகவே… நட்பு கொள்\nNext article* *ஆகவே… கோபப்படுங்கள்**\nகானா பாடகர் : சாய் குமார்\nநாடக இயக்குனர் : நந்தகுமார்\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/gajinikanth-movie-songs-spreads-as-viral-in-social-media/", "date_download": "2019-04-26T02:29:24Z", "digest": "sha1:VE2OSKJJYP5KX26B6MOFAJVBE5XPXNWQ", "length": 3372, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Gajinikanth Movie Songs Spreads as Viral In Social Media | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் கஜினிகாந்த் படத்தின் பாடல். காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் கஜினிகாந்த் படத்தின் பாடல். காணொளி உள்ளே\nPrevious « இணையத்தில் வைரலாகும் நரகாசூரன் படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nNext கலைஞரை பார்க்க சென்ற தல அஜித் – வைரலாகும் புகைப்படம் »\nபருத்தி வீரனுடன் கைகோர்க்கும் கீதா கோவிந்தம்\nபிரபல நாடக நடிகர் சீனு மோகன் காலமானார்\nஆவணப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன். புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/vengaiyya-naidu-speak-about-chinna-babu-kadaikutty-singam-movie/", "date_download": "2019-04-26T02:31:09Z", "digest": "sha1:HXUX75YHAZQZM7SUVEPXW24BGUXFO4T5", "length": 6871, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Vengaiyya Naidu Speak About KKS Movie Chinna Babu", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து ரசித்த துணை ஜனாதிபதி. விவரம் உள்ளே\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து ரசித்த துணை ஜனாதிபதி. விவரம் உள்ளே\nநடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் இப்படத்தின் தெலுங்கு பிரதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பார்த்து ரசித்துள்ளார். இந்த படத்தை பற்றி வெங்கைய்யா நாயுடு கூறியதாவது : சமீபத்தில் வெளியான சின்னபாபு படத்தை பார்த்தேன்.\nகிராமத்துப் பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரஸ்யமான நல்ல படம் என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய தாங்கள், எங்களின் படைப்பான `கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தைப் பார்த்து மனம்திறந்து பாராட்டியது எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் என கூறியுள்ளார்.\nPrevious « இயக்குனர் மிஷ்கினை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரசன்னா. விவரம் உள்ள\nNext இணையத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தின் ஆரியனே பாடல். காணொளி உள்ளே »\nஇணையத்தில் வைரலாகும் வஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் பராக் பராக் பாடல் – காணொளி உள்ளே\nதியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம், போலீஸ் குவிப்பு… கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் இல்லை\nபழமும் பாலும் கலந்த தேன் – 90ML Sneak Peek 3\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ 2019 படத்தின்-முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivakasikaran.com/2009/04/blog-post_20.html", "date_download": "2019-04-26T02:01:14Z", "digest": "sha1:KQ5UBQL6VGFSNBNFSGEQIXG2LSF7APHU", "length": 28432, "nlines": 265, "source_domain": "www.sivakasikaran.com", "title": "வைகோவால் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க முடியுமா? - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nவைகோவால் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க முடியுமா\nமதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டத்தில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை கூறிவிட்டு நான்காவதாக விருதுநகர் தொகுதிக்கு பெயர் அறிவிக்கும் முன் ஒரு சிறிய இடைவெளி விட்டார் வைகோ இதழில் தவழும் புன்னகையுடன். அப்போது அரங்கத்தில் பலத்த விசில் மற்றும் கைதட்டல் சத்தம். அந்த சத்தம் அவர் தனது பெயரை அறிவித்த சில நிமிடங்கள் வரை தொடர்ந்தது. இது கானல் நீரா முன் போல் இப்போதும் அவருக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு இருக்கிறதா முன் போல் இப்போதும் அவருக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு இருக்கிறதா அவரால் ஜெயிக்க முடியுமா என்று ஒரு சிறிய பார்வை...\nஇப்போதைய விருதுநகர் தொகுதி சென்ற தேர்தலில் சிவகாசி தொகுதியாக இருந்த போது வைகோ இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். சென்ற முறை அவர் நிற்காத போதும் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்று ஒரு புதியவரை அறிமுகப்படுத்திய போது மக்கள் அவரையும் ஜெயிக்க வைத்தனர். கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தலிலும் வைகோ சிவகாசி தொகுதியை தனது கோட்டையாக வைத்திருக்கிறார். இதற்கு பல விஷயங்கள் காரணமாக சொல்லப்பட்டாலும், முக்கியமான இரண்டு விஷயங்கள் உண்டு.\n1. அவர் சார்ந்துள்ள நாயக்கர் சமுதாய மக்கள் இந்த தொகுதியில் அதிகம். மற்றும் அவருக்கு இந்த தொகுதி மக்களிடம் உள்ள பரிட்சயம்.\n2. அவர் தொகுதிக்கு செய்துள்ள பல நல்ல செயல்கள் (சிவகாசிக்கு அகல ரயில் பாதை வர செய்தது முதல், தீப்பெட்டி தொழிற்சாலையை இயந்திரமயமாக்காமல் தடுத்தது வரை பலவற்றை சொல்லலாம்).\nஆனால் இப்போது தொகுதி மறுவரையறைக்கு பின் அவருக்கு அதே செல்வாக்கு உள்ளதா இப்போதைய விருதுநகர் தொகுதியில் புதிதாக திருமங்கலமும் திருப்பரங்குன்றமும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த தொகுதியில் இப்போது முக்குலத்தோர் கை ஓங்கியுள்ளது. இந்த ஊர்களில் அஞ்சாநெஞ்சரின் செல்வாக்கும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் முன்பு போல் அவரால் எளிதாக வெற்றிபெற முடியுமா இப்போதைய விருதுநகர் தொகுதியில் புதிதாக திருமங்கலமும் திருப்பரங்குன்றமும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த தொகுதியில் இப்போது முக்குலத்தோர் கை ஓங்கியுள்ளது. இந்த ஊர்களில் அஞ்சாநெஞ்சரின் செல்வாக்கும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் முன்பு போல் அவரால் எளிதாக வெற்றிபெற முடியுமா பல தொகுதிகளிலும் ஜாதியை வைத்தே வேட்பாளர்களின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகுதியையும் அந்த கண்ணோட்டத்தில் அலசலாம்.\nஇந்த தொகுதியில் முதலாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தேமுதிக சார்பில் மாபா பாண்டியராஜன். இவர் புகழ் பெற்ற மபாய் கன்சல்டன்சி என்ற கம்பெனியின் தலைவர். சிவகாசி அருகில் உள்ள விளாம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் நாடார் சமூகத்தை சார்ந்தவர். இவர் சார்ந்துள்ள கட்சியும் சமூகமும் இவருக்கு ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தாலும், இவர் வழக்கமான தேமுதிக வேட்பாளரை போல் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கும் வேலையைத்தான் செய்வார். இது வைகோவிற்கு விழும் ஓட்டுக்களை தான் பாதிக்கும். தேமுதிகவுக்கு நாயக்கர் சமூக மக்கள் ஓட்டும் விழுவதால் இதுவும் வைகோவை பாதிக்கும்.\nநடுநிலையாளர்கள் பலரும் வைகோவிற்கு ஆதரவு அளித்தனர். இப்போது அவர்கள் ஓட்டுக்களையும் தேமுதிக பிரிக்கிறது. இதற்கு பேசாமல் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nஅடுத்ததாக வருபவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுந்தர வடிவேல். இவரை யார் என்றே தொகுதியில் உள்ள பலருக்கும் (கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட) தெரியாது. முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ளதால் இவரை தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கின்றனர். இவரை வேட்பாளராக அறிவித்த போதே சிவகாசியில் ஒரு கோஷ்டி உண்ணாவிரதமும், ஒரு கோஷ்டி உண்ணும்விரதமும் இருந்து காமெடி பண்ணினர். காங்கிரஸின் ஓட்டு வங்கியான நாடார் சமூக மக்கள் இந்த முறை இவருக்கு ஓட்டளிப்பார்களா என்பது சந்தேகமே. முதலில் காங்கிரஸ் காரர்களே ஓட்டளிப்பார்களா என்று கேட்க வேண்டும். திமுக கூட்டணி என்று எண்ணி யாராவது ஓட்டளித்தால் உண்டு. ஆனால் இந்த கூட்டணியின் பிரச்சாரத்தை அடுத்து வேட்பாளரின் செல்வாக்கு கூடலாம். தேமுதிகவிற்கு எவ்வளவு ஓட்டு விழுகிறதோ அவ்வளவு வாய்ப்பு உள்ளது இவர் ஜெயிப்பதற்கு.\nஇந்த இருவரையும் வைத்து பார்க்கும் போது, கொஞ்சம் உழைத்தால் வைகோ இந்த தொகுதியில் ஜெயித்துவிடலாம் என்று தான் நினைக்க தோன்றும். ஆனால் இப்போது புதிதாக ஒரு புது தலைவலி வந்துள்ளது நமது நவரச நாயகன் கார்த்திக் ரூபத்தில்\nஇவரும் விருதுநகர் தொகுதியில் நிற்கபோவதாக ஒரு தகவல் வருகிறது. ஏற்கனவே வைகோவிற்கு விழும் நாடார் சமூக மற்றும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பாண்டியராஜன் பிரிக்கிறார். இந்த நிலையில் கார்த்திக் நின்றால் அதிமுகவின் ஓட்டு வங்கியான முக்குலத்தோரின் ஓட்டுக்களும் பிரியும் நிலை வரும். கார்த்திக்கிற்கு சமூக மக்களிடம் இப்போது முன்பு மாதிரி மரியாதை இல்லை என்றாலும், 18 முதல் 30 வயது வரை உள்ள முக்குலத்து இளைஞர்கள் இப்போதும் இவர் பின்னால் இருக்கிறார்கள். இதனால் அதிமுகவிற்கு விழ வேண்டிய முக்குலத்து ஓட்டுக்களிலும் கணிசமான அளவு பிரிந்து இவருக்கு விழும். என்னதான் காமெடி பீஸாக இவர் இருந்தாலும் இவரை சீரியஸாக மதித்து ஓட்டுப்போட இன்னும் இந்த தொகுதியில் ஆள் இருக்கிறார்கள்.\nசிவகாசி, விருதுநகர், சாத்தூர் தொகுதியில் பாண்டியராஜன் மிகுந்த போட்டிகொடுப்பார். அருப்புகோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் சுந்தர வடிவேலும், கார்த்திக்கும் வைகோவை வெற்றியிலிருந்து கொஞ்சம் தூரமாகவே தள்ளிவைப்பர் என்றே தோன்றுகிறது. ஆனாலும் வைகோவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவர் போட்டியாளர்கள் யாருக்கும் தெளிவான காரணங்கள் இல்லை, எல்.ஜி, செஞ்சி போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து விலகினாலும் தொகுதி மக்கள் அதைப்பற்றி பெரிதாக அலட்டிகொண்டதாக தெரியவில்லை. இவர் மேல் எப்போதும் மக்களுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு. இருந்தாலும் இந்த ஜாதி மற்றும் பணபல அரசியலில் வைகோ ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கும், ஆனால் முடியாத காரியமாக இருக்காது என்றே தோன்றுகிறது....\nLabels: அரசியல், இலங்கை, கட்டுரை, சிவகாசி, மீடியா, வைகோ, ஜாதி\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் yea...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\n\" பெயர் காரணத்தை சொல்கிறேன்...\nவைகோவால் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க முடியுமா\nமன்னிக்கவும்... இது ஆனந்த தாண்டவம் விமர்சனம் அல்ல\nசில தமிழ் டைரக்டர்களும் மோட்டிவேசன் தியரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=62449", "date_download": "2019-04-26T02:52:04Z", "digest": "sha1:3HCYXGPC5KO4XUZAZPVKUW2ELPNSQPNE", "length": 7179, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "போரதீவுப்பற்று தரம் 05 மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபோரதீவுப்பற்று தரம் 05 மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு\nமட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்தில் இன்று(07.04) இரு பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம் மற்றும் மண்டூர் 14 அ.த.க.பாடசாலையிலும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.அருள்ராஜாவின் தலைமையில் இடம்பெற்றது.\nபோரதீவு கல்விக்கோட்ட தரம் 05 மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரித்தல் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் போரதீவு கனடா ஒன்றியத்தினரின் நிதி அனுசரனையில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nமிகவும் கஷ்டப்பட்ட பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் முற்றுமுழுதாக பாடசாலையையே நம்பி இருக்கின்றனர். ஆகவே அம்மாணவர்களின் நன்மை கருதியும் அடைவுமட்டத்தை அதிகரிக்க செய்யவுமே இவ்வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இக்கோட்டத்தில் உள்ள 686 மாணவர்களை 07 நிலையங்களில் உள்ளடக்கப்பட்டு வகுப்புக்கள் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் போரதீவு கனடா ஒன்றித்தின் உறுப்பினர் நேசதுரை பாலகிருஷ்ணன் மற்றும் கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் எஸ்.தேவசிங்கம், அதிபர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஆரம்பபிரிவு கல்வி அடைவு மட்டத்தில் கிழக்கு மாகாணம் 2017ம் ஆண்டு ஒன்பதாவது(09) இடத்திலும், 98 கல்வி வலயங்களில் 91வது இடத்தை கடந்த 2016, 2017ம் ஆண்டுகளில் தக்க வைத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசம்பூர் தமிழ் கலாமன்றத்தின் முத்தமிழ் விழா\nNext articleவாழைச்சேனையில் பெண்களுக்கு வாழ்வாதார உதவி\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nதிருமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா( படங்கள்)\nகல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இருந்து பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கௌரவிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/today-rasi-palan-tamil-03-01-2019/", "date_download": "2019-04-26T02:33:19Z", "digest": "sha1:W5M6AMQFRBOI4OTPO4VSZ5VCMM77SBJX", "length": 14721, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் | Today Rasi Palan Tamil | 03-01-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi palan : இன்றைய ராசி பலன் – 03-01-2019\nஅவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் செல்ல நேரிடும்.\nபிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். புதிய முயற்சிகளையும், பயணங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஉறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் ஏற்படும்.\nஇன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nதேவையான அளவுக்குப் பணம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்கினால் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.\nபுதிய முயற்சிகள் மட்டும் இன்றைக்கு வேண்டாம். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி அடையும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் பணவரவு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். பொறுப்பு அதிகரிப்பால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்குமேல் மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவம் ஒன்று நிகழும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=218&eid=42106", "date_download": "2019-04-26T01:52:05Z", "digest": "sha1:KU55LJUUBM7Y2NV5GH7JKYZPRI2V5LZP", "length": 5480, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபுகைப்பட ஆல்பம்: பிரம்மோற்சவ 4ம் நாள் விழா \nதிருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் ஊஞ்சல் அலங்காரத்தில் தேவியருடன் மலையப்பசுவாமி.\nசோலாப்பூர் மாணவியர் 15 கிலோ எடையுள்ள டிரம்மை துாக்கிக்கொண்டு ஆடியபடி இசைத்தனர்.\nசிவனடியார் வேடத்தில் மாட வீதிகளில் அகோரிகள் போல வேடமணிந்து நடனமாடியவர்கள்\nபிரம்மோற்சவ 4ம் நாள் விழா : திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். படங்கள் : எல்.முருகராஜ்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section15.html", "date_download": "2019-04-26T02:36:53Z", "digest": "sha1:FU6LYJLXXSBTB3UHOXRKSHCV7HRTDHIO", "length": 34018, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! - சபாபர்வம் பகுதி 15 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சபாபர்வம் பகுதி 15\n(ராஜசூய ஆரம்ப பர்வத் தொடர்ச்சி)\nஇப்பதிவின் இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nயுதிஷ்டிரன் கிருஷ்ணனை மெச்சுவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும் ஜராசந்தனையும் ஒப்பிடுதல்; எண்பத்தாறு மன்னர்கள் சிறைப்பட்டிருப்பதை உரைத்தல்; ஜராசந்தன் நூறு மன்னர்களைப் பிடித்து சிவனுக்குப் பலி கொடுப்போவதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்; ஜராசந்தனை வீழ்த்தினால் தான் ஒருவன் மாமன்னனாக முடியும் என்பதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்...\nயுதிஷ்டிரன், {கிருஷ்ணனிடம்}\" நீ புத்திசாலி, யாரும் சொல்ல முடியாததைச் சொல்லிவிட்டாய். இந்த உலகத்தில் வேறு யாருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் தகுதி இல்லை. தங்கள் நன்மையைக் கருதும் மன்னர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கும் மாட்சிமைமிக்க தகுதி {imperial dignity} கிடையாது. உண்மையில், மாமன்னன் {சக்கரவர்த்தி} என்ற பட்டத்தை அடைவது கடும் சாதனையாகும். மற்றவர்களின் வீரத்தையும் பலத்தையும் அறிந்தவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில்லை. உண்மையில் வணங்கத்தக்க வகையில் உள்ள அவன், எதிரிகளுடன் போரில் ஈடுபட்டு, பாராட்டுகளைத் தானே தாங்கிக் கொண்டிருப்பவன் ஆவான். விருஷ்ணி குலத்தின் மேன்மையைத் தாங்கும் நீ, இந்த விரிந்த உலகம் போல் இருக்கும், மனிதர்களின் ஆசைகளும் மனப்பாங்குகளும், பலதரப்பட்டவையாகவும் விரிவானதாகவும் இருக்கின்றன என்பதை அறிந்தவனாவாய்.\nதன் இல்லத்தைவிட்டுப் பல பகுதிகளுக்கும் பயணிப்பதால் உண்டாகும் அனுபவத்தினாலும், உயர்ந்த கொள்கைகளாலும், முக்தி அடையப்படுகிறதே ஒழிய, சாதாரண ஆசைகளாலும் மனப்பாங்குங்களாலும் அடையப்படுவதில்லை. மன அமைதியே உயர்ந்த தகுதி என நான் கருதுகிறேன். அந்த உயர்ந்த தகுதியில் இருந்தே வளமை {prosperity} உண்டாகிறது. நான் இந்த வேள்வியைக் கொண்டாடுவேனானால், நான் உயர்ந்த வெகுமதியை அடையமாட்டேன். ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பெரும் சக்தியும் புத்திகூர்மையும் கொண்ட இந்தக் {குரு} குலத்தில் பிறந்தவர்கள், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்களில் ஒருவன் க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாக வருவான் என்று கருதுகின்றனர். ஆனால், ஓ மேன்மைமிக்கவனே, ஓ பாவமற்றவனே {கிருஷ்ணா}, அந்த ஏகாதிபதியின் {ஜராசந்தனின்} தீய குணத்தால் நாங்களும் அவனுக்குப் பயந்தே இருந்தோம். ஓ போர்க்களத்தில் ஒப்பற்றவனே {கிருஷ்ணா}, உனது பலம் வாய்ந்த கரமே எனக்குப் பாதுகாப்பு. ஆகையால், நீயே ஜராசந்தனின் பலத்துக்குப் பயந்தால், நான் எப்படி என்னை அவனுடன் ஒப்பிட்டுக் கொள்ள முடியும் மாதவா {கிருஷ்ணா}, ஓ விருஷ்ணி குலத்தவனே, ஜராசந்தன் உன்னாலோ, ராமனாலோ {பலராமனாலோ}, பீமசேனனாலோ, அர்ஜுனனாலோ கொல்லப்படக்கூடியவனா மாதவா {கிருஷ்ணா}, ஓ விருஷ்ணி குலத்தவனே, ஜராசந்தன் உன்னாலோ, ராமனாலோ {பலராமனாலோ}, பீமசேனனாலோ, அர்ஜுனனாலோ கொல்லப்படக்கூடியவனா இல்லையா என்று நினைக்கும்போதே நான் மிகுந்த துயர் கொள்கிறேன். ஆனால், நான் என்ன சொல்வேன், ஓ கேசவா {கிருஷ்ணா} அனைத்திலும் நீயே எனது உயர்ந்த அதிகாரம்,\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nஇந்த வார்த்தைகளைக் கேட்ட பேச்சில் வல்லவனான பீமன், \"கடும் முயற்சியற்ற ஒரு அரசனோ, அல்லது ஆதாரம் {உதவிக்கரம்} இல்லாத பலவீனமான மன்னனோ, ஒரு பலசாலியுடன் பகைமை கொண்டானானால், மலைபோல இருந்த எறும்புப்புற்று அழிவது போல அழிவான். இருப்பினும், தனது விழிப்புணர்வாலும், கொள்கைகளைச் சரியாகப் பயன்படுத்துவதாலும் பலவீனமான மன்னன், பலமான மன்னை வீழ்த்தி, தனது ஆசைகளின் கனிகளை {பலன்களை} அடைவதை நாம் காண்கிறோம். கிருஷ்ணனிடம் கொள்கையும் {வியூகமும்}, என்னிடம் {பீமனிடம்} பலமும், அர்ஜுனனிடம் வெற்றியும் இருக்கிறது. ஆகையால், வேள்வியில் சாதிக்கப்படும் மூன்று நெருப்பைப் போல, நாம் மகத மன்னனின் {ஜராசந்தனின்} மரணத்தைச் சாதிக்கலாம்,\" என்றான் {பீமன்}.\nபிறகு கிருஷ்ணன், \"புரிதலில் முதிராத ஒருவன், பிற்காலத்தில் தனக்கு என்ன நடக்கும் என்பதைக் கருதாமல், கண்ணில்லாமல், தனக்கு வேண்டிய ஆசையின் கனிகளை எதிர்பார்க்கிறான். தனது நலனில் அக்கறையுள்ள யாரும், ஒரு எதிரி புரிதலில் முதிராமல் இருப்பதை நினைத்து விட்டுக்கொடுப்பதில்லை. கிருத யுகத்தில் {Kirta age}, முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த யௌவனாஸ்வின் {Yauvanaswin}வரிகளை விலக்கியும், பகீரதன் {Bhagiratha} தனது குடிகளிடம் அன்பாக இருந்தும், கார்த்தவீரியன் {Kartavirya} தனது ஆன்மிக சக்தியாலும், தலைவன் பரதன் {lord Bharata} தனது பலம் மற்றும் வீரத்தாலும், மருதன் {Maruta} வளமையாலும் என இந்த ஐவரும் மாமன்னர்கள் {சக்கரவர்த்திகள்} ஆனார்கள் என்று கேள்விப்படுகிறோம். ஆனால், ஓ யுதிஷ்டிரரே, மாட்சிமையில் விருப்பம் கொண்டு அதை ஏற்கும் தகுதி கொண்ட நீர், வெற்றி, மக்களைக் காத்தல், அறம், வளமை, கொள்கை ஆகிய அனைத்துக் குணங்களிலும் ஒன்றிலும் குறையில்லாமல் இருக்கிறீர். ஓ குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, பிருஹத்ரதன் {Vrihadratha} மகனான ஜராசந்தனும் அதே {உம்மைப் போன்ற} குணங்களுடனே இருக்கிறான்.\nநூறு குலங்களைச் சேர்ந்த அரசர்களும் ஜராசந்தனை எதிர்க்கத் திராணியற்று இருக்கின்றனர். ஆகையால், அவன் {ஜராசந்தன்}, தனது பலத்தால் மாமன்னாக மதிக்கப்படத் தகுதியானவனே. நகைகளை அணிந்து கொண்டிருக்கும் மன்னர்கள் ஜராசந்தனை (நகைகளைப் பரிசாகக் கொடுத்து) வழிபடுகிறார்கள். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்து தீயவனாக இருக்கும் அவன் {ஜராசந்தன்} அந்த வழிபாடுகளால் திருப்தி கொள்ளவில்லை. அனைவருக்கும் முதன்மையானவன் ஆனதால், தலையில் முடி {கிரீடம்} கொண்ட அனைத்து மன்னர்களையும் அவன் தாக்குகிறான். அவன் {ஜராசந்தன்} காணிக்கை வாங்காத எந்த மன்னனையும் நாம் காண முடியவில்லை. இப்படியே கிட்டத்தட்ட நூறு மன்னர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, பலவீனமான ஏகாதிபதிகள் அவனுடன் பகைமை கொள்ள எப்படித் துணிய முடியும் அவனுக்காக {ஜராசந்தனுக்காக} மற்ற பல விலங்குகளைப் போல சிவனின் ஆலயத்துக்குள் பலியாகப் போகும், அந்தத் தெய்வத்திற்கே தங்களை அர்ப்பணித்திருக்கும் அந்த ஏகாதிபதிகளின் மனவேதனையைத் தூண்டும் பெருந்துயரம் {Poignant misery} எப்படி இருக்கும், ஓ பாரத குலத்தவரே {யுதிஷ்டிரரே} அவனுக்காக {ஜராசந்தனுக்காக} மற்ற பல விலங்குகளைப் போல சிவனின் ஆலயத்துக்குள் பலியாகப் போகும், அந்தத் தெய்வத்திற்கே தங்களை அர்ப்பணித்திருக்கும் அந்த ஏகாதிபதிகளின் மனவேதனையைத் தூண்டும் பெருந்துயரம் {Poignant misery} எப்படி இருக்கும், ஓ பாரத குலத்தவரே {யுதிஷ்டிரரே} போரில் சாகும் க்ஷத்திரியன் எப்போதும் மதிப்பு மிக்கவனாக மதிக்கப்படுகிறான். ஆகையால், ஏன் நாம் அனைவரும் சேர்ந்து ஜராசந்தனைப் போரில் சந்திக்கக்கூடாது போரில் சாகும் க்ஷத்திரியன் எப்போதும் மதிப்பு மிக்கவனாக மதிக்கப்படுகிறான். ஆகையால், ஏன் நாம் அனைவரும் சேர்ந்து ஜராசந்தனைப் போரில் சந்திக்கக்கூடாது அவன் ஏற்கனவே எண்பத்தாறு{86} மன்னர்களைக் கொண்டு வந்து, நூறு{100} எண்ணிக்கையை நிறைவு செய்ய பதினான்கு{14} பேருக்காகக் காத்திருக்கிறான். அந்தப் பதினான்கு{14} பேரை அவன் {ஜராசந்தன்} அடைந்ததும், அவனது தீய செயலைத் தொடங்குவான். அத்தீயச்செயலைத் தடுப்பவன் எவனும் பெரும் புகழை அடைவான். ஜராசந்தனை வீழ்த்தும் எவனும், நிச்சயமாக அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் மாமன்னனாக {சக்கரவர்த்தியாக} ஆவான்”.{என்றான் கிருஷ்ணன்}.\nவகை கிருஷ்ணன், சபா பர்வம், பிருஹத்ரதன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/enga-veet-mapillai-abarnathy/", "date_download": "2019-04-26T01:55:03Z", "digest": "sha1:7NIDSIDBFWFIZON2I2GYBA4Y4AIZ7X55", "length": 8751, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Enga Veetu Mapillai Abarnathy Lip Lock", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இளம் நடிகருடன் லிப் லாக் காட்சியில் எங்க வீட்டு மாப்பிளை அபர்ணாதி.\nஇளம் நடிகருடன் லிப் லாக் காட்சியில் எங்க வீட்டு மாப்பிளை அபர்ணாதி.\nகடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில், பல இளம் பெண்கள் பங்குபெற்றனர். அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அகர்பத்தி என்று செல்ல பெயரை பெற்ற அபர்ணதி.\n20 வயதாகும் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். தற்போது ஜி வி பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்து வருகிறார்.\nவசந்த பாலன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதமாக நடந்து வருகிறது. ஆனால், நீண்ட நாட்களாக படத்தின் எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை அபர்னத்தி ஜி பிரகாஷுடன் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.\nஇதுபற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபர்னதியிடன் கேட்டபட்ட போது, முத்தக்காட்சியில் நடித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்த அளவிற்கு ஒன்னும் மோசமானதாக இருக்காது. அந்த காட்சி நான் ஜி வி பிரகாஷை ஏமாற்றுவது போல அமைக்கபட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.\nஎங்க வீட்டு மாப்பிளை அபர்னதி\nமுத்த காட்சியில் எங்க வீட்டு மாப்பிளை அபர்ணதி\nPrevious articleரஜினி ரசிகர் மீது சீமான் தொண்டர்கள் கொலை வெறி தாக்குதல். ரத்தம் சொட்ட சொட்ட பாதிக்கப்பட்ட நபர் வெளியிட்ட வீடியோ.\nNext articleராஜா ராணி தொடர் புகழ் ஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\nமனைவியை துண்டு துண்டாக வெட்டி குப்பை கிடங்கில் போட்ட கணவர்.\nபேப்பரில் ஆடை அணிந்து போஸ் கொடுத்த சார்லி சாப்ளின் பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/gorakhpur-polls-bjp-trailing-314239.html", "date_download": "2019-04-26T02:15:15Z", "digest": "sha1:HB6JIYVLZYUUSHVHXCBVIZTKRD6453LB", "length": 19386, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோரக்பூரில் பாஜக தோல்வி.. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோட்டையில் சமாஜ்வாதி கொடி நாட்டியது! | Gorakhpur by polls: BJP trailing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n48 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nகோரக்பூரில் பாஜக தோல்வி.. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோட்டையில் சமாஜ்வாதி கொடி நாட்டியது\nகோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி முகம்..வீடியோ\nடெல்லி: ஆதித்யநாத் 5 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது.\nகோரக்பூர் லோக்சபா தொகுதி மற்றும், உத்தரபிரதேசத்தின் பூல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தன.\nகோரக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றதாலும், பூல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானதாலும் இடைத் தேர்தல்கள் நடந்தன.\nஇருவருமே உ.பி. மேலவை தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் பதவிகளில் தொடருகிறார்கள். எனவே இவர்கள் ராஜினாமா செய்ததால் காலியான இவ்விரு தொகுதிகளும் தேர்தலை சந்தித்தன.\nஇந்த 2 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அரசியல் எதிராளியான சமாஜ்வாதிக்கு ஆதரவு அளித்தது. பாஜகவை தோற்கடிக்க இந்த உடன்படிக்கைக்கு வந்ததாக மாயாவதி கூறியிருந்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால் சமாஜ்வாதி வாக்குகள் சிதறும், நாம் எளிதில் வெல்லலாம் என பாஜக நினைத்திருந்தது. ஆனால், நிலைமை தலைகீழாகிவிட்டது.\nகாலை 11.45 மணி நிலவரப்படி, கோரக்பூர் தொகுதியில், சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத் 1523 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜகவின் உபேந்திர தத் சுக்லாவைவிட முன்னிலை பெற்றிருந்தார். அதேபோல பூல்பூர் தொகுதியில், சமாஜ்வாதியின் நாகேந்திர பிரதாப் சிங், பாஜகவின் குஷ்லேந்திர சிங் பட்டேலைவிட 12,231 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அதேபோல அரேரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர் சரபராஸ் ஆலம் முன்னிலை வகித்தார். பகல் 1.15 மணி நிலவரப்படி, சமாஜ்வாதி மேலும் அதிக முன்னிலை பெற்றது. 12வது ரவுண்டுகள் முடிவில், 14,688 வாக்குகள் முன்னிலை பெற்றார் பிரவீன்குமார் நிஷாத். அவர் மொத்தம் 1,80,155 வாக்குகளும், உபேந்திர தத் சுக்லா 1,65,487 வாக்குகளும் பெற்றிருந்தனர். எனவே பாஜ தோல்வி உறுதியானது. மாலை 6 மணியளவில் கோரக்பூரில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத் சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.\nகோரக்பூர் தொகுதியில் 5 தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்ற யோகி ஆதித்யநாத்தான் தற்போது உ.பி முதல்வராக உள்ளார். கடந்த 3 தேர்தல்களிலும் அவர் 50 விழுக்காடுகளுக்கும் அதிகமாக வாக்கு வங்கியை வைத்திருந்த தொகுதி அது. இந்த நிலையில், அங்கே பாஜக தோல்வியடைந்துள்ளது. இது ஆதித்யநாத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரும் லோக்சபா பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தோல்வி பார்க்கப்படுவதால் பாஜக தலைமைக்கும் கிலி ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\nகங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\nமோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\nஎன்னா கூட்டம்.. பல லட்சம் பேராவது இருப்பார்கள்.. வாரணாசியில் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு\nபிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\nபாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\nநாங்களும் \"டாக்டர்\" தான்.. எங்களுக்கும் ஆபரேஷன் தெரியும்.. ஸ்லீப்பர் செல்லும் இருக்கு.. குமாரசாமி\nதோல்வி பயம்.. வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறுகின்றனர்... எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம்\nஅந்த 2 முடிவுகளால்தான் 30 வருஷமா தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது... சாமி சொல்கிறார்\nரூ.15 லட்சம் கிடைச்சிருச்சு... காங்., கூட்டத்தில் மோடி பற்றி பெருமிதமாக பேசிய இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp uttarpradesh yogi adityanath பாஜக உத்தரபிரதேசம் யோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2300", "date_download": "2019-04-26T02:11:05Z", "digest": "sha1:2QGFQTKYS6SAPQFY3QDD2ZH5C6LYJSMY", "length": 5924, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "உயிரோவியம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionஉயிரோவியம் திருக்(குறள்) கடலில் சிப்பிக் கருவறையில் பிரசவித்த நல்முத்துச் சிதறல்கள்\nதிருக்(குறள்) கடலில் சிப்பிக் கருவறையில் பிரசவித்த நல்முத்துச் சிதறல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2008/09/26/loveil/", "date_download": "2019-04-26T02:53:08Z", "digest": "sha1:FR65KQPHY6W7ILY3BR6VTQTILYZQTZ5S", "length": 85820, "nlines": 471, "source_domain": "www.vinavu.com", "title": "இது காதலா, கள்ளக்காதலா? - வினவு", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் இது காதலா, கள்ளக்காதலா\nதமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.\nஅப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை உறவு எந்த அளவுக்கு கசக்கிறதோ அந்த அளவுக்கு கள்ள உறவு வாசகருக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. கூடவே ஒரு ஆணின் தடையற்ற பாலுறவுப் பசி அல்லது வெறி இந்தச் செய்தியினூடாக வெளிப்படுகிறது. இருப்பினும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை கள்ளகாதல் என்பது கணநேர மகிழ்ச்சி. இறுதியில் கொலையில் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்படுகிறது.\nஇதுவும் செப்டம்பர் 24 இல் நக்கீரனில் வெளிவந்த ஒரு செய்திதான். சேலம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் தனது கணவன் ஆறுமுகத்தைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விடுகிறாள்.\nஇதைப்பற்றி ஊர் என்ன சொல்கிறது ” அவளுக்கு 38 வயசுனு சொன்னா யாராலும் நம்ப முடியாது. வயசுப் பொண்ணு போலத்தான் வாளிப்பா போவா, வருவா. அவளோட சுண்டியிழுக்கிற கண்ணுக்கு சொக்கிப் போய் சுத்துற பசங்க…. 18 வயசுலயும் கூட இருக்கானுங்கன்னா பார்த்துக்கங்களேன். இவ்ளோ அழகிருந்து என்ன பிரயசோனம் ” அவளுக்கு 38 வயசுனு சொன்னா யாராலும் நம்ப முடியாது. வயசுப் பொண்ணு போலத்தான் வாளிப்பா போவா, வருவா. அவளோட சுண்டியிழுக்கிற கண்ணுக்கு சொக்கிப் போய் சுத்துற பசங்க…. 18 வயசுலயும் கூட இருக்கானுங்கன்னா பார்த்துக்கங்களேன். இவ்ளோ அழகிருந்து என்ன பிரயசோனம் புருஷன் மகா குடிகாரன். அதுவே ஆறுமுகத்தோட உயிரை எடுத்துடுச்சி. இப்ப இவளையும் போலீசு பிடிச்சுட்டு போயிடுச்சி”.\n38 வயதில் மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் பொன்னம்மாள் மினுக்கியவாறு இருந்ததை ஊர் வெளிப்படையாக ரசிக்கவில்லை. ஒரு கிராமத்துப் பெண் அழகிப்போட்டிக்கு தேவையான ஒப்பனை எதுவும் செய்வதில்லை. இருப்பினும் அவளது சாதாரண அலங்காரமும் அழகும் ஊரின் கண்களை சுண்டி இழுக்கிறது. ஒரு பெண் நடத்தை சரியில்லை என்பதைத் தெரிவிப்பதற்கு ஊர் பயன்படுத்தும் முதல் வாதம் அவள் அழகாக சிங்காரித்துக் கொள்கிறாள் என்பதுதான். மேலும் அந்த அழகை ‘ஊர்’ உள்ளுக்குள் இரசிப்பதும், வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்வதும், முடியாத போது புரணி பேசி ஆதங்கத்தை தீர்த்துக் கொள்வதும் வழக்கம்.\nபொன்னம்மாளைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் உத்ரபதியின் வாக்குமூலம் இது: “என் புருஷன் குடிச்சுட்டு வந்து தானே கழுத்தைத் துண்டால் இறுக்கி தற்கொலை பண்ணிக்கிட்டாருனு சொல்லி அழுதாள். எங்களுக்கு இது சந்தேகம் தர விசாரிச்சப்போதான் நாராயணனோட இருந்த கள்ளக் காதல் உறவு தெரிய வந்தது. இவளுக்கு மகன் ஒண்ணு, மகள் ஒண்ணு இருந்து இருவருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சப்புறமும் இவள் கள்ளக்காதலை விடலை. இதை அவள் புருஷன் தட்டிக்கேட்கவும் கொன்னுருக்காள்”.\nபோலீசுக்கு வழக்கு முடிந்த நிம்மதி. குற்றவாளியைக் கண்டுபிடித்து, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குப் போட்டு தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்களின் பணிப் பதிவேட்டில் மதிப்புப்புள்ளிகள் ஏறும். பதவி உயர்வுக்குப் பயன்படும். மற்றபடி ஒரு பெண்ணின் வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அடக்குமுறை எந்திரங்களின் ஈரமற்ற இதயங்களில் உயிருள்ள வாழ்க்கையின் வலியும், அது தோற்றுவிக்கும் அவலமும் கடுகளவு கூட இறங்குவதில்லை.\nநெடுங்காலம் தன்னை சித்திரவதை செய்த பிரச்சனையிலிருந்து விடுதலையையும் ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதறியாத இறுக்கமும் கலந்த வெளிறிப் போன முகத்துடனும் காவல் நிலையத்தில் இருக்கும் பொன்னம்மாள் தனது கருத்தை நிருபரிடம் கூறுகிறாள்.\nஅவளது முதல் கேள்வியே ” ஊரே கள்ளக்காதல்னு சொல்லி திட்டுறாங்க. காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா\nபதினைந்து வயதில் ஆறுமுகத்தை திருமணம் செய்த பொன்னம்மாவுக்கு இன்று ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உண்டு. முப்பத்தி எட்டு வயதில் பாட்டி ஸ்தானத்தை அடைந்து வட்ட பொன்னம்மா இத்தனையாண்டுகளாக தனது குடிகார கணவனால் தினமும் கொடுமைகளேயே சந்தித்திருக்கிறாள். மரம் ஏறி பிழைக்கும் ஆறுமுகம் 50 ரூபாய் கிடைத்தாலும், 500 ரூபாய் கிடைத்தாலும் குடித்தே அழித்து விடுவான். குடித்து விட்டு வீட்டுக்குவரும் அவன் பொன்னம்மாளை நிர்வாணமாக்கி கண்ட இடங்களில் அடிப்பதும், மிருகம் போல வல்லுறவு வைத்துக்கொள்வதும் தினசரி வாடிக்கை. பேரன், பேத்தி எடுத்த பிறகும் இந்தக் கொடுமை தொடர்ந்தது. இந்த விஷச்சூழலில் மாட்டிக்கொண்ட பொன்னம்மா அன்புக்கும், பாசமான தாம்பத்திய உறவுக்கும் ஏங்கினாள். வயது குறைந்தவளென்றாலும், மற்ற ஆண்கள் பார்வையை வசீகரிக்கும் அழகுள்ளவள் என்றாலும் நெடுங்காலம் ஒழுக்கமாகத்தான் வாழ்ந்து வந்தாள்.\nஆறுமுகத்தின் தொடர் சித்திரவதை இந்த ஒழுக்கவேலியை தாண்டுமாறு தூண்டியது. தற்செயலாக நாராயணன் என்பவனது நட்பு கிடைத்தது. அவனுக்கும் குடும்ப வாழ்வில் நிம்மதியில்லை என்பதால் இந்த நட்பு பரஸ்பரம் தங்களது துன்பத்தை பரிமாறிக் கொண்டு தேவையான இன்பத்தையும் பகிர்ந்து கொண்டது. இளம்வயதில் தாயாகி, பாட்டியாகி, கணவனின் வெறிக்கும், அடிக்கும் வாக்கப்பட்ட பொன்னம்மாள் இந்தக் ‘கள்ள’ உறவில்தான் அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டிருக்கிறாள். நீண்ட காலம் புரையோடிப் போயிருந்த புண்ணுக்கு அது மருந்து. திருட்டுத்தனமான மருந்தென்றாலும் ஆறுதலைத் தரும் மருந்து.\nஒரு நேரம் நாராயணனுடன் ஓடிப்போகலாம் என்று திட்டமிட்டு இருபது நாட்கள் அசலூரில் வாழ்ந்தாள். இருப்பினும் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை மனதில் கொண்டு இனி ஒழுக்கமாக வாழ்வோமென ஊருக்குத் திரும்பினாள். எல்லா சுகமும் இருபது நாட்களோடு போகட்டுமென முடிவெடுத்து வாழத் துவங்கினாள். ஆனால் ஆறுமுகம் திருந்துவதாயில்லை. பிள்ளைகள், மருகப்பிள்ளைகள் முன்பே அவளை அடிப்பதும், உறவுக்கு அழைப்பதும் என வாடிக்கையை தொடர்ந்தான். பொன்னம்மாளின் கள்ள உறவைப் பற்றி ஊர் பேசத்துவங்கியதும் ஆறுமுகத்தின் கொடுமைகள் அதிகரித்தன. தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியெல்லாம் ஆறுமுகத்திடம் ஏற்படவில்லை. அவனைப் பொறுத்தவரை அடிப்பதற்கு ஒரு முகாந்திரம் கூடுதலாகக் கிடைத்தது அவ்வளவுதான். பொன்னம்மாளும் தனது கணவனுக்கு தெரிந்து விட்டது குறித்து கவலை கொள்ளவில்லை. அன்புக்குப் பதில் வன்மத்தையும், வெறுப்பையும் கொட்டி வந்த அவனை அவள் எப்போதோ தன் மனதிலிருந்து அகற்றிவிட்டாள்.\n“போன செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியிருக்கும். குடிச்சிபுட்டு வாயை பொளந்து தூங்கிக்கிட்டு இருக்கான். எனக்கும் தூக்கம் வராம அவனையே வெறிச்சி பார்த்தேன். ஏதோ வெறி வந்துடுச்சு. மெல்ல கட்டிலருகே போயி அவன் கழுத்துல இருக்கிற துண்டை இறுக்கினேன். துடியா துடிச்சான். அவன் என்னை படுத்துன கொடுமைக்கு முன்னாடி அவன் துடிப்பு பெரிசா தெரியலை. ரெண்டு கையாலேயே இறுக்கி கொன்னேன். என் இத்தனை வருஷ தாகம் நாராயணனோட சேர்ந்தப்ப தீர்ந்தது. இத்தனை வருட வெறி ஆறுமுகத்தோட கழுத்தை இறுக்கி கொன்னப்போ தீர்ந்தது. 23 வருஷ சிறையில இருந்து மீண்டுட்டேன். இனி தனியா படுத்தாலும் நிம்மதியா படுப்பேன்” நிம்மதிப் பெருமூச்சோடு நிருபரிடம் பகிர்ந்து கொண்ட பொன்னம்மா சிறைச்சாலை நோக்கி பயணமாவதற்குக் காத்திருக்கிறாள்.\nநடந்த கொலையை அவளே ஒத்துக்கொண்டிருப்பதால் வழக்கு விசாரணை வேகமாக நடந்து அவளுக்கு அநேகமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். அப்படி விதிக்கப்பட்டால் குறைந்தது பதினைந்து வருடம் சிறையில் இருக்கவேண்டும். 53 வயதில் விடுதலையடைவாள்.\nஆறுமுகத்தை பொன்னம்மாள் கொலை செய்தாளா, அல்லது தண்டனை கொடுத்தாளா பொன்னம்மாள் இப்போது விடுதலை அடைந்து விட்டாளா, அல்லது சிறைக்கு செல்கிறாளா பொன்னம்மாள் இப்போது விடுதலை அடைந்து விட்டாளா, அல்லது சிறைக்கு செல்கிறாளா இப்போது அவளுக்கு ஆயுள் தண்டனை முடிந்து விட்டதா, அல்லது தொடங்க்கப் போகிறதா இப்போது அவளுக்கு ஆயுள் தண்டனை முடிந்து விட்டதா, அல்லது தொடங்க்கப் போகிறதா இறுதியாக…. இது காதலா, கள்ளக்காதலா\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபிக்பாஸ் ஜூலி முதல் செங்கல்பட்டு கலா வரை – விதவிதமாக குற்றச் செய்திகள் \nராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்\nகாதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ \nசிறப்பாக இருக்கிறது…. நல்ல தகவல் கட்டுரை\nகணவன் இருக்கும்போது மாற்ற ஆண்களுடம் உறவு கொள்வது கள்ளக்காதலே. கணவன் சரியில்லை என்றால் விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை மணம் முடிப்பதே நல்லது.\nRobi , விவாகரத்து என்கிற விடயம் இருப்பதென்பதே இன்னும் பல கிராமங்களுக்கு தெரியாது. படித்த பண்டிதர்களே வகை வகையாய் தவறு செய்யும் போது, பாவம் கிரமத்து மக்கள் என்ன செய்வார்கள் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க disco, golf, steam bath, masaage ஒன்றும் இல்லையே.\nமிக சரியான பதில் .\nகணவன் குடிக்கிறான் என்று தெரிந்தும் அவனுடன் இருபது ஆண்டகளுக்கு மேல் வாழ்ந்திருப்பவள் அதற்க்கு பிறகு ஏன் இன்னொருவனிடம் தொடர்பு கொள்ள வேண்டும் இவ்வளவு செய்ய துணிந்தவள் விவாகரத்து செய்து துணிந்து இருக்கலாமே இவ்வளவு செய்ய துணிந்தவள் விவாகரத்து செய்து துணிந்து இருக்கலாமே அதற்க்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து இருக்கலாம். இப்போ ஒருத்தனை கொலை செய்து தண்டனை அனுபவித்து இருக்க வேண்டி இருக்காது. சரியான நேரத்துக்கு முடிவெடுக்காமல் இருந்ததற்கு கிடைத்த தண்டனை. அவ்வளவு தான்.\nவிவாகரத்து என்பது என்னவோ, இன்று கேட்டு நாளை கிடைத்து விடுவது போல சொல்கிறீர்களே இந்த சமூகத்தை குறைவாக மதிப்பிடுகிறீர்கள். தினம் தினம் நொந்து சாபவனை கண்டுகொள்ளாமல், தன் மேலாளரை தாக்கிய தொழிலாளியிடம் பெருங்குற்றம் காணும் குருட்டு உலகம்.\n\\\\காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன\nவிவாகரத்து செய்ய முடியாத போதுதான் இந்த மாதிரியான பிரட்சினைகள் வருகின்றன\nபொன்னம்மாளின் கணவனை அவர்களால் விவாகரத்து செய்ய முடிந்திருந்தால் (இந்த சமூகம் அனுமதித்து இருந்தால் பொன்னம்மாளின் வாழ்வு இப்படி இருந்து இருக்காது\nஇன்னமும் நம்ம நாட்டில் காதலா கள்ளகாதலானு பட்டி மண்டபம் வைக்க தான் ஆளுங்க இருக்காங்க. பிரச்சனையோட முலம் என்னனு யாரும் பாக்கலை.\nஇப்பொது நாளெடுகளில் வரும் செய்திகளை பார்க்கும் போது நம்ம நாட்டில் மனநல வாரியம் கண்டிப்பாக வேண்டும்.\nநல்ல பதிவு தோழர்.. இங்கு மறுமொழியில் சிலர்.. விவாகரத்து செய்து இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.. ஆனால் நமது நாட்டில் ஒரு பெண் திருமண வயதில் தனது வாழ்கை துணையை தானே தேர்ந்து எடுக்கும் உரிமையே இல்லாது இருக்கும் போது … 38 வயது பெண் விவாகரத்து செய்த பின் சுதந்திரமாக வாழ இந்த சமுகம் அனுமதிக்குமா என்ன அதுவும் ஒரு கிராமத்தில்.. அப்படியே செய்து இருந்தாலும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாவும், உறவுகளின் ரீதியாகவும் இந்த பெண் தனிமை படுத்தப்பட்டு இருப்பாள்..\nபெண்ணை நுகர்வு பொருளாக மாற்றும் இந்த சமுக அமைப்பை மாற்றி அவளுக்கு தன் துணையை தானே தேர்ந்து எடுக்கும் மற்றும் விலக்கும் உரிமையை அளிப்போம்.. அப்பொழுது தான் காதலும், கள்ளக் காதலும் வேறுபடும்.. அதுவரை.. பல இயற்கைக்கு மாறான உறவுகள் தோன்றிக்கொண்டே இருக்கும்…\nநல்ல பதிவு. இவைபோன்ற செய்திகள் கட்டாயம் நிறைய வெளிவர வேண்டும்.\nபொண்ணம்மாளோ, பொண்ணப்பனோ யாராயிருந்தாலும், உடலாலும், மனதாலும் நிறைவில்லாத வாழ்க்கை துணை அமையுமேயானால் ஒரு நாராயணன்/நாராயணியின் வருகை நிறைய சந்தர்ப்பங்களில் தேவையாயும், நிறைவாயும் இருக்கிறது. இதை திருமனம் எனும் வேளி போட்டு தடுக்க நிணைப்பது முட்டால் தனம். சம்பந்தப்பட்ட இருவரும் தெளிவாயிருந்தால், பெரிய காயங்கள் இல்லாமல் இருவரும் விலகி வேறு வாழ்க்கை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நகரங்களிளேயே இந்த தெளிவு என்பது அரிது. இதை சரிசெய்யும் விதத்தில் சட்டமும் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. இதில் ஆண்கள் என்றுமே குற்றவாளியாக்கப்படுவதில்லை என்பது ஆண்மைக்குதான் இழிவு. பெண்மையை குற்றம் சுமத்துவது கோழைத்தனம்.\nபொண்ணம்மாளின் சூழ்நிலையில், அவள் நாயாயணனோடு கொண்டது காதல், அறுமுகத்தோடு கொண்டது சமுதாயம் செய்யச்சொன்ன கள்ளக்காதல்.\nபொன்னம்மாளுக்கு கூலிக்கு வேலை செய்து பிழைக்கும் எண்ணமிருந்திருந்தால் விவாகரத்துப் பெற்று இன்னொருவரை திருமணம் செய்திருப்பாள். அவளுக்குத்தானே இருக்க வீடும் சாப்பாடும் கிடைக்கிறது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதுபோல் கள்ளக்காதல் தேவையா. தேவை என்றால் தனியே போகவேண்டியதுதானே. தேவை என்றால் தனியே போகவேண்டியதுதானே எதற்கு புருசனின் வீடும் உணவும் எதற்கு புருசனின் வீடும் உணவும்\nஸூப்பர் பதிவு. தொடரட்டும் தங்கள் பணி.\nதமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்த…\nமுறையற்ற காதல், இது செய்தி மஞ்சள் பத்திரிக்கைகளுக்கு வியபாரம், சமூக விழிப்புணர்வுக்கு ரஜேஸ் கூறியது போல் வாரியம் தேவைபடுமோ.,,,,, இது படிக்காதவர்களிடம் மட்டுமா,,,,,,,,,,,,,, நன்கு படித்த நகர்புற மக்களிடமும் ஏன் இந்த நிலைபாடு எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது,,,,,,,,,,, என்ன எதிர்பார்ப்பு,,,,,, நிறைவேறவே முடியாததா,,,,, இவை மட்டுமா…… இல்லை உடனடி முடிவுகள்./தீர்வுகள் எதிர்பார்த்து,,,,,,,, தற்போதைய ஊடகங்கள் காட்டும் கலாச்சாரத்தை எட்டி பிடிக்க ஏமாந்து வாழ்க்கையை தொலைப்பவர்கள்…………. இந்த முறையற்ற காதல் சமூகத்தில் தொடர்கதையாக. தீர்வு விவாகரத்து- வாழ்க்கையின் வயோதிக்த்தில்தான் கிடைக்கும் இன்றைய வழக்காடு முறைபடி, கிராமங்களில் நடைபெறும் அறுத்துகட்டும் நிலைபாடு. ஆணதிக்கம் ஆண் சார்ந்து தீர்ப்பு தருகிறதே இது ஒரு அன்பு தேடல்- கனவுகளை நிறைவேற்ற ஏக்கம் கொள்ளும் மனது. நடைமுறைக்கு ஒவ்வாத கனவுகளும் இதில் அடக்கம். ஆனால், ஏமாறுவது எப்போதும் பெண்.\nவேறேதேனும் தீர்வு பிடித்தவனோடு வாழ்வது அல்லது பிடிக்காதவனோடு காலம் முழுக்க வாழ்வது. பிடித்தவனோடு வாழ்வது இந்த நுற்றாண்டில் அதிகரித்துள்ளது. இருபதாம் நுற்றாண்டின் கட்டுபெட்டிதனம் மறைகிறது. ஆனால் தவறுகள் நிகழ்கிறது. ஆம் கொலை செய்யும் நிலைபாடு. மாற்றம் தவறுகளோடு நிகழ்கிறது. வருங்காலம் தவறை சரி செய்யும்.\nபெண் சுதந்திரம் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே சமுதாயத்தில் இன்று பெண்களை பொறுத்தவரை அது பொருளாதார உரிமையகட்டும் அல்லது உணர்வுக்கலகடும் எந்த நிலையிலும் அவர்கள் கொலு பொம்மைகள்தான் .இதைத்தான் இஸ்லாம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சீர்படுத்தி பெண்களுக்கு சொத்தில் உரிமை , வணிகம் செய்ய உரிமை முதலியவற்றை அவர்களின் பாதுகாப்பு அரணாக சில வரைமுறைகளின் படி அளித்தது . ஆனால் இன்று வரை உலக மாந்தர் உணராமல் மடமைஇன்பால் தட்டி கழிக்கின்றனர் .\nஇஸ்லாம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சீர்படுத்தி பெண்களுக்கு சொத்தில் உரிமை , வணிகம் செய்ய உரிமை முதலியவற்றை அவர்களின் பாதுகாப்பு அரணாக சில வரைமுறைகளின் படி அளித்தது\nஹலோ உங்க கற்பனை ரொம்ப ஓவர்\nஇன்றும் ஒரு செய்தி, ஆந்திராவில் இரண்டாம் மனைவி மேல்சாதி கொல்லப்பட்டது ரெட்டியார் பெண்ணும் தலித் இளைஞனும். சாதி மாறி காதல் என்றாலே மனிதம் மரணப்படுத்தப் படுகிறது\nபொன்னம்மாள் கொலை செய்யாமல் புது மனிதனுடன் வாழப் போயிருந்திருக்கலாம். ஓடிப்போதல் இக்காலத்தில் மிகச்சாதாரணமாக காணப்படும் ஒரு விஷயம். அவரின் வாழ்க்கையும் நிம்மதியாய்ப் போயிருக்கும்.\nஓடிப் போய் வாழ்வதற்கான நம்பிக்கையை அவரது காதலன் கொடுத்திருக்கும் பட்சத்தில் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது. இப்படிப்பட்ட கொடூரமான கணவனை குடும்பத்தில் மற்ற அனைவரும் ஏன் சகித்துக்கொண்டேயிருந்தார்கள் என்பது இன்னொரு கேள்வி. இல்லை கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று சுயநலமாய் இருந்துவிட்டார்களா யாராவது ஒரு குடும்ப உறுப்பினர் பொன்னம்மாளுக்கு ஆதரவாக நின்று அவள் கணவனை அவ்வப்போது நாலு உதை கொடுத்திருந்தால் அவனே ஒரு வழிக்கு வந்திருக்கக்கூடும்.\nகாதலில் கள்ளக்காதல் உண்டுதான். ஆனால் பொன்னம்மாள் அவரது கணவனுடன் மனத்தால் என்றுமே பிணைக்கப்பட்டிருக்க வில்லை என்று அவர் கூற்று வெளிப்படுத்துகிறது. கணவன் என்கிற பெயரில் அவன் தினமும் அவரை வல்லுறவு கொண்டிருந்திருக்கிறான். அவருடைய துன்பமான வாழ்வை சுற்றியுள்ளவர்கள் நன்கு தெரிந்திருந்தே யிருந்திருக்கிறார்கள். அதனாலேயே அவர் பின்னால் சுற்றியவர்களும் இருந்திருக்கக் கூடும். அழகாய் இருக்கும் பொன்னம்மா குரூரமான, வெறியனுடனான குடும்ப வாழ்வின் மன அழுத்தத்தை நன்கு அலங்கரித்து, உடையணிந்து ‘தன்’னை ஈடுகட்டியிருந்திருக்கிறார். இது தனது அடிப்படையான உணர்வு பூர்த்தியடையாத யாருக்கும் உண்டாகும் இயல்பான வெளிப்பாடே.\nஇக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள அளவு ஆணாதிக்கம் மற்றும் சமூகம் பேசும் ‘புரணி’ போன்ற விஷயங்கள் இன்றும் தலைவிரித்து ஆடுகிறதா என்பது ஒரு கேள்வி. தடையற்ற பாலுறுவு வெறி என்பது இன்றைய நுகர்வுக் கலாச்சார உலகில் ஆணோடு, பெண்ணையும் பாரபட்சமின்றி கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் விஷயம். தடையற்ற பாலுறுவு ஆசை என்பது இயற்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான உணர்வே. கட்டற்ற காமம் சமூகத்தையே சீர்குலைக்கும் என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைத்துக் கொண்டதுதான் தாலி போன்ற சமூகக் கட்டுக்கள். தற்போதைய சமூகமே சீரழிந்த நுகர்வு மனோபாவத்தில் அலையும் போது அது வைத்துள்ள கட்டுக்களும் மூச்சைப் பிடித்துக் கொல்லும் கொடுமையாய் மாறிப்போய்விட, இக்கட்டுகளை ‘உடைப்பது மட்டுமே’ இப்போது புரட்சி என்று பார்க்கப்படுகிறது.\nபேரன், பேத்தி எடுத்திருந்தாலும் கொடுமைக்கார கணவனை தூக்கி எறிந்துவிட்டு புதுவாழ்க்கையை நோக்கி பொன்னம்மா பயணப்பட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.\nவிவாகரத்து என்பதைப் பற்றி வேண்டுமானால், கிராமத்து பெண்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால், அறுத்து விடுவது,அறுத்து கட்டுவது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் போக நியாயமில்லை\nகொலையை விட அறுத்துக் கட்டுவதோ, ஓடிப் போவதோ கொடுமையான செயலுமில்லை\nசமூகத்திற்கும்,குடும்பத்திற்கும்,தனிநபர்களுக்கும் கட்டுப்பாடுகளும், சட்டதிட்டங்களும் உள்ளன பல கட்டங்களையும், பல சோதனைகளையும், கடந்து தான் இவை நடைமுறையில் உள்ளன பல கட்டங்களையும், பல சோதனைகளையும், கடந்து தான் இவை நடைமுறையில் உள்ளன தனிநபர்கள் பலர் சேர்ந்ததுதான் சமூகம் தனிநபர்கள் பலர் சேர்ந்ததுதான் சமூகம் தனிநபர்கள் செய்யும் செயல்கள் தான் சமூகநிலையை தீர்மானிக்கும் தனிநபர்கள் செய்யும் செயல்கள் தான் சமூகநிலையை தீர்மானிக்கும் தனிநபர் ஒழுக்கம் மேம்படின், சமூகம் தலை நிமிரும்\nஎன்னை பொருத்தவரை காதலை தரம்பிரிக்க முடியது ஒரு ஆனும் பென்னும் அன்பை பரிமரிக்கொல்வதே காதல் இதில் நல்ல காதல் கல்லகாதல் என்ருதரம்ப்ரிக்க இயலது காதல் என்பது ஒரு உனர்வு இந்த உனர்வை தாலிகட்டிவிட்டால் கட்டுபடித்திகொல்ல வென்டும் என்ரு எநிர்பந்தம் வைக்கும் நமது சமுதயம் நமது உனர்வுகலுக்கு மதிப்பலிப்பது இல்லை . மனதுக்கு பிடிக்காத ஒருவனுடன் கொடுமைகலை அனுபவித்துகொன்டு வாலும்பொதும் நமது சமுதயம் கன்டுகொல்வதில்லை.கொடுமைகலை அனுபவிக்கும் ஒருவருக்கு அதரவு தரும் அன்பை நாம் எவ்வாரு கல்லகாதல் என்ருசொல்ல முடியிம்\nஉடல் அறிப்பெடுத்தவள் பேசாமல் விபச்சார விடுதிக்கு போயிருக்க வேண்டியது தானே. அங்கே அவள் பல விதங்களில் தனது அரிப்பை அடக்கியிருக்கலாம். ஒரு தேசத்தின் அடிப்படை அலகு குடும்ப அமைப்பு தான். அந்த குடும்ப அமைப்பின் ஆதார மையம் பெண்கள். இவளை போன்ற பெண்களால் பண்பான பெண்களும் சந்தேகத்திற்கு உள்ளாவதும், குடும்ப அமைப்புகள் சீரளிவதும் நடந்தேறி வருகிறது.\nஆம்பிளைக்கு ஆசை வந்தால் ஆண்மை, பொண்ணுக்கு வந்தால் அரிப்பு. இதுதான் நம் சமூகம்\nஆண் தவறு செய்தாலும் அவனை நிச்சயம் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அப்பொழுது தான் சமூகத்தில் தவறுகள் குறையும். அதை விடுத்து தவறு செய்யும் பெண்களை ஊக்கப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். இதன் மூலம் தவறு செய்யும் வக்கிர ஆண்கள் தங்களுக்கு மறைமுகமாக அங்கீகாரம் தேடப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. நாடு வெளங்கனமாதிரிதான்.\nகாதல், பாலுறவு என்பது தொடர்புடைய ஆண் மற்றும் பெண் சம்பந்தப்பட்ட விசயம். இதில் சமூகம் ஒழுக்கத்தை புகுத்துவது என்பது தோல்வியில் தான் முடிந்திருக்கின்றது. எனவே, மேற்கூறப்பட்டவர்களின் கணவனானாலும், மனைவியானாலும் ஒதுங்கிக்கொள்வது மட்டுமே பண்பாடாக இருக்க முடியும். வலிய காதலையும், பாலுறவையும் செலுத்தும் உரிமை கணவனுக்கோ மனைவிக்கோ யாருக்கும் (சமூகத்திற்கும்) கிடையாது. சமூக ஒழுங்கிற்காகவும், சுகாதாரத்திற்காகவும் சுயமாக கட்டுப்பாடு விதித்துக்கொள்ளும் பண்பாடு வரும் வரை சமூகம் கட்டுப்படுத்துவது என்பது வல்லுறவை புகுத்துவதற்குச் சமம். எனவே கள்ளக்காதல், ஒழுக்கம், நல்ல காதல் என்பது எல்லாம் அவ்வச்சமூகத்தின் ஆதிக்க சக்திகள் நிர்ணயிக்கும் விதிகள். இவைகள் மீறப்படும்.\n@ கணபதி //உடல் அறிப்பெடுத்தவள் பேசாமல் விபச்சார விடுதிக்கு போயிருக்க வேண்டியது தானே. அங்கே அவள் பல விதங்களில் தனது அரிப்பை அடக்கியிருக்கலாம்// சேம் ஆன் யூ……… எ உமன் கெனாட் பிகம் எ பிராஸ்டிட்யூட், ஆல் பை கெர்செல்செல்ஃப், பார் பிகமிங் எ பிராஸ்டிட்யூட், எ உமன் ரிக்வர்ஸ் தி கோவாப்பரேசன் ஆஃப் செவரல் மென். திஸ் சொஸைட்டி கிரியேட்ஸ் எ பிராஸ்டிட்யூட், அண்ட் தென் கண்டெம்ஸ் இட்ஸ் ஓன் கிரியேஸன்….(நன்றி- “யாருக்கும் வெக்கம் இல்லை” – சோ).\nவாய்ப்பு கிடைக்காத வரை இங்கு அனைவரும் நல்லவர்களே பெரும்பாலானோர் வாய்ப்புக் கிடைகாததாலேயே நல்லவர் என்ற முகமூடியை வெற்றிகரமாக அனிந்து கொண்டுள்ளோம்.\n@கார்த்திக் //ஆம்பிளைக்கு ஆசை வந்தால் ஆண்மை, பொண்ணுக்கு வந்தால் அரிப்பு. இதுதான் நம் சமூகம்\nவினவு…. முதற் படத்திற்கும் கட்டுரைக்கும் என்ன சம்மந்தம்\nகாதலே களவு என்றுதான் நமது பண்பாடு அழைக்கிறது. பொன்னம்மாளை போன்றவர்களைக் குற்றப்படுத்திப் பேச நமக்கு அதிகாரமில்லை. அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம் என்பது போன்றவை நம் வாழ்க்கையில் கடைபிடிக்க முடிந்தவையா. இந்த சமூகம் கட்டாயமாகக் குற்றவாளி. அதாவது நாமே. திருமணம் என்பது ஒரு சடங்காகி விட்டது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒருவர் திருமணம் செய்தே ஆகவேண்டும். சாமியாராய் போக, பிரம்மச்சாரியாய் இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை. உடல் ஆசைகள் அற்றவர்கள் அரிது என்பதால்.\nநடக்கிற திருமணம் உரியவர்களுக்கிடையில் நடக்கிறதா என்று உறுதிப்படுத்துவதற்காக நமது சமுதாயம் ஏற்படுத்தியிருந்த அளவுகோல்கள் – குலம், ஜாதகம், கோத்திரம், உறவில் திருமணம், ஜாதி, மதம்… -பத்தாம்பசலித்தானமானவையாக அறிவுஜீவிகளால் எள்ளி நகையாடப்படுகின்றன. இவற்றை மீறி தவறுகள் நேரும்போது கற்பு போன்ற ஒழுக்கக் கோட்பாடுகள் சகித்து வாழ வைத்தன. குடிகாரர்கள், கூத்தி வைத்திருப்பவர்கள் சமூகத்தால் சரிசெய்யப்படவில்லை என்றால் அப்பாவிப் பெண் என்ன செய்ய முடியும். கற்பு நெறி ஒழுக்கம்கெட்ட கணவனையும், ஒழுக்கம் கெட்ட மனைவியையும் மனைவியும் கணவனும் சகிக்க வைத்தன.\nசரியில்லாத கணவனை, மனைவியை சரி செய்ய சமூகம் என்ன தீர்வு வைத்திருக்கிறது. ஆறுமுகம் சரி செய்யப்பட்டிருந்தால் பொன்னம்மாள் இந்த முடிவுக்குப் போயிருக்கமாட்டாள். அரசாங்கம் மது விற்பனைக்குத் தடை இட்டிருந்தால் ஆறுமுகம் குடித்திருக்க மாட்டார். குடிக்கு எதிராக சமூகம் செய்வதற்கு நிறைய இருக்கிறது. இதற்குமேல் கணவனிடம் அன்பும் அரவணைப்பும் கிட்டவில்லை என்பதற்காக இன்னொருவரிடம் அதைத் தேடியதும் நியாயப் படுத்த முடியாததே. உடல்பசி அதாவது காமத்தை வெல்வதற்கான பயிற்சி நமது சமூகத்திற்கு இன்றைய சூழலில் மிகவும் தேவை. முறையாக மட்டுமே காமத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற மனஉறுதி சமூகத்துக்கு வழங்கப்படவேண்டும். சரிஇல்லாத கணவனை சரிசெய்ய பெண்களுக்கும், சரி இல்லாத மனைவியை சரிசெய்ய ஆண்களுக்கும் பயிற்சி வேண்டும்…. இந்த திசையில் நாம் சிந்தித்தோமானால் கண்டிப்பாக இத்தகைய சம்பவங்களைக் குறைக்கமுடியும். விபச்சாரிகளான நடிகைகளுக்கும், தொட்டிகளான நடிகர்களுக்கும் பின்னால் போகும் தமிழகத்தில் அதை விரைவில் எதிர்பார்க்க முடியாவிட்டாலும் கூட. யாரும் எந்தத் தவறையும் நியாயப் படுத்தமுடியும், வறுமை, மதப்பற்று, ஜாதிப்பற்று, சோஷலிஸம் என்று ஏதாவது காரணம் சொல்லி. ஆனால் எந்த சூழலிலும் கணவனை விடாத பெண்கள் வழிபடப்படுகிறார்கள். எந்த சூழலிலும் அறத்தைக் கைவிடாதவர்கள் வழிபடப்படுகிறார்கள். அப்படி வாழ நாம் ஒவ்வொருவரும் முயன்றால்… நாம் தானே சமூகம்.\nTo refer the lady குஷ்பு u use the word குஷ்பு கருத்துச் சொல்ல மாட்டார்;\nஇதில் யார் தவறு செய்தது. பொன்னம்மாள் தான்.\nபெரும்பாலும் பெண்கள் திருமனமானால் போதும் எனறு பெற்றோர் சொல்லும் ஆணை திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் முடிதந்ததும் இவன் தனக்கு ஏற்ற துணை இல்லை என்று நினைக்கிறாள் ஒரு சாதாரண குறைந்த அழகுல்ல் பெண்ணும். இதில் சில ஆண்களும் சில பெண்களும் உரம் இட்டு இந்த என்னத்தை வளர்த்து விடுகிறார்கள்.\nஅடுத்த கட்டம்: பெண் தன் கணவனுடன் இன்பத்தை குறைதுகொள்கிறாள். இங்கு இருந்து ஒரு ஆணின் நடவடிக்கை அதிகமாகிறது. சிலர் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். சிலர் வன்மத்தை பயன்படுத்துகிறார்கள்\nஇங்கு ஊரே அழகான பெண் என்று சொல்லும் பொன்னம்மாள் தன் அழகுக்கு இவன் சரியானவனில்லை என்ற அவனிடம் சரியாக நடக்கவில்லை. அவன் வன்மத்தை உபயோகபடுத்தினான். குடிப்பதும் அதிகமானது. வீட்டுக்குள் இருந்த பிரச்சினை ஊருக்கு தெரிந்தது. இதனால் ஊரில் உள்ளவனும் பொன்னம்மாள் பின் சுற்றினான்.\nஇதனால் கணவனின் கொடுங்கோல் அதிகமானது. கள்ளகாதல் உருவானது. கணவனை விட்டு செல்ல முடிவெடுத்தாள். ஆனால் திருட்டுத்தனமாக அடுத்தவன் மனைவி உடன் படுத்தவன் வாழ்க்கை கொடுக்கவில்லை. இவள் வாழ மீண்டும் கணவனிடம் வருகிறாள். அவள் ஒன்றும் குடும்பத்தை நினைத்து திரும்ப வரவில்லை. நினைத்து இருந்தால் சென்று இருக்கமாட்டாள்\nஎல்லாம் தெரிந்த கணவன் சும்மா இருப்பானா.கொன்றுவிட்டாள்.\nஇங்கு கணவன் குடிப்பதற்கு காரணம் சொல்லப்படவில்லை. திருமணம் ஆனவுடன் குடித்துவிட்டு அடிக்கவில்லை. மனைவிதான் காரணம்- ஆண் காரணம் இல்லாமல் சமூகத்தில் கெட்ட பெயர் எடுக்க விரும்பாதவன்\nகணவன் அடுத்தவளிடம் சென்றுவிட்டு இவளை அடிக்கவில்லை. இவள்தான் அடுத்தவனிடம் சென்றாள்\nஊரே அழகென்று சொன்னவள் தன் அழகை பயன்படுத்தி கணவனை நல்ல வழிக்கு மாற்றி இருக்கலாம்- செய்யவில்லை\nஎல்லாம் தெரிந்த உறவும் கணவனை தண்டிக்கவில்லை- எனவே தவுறு கணவனது இல்லை.\nபிடிக்கவில்லை என்றால் பிரிந்து இருக்கலாம்- செய்யவில்லை. சம்பாரித்து போட ஆண் வேண்டும்.\nஆயிரம் ரூபாய் திருடியவனை தண்டிக்க சட்டமுண்டு. ஆனால் அடுத்தவன் மனைவியிடம் படுத்தவனையோ சென்றவளையோ தண்டிக்க சட்டம் இல்லை.\nஅடுத்தவனிடம் பெற்ற பிள்ளைக்கு கணவன் என்பிள்ளை என்று சீராட்டி காலம் முழுவதும் சம்பாதித்து போடவேண்டும். சேர்த்து வைத்த சொத்தை கொடுக்க வேண்டும்- காரணம் மனைவியின் கள்ளகாதல்.\nமக்களே உண்மை பேசுங்கள். தொடர்ந்து பொய் பேசினால் பிரச்சனை வளர்ந்து கொண்டே இருக்கும். முடிவு வராது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nதிருச்சி கூட்டம் – மணப்பாறை டாஸ்மாக் முற்றுகை – களச் செய்திகள்\nபோலீசுக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி\nதௌலத்தியா : வங்கதேசத்தில் ஒரு விபச்சார கிராமம் – வீடியோ\nஉணவுக்காக உடலை விற்கும் அமெரிக்க சிறுமிகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-04-26T02:24:55Z", "digest": "sha1:RKMWQGWSGUFBHJKQORS7GR2XBE6Y6ZDD", "length": 6952, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவில் வீடற்றவருக்கு நிதி திரட்டியவர்கள் மீது மோசடி வழக்கு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஅமெரிக்காவில் வீடற்றவருக்கு நிதி திரட்டியவர்கள் மீது மோசடி வழக்கு\nஅமெரிக்காவில் வீடற்றவருக்கு நிதி திரட்டியவர்கள் மீது மோசடி வழக்கு\nஅமெரிக்காவில் வீடற்ற முன்னாள் படைவீரர் ஒருவருக்காக பல்லாயிரம் டொலர்கள் நிதி திரட்டியவர்கள் மீது மோசடி மற்றும கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரரொருவர் வீடற்ற நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறி கேத் மெக்லூர் மற்றும் மார்க் டி’அமிகோ ஆகியோர் ஆரம்பித்த நிதி திரட்டல் அமெரிக்காவில் வைரலாக பேசப்பட்டதுடன், சுமார் 4 இலட்சம் டொலர்கள் நிதியும் திரட்டப்பட்டது.\nஇந்நிலையில், தன்னை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டலில் கிடைத்த பணத்தில் நியாயமான பங்கு தனக்கு வழக்கப்படவில்லை என்று கூறி போப்பிட் என்ற அந்த முன்னாள் இராணுவ சிப்பாய் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த நிலையில், இந்த போப்பிட் உள்பட மூவரும் சேர்ந்தே திட்டமிட்டு இந்த நிதி திரட்டலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிதி திரட்டியவர்கள் மோசடி வழக்கில்\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegaraionline.blogspot.com/2008/10/blog-post_3624.html", "date_download": "2019-04-26T01:40:08Z", "digest": "sha1:NUKO5LSCU7LTTIL5VAPXVJNJC2SK2O3F", "length": 8978, "nlines": 114, "source_domain": "eegaraionline.blogspot.com", "title": "ச் ஈகரை சித்த மருத்துவம்: பெங்களூர் கத்தரிக்காய்", "raw_content": "\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - திருவள்ளுவர்.\nAuthor: Unknown Posted under: பெங்களூர் கத்தரிக்காய்\nஇதை பொதுவாக சவ் சவ் என்று சொல்கிறோம். இந்தக் காயை பருப்புடன் கலந்து கறியாகவோ, சாம் பாராகவோ, கூட்டாகவோ சமைத்துச் சாப்பிடலாம். சுவையாகவே இருக்கும். சமைப்பதற்கு பிஞ்சுக் காய்களே நல்லது. முற்றின காய்கள் வேண்டாம்.\nமுற்றின காயை கண்டுபிடிப்பது சிரமமான வேலை அல்ல. அது மேலே சொர சொரப்பாகவும், உள்ளிருக்கும் பருப்பு வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கும்.\nபெங்களூர் கத்தரிக்காய் மேகத்தைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். எளிதில் ஜீரணம் ஆகும். பசியைத் தூண்டும் ஆற்றலுடையது.\nமேலும் சுவாச காசம், ஷயம் முதலிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். உடல் காங்கையையும் இது நீக்கும்.\nஇதை பொதுவாக சவ் சவ் என்று சொல்கிறோம். இந்தக் காயை பருப்புடன் கலந்து கறியாகவோ, சாம் பாராகவோ, கூட்டாகவோ சமைத்துச் சாப்பிடலாம். சுவையாகவே இருக்கும். சமைப்பதற்கு பிஞ்சுக் காய்களே நல்லது. முற்றின காய்கள் வேண்டாம்.\nமுற்றின காயை கண்டுபிடிப்பது சிரமமான வேலை அல்ல. அது மேலே சொர சொரப்பாகவும், உள்ளிருக்கும் பருப்பு வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கும்.\nபெங்களூர் கத்தரிக்காய் மேகத்தைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். எளிதில் ஜீரணம் ஆகும். பசியைத் தூண்டும் ஆற்றலுடையது.\nமேலும் சுவாச காசம், ஷயம் முதலிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். உடல் காங்கையையும் இது நீக்கும்.\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி - சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகசப்பு அமுதம் - பாகற்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் - காரட்\nதுத்திக் கீரை - மூலநோய் போக்கும் மூலிகை\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nCopyright 2008 ஈகரை சித்த மருத்துவம்\nஆக்கம்சிவகுமார் - சுப்புராமன் by ஈகரை இணையதளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:45:14Z", "digest": "sha1:42PJKCVTIS6JTLYIN5ZCYSAYXNX5VCVT", "length": 8683, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "தீயணைப்பு வீரர்கள் – GTN", "raw_content": "\nTag - தீயணைப்பு வீரர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nசீனாவின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற 30...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nடெல்லியின் நங்லாய் பகுதியில் உள்ள பிளாஸ்டிக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டனில் அடுக்குமாடிக்குடியிருப்பில் தீவிபத்து – 50-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்(படங்கள்)\nமேற்கு லண்டனில் உள்ள ஹம்ப்ஸ்ரெட் ( Hampstead ) பகுதியிலுள்ள 5 மாடி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பை நகரில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து – இரு தீயணைப்பு வீரர்கள் காயம்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதியில் தீவிபத்து – தீயைஅணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராட்டம்\nமத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதி (mandarin hotel ) யின்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிர மாநிலத்தில் எண்ணெய்த் தொழிற்சாலையில் விசவாயு பரவியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் உள்ள எண்ணெய்த்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஈரானில் தீப்பிடித்த 17 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து -30போ் பலி – 38 போ் காயம்\nஈரானில் தீப்பிடித்த 17 மாடி கட்டிடம இடிந்து...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaiyalavuulagam.blogspot.com/2012/01/blog-post_8397.html", "date_download": "2019-04-26T01:41:04Z", "digest": "sha1:SDDVSQSC6YIYLYZ743OZ5XWKDJ6HWLHO", "length": 7735, "nlines": 78, "source_domain": "kaiyalavuulagam.blogspot.com", "title": "கையளவு உலகம்: மகிழ்ச்சி...!", "raw_content": "\nமன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார்.அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,''இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது.இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,''அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர்.சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும்,தாவியும்,நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர்.இருபது நிமிடம் ஆயிற்று.அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது.அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார்.பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,''பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா''என்று கேட்டார்.எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.அப்போது அவர்,''பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி.நான் முதலில் என்ன சொன்னேன்''என்று கேட்டார்.எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.அப்போது அவர்,''பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி.நான் முதலில் என்ன சொன்னேன்பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்ஒவ்வொருவரும் அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல்,தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமேஒவ்வொருவரும் அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல்,தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே''என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது.பேராசிரியர் தொடர்ந்தார்,''இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக் கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம்.ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு,அவர்களை அழிக்க,ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்.''\n”இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு” என்று கூறாமல் ”இருபது நிமிடம் கழித்து எவர்கள் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ, அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு” என்று கூறியிருந்தால் ஒருவேளை உடைத்திருக்க மாட்டார்களோ\nஇரண்டிற்கும் பெரிதாக வேறுபாடு இருப்பதாக தோன்ற வில்லையே சகோ.பேராசியரின் கூற்றும் அதைத் தானே சொல்கிறது.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.\nஅல்லாஹ் ..சொர்க்கம் செல்லும் வழி (6)\nநோய் விட்டு போகுமாம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaiyalavuulagam.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2019-04-26T02:53:37Z", "digest": "sha1:YYGBNVPFZMHOJ34RN3NSKYOJ3FLES6FO", "length": 25201, "nlines": 192, "source_domain": "kaiyalavuulagam.blogspot.com", "title": "கையளவு உலகம்: வென்று காட்டுவோம்..!!", "raw_content": "\nஇறைவனின் சாந்தியும், சமாதானமும் இந்த பூமியில் வாழும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக..\nஇது பெண்களுக்கான பதிவு :\nபிப்ரவரி 4---உலக புற்று நோய் தினமாக கொண்டாடப் படுகிறது. கேன்சர் அப்டின்னு சொன்னதும் பெண்களாகிய நமக்கு உடனே நினைவுக்கு வருவது மார்பக புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும் தான்...முன்பெல்லாம் படங்களில் ஹீரோவையோ அல்லது ஹீரோயினியையோ சாகடிக்கிறதுக்கு உதவியா இருந்த கேன்சர், இப்ப சர்வ சாதாரணமா அனைவரும் கேள்வி படும் விசயமா போயிடுச்சு..\nகேன்சர் அப்டிங்கிற, வார்த்தை எப்பவுமே எல்லாருக்கும் கொஞ்சம் பயம் தரக் கூடியது தான்... இந்தியாவில் மட்டும் வருசத்துக்கு எழுபது ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் படுகிறார்களாம்... இது 2030-ல் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்குன்னு ஒரு மருத்துவ அறிக்கையின் குறிப்பு சொல்லுது... இனி வருங்காலங்களில் 25 பெண்களில் 1 பெண் இதன் பாதிப்புக்கு ஆளாக நேரிடுமாம்.இதை எழுதுகிற நானோ அல்லது படிக்கிற நீங்களோ கூட இதில் இருந்து தப்ப முடியாது... இதை பயமுறுத்துவதற்காக சொல்ல வில்லை. முன்பு 40-ல் இருந்து 50 வயதுக்குள் இருப்பவர்கள் , அதிலும் பரம்பரையில் யாருக்காவது இருப்பவர்களுக்கு தான் இதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் 25 வயதில் இருந்தே இதை எதிர்பார்க்கக் கூடிய அளவு இதன் தாக்கம் இருக்கிறது.\n1. பரம்பரையில் யாருக்காவது இருந்திருந்தால்..\n2. மிக இளம் வயதிலேயே பூப்படைந்து இருப்பது..\n3. மிக தாமதமான மெனோபாஸ்..55 வயதுக்கு மேலும் மெனோபாஸ் வராமல் இருப்பது..\n4. அதிகப்படியான எடை.. அதிக கொழுப்பு ஹார்மோன்களில் மாற்றத்தை கொண்டு வருகிறது..இது ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். இது ஆபத்தான விசயமாகும்..\n5. வருடக் கணக்கில் எடுத்து கொள்ளும் கருத்தடை மாத்திரைகளும், மெனோபாஸ் பின்பு எடுத்து கொள்ளும் அதிகப்படியான ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியும்..\n6. மது அருந்துதல்.புகை பிடித்தல்.\n7. குழந்தை இல்லாமல் இருத்தல்.\n8. அதிகப்படியான மன உளைச்சல்.\n9. இது எதுவுமே இல்லாமலும்.\nநாமே எப்படி அறிந்து கொள்வது..\n1. செலவில்லாத ஒண்ணு தான்..நமக்கு நாமே செய்து கொள்ளும் சுய பரிசோதனை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நின்ற பின்னர் ஏழு நாட்களுக்கு பின் (இது முக்கியம்) ஒரு குறிப்பிட்ட நாள்களில், நம் மார்பங்களில் எதுவும் மாறுபாடோ, அல்லது சிறு கட்டிகளோ இருக்கான்னு கண்ணாடி முன்பு நின்று கொண்டு நேராகவும், கைகளைத் தூக்கியும் பரிசோதித்து கொள்ளுதல்.\n2. அதே போல படுத்துக் கொண்டும் பரிசோதித்து கொள்ளுதல்.\n1. சிறு கட்டிகள் கைகளுக்கு தட்டு படுதல்\n2. திடிரென்று அளவில் வேறுபாடு, பொதுவாக அனேகருக்கு இரண்டு மார்பங்களின் அளவுகள் ஒன்று போல் இருப்பதில்லை.\n3. காம்பைச் சுற்றி நாள்பட்ட ஆறாத புண்கள்.\n4. காம்பில் இருந்து ரத்தமோ, நீரோ வடிதல்.\n5. காம்பு உள்வாங்கி இருப்பது.\n6. தோல் சுருங்குதல், அல்லது தடித்தல்.\n7. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி தவிர திடீரென வலி ஏற்ப்பட்டால்.\n4.கண்டறியும் மருத்துவ சிகிச்சை முறைகள் .\n1.மேமோகிராம் என சொல்லக் கூடிய மார்பங்களை எக்ஸ்ரே செய்யக் கூடிய சிகிச்சை முறை..\n2.அல்ட்ரா சவுண்ட் என்ற அதிகப்படியான அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தில் செலுத்தி, மார்பகத்தின் கட்டி திட வடிவத்தில் உள்ளதா..\nஅல்லது திரவ வடிவத்தில் உள்ளதா என கண்டறியும் முறை..\n3.நீடில் பயாப்ஸி எனப்படும் மிக நுண்ணிய ஊசியை உள்ளே செலுத்தி கட்டியில் இருந்து சில செல்களை எடுத்து பரிசோதிக்கும் முறை.\n5.வந்த பின் சிகிச்சை முறைகள்..\n1.கீமோதெரபி, ஹார்மோனல் தெரபி, அறுவை சிகிச்சை,(லக்பாக்டமி,மாஸ்டெக்லொமி, ரேடிகல் மாஸ்டெக்டமி,மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி)\nஇத பத்தி எல்லாம் நாம பெரிசா கவலப் பட வேணாம்..இது நோயோட தீவிரத்தைப் பார்த்து டாக்டர் தீர்மானிப்பது..நோய் இருக்குன்னு தெரிஞ்ச உடனே நாம செய்ய வேண்டிய ஒன்று, ஒரு நல்ல டாக்டரை தேர்ந்தெடுப்பது மட்டுமே. என்னடா இவுங்க ஏதோ வந்தா போலவே பேசுராங்கன்னு நினைக்க வேணாம்..எப்படி நமக்கு இது வரும் என்பதற்கு உத்திரவாதம் இல்லையோ, அதே போல இது வராமல் இருப்பதற்கும் உத்திரவாதம் இல்லை. நம் எல்லாருக்கும் பிரசவ வார்டுக்குள்ள போற வர தான் பயம் இருக்கும்.அதுக்கப்பறம் நம் உடம்பு நமக்கில்லை அப்டிங்கிற உணர்வு வந்திடும்.ஏன்னா அங்க நம்ம பேச்சுக்கு வேலை இல்ல. உள்ள எதுன்னாலும் நாம தான் தாங்கியாகணும்..அதே மனநிலை தான் இங்கேயும்.\nசரி இத எப்டியாவது தவிர்க்க முடியுமான்னு ..நம்மால செய்ய முடிந்த சில வழிமுறைகள பார்க்கலாம்.முக்கியமா உடல் எடை கல்யாணம் வரை உடலை பார்த்து பார்த்து வைத்து கொள்ளும் பலரும் ஒரு குழந்தை பிறந்ததும் அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல இருப்பது..எப்ப நாம போடும் பிளவ்ஸ் ஆர் சுடிதார் டைட் ஆகுதோ அப்பவே சுதாரிச்சுக்கணும்.உணவுக் கட்டுபாடு, உடற்பயிற்சி என எந்தந்த வழியில் முடியுமோ அதை செய்து நம் உயரத்திற்கு ஏற்ற சீரான உடல் எடையை கொண்டு வரணும்.அதை எப்போதும் ஒரே மாதிரி கட்டுப்பாட்டுடன் பராமரிப்பது அவசியம்.\nமனதை எப்போதும் சந்தோசமா வைத்திருப்பது..அது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்று என்ற போதும் அதை முடிந்த வரை கடைபிடிக்கணும்..தினமும் நமக்கே நமக்காக ஒரு மணி நேரத்தை நமக்கு பிடித்த விதமா செலவு செய்யக் கத்துக்கணும்.அது புக் படிப்பதாக, காலார நடப்பதாக , தையலாக,பாடம் சொல்லிக் கொடுப்பதாக, குறுக்கெழுத்து போட்டியை கண்டு பிடிப்பதாக, நட்புடன் அரட்டை அடிப்பதாக, குழந்தைகள் விளையாட்டை வேடிக்கை பார்ப்பதாக அப்டின்னு எதுவாவேனும் இருக்கலாம்.அது நம் அன்றைய கவலைகளையும், டென்ஷனையும் போக்க ரெம்ப உதவியா இருக்கும்.\nஎல்லாம் சரி தான் வந்துருச்சு என்ன பண்ண அப்டின்னா .. அப்டியே அத தூக்கி விதி மேல பழிய போட வேண்டியது தான்...அது , ஏன் என் மேல இப்டி ஒரு பழியப் போட்ட அப்டின்னு கேக்க போறதில்ல..அதோட சொந்த காரங்களும் நம்மக் கிட்ட பஞ்சாயத்துக்கு வரப் போறதில்ல.. அப்றம் என்ன.. அப்டியே அத தூக்கி விதி மேல பழிய போட வேண்டியது தான்...அது , ஏன் என் மேல இப்டி ஒரு பழியப் போட்ட அப்டின்னு கேக்க போறதில்ல..அதோட சொந்த காரங்களும் நம்மக் கிட்ட பஞ்சாயத்துக்கு வரப் போறதில்ல.. அப்றம் என்ன.. :) நம் வாழ்க்கையில நடக்கும் சில நிகழ்வுகள் நம்மனால தவிர்க்க முடியாதது. அது ஏன் நடக்குது.. எதுக்கு நடக்குது என தெரியாமலே எல்லாமே இறையின் நாட்டமுன்னு சொல்றத போல இதையும் அவனின் நாட்டம் அப்டின்னு எடுத்துட்டு இதை தாங்க கூடிய அளவு மனபலத்தையும், உடல்நலத்தையும் தா அப்டின்னு வேண்டுறத தவிர வேற வழி இல்லை..\nஇப்ப யூ டியூப்பில் அமெரிக்கால இருக்கிற டலியா அப்டிங்கிற 12 வயசு சின்ன பொண்ணு ரெம்ப பிரபலம்..அந்த பெண்ணின் உற்சாகமான பேச்சுக்களும், செயல்களும், அழகாக பதிவு செய்யப்பட்டு இருக்கு..அந்த பொண்ணுக்கு 7 வயதில் முதல் முதல கேன்சர் வந்திருக்கு..சரியான மருத்துவ சிகிச்சையும், டலியாவின் மன உறுதியும், குடும்பத்தின் ஆதரவும் ( இது ரெம்ப முக்கியம் ) அதை விரட்டி அடிச்சுருக்கு..எல்லாம் கொஞ்ச காலம் தான் திரும்பவும் கேன்சர்.\nஇந்த முறை டலியாவை நியுரோபிளாஸ்டோமா, லுக்கோமியா அப்டிங்கிற எழும்பு மஜ்ஜையில் தாக்க கூடிய கேன்சர் தாக்கிருக்கு..அறுவை சிகிச்சை செய்தாலும், செய்யலைனாலும் இந்த சிறுமியின் ஆயுட்காலம் இன்னும் 4 மாதம் முதல் 1 வருடம் தான் அப்டின்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க.ஆனா இது எத பத்தியும் கவலப் படாம அச்சிறுமி மிக சந்தோசமா தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தன்னை போல பாதிக்கப் பட்ட சிறுவர், சிறுமிகளுடன் நட்பு பாராட்டிட்டு, அடுத்தவுங்களுக்கு எடுத்து காட்டா வாழ்ந்துட்டு இருக்கு..இறைவன் டலியாவுக்கான நற்கூலிகள் அனைத்தையும் வழங்க என் து ஆக்கள்..\nடலியாவின் யூ டியூப் லிங்க்..https://www.youtube.com/watch\nLabels: சமுதாய சிந்தனை, பெண்கள், மார்பக புற்றுநோய், விழிப்புணர்வு.\nகேன்சர் பற்றிய அழகான விழிப்புணர்வு பதிவு... நிறைய விஷயங்களை உள்ளடக்கு வந்துள்ளது...\nதங்கள் வாழ்த்துக்கும்,தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..:)\nநல்ல தெளிவான நடையில், பாதுகாப்பு தொடங்கி, சிகிச்சை முறைகள் வரை விளக்கமாச் சொல்லிருக்கீங்க. மாஷா அல்லாஹ்.\nதங்கள் வாழ்த்துக்கும்,தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..:)\n//9. இது எதுவுமே இல்லாமலும்.// அவ்வ்வ்...\nஇறைவன் நம் அனைவரையும் இக்கொடிய நோயிலிருந்து பாதுகாப்பானாக\nஇறைவன் நம் அனைவரையும் இக்கொடிய நோயிலிருந்து பாதுகாப்பானாக\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..:)\nகொஞ்ச நாட்களாக எல்லாரும் கேன்சர் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தனர்.\nஇப்ப எல்லாரும் மறந்து போயிருப்பார்கள்\nமறுபடி மறுபடி கேன்சர் பற்றின விழிப்புணர்வை அடிக்கடி இப்படி பதிவு மூலம் போட்டால் நல்லது.\nஇறைவன் அனைவரையும் இந்த கொடிய நோயிலிருந்து காப்பானாக.\nஇறைவன் அனைவரையும் இந்த கொடிய நோயிலிருந்து காப்பானாக.//\nஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமின்..\nதங்கள் பாராட்டுக்கும்,தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..:)\nஸலாம் சகோதரி ... பெண்களுக்கு இது மிகவும் அவசியமான பதிவு ... நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல விழிப்புணர்வு பதிவு. ஜெஸக்கல்லாஹ் ஹைர் சகோதரி.\nவ அலைக்கும் சலாம் வரஹ்..\nதங்கள் வாழ்த்துக்கும்,தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..:)\nஅன்புள்ள வலைப்பதிவாளர் அவர்களுக்கு, எனது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தொடர் இந்த http://islamiyaatchivaralaru.blogspot.in/2014/08/blog-post_2.html லிங்கில் வந்து கொண்டிருக்கிறது. இவைகளில் சென்று முதலில் \"அறிமுகம் மற்றும் நுழையும் முன்\" பகுதிகளைப் படித்தால் என்னைப்பற்றி விவரம் தெரியவரும்.\nஇவைகள் மேலும் கீழேயுள்ள பல வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. http://www.islamkalvi.com/\nஎன்னால் இசையமைக்கப்பட்டு, எழுதப்பட்ட ஷிர்க் இல்லாதபாடல் லிங்க்: https://www.youtube.com/watch\nஇன்ஷா அல்லாஹ் இவைகளை தங்கள் ப்ளாக்கில் வெளியிட்டு நம் சமுதாயத்திற்கு இவைகளை எத்தி வைக்கும் பணிக்கு எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் விவரங்களுக்கு zubair61u@gmail.com கொள்ளவும். வஸ்ஸலாம்.\nஅல்லாஹ் ..சொர்க்கம் செல்லும் வழி (6)\nநோய் விட்டு போகுமாம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/6166", "date_download": "2019-04-26T01:39:50Z", "digest": "sha1:LSXEJCTZ37MYO7ZYEIPIJR23W6JTPZWT", "length": 11719, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | நிதானமடா...!", "raw_content": "\nகொஞ்சம் சுதந்திரம் தருவாங்கள். துள்ளிக்குதிப்பம்.\nகொட்டடியிலயும், கோவிலடியிலயும் குந்திக்கொண்டிருக்கிற ஆமிக்காரன கிண்டலடிப்பம்.\nஅடுத்துவரும் ஆட்சியில கண்ணை மூடிக்கொண்டு ஆயிரக்கணக்கான பெடியங்கள இரவு - பகலா போட்டுத்தள்ளுவாங்கள்.\nஎட்டுப் பக்கம் எக்ஸ்ராவா அடிப்பாங்கள் பேப்பர்க்காரர்.\nஅந்தப் பயத்தில இருக்கிற குஞ்சுகுறுமான் எல்லாம் வெளிநாட்டுககுப் தலைதெறிக்கும். அடுத்த அஞ்சு வருசத்தில பறந்துபோன குஞ்சுகுறுமான்களுக்குத் தேவையான மணமகள்களும் ப்ளைட் ஏறீடுவினம்.\nஅவைக்குப் பிறக்கிற பிள்ளையள் எந்தநாட்டுக்காரர்\nவடக்கில மட்டும்தான் இப்போதைக்கு வால் ஆட்டுறம்.\nஅதுவும் இன்னும் பத்து வருசத்தில மு ஆக்கள் எங்கள முந்திப்போடுவினம் எண்டு புள்ளிவிபர புத்தகங்கள் மிரட்டுது.\nஇங்க இருக்கிற ஆக்கள் பிள்ளையள் பெத்துக்கொள்றதிலயும் ஸ்ரைல் பாக்கினம்.\nமுதல் நாமிருவர் நமக்கிருவர் எண்டிச்சினம்.\nஇப்ப நாம் இருவர் நமக்கு ஒருவராம்.\nபோற போக்கில் நாமிருவர் நமக்கிடையில் எதுக்கு சிறுவர் என்கிற ஸ்ரைல் கூட நம்மவர் மத்தியில் பிரபலமகலாம்.\nஎனவே கொஞ்சம் நிதானமா நடந்துகொள்ளுங்கோடா...\nபெரும்பான்மைக்கு அடுத்த நிலையை இழந்தமெண்டால் எங்கட கதைய ஒருத்தனும் கேட்கமாட்டான்.\nஇயக்க காலத்தில் சுதந்திரமா இந்நாட்கள அனுஸ்டிச்சம்.\nஅப்ப ஒரு கனதி இருந்தத நாங்கள் உணர்ந்தம்.\nஇயக்கத்துக்கு பொருளாதார கஸ்ரம் வரும் காலத்தில் துயிலுமில்லங்களுக்கு வாகனம் விடாட்டியும்\nகால்நடையிலயோ, கட்டவண்டிலிலயோ அஞ்சரைக்கு முதல் போய்ச்சேர்ந்தம்.\nஇப்பயும் அந்த நாட்களின்ர உணர்வ மறக்கமுடியாமல் இருக்கெல்லோ... \nமகிந்த காலத்தில பயந்து பயந்து விளக்கேத்தினம்.\nஅப்ப சுடுவானோ எண்டு முழுசி முழுசி பூ வைச்சம்.\nசுற்றி வளைச்சி ஆமி நிக்க\nஅடக்குமுறைக்கு எதிரான உணர்வ அந்த நாட்களிலதான் சரியா அனுபவிச்சம். மாவீரர் எழுச்சி வாரம் எண்டு இயக்கம் சொன்னதுக்கான முழு அனுபவத்தையும் மகிந்தவின்ர காலம் தான் தந்தது எண்டு நினைக்கிறன்.\nஅடக்குமுறைக்குள்ள இருந்து உடைச்சிக்கொண்டு வெளியில் வாறதுதானே எழுச்சி.\n(இயக்கம் தீர்க்கதரிசனமில்லாமல் ஒரு வார்த்தையக் கூட பயன்படுத்தேல்ல எண்டுறார் நான் டைப்பண்ணிக்கொண்டிருக்கிறத பாத்துக்கொண்டிருக்கிற அப்பு).\nஇந்த முற நமக்குள்ள என்ன உணர்வு இருக்கெண்டு சொல்லுங்கோ பாப்பம்\nகடைசி 3 நாள் பாரண\nஎன்கிற நிலைய இந்த நாட்களுக்கு கொண்டு வந்திடாமல் பார்த்துகொண்டால் நல்லம்.\nபோரில் இறந்தவர்களுக்கான நினைவு நாள் அல்ல\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nசந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/167675--3-.html", "date_download": "2019-04-26T01:48:01Z", "digest": "sha1:FRQAO2MFXH2AQLDEZTIXP6AE4AC3CBJS", "length": 10947, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "அமெரிக்காவுக்கு எதிராக வட கொரியாவை தூண்டும் சீனா: டிரம்ப் குற்றச்சாட்டு", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\nஅமெரிக்காவுக்கு எதிராக வட கொரியாவை தூண்டும் சீனா: டிரம்ப் குற்றச்சாட்டு\nசனி, 01 செப்டம்பர் 2018 14:59\nவாசிங்டன், செப்.1 தங்களுக்கு எதிராக வட கொரியாவை சீனா தூண்டி விடுவதாக அமெரிக்க அதிபர் டொ னால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅமெரிக்கா - சீனா இடையே எழுந் துள்ள வர்த்தகப் பதற்றத்தை மனதில் கொண்டு சீனா இவ்வாறு செயல்படு வதாக அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவுடன் தற்போது நீடித்து வரும் வர்த்தகப் பதற்றத்தை மனதில் கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும்படி வட கொரியாவுக்கு சீனா கடும் நிர்பந்தம் கொடுத்து வருவதாக அதிபர் டிரம்ப் உறுதியாக நம்புகிறார்.\nஅதுமட்டுமின்றி, பணம், எரிபொருள், உரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வட கொரியாவுக்கு சீனா வாரி வழங்கி வருகிறது. எனினும், இதுபோன்ற உத்தி கள் பலனளிக்கப்போவதில்லை.\nஇத்தனைக்கும் இடையிலும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உனுடனான உறவு நல்ல முறையிலும், சுமூகமான தாகவுமே உள்ளதாக அதிபர் டிரம்ப் நம்புகிறார். அதனால்தான், வட கொரியா வுக்குப் பிடிக்காத அமெரிக்க - தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தி, வீண் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப் பட்டது.\nஎனினும், அதிபர் விரும்பினால் தென் கொரியாவுடனும், ஜப்பானுடன் இணைந்து எப்போது வேண்டுமானாலும் கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக் காவால் மேற்கொள்ள முடியும். அவ்வாறு பயிற்சி நடைபெற்றால், அந்தப் பயிற்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமானதாக இருக்கும்.\nசீனாவுடனான வர்த்தகப் பதற்றம் மற்றும் பிற கருத்து வேறுபாடுகளுக்கு அந்த நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் இணைந்து நிச்சயம் தீர்வு காண்போம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுவாகவே உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவட கொரியாவை சீனா நிர்பந்திப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளது, உண்மை களைத் திரித்துக் கூறுவதிலும், பொறுப் பற்ற, அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதிலும் உலகிலேயே அமெரிக் காதான் மிகச் சிறந்த நாடு என்ற எண் ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து டிரம்ப் கூறியுள்ள கருத்தை யாரும் அவ்வளவு எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது என்றார் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thirunelveli-people-facing-tough-time-change-the-aircel-number-314270.html", "date_download": "2019-04-26T02:40:38Z", "digest": "sha1:6F5GBOF6V6CKRQBCKWOV3UTK5DPNL3O2", "length": 15076, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "'போர்ட்' வசதிக்காக அலைமோதும் மக்கள்.. ஏர்செல் அதிகாரிகள் திணறல் | Thirunelveli people facing tough time to change the aircel number - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n1 hr ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology மிதக்கும் நகரும் அணுமின் நிலையத்தை உருவாக்கி ரஷ்யா சாதனை.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nபோர்ட் வசதிக்காக அலைமோதும் மக்கள்.. ஏர்செல் அதிகாரிகள் திணறல்\nதிருநெல்வேலி : ஏர்செல் சேவை முடக்கத்தால் வேறு நிறுவனத்திற்கு மாற பொது மக்கள் அலை மோதி வருவதால் இதர சேவை நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.\nதமிழகத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்செல் நி்றுவனத்தில் கடந்த சில நாட்களாக சிக்னல் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. செல்போன் டவர்களுக்கு பாக்கி தொகை வழங்காததால் சேவை வழங்க முடியவில்லை என ஏர்செல் நிறுவனம் தெரிவித்தது.\nதகவல் ஒழுங்கு முறை ஆணையமும் ஏர்செல் நிறுவனம் திவாலாகி விட்டதாக தெரிவித்தது. இதையடுத்து வரும் 15ம் தேதி முதல் தனது சேவையை முற்றிலும் நிறுத்த போவதாக ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்ற பல்வேறு இடத்திற்கும் அலைந்து வருகின்றனர். போர்ட் வசதி மாற்றம் கோரி ஒரேநேரத்தில் மக்கள் நிறுவனங்களுக்கு படையெடுப்பதால் அவர்களை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஃபனி புயல் வருவதற்கு முன்பே சூறைக்காற்று.. நெல்லை, விருதுநகரில் கனமழை.. மரங்கள் விழுந்தது\nகாதலியை பிடிக்கலை.. கழற்றிவிட பார்த்தும் விரட்டியதால் தற்கொலை.. போலீஸ்காரர் மரணத்தில் பரபரப்பு\nஉடம்பு சரியில்லாமல் இறந்து போனது வள்ளி.. பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nதென்காசி கோவில் யானை வள்ளி திடீர் பலி.. மக்கள் அதிர்ச்சி.. கோவில் நிர்வாகம் மீது புகார்\nசிலு சிலு சிலு காத்து.. மிதமான நீர்வரத்து.. களை கட்டும் குற்றாலம்.. குவியும் சுற்றுலா பயணிகள்\nசெங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டும் மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி\nபணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது\nராகுல் சொல்வது சரிதான்.. மோடி \"திருடன்தான்\".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி\nநெல்லை, குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த பாஜக தூது விட்டது… டிடிவி தினகரன் பேச்சு\nபாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின்\n4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பே முதல் வெற்றி… ஸ்டாலின் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naircel thirunelveli ஏர்செல் திருநெல்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/india/2017/mar/03/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2659085.html", "date_download": "2019-04-26T02:32:37Z", "digest": "sha1:VQL57A5SNFU4FHBMJVT4PBA2KTMDMZRB", "length": 7422, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "கப்பல் தகர்ப்பு ஏவுகணை: நீர்மூழ்கியிலிருந்து ஏவி வெற்றிகரமாக சோதனை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nகப்பல் தகர்ப்பு ஏவுகணை: நீர்மூழ்கியிலிருந்து ஏவி வெற்றிகரமாக சோதனை\nBy DIN | Published on : 03rd March 2017 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎதிரி நாட்டு கப்பலை தகர்த்து அழிக்கும் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தி இந்தியக் கடற்படை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது.\nஇதன்மூலம், கடற்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியானது கடற்படைக்கு அடுத்தகட்ட பாய்ச்சல் ஆகும்.\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nஸ்கார்பியன் வகையைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முதலாவதாக தயாரிக்கப்பட்டுள்ள கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எதிரி நாட்டு கப்பலை துல்லியமாகத் தாக்கி தகர்க்கும் ஏவுகணை பொருத்தப்பட்டு வியாழக்கிழமை சோதனை செய்யப்பட்டது.\nஅரபிக் கடலில் இருந்து தரைதளத்தில் மிக தொலைதூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி தகர்த்தது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை பிரெஞ்சு கடற்படை மற்றும் ஆற்றல் நிறுவனம் வடிவமைத்தது.\nமும்பையில் மஸாகான் டாக் லிமிடெட் நிறுவனம் அந்தக் கப்பல்களை தயாரித்து வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA/", "date_download": "2019-04-26T02:29:05Z", "digest": "sha1:JO4K3IAMIOKEJ3VGSCJPFECWCKJIUXLZ", "length": 14132, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலகுவதே சிறந்தது – அமெரிக்கா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nமஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலகுவதே சிறந்தது – அமெரிக்கா\nமஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலகுவதே சிறந்தது – அமெரிக்கா\nநாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையை புரிந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான றொபேர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு உதவுவதை நோக்கி தனக்கிருக்கக்கூடிய கணிசமான அரசியல் ஆற்றலைப் பயன்படுத்துவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n“ராஜபக்ஷர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்தோ – பசுபிக்கில் விரிவடையும் அரசியல், இராஜதந்திர மோதலும்” என்ற தலைப்பில் கொழும்பு ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியான கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் தற்போதைய அரசியல் முட்டுக்கட்டைநிலை அடுத்த வருடம் ஒரு ராஜபக்சவின் தலைமையில் தெரிவுசெய்யப்படக்கூடிய அரசாங்கமொன்றுக்கு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அளிக்கக்கூடிய எதிர்கால ஆதரவுக்கு தங்களது தற்போதைய செயற்பாடுகள் கொண்டுவரக்கூடிய விளைவுகள் குறித்து மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் சிந்தித்துப் பார்ப்பதற்கான முக்கியமான சந்தர்ப்பமொன்றை வழங்கியிருக்கிறது.\nபிரதமர் ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் அரசாங்க அமைச்சுக்களுக்கு நிதியை நிறுத்துவதற்கான வேறு இரு தீர்மானங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும், பதவியில் இருந்து இறங்க அவர் மறுத்திருக்கிறார்.\nஅவரின் இந்த மறுப்பு இலங்கையின் அரசியலமைப்பு மீது அவருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இருக்கக்கூடிய பற்றுதலைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது மாத்திரமல்ல, தங்களதும் கட்சியினதும் எதிர்காலத்துக்கு அநாவசியமான சேதத்தை ஏன் அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்ற கேள்வியையும் கிளப்புகிறது.\nஇவ்வருட முற்பகுதியில் ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவும் உள்ளூராட்சித்தேர்தல்களில் பெற்ற பெருவெற்றி இலங்கையில் அவர் தொடர்ந்தும் பெரும் செல்வாக்குடன் விளங்குகிறார் என்பதை தெளிவாக வெளிக்காட்டியது.\nஅடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படக்கூடும். அதில் போட்டியிடமுடியாதவாறு அரசியலமைப்பு மஹிந்த ராஜபக்ஷவை தடுக்கிறது என்றபோதிலும் அவரது சகோதரர் பலம்பொருந்திய ஒரு வேட்பாளராக நிற்கக்கூடும்.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இறங்கி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு உதவுவதை நோக்கி தனக்கிருக்கக்கூடிய கணிசமான அரசியல் ஆற்றலைப் பயன்படுத்துவதே விவேகமான செயலாக இருக்கும்.\nஅவ்வாறு அவர் செய்வாரேயானால், தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் புதிய அரசியல் மற்றும் இராஜதந்திர மோதல் விரிவடைகின்ற நிலையில் இலங்கையை வாய்ப்பான ஒரு அந்தஸ்தில் வைக்கவும் உதவமுடியும்.” என கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய அதே அரசியல்வாதிகள் இன்று நற்சான்று கருத்து – ஸ்ரீதரன்\nவிடுதலைப் புலிகளின் மரபுவழி போராட்டத்தினை பயங்கரவாதம் என தெரிவித்துவந்த அதே தென்னிலங்கை அரசியல்வாதிக\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் – நாடாளுமன்றில் மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் எனவும் இதற்காக வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்க தேவையில்லை\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து மக்களுக்கு அறிவிப்பு விடுத்தி\nஅனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் – மஹிந்த\nஎதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/him-too-hashtag-begins-to-opposse-me-too-118101000077_1.html", "date_download": "2019-04-26T02:37:10Z", "digest": "sha1:EEINCWJO4HZP2Y6LY4CQYZ3S5HCSZYKT", "length": 11106, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "'மீ டூ' டேக்கிற்கு எதிராக தோன்றிய 'ஹிம் டூ' ஹேஷ்டேக் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'மீ டூ' டேக்கிற்கு எதிராக தோன்றிய 'ஹிம் டூ' ஹேஷ்டேக்\nபிரபல ஹாலிவுட் நடிகை அலீஸா மிலானோ என்பவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து டுவிட்டரில் தெரிவித்துவிட்டு தன்னை போல் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இந்த ஹேஷ்டேக்கை ஆதரியுங்கள் என்று கூறி 'மீ டூ' என்ற ஹேஷ்டேக்கை தொடங்கினார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலமாகியது. தற்போது சின்மயி உள்பட பலர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்திதான் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஆண்கள் மீது எப்போதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை ஒருசில பெண்கள் சுமத்தி வருவதாக கூறிய அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் 'மீ டூ' ஹேஷ்டேக்கிற்கு எதிராக 'ஹிம் டூ' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த ஹேஷ்டேக்கிற்கும் நல்ல ஆதரவு கிடைத்து வந்தது.\nஇந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கை ஆரம்பித்த பெண்ணின் மகனே 'தான் இந்த ஹேஷ்டேக்கை தான் ஆதரிக்கவில்லை என்றும், சில சமயம் நமக்கு நெருக்கமானவர்களால் நமக்கு சில தர்மசங்கடங்கள் தோன்றும் என்றும், அதனையும் கடந்து செல்வதுதான் வாழ்க்கை என்றும் கூறியுள்ளார்.\nடிவிட்டரில் டிரெண்ட் ஆன ‘கள்ளதுப்பாக்கிதிமுக’ ஹேஷ்டேக்...\nபொன் விழா தலைவர் கலைஞர் : ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nதிருட்டு ரயில் திமுக - ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்\nதிரும்பி போ ஸ்டாலின் ; டிரெண்டாகும் ஹேஷ்டேக் : அதிர்ச்சியில் திமுக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/water-bottle-used-how-many-days/", "date_download": "2019-04-26T01:53:11Z", "digest": "sha1:YVAIG2A2K5GTOLSSFX7S6DGT252IVMNA", "length": 7788, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தண்ணீர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதண்ணீர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nபிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல. அதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும்.\nஇது உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. பெட் பாட்டில்களை வருடக்கணக்கில் பயன்படுத்தக்கூடாது. தண்ணீரில் பிளாஸ்டிக் வாசனை வந்தால் உடனடியாக பாட்டிலை மாற்ற வேண்டும். குழந்தைகள் வாய் வைத்துதான் குடிப்பார்கள். அதனால் கிருமிகள் உள்ளே நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடும்.\nவாய்ப்பகுதி குறுகியதாக இருப்பதால் அடிக்கடி பிரஷ்ஷால் சுத்தம் செய்ய முடியாது. சோப் போட்டு கழுவுவதும் ஆபத்து. குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுவது நல்லது. பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணமிட்டு, அதில் நம்பர் குறிக்கப்பட்டிருந்தால்தான் நல்ல பிளாஸ்டிக். அதிலும் 2, 5 என குறிப்பிட்டிருக்கும் வகை தரமானவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அடர் வண்ணங்களை தவிர்த்து விடவும்.\nதிடீரென உடல் எடை குறைவதற்கான காரணங்கள்\nவார ராசிபலன் 14.02.16 முதல் 20.02.16 வரை\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techbluff.com/tamil.php", "date_download": "2019-04-26T02:44:28Z", "digest": "sha1:66NQYE2P7MYE53QODKNJ257357IGKUZ5", "length": 13537, "nlines": 76, "source_domain": "www.techbluff.com", "title": "tamil, tutorials, faqs", "raw_content": "\n\"எளிய இயற்கை வைத்தியம்\" 1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் ..\n- உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். - பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட ..\nஒளவையாரின் ஆத்திச்சூடி 108:- என் செல்வங்களே.. ஒளவையார் பாட்டி ஆத்திச்சூடி படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க 1. அறஞ்செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண்ணெழுத் திகழேல். 8. ஏற்ப திகழ்ச்சி. 9. ஐய மிட்டுண். 10. ஒப்புர வொழுகு. 11. ஓதுவ தொழியேல் 12. ஒளவியம் பேசேல். 13. அஃகஞ் சுருக்கேல். 14. கண்டொன்று சொல்லேல். 15. ஙப்போல் வளை. 16. சனிநீ ராடு. 17. ஞயம்பட வுரை. 18. இடம்பட வீடெடேல். 19. இணக்கமறிந் திணங்கு. 20. தந்தைதாய்ப் பேண். 21. ..\nமனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுர வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ... ..\nசுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது குறள் - 1185 பொருள் : முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் 'அகரம்' ..\nகவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்.. ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல.. கவரி மா... ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு ..\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன... 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், ..\nபாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது. இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/149494-photographer-sundar-ramu-talks-about-anushkas-new-viral-look.html", "date_download": "2019-04-26T02:11:41Z", "digest": "sha1:VBTVATRK64YRYG546FL3MAQ2MBJ33ZIU", "length": 23725, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ரெண்டே லொகேஷன்... எக்ஸ்பிரஸ் க்ளிக்ஸ்!’’ - அனுஷ்காவின் வைரல் போட்டோ ரகசியம் | Photographer Sundar Ramu talks about Anushka's new viral look", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:33 (12/02/2019)\n``ரெண்டே லொகேஷன்... எக்ஸ்பிரஸ் க்ளிக்ஸ்’’ - அனுஷ்காவின் வைரல் போட்டோ ரகசியம்\nஅனுஷ்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் செம வைரல் அப்புகைப்படம் எடுத்த அனுபவம் சொல்கிறார், புகைப்படக் கலைஞர் சுந்தர் ராமு.\n`பாகுபலி' படத்தில் தன்னுடைய வெறித்தன நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவின் தேவசேனாவாக வலம் வந்துகொண்டிருந்தார், நடிகை அனுஷ்கா. பின், `இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையைக் கூட்டினார். `கடைசியாக அனுஷ்காவை `பாகமதி' படத்தில் பார்த்தது...' என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்க, நேற்று இணையத்தில் வைரலானது, அனுஷ்காவின் அழகிய புகைப்படங்கள்.\nஎந்தப் பக்கம் திரும்பினாலும், அனுஷ்காவின் அந்தப் புகைப்படங்கள்தாம். சாதாரண போட்டோதானே என்று கடந்துபோக முடியாமல், அப்படியென்ன இருந்தது அந்தப் புகைப்படத்தில் முதல் காரணம், அனுஷ்கா. பல நாள்கள் கழித்து அவரைப் பார்த்தது. இரண்டாவது காரணம், அந்தப் புகைப்படத்தில் அவருடைய லுக் முதல் காரணம், அனுஷ்கா. பல நாள்கள் கழித்து அவரைப் பார்த்தது. இரண்டாவது காரணம், அந்தப் புகைப்படத்தில் அவருடைய லுக் பல்வேறு முறையில் டயட்களை மேற்கொண்டு அவருடைய உடல் எடையைக் குறைத்திருப்பது. மூன்றாவது காரணம், அந்தப் புகைப்படம், கடற்கரையோர லொகேஷனில் அத்தனை அழகாய் இருந்தது. இவையனைத்தும் ஒரே புகைப்படத்தில் இணைந்திருந்ததுதான், அனுஷ்காவின் ரசிகர்களை இளைப்பாற்றியது. இந்த அழகிய புகைப்படங்களுக்குப் பின்னால் இருப்பவர், சுந்தர் ராமு. `மயக்கம் என்ன', `3', `நான் சிகப்பு மனிதன்' உட்பட சில படங்களில் நடித்தவர். `As I am suffering from kadhal' என்ற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அந்தப் புகைப்படங்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களைத் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டு பேசினேன்.\n``ரொம்ப நாளைக்கு முன்னாடியே அவங்களை வெச்சு போட்டோஷூட் பண்ணியிருக்கேன். இது ரெண்டாவது ஷூட். ஒருநாள் எனக்கு போன் பண்ணி, `மறுபடியும் நம்ம ஒரு ஷூட் பண்ணலாமா'னு அனுஷ்கா கேட்டிருந்தாங்க. நானும் ஓகே சொன்னேன். ரெண்டு லொகேஷனைப் பார்த்தோம்; உடனே ஷூட் பண்ணிட்டோம், அவ்வளவுதான். பெருசா எதுவுமே பண்ணலை. அந்தப் போட்டோக்கள் வைரலானதுக்கு முக்கியக் காரணமே, அனுஷ்கா மேடமோட ரசிகர்கள்தான். பொதுவா பெரிய நட்சத்திரங்களுக்கு போட்டோஷூட் பண்ணும்போது, அவங்க ரொம்ப இறுக்கமா இருப்பாங்க. ஆனா, அனுஷ்கா அப்படியே நேரெதிர். எப்போவுமே ரொம்பப் பொறுமையா இருப்பாங்க. இவங்க எப்படியோ, அப்படித்தான் அவங்களுடைய ரசிகர்களும்'னு அனுஷ்கா கேட்டிருந்தாங்க. நானும் ஓகே சொன்னேன். ரெண்டு லொகேஷனைப் பார்த்தோம்; உடனே ஷூட் பண்ணிட்டோம், அவ்வளவுதான். பெருசா எதுவுமே பண்ணலை. அந்தப் போட்டோக்கள் வைரலானதுக்கு முக்கியக் காரணமே, அனுஷ்கா மேடமோட ரசிகர்கள்தான். பொதுவா பெரிய நட்சத்திரங்களுக்கு போட்டோஷூட் பண்ணும்போது, அவங்க ரொம்ப இறுக்கமா இருப்பாங்க. ஆனா, அனுஷ்கா அப்படியே நேரெதிர். எப்போவுமே ரொம்பப் பொறுமையா இருப்பாங்க. இவங்க எப்படியோ, அப்படித்தான் அவங்களுடைய ரசிகர்களும். இருக்கிறதிலேயே ரொம்ப சாஃப்ட்டான ரசிகர்கள் இவங்களுக்குத்தான் இருக்காங்கனு நினைக்கிறேன். `எப்படி இவ்வளவு அழகா பண்ணியிருக்கீங்க'னு பலரும் எனக்கு போன் பண்ணிக் கேட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.\" என்றவர், தொடர்ந்தார்.\n``இப்போலாம் ஒரு போட்டோவுல நிறைய ஃபில்டர்ஸ் பயன்படுத்தி, அந்தப் புகைப்படத்தின் ஒரிஜினல் அழகையே இல்லாம பன்ணிடுறாங்க. ஒரு போட்டோவுக்கான அழகு, அதுல இருக்கிற இயல்புதான். ரொம்ப இயல்பா எடுத்ததுனாலதான், இந்தப் புகைப்படங்கள் எல்லாம் ரொம்ப அழகா வந்திருக்குனு நினைக்கிறேன். இது எந்தப் படத்துக்கான ப்ரமோஷனும் இல்லை. எனக்கு இந்தப் போட்டோஷூட் அனுபவமும் ரொம்பப் பிடிச்சிருந்தது. நடுவுல அவங்களை ரொம்ப வெயிட் போட்டதா சொன்னாங்க. எனக்கு அப்படியெல்லாம் தெரியலை. அவங்களை முதல் தடவை எப்படிப் பார்த்தேனோ, அப்படியேதான் இருக்காங்க. அவங்க சோஷியல் மீடியாவுல ரொம்ப ஆக்டிவ் இல்லை. ஸ்க்ரீன்லேயும் அவங்களைக் கடைசியா `பாகுபலி', `பாகமதி'னு சில படங்கள்லதான் பார்த்தோம். இந்தச் சமயத்துல போட்டோ வந்ததும் இவ்வளவு வைரலா போனதுக்குக் காரணம். நான் ரஜினி சார், சூர்யா சார் இப்படிச் சில முக்கிய நடிகர்களுக்கு போட்டோஷூட் பண்ணியிருக்கேன். ஆனா, நான் எடுத்த புகைப்படம் இந்தளவுக்கு வைரலானது, அனுஷ்கா மேடமுக்கு எடுத்த இந்தப் புகைப்படங்கள்தான்\" நெகிழ்ச்சியோடு பேட்டியை முடித்தார், சுந்தர் ராமு.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17040238/Shelby-to-takeThe-boy-got-into-the-train-and-hit-the.vpf", "date_download": "2019-04-26T02:23:37Z", "digest": "sha1:4SN5TNFX3MSJAXUORZDGYOZDRR27TK2I", "length": 10734, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Shelby' to take The boy got into the train and hit the electricity || ‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் + \"||\" + 'Shelby' to take The boy got into the train and hit the electricity\n‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம்\n‘செல்பி’ எடுப்பதற்காக ரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தான்.\n‘செல்பி’ எடுப்பதற்காக ரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தான்.\nமும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் மனிஷ். இவர் மால்வானி பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குசால் (வயது 13). இவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று குசால் 4 சிறுவர்களுடன் ராம்மந்திர் ரெயில்வே பகுதியில் கிரிக்கெட் விளையாட சென்றான்.\nஇதில், சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயிலின் மேற்கூரை மீது ஏறி உள்ளான். அப்போது சிறுவனின் கை தெரியாமல் உயரழுத்த மின் கம்பி மீது பட்டுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவன் தூக்கி வீசப்பட்டான்.\nதகவல் அறிந்து சென்ற ரெயில்வே போலீசார் சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 75 சதவீத தீக்காயத்துடன் சிறுவன் தற்போது கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.\nசம்பவம் குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், ‘‘குசால் செல்பி எடுப்பதற்காக ரெயில் மீது ஏறி உள்ளான். அப்போது தெரியாமல் அவனது கை உயரழுத்த மின் கம்பியில் பட்டதால், மின்சாரம் தாக்கி காயமடைந்து உள்ளான்’’ என்றார்.\nஇந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n2. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n3. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\n4. நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்\n5. பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து; 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2019/02/11/modi-amithshah-can-manage-supreme-court-judges-ediyurappa-audio-tape-leak/", "date_download": "2019-04-26T02:50:54Z", "digest": "sha1:N7UCVSO4K76HNIG23EK6VE7AGFVTJVCV", "length": 26289, "nlines": 221, "source_domain": "www.vinavu.com", "title": "உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் | vinavu", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு செய்தி இந்தியா உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் \nஉச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் \nஆர்.எஸ்.எஸ் - மோடி - அமித்ஷா கும்பல் தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட, அரசு இயந்திரத்தின் அத்தனை உறுப்புகளையும் எவ்வாறு வளைத்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த ஆடியோ \nமதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரசுடன் இணைந்து கர்நாடகத்தில் அமைத்திருக்கும் ஆட்சியை எப்பாடு பட்டாவது கலைத்துவிட வேண்டும் என பாஜக அனைத்து வழிகளிலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும் நிலையிலும் எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் மூலம் இழுப்பதை எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக நிறுத்தவில்லை.\nபதவி கிடைக்காத அதிருப்தி காங்கிரஸ்-மஜத கட்சி எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் பேசி இழுப்பதாக கடந்த ஒரு மாதமாக கர்நாடக அரசியல் தேசிய அளவில் கேவலப்படுகிறது. தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் முனைப்பில் இருக்கிற முதலமைச்சர் குமாரசாமி, எடியூரப்பா பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளார். இதில் பாஜக ஜனநாயகத்தை எப்படி வெறிநாயாக கடித்து குதறுகிறது என்பதை கேட்க முடிகிறது.\n♦ பிட்டுப் படம்னா அது பி.ஜே.பிதான்\n♦ பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா\nஇந்த ஆடியோவில் வெளிவந்திருக்கும் முக்கியமான ஆதாரம், மோடி-அமித் ஷா கும்பல் நீதியை விலைக்கு வாங்குவதையே பிழைப்பாகக் கொண்டவர்கள் என்பதே. குஜராத் படுகொலை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளிலிருந்து, தற்போது ’மூடி திரையிட்ட’ ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் வரை மோடி-அமித் ஷா வளைத்த கதை ஊரறிந்த ரகசியமாக இருந்தபோதும், ஒரு பாஜக சங்கியின் வாயிலிருந்து பெருமிதமாக வெளிப்பட்டிருப்பதால் இது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\n“நாங்கள் 12 எம்.எல்.ஏக்களுக்கும் பத்து கோடி கொடுத்து, அமைச்சர் பதவியும் தருகிறோம். அதை என் மகன் தருவான். சபாநாயகருக்கும் ரூ. 50 கோடி கொடுத்து அவரையும் ‘புக்’ செய்வோம். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஃபட்னாவிஸ் இதைப் பார்த்துக்கொள்வார். நீதிமன்றம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பாஜக தலைவர் அமித் ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் உச்சநீதிமன்றத்தை ‘மேனேஜ்’ செய்துகொள்வார்கள்”. எப்படியாவது பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாமல் தடுத்துவிட்டால் போதும். மற்றதையெல்லாம் மேலே இருக்கும் அமித் ஷாவும் மோடியும் பார்த்துக்கொள்வார்கள். அனைத்து அமைப்புகளையும் வளைத்துவிட்ட அவர்களால் எதுவும் முடியும்” என ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் அலைபேசியில் பேரம் பேசுகிறார் எடியூரப்பா.\nமேலும், ‘ஆபரேஷன் கமலா’ அமித் ஷாவின் பரிபூரண ஆசியுடன் நடத்தப்படுகிறது என்றும், கட்சி தாவல் தடை சட்டத்தை தாம் பார்த்துக்கொள்வதாகவும், ஆளுநரும் இதற்கு உடந்தைதான் என்றும் அடுத்தடுத்து தாக்குகிறார்.\nஇந்த ஆடியோ வெளியானபோது, “இது என்னுடைய குரல் இல்லை; அப்படி நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிப் போகிறேன்” என சத்தியம் செய்த எடியூரப்பா, மூன்றே நாளில், “இது என்குரல்தான்” என ஒப்புக்கொண்டார்.\nஅதாவது, எம்.எல்.ஏக்களுக்கு 12 கோடி கொடுப்பேன் என சொன்னது உண்மை; அமித்ஷா – மோடி நீதிபதிகளை விலைக்கு வாங்குவார்கள் என சொன்னது உண்மை; ஆளுநரையும் சபாநாயகரையும் அவர்கள் சரிகட்டுவார்கள் என சொன்னதும் உண்மை.\nபெரும்பான்மை கிடைக்காதபோதும் எடியூரப்பா அவசர அவசரமாக பதவி ஏற்க முயற்சித்து, உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னும் பதவி வெறிபிடித்து அலைகிறார் எடியூரப்பா. கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக நடத்தப்படும் இந்த ஆட்சியில், ’ஜனநாயகத்தின்’ தூண்களாக சொல்லப்படும் நீதித்துறை முதல் ஊடகங்கள் வரை அனைத்தையும் வளைத்து தமது கைகளில் வைத்துக் கொண்டு ஜனநாயகத்தை எள்ளி நகையாடுகிறது ஆர்.எஸ்.எஸ் – மோடி – அமித்ஷா கும்பல். ஜனநாயகத்தின் இழிநிலை அப்பட்டமாக அம்பலமான பிறகும் வாய்திறக்க மறுக்கிறன சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் தூண்கள் \nசெய்தி ஆதாரம் : நியூஸ் சென்ட்ரல் 24/7\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \nமேற்கு வங்கத்தில் வைரலாகும் பாஜக-வுக்கான வேட்பாளர் ஆலோசனை \nபாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://epaper.vaaramanjari.lk/?id=32&tday=2019/02/10", "date_download": "2019-04-26T02:24:59Z", "digest": "sha1:FYK7IUMWMFHTKCQBB2UGZP7QFLILS344", "length": 11728, "nlines": 99, "source_domain": "epaper.vaaramanjari.lk", "title": "Varamanjari Epaper", "raw_content": "\nஈ-பத்திரிகையை இலவசமாக பெற விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்\nமேலதிக விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்\nதினகரன்-வாரமஞ்சரி, இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ் தினகரன்-தேசிய தமிழ் பத்திரிகை (1932 முதல்)\nதினகரன் பத்திரிகையானது, இலங்கையின் தேசிய தமிழ் பத்திரிகையாகும். 1932 மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை, பத்திரிகைகளின் தாய் வீடு என அழைக்கப்படும் லேக் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகையாகும்.\nதினகரன் பத்திரிகையின் வாராந்த இதழாக, தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.உள்நாட்டு, வெளிநாட்டு, விளையாட்டு, அரசியல், வர்த்தக வாணிபம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தாங்கி வரும் தினகரன் பத்திரிகை நாட்டு நடப்பு தொடர்பில் ஆசிரியர் தலைப்பு, மக்கள் கருத்து உள்ளிட்டவைகளை தாங்கி வருகின்றது.\nதினகரன் பத்திரிகையின் அச்சுப் பதிப்பை, டிஜிட்டல் வடிவமாக அதே நிலையில் பார்வையிடலாம்\nபார்க்க மறந்த இதழை பார்வையிட, உரிய திகதியை தெரிவு செய்து பார்க்கலாம்\nதெளிவாக பார்வையிடும் வகையில் கருமை நிற பின்புலம் மற்றும் பெருப்பித்து பார்க்கும் வசதி\nஆர்வமூட்டும் விடயங்களை FB, Twitter, G+ etc இல் பகிரும் வசதி\ne-பத்திரிகையிலுள்ள செய்திகளை எவ்வாறு பார்வையிடலாம்\nமுதலில் உங்கள் தகவல்களை வழங்கி பதிவு செய்யுங்கள். பின்னர் பயனர் பெயர், கடவுச் சொல்லை வழங்கி தளத்திற்குள் நுழையலாம். தொடர்ந்து நீங்கள் விரும்பும் பத்திரிகையை வாசிக்கலாம்\n1. வாசிக்க வேண்டிய பக்கத்தை அருகிலுள்ள பட்டியலிலிருந்து தெரிவு செய்யுங்கள்.\n2. விரும்பிய செய்தியின் மீது கிளிக் செய்யுங்கள்\n3. அச்செய்தி தற்போது மற்றுமொரு பக்கத்தில் திறக்கப்படும்\n4. இங்கு செய்தியை உருப்பெருக்கல், முழுத்திரையில் பார்வையிடல், சமூக வலைத்தளங்களில் பகிரல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nமுந்தைய நாளிதழ்களை வாசிக்க முடியுமா\nநீங்கள் கடந்த இதழ்களை வாசிப்பதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.\n\"கடந்த இதழ்\" எனும் பகுதியில் கிளிக் செய்து, அங்கு காண்பிக்கப்படும் நாட்காட்டியில் உரிய திகதியை தெரிவு செய்வதன் மூலம்\nஇணைய முகவரியில் உள்ள திகதியை மாற்றம் செய்வதன் மூலம் குறித்த திகதிக்குரிய இணைய பத்திரிகைகளை பார்வையிடலாம்.\n(தினகரன் தினசரி பத்திரிகைகள் திங்கள் - சனி வரையும், தினகரன்-வாரமஞ்சரி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பார்வையிடலாம்)\nஎனது google கணக்கின் மூலம் தளத்திற்குள் நுழையலாமா\nஆம். தளத்திற்குள் நுழையும் பகுதியில் google கணக்கின் விபரங்களின் மூலம் உங்களை பதிவு செய்ய முடியும்.\nusername அல்லது password மறந்துவிட்டால் என்ன செய்வது\n என்பதை கிளிக் செய்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கி, இரகசியக் குறியீட்டை பெறுங்கள் என்பதை அழுத்துங்கள். குறித்த மின்னஞ்சலுக்கு உங்களது username மற்றும் password இனை அனுப்பி வைப்போம்\ne-பத்திரிகையை பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டுமா\nஇல்லை. ஒரு கணக்கொன்றை மாத்திரம் திறந்தால் போதுமானது.\ne-பத்திரிகையின் மூலம் கிடைக்கும் நன்மைகள் யாவை\nஅச்சுப் பதிப்பு தெளிவாகவும் முழுமையாகவும் கிடைக்கும்.\nசெய்திகள் தனித்தனியான நிழற்படமாக காண்பிக்கப்படும்.\nகடந்த இதழ்களை இலகுவாக பார்வைிடலாம்.\nஅனைத்து பிரதான பக்கங்களையும் இலகுவாக ஒரே பக்கத்தில் பார்வையிடலாமா\nஆம். அடுத்த பக்கங்களுக்கு செல்தற்கான அம்புக்குறிகளுக்கு நடுவிலுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம், அனைத்து பிரதான பக்கங்களையும் சிறிய நிழற்படங்களாக பார்வையிடலாம்.\ne-பத்திரிகை தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின் என்ன செய்வது\nஅலுவலக நேரங்களில் (+94) 112 429 429 எனும் தொலைபேசி வழியாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எம்மை தொடர்பு கொள்ளலாம்.\nலேக் ஹவுஸின் ஏனைய பத்திரிகைகளை e-பத்திரிகைகளாக பார்வையிட முடியுமா\nஆம். e-பத்திரிகைகள் எனும் பகுதியை கிளிக் செய்வதன் மூலம்\nதளத்தின் அடியில் லேக் ஹவுஸின்அனைத்து பத்திரிகைகளும் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து உரிய e-பத்திரிகைகளை பார்வையிடலாம்.\nஈ-பத்திரிகை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு: [email protected]\nஅலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ள 0112429429\nசமூக வலைத்தளம் ஊடாக இணைய\nதினகரன்-வாரமஞ்சரி, இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/375", "date_download": "2019-04-26T02:05:43Z", "digest": "sha1:P6ADF3W3G43CYQ65YV2EQRAOFNQD2S56", "length": 5079, "nlines": 109, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஸ்பெஷல் பருத்தித்துறை வடை", "raw_content": "\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nகாரைநகரில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nஈழத்து கலைஞர் பாஸ்கியின் செல்பி 'அக்கம்-பக்கம்'\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/6014", "date_download": "2019-04-26T02:17:05Z", "digest": "sha1:BOMXR7CJKYTTXLXPP7OGT3FAB5EKXXQL", "length": 9502, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சர்வதேச ஆண்கள் தினம் இன்று: பேஸ்புக்கில் வெளியான கலக்கல் பதிவுகள்", "raw_content": "\nசர்வதேச ஆண்கள் தினம் இன்று: பேஸ்புக்கில் வெளியான கலக்கல் பதிவுகள்\nஇன்று ஆண்கள் தினம்.... மகனாய், சகோதரனாய், கணவனாய், தந்தையாய் தாத்தாவாய் உருவெடுக்கும் ஒவ்வொரு உருவிலும் அவனுக்குத்தான் எத்தனை கடமைகள்..\nஇந்த சமூகம் பெண்ணை விட ஆணுக்கு அதிக பொறுப்புகளை தந்துவிட்டிருக்கிறது... ஒரு குறிப்பிட்ட வயதில் வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற நிலையிலிருந்து அவனுடைய பொறுப்புகள் ஆரம்பமாகிறது.. இதற்கிடையில் ஒரு பெண்ணைப்பார்த்துக் காதலிக்கவோ கல்யாணமோ செய்ய வேண்டும்.. குழந்தைகள் பெற வேண்டும், அவர்களுக்குக் கல்வி உள்ளிட்ட நல்ல வாழ்க்கை அமைத்துத்தரவேண்டும்.\nஆண்மை என்பது பிள்ளைகளுக்குத் தந்தையாவது என்பதைத்தாண்டி, மற்ற உயிரினங்களில் பெண்மை செய்யும் குடும்பத்தைக்காத்தல் என்ற அடைகாக்கும் வேலையும் மனித சமூகத்தில் ஆணுக்கே (பெரும்பாலும்) விதிக்கப்படுகிறது. ஒருபெண் பிறரைச் சார்ந்து வாழ்வது போல ஓர் ஆனால் வாழமுடிவதில்லை..\nமற்ற உயிரினங்களில் எல்லாம் குடும்பத்தைக்காக்கும் கடமை பெண்ணினத்திற்கே உண்டு.. ஆண்சிங்கம், ஆண் புலி போன்றவை வேட்டையாடுவது கூட இல்லை...இது மரபின் காரணமாகவோ சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட விதியாகவோ இருக்கலாம்..\nஆனால் ஆணுக்கும் சிலவற்றில் சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்பது உண்மை.... ஆண் அழக்கூடாது என்பதுமுதல் ஆணின் மனக்குமுறல்கள் அடக்கி வைக்கப்படுகின்றன.. இதையெல்லாம் தாண்டி தன் கடமைகளை செவ்வனே முடித்து அழாத மாதிரியே நடிச்சிக்கிட்டு, முகநூலில் எல்லாவற்றுக்கும் போராடி, பல்பு வாங்கினாலும் மற்றவங்களை சிரிக்க அழுக, சிந்திக்க எரிச்சல் பட வைக்கிற கண்ட கண்ட பதிவுகளை அசராமல போட்டுக்கிட்டு இன்பாக்ஸில் இம்சைகள் கொடுத்து, எப்போதும் போல சிரிச்சிக்கிட்டே ஒன்னுமே நடக்கலையே என்ற மொமண்டில் வீறுநடை போடும் ஆண்கள், அனைவருக்கும் எனது இனிய ஆண்கள் தினவாழ்த்துகள்...\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n யாழில் மாதா சிலை நொங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130807-bigg-boss-weekend-highlights-whats-going-to-happen.html", "date_download": "2019-04-26T02:08:19Z", "digest": "sha1:EBLVIMA6D4JHEMFBRJKEBGAW7PG6H2ZA", "length": 29161, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "இன்றைய பிக் பாஸில் கமல் பேசப் போவதும், இந்த வாரத்துக்கான குட்டி ரீவைண்டும்! #BiggBossTamil2 | Bigg Boss weekend highlights - What's going to happen?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:23 (14/07/2018)\nஇன்றைய பிக் பாஸில் கமல் பேசப் போவதும், இந்த வாரத்துக்கான குட்டி ரீவைண்டும்\nஇந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது கமல் பேசுவதற்கு எந்தந்தெந்த விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பியது... ஒரு சின்ன அலசல்\nகடந்த வாரம் பொன்னம்பலத்திடம் முடிந்தது. இந்த வாரம் அவரிடமிருந்தேதான் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. அனந்த் வைத்தியநாதன் என்ன கடுப்பில் இருந்தார் எனத் தெரியவில்லை, செல்லும்போது 'உன் ஸ்விட்ச்சை நான் ஆஃப் பண்றேன்' என்றபடி பொன்னம்பலத்தைச் சிறையில் அடைத்துவிட்டுச் சென்றார். இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் பொன்னம்பலத்தை விடுதலை செய்யக்கோரி அறவழிப்போராட்டம் நடத்தினார்கள் (நம்புங்க பாஸ், எல்லோருக்கும் பொன்னம்பலம்னா அவ்ளோ பிடிக்கும்).\nஇதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா, யாஷிகா அண்ட் கோ பொன்னம்பலத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இவ்வளவுக்கும் காரணம், 'முந்தா நேத்து நைட்டு என்ன நடந்தது தெரியுமா' என்று பொன்னம்பலம் கமலிடம் சொல்லியது. பேட்டை ஓங்கிவிட்டு சிங்கிள்ஸ் அடித்ததுபோல், 'ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் சும்மா பேசிட்டுதான் இருந்தாங்க' என அந்தப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார், பொன்னம்பலம். இப்படி முடிக்கப்பட்ட பிரச்னை மீண்டும் வெடித்தது. 'நீ எப்படி இருக்கனு நான் உங்க அப்பாகிட்ட பேசிக்கிறேன்' என பொன்னம்பலம் ஷாரிக்கிடம் சொல்லியதும் திருட்டு முழி முழித்தார், ஷாரிக். அப்படி எதுவும் இல்லை அன்று பேசி கொண்டுதான் இருந்தார்கள் என்றால், அதை அழுத்தம் திருத்தமாக ஷாரிக், பொன்னம்பலத்திடம் சொல்லியிருக்க வேண்டும். ஷ்ஷ்ஷ்... முடியல. இதிலிருந்துதான் இன்றைய எபிசோடு தொடங்க வேண்டும். கமலும் இதுக்கு ஒரு தீர்வு... சொல்லியே ஆவணும்.\nகடந்த சீஸனை நன்றாக கவனித்துப் பார்த்திருந்தால், கமல் இந்தக் கால இளைஞர்களைத் தலைமேல் தூக்கி வைத்து பாராட்டிக்கொண்டே பேசியிருப்பதை நாம் கவனித்திருக்க முடியும். ஆனால், இந்த சீஸனிலோ அவர்கள்தான் எப்போதும் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார்கள். இந்த வாரமும் இந்தப் பிரச்னை தொடரும். பொறுத்திருந்துப் பார்ப்போம். பிறகு நாமினேஷன் ப்ராசஸ் சற்று வித்தியாசமாக நடந்தது. ஒருவேளை இந்த வாரம் எவிக்ஷன் இருக்காதோ என்னவோ 'ரெவ்வெண்டு பேரா போய் சோலியை முடிச்சிவிடுங்க' என்ற ரகத்தில் நடந்தது நாமினேஷன் ப்ராசஸ்.\nபொன்னம்பலம் வம்பை வாய் கொடுத்து ஒவ்வொரு முறையுமே வாங்கிக்கொள்கிறார். 22-ம் நாள் இரவு, 'ஆள் தூக்கும்' போட்டி நடைபெற்றது. 'ஒரு ஆண் நெனச்சா எந்தப் பொண்ணை வேணாலும் தூக்கிடலாம்' என்று மீசையை முறுக்கிவிட்டு வைஷ்ணவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார், சென்றாயன். 'நான் சொல்றது சரிதானண்ணே' என்று பொன்னம்பலத்திடமும் அறிவுரை கேட்டார். 'டே எஃபெக்ட்ல ஒண்ணும் தெரியாது, நைட் எஃபெக்ட்ல நான்தான் வின் பண்ணுவேன்' என சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார், பொன்னம்பலம். 'இன்னைக்கு நாளை ஓட்ட இது போதுமே' என மனதில் நினைத்துக்கொண்டு, 'நீங்க பேசுறது ரொம்ப தப்புண்ணே, இதுனாலதான் நீங்க வம்புல மாட்றீங்க' என பொன்னம்பலத்திடம் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி.\nபொன்னம்பலம் என்னென்னவோ சமாளித்துப் பார்த்தார், ஆனால், பிக் பாஸ் ஒட்டுமொத்த கூத்தையும் சப்டைட்டில் போட்டுக் காட்டியது பாவம் அவருக்குத் தெரியாது போல. கடந்த வாரம் கமலால் சப்போர்ட் செய்யப்பட்ட பொன்னம்பலம், இந்த வாரம் வசவு வாங்கலாம். அதுவும் போக, தன்னை எல்லா முறையும் நியாயமும்படுத்திக்கொள்கிறார். மும்தாஜ் \"ஏன் இது மாதிரி பேசுறீங்க\" எனக் கேட்டதற்கு, \"எனக்கு கோவம் வந்தா அப்படித்தான், என் பசங்களையே கெட்ட வார்த்தையிலதான் திட்டுவேன்\" என பொன்னம்பலம் சொன்னது அபத்தம். பொன்னம்பலம் அன்றிரவு பற்ற வைத்ததை வைஷ்ணவி ஒட்டுமொத்த வீட்டுக்கும் பரப்பி, கொளுந்துவிட்டு எறியச் செய்தார். பொன்னம்பலம் வயதில் மூத்தவர் என்பதால் சிலர் முன் வந்து கேட்க தயங்குவதுபோல் இருந்தது. முதல் நாள், 'ரெண்டுங்கெட்டான்' சம்பவத்தை மறந்த ஆண்டவர், இதையாவது கேட்க வேண்டும்.\nஇதைத் தொடர்ந்து `திட்டம் போட்டு திருடுற கூட்டம்' டாஸ்க் ஆரம்பமானது. ஆரம்பித்தது முதல் ஜாலியாக சென்றாலும், ஜனனி ரூல்ஸ் லிஸ்டில் இருந்ததை வாசித்ததும், திருடின பொருளை நாங்களே வெச்சுப்போம்' என்பதுபோல் கூறினார். இதைக் கேட்டு கோபமான மஹத், 'செருப்பால அடிப்பேன்' என்று சொன்னதும் யாஷிகாவின் முகம் சுறுங்கிப்போனது. பொன்னம்பலம் பிரச்னையைத் தொடர்ந்து மஹத்தின் இந்த வார்த்தை வீட்டுக்குள்ளே சர்ச்சையாக வெடித்தது. இதனால் பாலாஜிக்கும் இவருக்குமே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 'போடா... காமெடி... தலையா...' என்று திட்டியும் தீர்த்தார். கோவத்தில் இவர் சில விஷயங்களைச் செய்யும்போது 'தான் என்ன செய்கிறோம்' என்ற தன்னிலையை இழந்துவிடுகிறார். பிறகு பாதிக்கப்பட்டவர்களிடம் மனமுருக மன்னிப்பும் கேட்கிறார். என்னதான் இவர் படும் கோபத்தில் சில நியாயம் இருந்தாலும், இவரின் கோபத்தின் வெளிப்பாடு சற்று உக்கிரமாகத்தான் இருக்கிறது.\nமஹத் அண்ட் கோவுக்கும் நித்யா அண்ட் கோவுக்கும் எப்போதுமே முட்டிக்கொள்ளும். 'பொன்னம்பலம் சொன்னது தப்புன்னா மஹத் செருப்பால அடிப்பேன்னு சொன்னதும் தப்புதான்' என நித்யா கடிந்துகொண்டிருந்தார். எல்லாக் கோபத்தையும் வெளிக்காட்டிவிட்டு பிறகு வருத்தப்படுவார், மஹத். கமல், இன்றைய எபிசோடில் கண்டிப்பாக மஹத்தின் கோபத்தைப் பற்றி ஏதாவது சொல்லுவார். எந்தப் பட ஷூட்டிங்கைப் பற்றி சொல்லப் போகிறார் என்பதுதான் சஸ்பென்ஸ்.\nஇந்தச் சம்பவங்களுக்குப் பிறகு டாஸ்க் மொக்கையாகவே சென்றது. பொன்னம்பலத்தின் சிறை தண்டனைக்குப் பிறகு ரெண்டுபட்ட வீட்டைப் பற்றிதான் இன்று அதிகமாகப் பேச்சு இருக்கும். ஒன்றாக வந்த போட்டியாளர்கள் மூன்று அணிகளாகப் பிரிந்துவிட்டனர். சிலர் அங்கும் இங்குமாக ஜம்ப் ஆடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர சாப்பாட்டுச் சண்டை, பொருள்கள் சண்டை, குப்பைச் சண்டை என எல்.கே.ஜி ரக சண்டைகள்தான் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து கமலின் பேச்சுகளில் காரசாரமும் அரசியலும் இருக்குமோஇன்றிரவு பார்ப்போம்... துப்புச்சிக்கு துப்புச்சிக்கு பிக் பாஸ்\nதொக்கா... குழம்பா... என்னடா இது பிக் பாஸுக்கு வந்த சோதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/amala-yogam-tamil/", "date_download": "2019-04-26T02:34:00Z", "digest": "sha1:LCQKX7FPQY6VE7XGNWNPBFQQCTKHPV5Y", "length": 11316, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "அமல யோகம் பலன்கள் | Amala yogam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி தொழிலில் வெற்றி பெற உதவும் அமல யோகம் என்றால் என்ன என்று பார்ப்போம்\nதொழிலில் வெற்றி பெற உதவும் அமல யோகம் என்றால் என்ன என்று பார்ப்போம்\nஒரு மனிதன் எப்படி கடினமாக உழைத்தாலும் கூட அவனுக்கு அவன் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறதோ அதற்கேற்ற பலன் தான் அவனுக்கு கிடைக்கும். ஜோதிட சாத்திரத்தின் படி “சந்திரன், குரு மற்றும் சுக்கிரன்” ஆகிய இந்த மூன்று கிரகங்கள் மட்டுமே நன்மைகள் அதிகம் செய்யும் கிரகங்கள் ஆகும். இந்த மூன்று கிரகங்களுக்கும் தொடர்புடைய “அமல” யோகத்தை பற்றி இங்கு காண்போம்.\nஜாதகத்தில் “சந்திரன்” கிரகம் எந்த ஒரு வீட்டில் இருந்தாலும், அந்த சந்திரன் இருக்கும் வீட்டிற்கு பத்தாவது வீட்டில் “குரு” அல்லது “சுக்கிரன்” கிரகம் இருந்தால் அவர்களுக்கு இந்த “அமல யோகம்” ஏற்படுகிறது. அதே போல லக்னத்துக்குப் பத்தாம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. உதாரண ஜாதக கட்டம் கீழே உள்ளது.\nமேலே உள்ள ஜாதக கட்டத்தை பார்த்தோமானால் சந்திரனுக்கு பத்தாவது வீட்டில் குரு இருப்பதால் இது அமல யோகம் உள்ள ஜாதகம் என்று கூறலாம்.\nஅமல யோகத்தில் பிறந்த ராசியினர் அழகிய முகத்தோற்றத்தையும் நல்ல உடலமைப்பையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த அறிவாற்றல் மற்றும் இரக்க குணம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தாயின் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்து விதமான கலைகளின் மீதும் ஆர்வம் இருக்கும். ஒரு சில கலைகளை தாங்களாகவே சுயமாக கற்று அதில் தேர்ச்சி அடைவர். ஜோதிடம் மற்றும் அமானுஷ்ய கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். அது குறித்து ஆராய்ச்சிகள் செய்வர். இனிப்பு அதிகமுள்ள உணவுகளை விரும்பி உண்பர். ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டால் அதை மிகப்பெரும் லாபமீட்டும் நிறுவனமாக மாற்றும் திறன் இருக்கும்.\nபயணங்களில் விருப்பமுடையவர்கள். அடிக்கடி வெளியூர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வார்கள். புதியவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இவர்களிடம் எப்போதும் இருக்கும். கல்விதுறையில் ஈடுபட்டால் எல்லோருக்கும் நன்மையளிக்கக்கூடிய பல நற்காரியங்களை செய்வர். மக்கள் வசியம் நிறைந்தவர்கள் என்பதால் அரசியலில் ஈடுபடும் சூழ்நிலை உண்டானால் அதில் எதிர்காலத்தில் மிகப்பெரும் பதவிகளை அடையும் அதிர்ஷ்டம் உண்டு. கோவில் சம்பந்தமான காரியங்களில் விரும்பி ஈடுபடுவர். பல கோவில்களை புனரமைத்து அதற்கு குடமுழுக்கு செய்யும் பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கும். நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.\nஉங்கள் ராசியில் சனி பகவான் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nஇது போன்ற மேலும் பல யோகங்கள் மற்றும் ஜாதகம் பார்ப்பது எப்படி என்று அறிய விரும்புவோர் எங்களோடு இணைந்திருங்கள்.\nஜோதிடம் : உங்கள் ஜாதகத்தில் சூரியன் இப்படி இருந்தால் என்ன பலன் தெரியுமா\nஜோதிடம் : உங்கள் ஜாதகத்தில் இவை இருந்தால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா\nஜோதிடம் : 12 வீடுகள் ஒவ்வொன்றிலும் கேது இருப்பதால் ஏற்படும் பலன்கள் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:27:23Z", "digest": "sha1:4M5QAQG37N7AZP2DTZE74S2ZFATQVAFD", "length": 3952, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிந்து மேனன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags சிந்து மேனன்\nசிந்து மேனனா இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க – பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.\nநடிகை சிந்து மேனன் 1985ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு மலையாள படத்தில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். மலையாள குடும்பத்தில் பிறந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு,...\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15015539/The-great-worship-of-the-Tamil-New-Year-temples-is.vpf", "date_download": "2019-04-26T02:25:08Z", "digest": "sha1:MVVO5YUZ3UN2KPLJUC4TEX4BYJ3VD5GN", "length": 16591, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The great worship of the Tamil New Year temples is a great worship of the devotees || தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் + \"||\" + The great worship of the Tamil New Year temples is a great worship of the devotees\nதமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்\nதமிழ்புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் அதிகாலையில் எழுந்து பக்தர்கள் குளித்து கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமியை தரிசனம் செய்தனர். இதனால் ஏராளமான கோவில்களில் காலை நேரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 58-வது ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடந்தது.\nதொடர்ந்து விகாரி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், அகிலாண்டேசுவரி, கணபதி, முருகன், காசிவிஸ்வநாதர், அன்னபூரணி மூலவர் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மேலும் சந்திரசேகரர்- ஆனந்தவல்லி அம்பாள், பஞ்சமூர்த்திகள், மாரியம்மன், செல்லியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன் உற்சவ மூர்த்திகள் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டு உற்சவ சிலைகளுக்கு அபிஷேகமும், பகலில் சுவாமிக்கு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் சந்திரசேகரர்-ஆனந்தவல்லி அம்பாள் உற்சவ மூர்த்திகளின் வீதிஉலா விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். இதில் பெரம்பலூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் ராஜாராம், விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் வள்ளிராஜேந்திரன், புன்னகை மன்ற செயலாளர் சோழா அருணாசலம், என்ஜினீயர் மோகன்ராஜ், கோவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், நகர் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.\nஇதேபோல் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. தாயாருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அதிகாலை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடந்தது. பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n1. திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவிமருந்தீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n2. சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nசேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n3. கும்பகோணம் சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் படுகள காட்சி உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nகும்பகோணம் சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் படுகள காட்சி உற்சவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n4. மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nமணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\n5. சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nசீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n2. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n3. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\n4. நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்\n5. பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து; 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/04/14141726/Say-Tamilan--poet-Ramalingam-Pillai.vpf", "date_download": "2019-04-26T02:29:06Z", "digest": "sha1:IMHSYA5HJRHPQ6QRD545S35FDJDYAMYZ", "length": 10565, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Say Tamilan?' - poet Ramalingam Pillai || ‘தமிழன் என்று சொல்லடா...’- கவிஞர் ராமலிங்கம்பிள்ளை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘தமிழன் என்று சொல்லடா...’- கவிஞர் ராமலிங்கம்பிள்ளை + \"||\" + 'Say Tamilan\n‘தமிழன் என்று சொல்லடா...’- கவிஞர் ராமலிங்கம்பிள்ளை\nநாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி அம்மணியம்மாள். இந்த தம்பதிக்கு 1888-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி 8-வது குழந்தையாக பிறந்தவர் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை.\nநாமக்கல் கவிஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த இவர், நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பின்னர் காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, 1930-ல் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜியுடன் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடைபயணமாக சென்றார்.\nஅப்போது இவர் பாடிய ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல் வழிநடை பாடலாக அமைந்தது. மேலும் ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகள் தமிழில் நாட்டுப்பற்றையும், தமிழ் உணர்வையும் மக்களிடையே வளர்த்தது. இதற்கு பின்னர் இவர் நாடறிந்த கவிஞர் ஆனார்.\nதமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்ற இவர் ஓவியராக, பேச்சாளராக, விடுதலை போராட்ட வீரராக பல்வேறு பரிமாணங் களில் சிறந்து விளங்கினார். இவருக்கு 1971-ம் ஆண்டு பத்மபூஷன் விருது கிடைத்தது. தமிழனை தலைநிமிர வைத்த நாமக்கல் கவிஞர் 24.8.1972-ல் காலமானார். தமிழக அரசின் சார்பில் 1989-ம் ஆண்டு கவிஞரின் நூற்றாண்டு விழாவில், அஞ்சல் தலை வெளியிட்டு, சிறப்பு சேர்க்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள 10 அடுக்குமாடி கட்டிடத்திற்கு ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.\nநாமக்கல் நகரின் மையப்பகுதியில் இவர் வாழ்ந்து வந்த வீடு உள்ளது. இந்த நினைவு இல்லம் 29.1.1998-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டு, 21.1.2000-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. பின்னர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 400 சதுரஅடி பரப்பளவில் பொது நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சுமார் 7 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வானொலியைக் கண்டுபிடித்த மேதை...\n2. ‘நானோ’ அறிவியல் புரியும் விந்தைகள்...\n3. திருவாசகத்துக்கு உருகிய ஆங்கிலேயர்...\n4. தினம் ஒரு தகவல் : பசி இல்லாத வாழ்க்கை\n5. ஓய்வில்லாமல் பறக்கும் பறவை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tamizh-press/karikattukuppam-movie-poojai-news/55447/", "date_download": "2019-04-26T02:19:57Z", "digest": "sha1:DUSZRK35JKM7AW6GSXHY6SVNLJSRSEZJ", "length": 7768, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "அபிசரவணன் - ஸ்வேதா நடிக்கும் 'கரிக்காட்டுக் குப்பம்'! | Cinesnacks.net", "raw_content": "\nஅபிசரவணன் – ஸ்வேதா நடிக்கும் ‘கரிக்காட்டுக் குப்பம்’\nஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக J.M.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயரிக்கும் படத்திற்கு “ கரிக்காட்டுக் குப்பம் “ என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள் இன்று அடுப்பங்கரையை விட்டு புதிய சிந்தனைகளுடன் எல்லாத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் முஸ்லீம் பெண்கள் பல்துறை வித்தகர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nகிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த “ கரிக்காட்டுக் கும்பம் “ உருவாகிறது. சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் பத்து இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவது தான் இந்த கரிக்காட்டுக் குப்பம் “ இந்த இடம் அமானுஷ்ய சக்திகள் கூடாரம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் ECR பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள், சுனாமி போன்ற பலி வாங்குதல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த உண்மையை அடிப்படையாக கொண்டு “ கரிக்காட்டுக் குப்பம் “ உருவாகிறது.\nஅபி சரவணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார். இவர் விவேக் நடித்த “ நான் தான் பாலா “ படத்தின் நாயகியாக நடித்தவர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஒளிப்பதிவு – எட்வின் சகாய் / இசை – ஜான்பீட்டர்\nநடனம் – லாரன்ஸ் சிவா / பாடல்கள் – சினேகன்\nஸ்டன்ட் – பயர் கார்த்திக்\nபடம் பற்றி இயக்குனர் J.M.நூர்ஜஹான் கூறியதவது..\nஇன்றைய இளைஞர்கள் கல்லூரி வாழ்கையை கடப்பதற்கு மும்பே காதல் என்கிற மாயையில் விழுந்து விடுகிறார்கள். தன் காதலியோடு ஊர் சுற்ற வேண்டுமென்று, வசதி படைத்தவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளவும் பெற்றோர்களை வற்புறுத்தி பைக் வாங்கிக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசைக்காக கஷ்டப் பட்டுகடன் வாங்கி, வாங்கிக் கொடுத்த பைக்கில் காதளிகளோடும், பைக் ரேஸிலும் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு காதலனும், காதலியும் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால் காதலன் இறக்கிறான். தன் காதலியுடன் வாழ முடியாமல் நிராசையுடன் இறந்த அந்த ஆத்மாவின் நிலை என்ன என்பதை திகில் கலந்த படமாக “ கரிக்காட்டுக் குப்பம் “ உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nPrevious article ‘எவனும் புத்தனில்லை’ படத்திற்காக குத்தாட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ சினேகன்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/india-won-wi-by-an-innings-and-276-runs-118100600045_1.html", "date_download": "2019-04-26T01:58:43Z", "digest": "sha1:RPAW5OH3ZHG6JS6JBBPMM3ACFXHP2Q3O", "length": 11741, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூன்று நாள்களில் முடிந்தது முதல் டெஸ்ட் –இந்தியா இன்னிங்ஸ் வெற்றி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூன்று நாள்களில் முடிந்தது முதல் டெஸ்ட் –இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nstyle=\"text-align: justify;\"> ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எத்ரான் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nடாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 649 ரன்கள் டிக்ளேர் செய்தது. இந்தியா சார்பாக கோலி, பிருத்வி ஷா மற்றும் ரவிந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினர்.\nஇதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மூன்றாம நாளான இன்று காலை 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 468 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாலோ அனை ஏற்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடியது.\nஇரண்டாம் இன்னிங்ஸிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் காட்ட வெஸ்ட் இன்டீஸ் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் தற்போது இரண்டாம் இன்னிங்ஸிலும் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளனர். இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.\nஇந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களும் ஜடேஜா 3 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.\nகுல்தீப் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்\n181 ரன்னுக்கு ஆல் அவுட்- ஃபாலோ ஆன் ஆனது வெஸ்ட் இண்டீஸ்\nஇரண்டாவது நாளிலும் இந்தியா அதிக்கம் -மே.இ.தீ. அணி பேட்டிங்கிலும் தடுமாற்றம்\nஇந்தியா முதல் இன்னிங்ஸில் 649 ரன்கள் குவிப்பு\nரன்மெஷினின் 24 வது சதம் – சச்சினை முந்திய கோலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nஃபாலோ ஆன். Ind Vs Wi\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.babajiicreations.com/2018/11/05/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-26T02:46:16Z", "digest": "sha1:P5FKJBXEEDWZVYYAFJKRSWMUTQFVIWPA", "length": 6603, "nlines": 155, "source_domain": "www.babajiicreations.com", "title": "சர்க்கரை நோய் வராது. - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome உடல் நலம் சர்க்கரை நோய் வராது.\nNext articleஅடங்காப் பசங்க திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. S. கிருஷ்ணமூர்த்தி\nதொப்புள் கொடி (தொப்புளில் எண்ணை போடுங்கள்)\nபாபாஜீ FM நிகழ்ச்சி தொகுப்பாளர்:\nஆன்மீக சிறப்புரை: பாபாஜீ R.குணசேகரன் ஆதி...\n25:11:2018 அன்று பிறந்தநாள்-“அடங்காப் பசங்க” திரைப்படத்தின்இயக்குனர் சிகரம் திரு.R.செல்வநாதன் அவர்களுக்கு\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\nதொப்புள் கொடி (தொப்புளில் எண்ணை போடுங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/chennai-woman-in-accidental-malaysia-flight/", "date_download": "2019-04-26T02:19:28Z", "digest": "sha1:HYQXKYWODZ6NYAQAEWVLLSUFVWB4KUBZ", "length": 8849, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "chennai woman in accidental malaysia flight |விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் சென்ற சென்னை பெண் கதி என்ன? | Chennai Today News", "raw_content": "\nவிபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் சென்ற சென்னை பெண் கதி என்ன\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nஇன்று அதிகாலை மலேசியா தலைநகரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற விமானம் வியட்நாம் கடலில் விழுந்து 239 பேர் வரை பலியானார்கள் என்ற அதிர்ச்சியான செய்தியை பார்த்தோம். தற்போது பலியானவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள் என்றும், அந்த ஐந்து பேர்களில் ஒருவர் சென்னையயை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசென்னை வேளச்சேரியை சேர்ந்த சந்திரிகா சர்மா என்பவர் இந்த விமானத்தில் பயணம் செய்தார் என்றும் அவரது நிலை குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. சந்திரிகா சர்மாவை தவிர மேலும் நான்கு இந்தியர்களான சேத்னா கொலேகர், சுவனந்த் கொலேகர், சுரேஷ் கொலேகர், பிரகலாத் ஷிர்சதா, ஆகியோர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.\nவிபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா, 51 வயது உடையவர் என்றும், சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர் என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் கணவருடன் வசித்து வரும் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.சீனாவில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விமானத்தில் மலேசியாவில் இருந்து பயணம் செய்துள்ளார். மலேசிய விமானம் விபத்துக்க்குள்ளான செய்தி தெரிந்ததும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரும் கவலையில் இருக்கின்றனர்.\nபாமக கட்சிக்கு கொடுக்கப்பட்ட 8 தொகுதிகள் எவை எவை\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/75", "date_download": "2019-04-26T02:44:52Z", "digest": "sha1:WKAMKZNGWU4UXAFCKCLX5AYBJOZSOBUT", "length": 8090, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் தேசிய பொங்கல் விழா! வடதுருவமும் தென் துருவமும் சந்தித்தன", "raw_content": "\nயாழில் தேசிய பொங்கல் விழா வடதுருவமும் தென் துருவமும் சந்தித்தன\nயாழ்ப்பாணம், பலாலியில் இன்று தேசிய பொங்கல் விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இனிதே நடைபெற்றன.\nநிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஅதனை தொடர்ந்து தற்போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.\nமேலும் நிகழ்வில், பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வார் என இறுதிவரை எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே வேளை வட, தென் துருவங்களாக இருந்த ரணில் - சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து கைலாகு கொடுத்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\n யாழில் மாதா சிலை நொங்கியது\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2016/10/blog-post_18.html", "date_download": "2019-04-26T01:52:00Z", "digest": "sha1:EMAHEJGPVE5WEC3X32A73S32PVLZ6P6E", "length": 26802, "nlines": 470, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இங்கிலாந்து சென்றுள்ளமையால் முதலமைச்சரின் அமைச்சுப் பொறுப்புக்கள், வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nபதில் முதலமைச்சராக கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சத்தியப்பிரமாணம் செய்துள்ளதுடன், மாகாண நிர்வாகம், நிதி, திட்டமிடல் சட்டஒழுங்கு, மின்சாரம் ஆகிய பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.\nவிவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு காணி, விடு, வீடமைப்பு நிர்மாணம், மீள்குடியேற்றம், மகளிர் விவகாரம் கைத்தொழில், சுற்றுலா, உள்ளுராட்சி ஆகிய அமைச்சுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.\nகைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வைத்து, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னிலையில் இவர்கள் இருவரும் திங்கட்கிழமை (17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nவடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த பகிர்ந்தளிப்பு நடைபெற்றுள்ளது.\nபிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாணத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்கு 2 வார காலமாகும் என்பதால் இவ்வாறு அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள இங்கிலாந்து, கிங்ஸ்டன் நகரத்தில் சுமார் 12 ஆயிரம் தமிழர்கள் வசிப்பதுடன் தமிழ்மொழி அந்த நகரத்தின் இரண்டாவது மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.\nகிங்ஸ்டன் நகரம் ஏற்கெனவே, ஜேர்மனியின் ஓல்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் வனாக்கு நகரங்களுடன் இதுபோன்ற இரட்டை நகர உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது.\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/98486-mahesh-babu-birthday-special-article.html", "date_download": "2019-04-26T02:51:19Z", "digest": "sha1:RAFECL5THXKDKN4SECLAHJ3DTYCCM54I", "length": 27711, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்த ‘ஒக்கடு’ ஒரு சினிமா ‘போக்கிரி’! - ஜெயிக்கப்பிறந்த ‘ஸ்பைடர்’ மகேஷ்பாபு! #HBDMaheshBabu | Mahesh Babu Birthday Special Article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:58 (09/08/2017)\nஇந்த ‘ஒக்கடு’ ஒரு சினிமா ‘போக்கிரி’ - ஜெயிக்கப்பிறந்த ‘ஸ்பைடர்’ மகேஷ்பாபு - ஜெயிக்கப்பிறந்த ‘ஸ்பைடர்’ மகேஷ்பாபு\nஅப்பா கிருஷ்ணா திரையுலகில் பெரிய ஸ்டார். சினிமா என்ட்ரிக்கு வசதியாக நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியிருந்தார் மகேஷ் பாபு. எனவே, அவர் 'ராஜ குமாருடு' படத்தில் அறிமுகமான போது யாருக்கும் அது ஆச்சர்யமாக இல்லை. இருந்த ஒரே சவால் மகேஷ் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொள்வதும், அதற்கு தகுதியானவராக தன்னை வளர்த்துக் கொள்வதும்தான். உடனடியாக இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக அது நடந்தது. அதில் இன்னொரு பலமான சிக்கலும் உண்டு. மகேஷ் மட்டுமல்ல, அங்கு நடிக்க வரும் ஒவ்வொரும் வாரிசு நடிகர்களாகவே இருந்தார்கள். இன்றுவரை, தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் 99 சதவிகிதத்தினரின் பின்னால் வலுவான சினிமாப் பின்னணி உள்ள குடும்பம் இருக்கும். எனவே இதில் மகேஷ் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க ஏதாவது செய்தாக வேண்டும். செய்தார்... ரசிகர்கள் கொண்டாடினார்கள்.. மகேஷ் பாபு ரசிகர்களின் ப்ரின்ஸ் ஆனார். அந்த ப்ரின்ஸுக்கு இன்று பிறந்தநாள்\nஎப்போது பார்த்தாலும் ஒரே மாதிரி நடிப்புதானே என்பதும், தோற்ற மாற்றம் என்பதை ஹேர் ஸ்டைல் மற்றும் காஸ்ட்யூம் வழி மட்டுமே காட்டியிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும், மகேஷ் மீது எப்போதும் முன்வைக்கப்படும். கண்டிப்பாக இது ஒப்புக் கொள்ளவேண்டியதுதான். அதோடு, அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் போல் நடிக்க வேற்றுகிரகத்தில் கூட ஆள்கிடையாது என்று சொல்வதோ, வலிந்து அதை நிரூபிக்க முயற்சி செய்வதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் கிடையாது. வெறுமனே, மாஸ் ஹீரோ... 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் படங்கள், கட்-அவுட், பாலாபிஷேகம் என மகேஷ் மீது விழுந்திருக்கும் பார்வையை திருத்தச் செய்யும் முயற்சி. அவர் வெறுமனே மாஸ் மட்டும் காட்டும் மெஷின் இல்லை என சின்ன மேற்கோள்காட்டுதல் மட்டுமே எண்ணம். இப்போது எழும்பியிருக்கும் அவர் மீதான மாஸ் கட்டமைப்பிற்குப் பின்னால் நிறைய முன்னெடுப்புகள் உண்டு. அடித்து சொல்லலாம், மகேஷ் அளவுக்கு வித்தியாசமான களங்களைத் தேர்ந்தெடுத்த தெலுங்கு நடிகர்கள் மிக மிகக் குறைவு. ஆரம்பகாலம் பலருக்கும் போல மகேஷுக்கும் காதல் படங்களாக வந்து விழுந்தது. ஆனால், 'முராரி'க்குப் பிறகு கதைத் தேர்வில் கொஞ்சம் கவனம் காட்டத் தொடங்கினார் மகேஷ்.\nபடம் வெளியான பின்பு நினைத்தது நடந்ததோ இல்லையோ, ஆனால் புதுசு புதுசாக கதைகள் தேர்ந்தெடுப்பதைக் கைவிடவில்லை அவர். 'முராரி' சூப்பர் நேச்சுரல் வகையறா படம், மிக சுமாரான கௌவ் பாய் படம் என்றாலும் 'டக்கரி தொங்கா' படமும் கவனிக்கப்பட வேண்டியது, 'ஒக்கடு' பக்கா கமர்ஷியல் படம். மகேஷே எதிர்பார்க்காத அளவு ஹிட்டானது 'ஒக்கடு'. இந்த சமயத்தில் உருவாகிறது 'நானி'. தமிழில் பல சர்ச்சைகள் கிளம்பி, ‘அந்தப் படமா பார்த்துட்டு வந்த சீ’ என்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட 'நியூ' படத்தின் தெலுங்கு வெர்ஷந்தான் 'நானி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வெளியானது படம். தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக தயார் செய்து கொண்டிருந்த மகேஷ், இப்படியான ஸ்க்ரிப்டைத் தேர்ந்தெடுத்து நடிப்பது கயிற்றின் மேல் அல்ல கத்தியின் மீது நடக்கும் சவால் போன்றது. அந்த சவால் தோல்வியில்தான் முடிந்ததும் கூட. ஆம்... 'நானி' படுதோல்வி. அதை சமன் செய்தது குணசேகர் இயக்கத்தில் நடித்த 'அர்ஜுன்' படத்தின் ஹிட். படம் முழுக்க ஹீரோவின் பெயரையே குறிப்பிடாமல் எடுக்கப்பட்டது என அதிலும் சின்ன சுவாரஸ்யம் உண்டு. அடுத்து 'அதடு', 'போக்கிரி' என பேக் டூ பேக் ப்ளாக் பஸ்டர் ஹிட்.\nஇன்னும் சில படங்களுக்குப் பிறகு 'சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு' படத்தில் வெங்கடேஷ் உடன் நடிக்க வேண்டிய சூழல். மல்டி ஸ்டார் கேஸ்டிங் எல்லாம், தெலுங்கில் எப்போதாவது நிகழும் அதிசயம். ஒரு சண்டைக்காட்சி கூட கிடையாது, முழுக்க முழுக்க குடும்ப உறவுகள், அண்ணன் தம்பி சென்டிமென்ட் என இறங்கி வந்து நடிக்க வேண்டிய படம். ஒரே மாதிரி தன்னை ஆடியன்ஸுக்குக் காட்ட வேண்டாம் என்ற மகேஷின் எண்ணம் படத்தில் நடிக்க வைத்தது. வருடத்தின் மிகப் பெரிய ஹிட்டானது படம். 'சின்னோடு' என குடும்ப ஆடியன்ஸுக்கு மிக நெருக்கமானார் மகேஷ். அதே போல் தோல்விக்கும் ஒரு சாம்பிள் உண்டு. 'ஆர்யா 2' ஹிட் கொடுத்த இயக்குநர் சுகுமாரின் 'நேனொக்கடினே' கதையைக் கேட்கிறார். சைக்கலாஜிகல் த்ரில்லர் வகைப் படம். வழக்கமான மசாலா படங்களுக்கு நடுவே, தெலுங்கு சினிமா எடுத்த முக்கியமான முயற்சி 'நேனொக்கடினே'. ஆனால், பொங்கல் வெளியீடாக வந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த பன்ச் இல்லை, தெறிக்கவிடும் சண்டை என எதுவும் இல்லை. படம் ப்ளாப். இப்ப என்ன வேணும், இதுதானே இந்தா 'ஆகடு' எனப் பழைய படி இறங்கி பன்ச் பேச வசூல் எகிறியது. நினைத்தால் மற்ற மொழிகளில் ஹிட்டான படங்களை எடுத்து ஸ்கெட்ச் போட்டு ரீமேக் செய்து கல்லாகட்ட முடியும். ஆனால், மகேஷின் எண்ணம் அது கிடையாது. கூடவே ரீமேக்கில் அவருக்கு உடன்பாடு கிடையாது. மகேஷின் நினைப்பு எல்லாம், கொஞ்சமாவது வித்தியாசமாக பண்ண வேண்டும். நம்மிடம் என்ன ரசிக்கிறார்களோ, அதை வைத்து என்னவெல்லாம் புதிதாக செய்ய முடியுமோ, அதை செய்ய வேண்டும். முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் 'ஸ்பைடர்' எப்படியான படமோ தெரியாது. ஆனால், கண்டிப்பாக இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு மகேஷ் தயாராகவேதான் இருக்கிறார். அதற்கு தகுந்த ஆள் சிக்கினால், \"ஆய்... ஊய்...\" என்ற அடிதடிப் படங்களைத் தாண்டி வேறு வேறு வகைப் படங்களிலும் மகேஷைப் பார்க்க முடியும்.\nவீ ஆர் வெயிட்டிங் மகேஷ்\nகூட்டத்தில் ஒருத்தனோ, தனி ஒருத்தனோ ஃபகத் ரெடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=159678", "date_download": "2019-04-26T01:51:33Z", "digest": "sha1:TCBA3YRG24MPZZMYGDLM5TYY5DUGHKT6", "length": 7407, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகேரளாவிற்கு கடத்த முயன்ற 40 மாடுகள் மீட்பு\nதிருவண்ணாமலை வழியாக லாரியில் மாடுகள் கடத்தப்படுவதாக கால்நடை துறை உதவி இயக்குனர் மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து திருவண்ணாமலை - வேலுார் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் 40 மாடுகளை, லாரியில் அடைத்து போதிய வசதியின்றி ஏற்றி சென்றது தெரியவந்தது. திருவண்ணாமலை தாலுகா போலீசார் மாடுகளை மீட்டு, அதை ஏற்றி சென்ற, கேரள மாநிலத்தைச் சேர்ந்த, சையது முகமது, விழுப்புரத்தைச் சேர்ந்த கோபி, ஆகிய இருவரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட மாடுகளை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 2பேர் பலி\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nசட்டவிரோத குழந்தை விற்பனை: வெளியான அதிர்ச்சி ஆடியோ\nஇட தகராறு மூதாட்டி மீது திராவகம் வீச்சு\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nமாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது\nகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2012/02/09/feb-11-blockade/", "date_download": "2019-04-26T02:53:14Z", "digest": "sha1:3AEMZVMBHHH4WYSWDKCYJW62BH7ZCE7W", "length": 49248, "nlines": 389, "source_domain": "www.vinavu.com", "title": "கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!! - வினவு", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் கூடங்குளம் அணு உலையை மூடு பிப்.11 நெல்லையில் மறியல்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nகூடங்குளம் அணு உலையை மூடு பிப்.11 நெல்லையில் மறியல்\nமக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சார இயக்கத்தினை மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் தோழர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டப் பகுதிகளில் மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரம், வெளியீடு, தெருமுனைக்கூட்டங்கள் ஆகிய வடிவங்கள் மூலம் கருத்துக்கள் மக்களை சென்றடைகின்றன.\nசென்ற இடங்களிலெல்லாம் 99% மக்கள் எமது தோழர்களை ஆதரித்திருக்கின்றனர். பல கிராமங்களில் தங்க இடமும், உணவும் கொடுத்து தோழர்களை பராமரிக்கின்றனர். தெருமுனைக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் கணிசமான நிதியுதவியும் அளிக்கின்றனர்.\nஅதே நேரம் மின்வெட்டு பாதிப்பு, மின்சாரத் தேவை என்ற அரசு மற்றும் ஓட்டுக் கட்சிகளின் ஓயாத பிரச்சாரத்தால் மக்களில் பலர் குருட்டாம் போக்கில் அணு உலையை ஆதரிக்கின்றனர். இது நகர்ப்புறங்களில் வெளிப்படுகிறது. தோழர்கள் இதற்கு பொருத்தமக பதில் அளித்துப் பேசும் போது ஏற்கின்றனர். காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலிசார் எமது பிரச்சாரத்திற்கு சில தடைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் முறியடித்துத்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇந்த பிரச்சார இயக்கத்தின் மைய நிகழ்வாக வரும் பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடுவது என்ற போராட்டம் நடக்க இருக்கிறது.\nபேரணி துவங்கும் இடம்: பாளையங்கோட்டை மார்க்கெட் ஜவகர் திடல், திருநெல்வேலி.\nமறியல் அழைப்பிதழ் PDF வடிவில் பெற இங்கே அழுத்தவும்\nஇந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் குறிப்பாக தென்மாவட்டங்களில் இருக்கும் வாசகர்கள், பதிவர்கள் தமது நண்பர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு கோருகிறோம்.\nகூடங்களும் அணு உலையை மூடக்கோரி ம.க.இ.க அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் சிறு வெளியீடு பல ஆயிரம் பிரதிகளாக தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம். அவர்களுக்கு அரசு, ஊடகங்கள், ஓட்டுக் கட்சிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து கூடங்குளம் அணு உலையை திறக்க முயற்சிக்கும் போது நாம் மக்களை நம்பி அதை தடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வரலாற்றுக் கடமையாற்ற உங்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.\nஇந்த மைய இயக்கத்தின் முழக்கங்கள்:\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்\nஅணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு\nபதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி\nபாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்\nஅணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்\nஅணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,\nசுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,\nசூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்\n42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை\nசிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு\nநாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது\nடாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே\nஅணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா\nஅணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்\nஅப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்\nதங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்\nஎட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க\nஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்\n‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி\nதேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்\nகாங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்\nமக்கள் கலை இலக்கியக் கழகம் – விவசாயிகள் விடுதலை முன்னணி,\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் \nமெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்\nஏசு நாதர் போராட மாட்டாரா \nபோராட்ட எதிர்ப்புணர்வை தொய்வில்லாமல் எடுத்து சென்ற உதயகுமார் அவர்களுக்கு முதலில் நமது நன்றியைச் சொல்ல வேண்டும். நிச்சயம் கலந்து கொள்கிறேன். நிச்சயம் போராட்டம் வெற்றியடையும். இந்தப் போராட்டங்கள் மறுகாலனிய எதிர்ப்பு போராட்டமாக நீட்சியடைய வேண்டும். பன்னாட்டு நிருவனங்கள் முற்றுகையிடப்படவேண்டும். அந்நிய கைக்கூலி அரசுகளை அம்மணமாக ஓடவிடவேண்டும்.\n பன்னாட்டு நிறவனங்களை நாம் சாராது வடகொரியாவை போல வாழ்ந்து காட்ட வேண்டும்\nஉன்ன உணவா , தேவை இல்லை \nஉயிர் காக்கும் மருந்தா, தேவை இல்லை \nமின்சார தொழில் நுட்பமா தேவை இல்லை\nகணக்கு போட கணினியா தேவை இல்லை\nபறந்து செல்லும் விமானமா தேவை இல்லை\nதகவல் தரும் இணையமா தேவை இல்லை \nகடல் நீரை நன்நீராகுகிராய தேவை இல்லை \nதொலை பேசியா தேவை இல்லை \nநாங்கள் காட்டிலும் குகையிலும் உங்கள் தொல்லை இல்லாமல் வாழ்ந்து காட்டுவோம்\nகிம் ஜாங் உன் வழியில் ….வாழ்ந்து காட்டுவோம் உறுதி எடுப்போம்\n139 கோடி ஹெக். விளை நிலங்கள்\nஉலகில் 4ல் ஒருவர் இந்திய விவசாயி\n உலகின் மூத்த நாகரீகம் எங்களுடையது. உங்களின் தயவால் இன்று பிளாட்பாரத்திலும் வாழ்கிறோம் மன்மோகனின் வழியில் வாழ்ந்து காட்டுவோம் மன்மோகனின் வழியில் வாழ்ந்து காட்டுவோம் அடிமைச் சாசனத்தில் கையொப்பமிட உறுதி ஏற்போம் அடிமைச் சாசனத்தில் கையொப்பமிட உறுதி ஏற்போம் உரக்கச் சொல்வோம் நாங்கள் பன்னாட்டு அடிமைகள்\nதரகு முதலாளிங்கன்னு சும்மாவா சொன்னாங்க\nயப்பா வசீகரா, இந்த வெட்டி பேச்சு பழம் பெருமை எல்லாம் இருக்கட்டும், யதார்த்த நிலைக்கு வந்து பேசுங்கள்.\nஆயிரம் விவசாயிகள் இருந்தாலும் மழை இன்றி பஞ்சம் வரும் போது தெரியும் பன்னாட்டு உதவி என்றால் என் வென்று.\nபச்சிலை வைத்து வைதியியம் செய்ய முடியுமோ உனது உறவினர்களுக்கு அல்லது உனக்கு வியாதி வரும் போது தெரியும் பன்னாட்டு மருந்து வேண்டுமா இல்லையா எனபது.\nமின்சாரம் இல்லாமல் , இணையம் இல்லாமல் தொலை பேசி இல்லாமல் உன்னால் வாழ முடியுமோ\nஎனால் முடியும் என்று பிதற்றுபவர்கள், ஒரு நடை வட கொரியா சென்று வரவும்.\nபழம் பெருமை வீர கதைகள், குழந்தைகளுக்கு உணவு ஊட்ட வேண்டுமானால பயன்படும்.\nஎல்லா சுகங்களையும் அனுபவித்து கொண்டு பின்னூட்டம் போடுவது, வெட்டி கோசம் போடுவது மிக எளிது\nஉண்மை தாங்க… பன்னாட்டு கம்பெனிகள் இங்க கால்வைக்கிற வரைக்கும், இங்கெ இருந்த எல்லா பயபுள்ளைங்களும் தினமும் சோத்துக்கே சிங்கி அடிச்சிகிட்டும், கட்டை வண்டி ஓட்டிகிட்டும், முட்டா பசங்களா தாங்க இருந்தாங்க…. ஆனா பாருங்க… அப்படி இருந்த பல பயமக்கா இன்னும் 110 வருசம் கழிச்சும் வய வேலைக்கு போய்கிட்டு இருக்கானுவ… அது தான் எப்படின்னே தெரிலீங்க…\nஅப்புடி கேளு சின்ராசு, விவசாயம் உலகோட முதல் தொழிலப்பா \n“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் ” அப்பிடின்னு ஒரு சாமியார் சொல்லிகீறார் அப்பா\nநம்ம பய புள்ளைங்க வியாதி வந்தா பூசாரி கிட்டவும் , பெயோட்ட்றவன் கிட்டவும் போவோங்கோ பன்னாட்டு கம்பெனி வந்து தான் மருந்து கண்டுபிடிச்சு குடுத்தாங்கோ \nதரகு முதலாளித்துவம் இல்லைனா நீங்க இலவசமா ஈமெயில் செக் பண்ண முடியாது \nஅது ஏன் உலக நடப்பு கூட இணையம் பார்த்து தெருன்சுக்க முடியாது\nபொன்ராசு உங்களை மூளை சலவை செஞ்சுகிடான்கப்பா \nகம்யூனிசம் என்பதை வெளியில இருந்து பாக்குற வரைக்கும் நல்ல தான் இருக்கும் .\nஇம்பிளிமேண்டசன் வர்றப்போ தெரியும் தலைவலி அதனால தான் உங்கள ஒருக்கா வடகொரியாவோ , சைனாவோ போய் பாக்க சொல்றேன்\nதானே புயல் அடிச்சப்பவே வந்து ஒரு எட்டு பாத்துட்டு, வேணுங்கிறதை செஞுசு உசுரை காப்பாத்தாத மகராசனுங்க தான், அங்கிட்டு தள்ளி கூடங்குளத்தில் காத்து வீசிருந்தா வந்து ஒரே தாங்கா தாங்கி இருக்க போறானுங்களா இதை நெனச்சி சூ**தால தான் சிரிக்கணும்… அணு உலையை விட இந்திய அரசாங்கம் தான் மக்களுக்கு ரொம்ப டேஞ்சர் என்பதற்கு ஒரே சாட்சி இன்றைய ‘கடலூரே’…\nதேவையே இல்லாத ஒரு போராட்டம்\nஉதயகுமார் அடிக்கும் சரக்கிற்கு நான் ஊறுகாய் ஆக ரெடி இல்லைங்க..\n“சென்ற இடங்களிலெல்லாம் 99% மக்கள் எமது தோழர்களை ஆதரித்திருக்கின்றனர்.”\nஉதயகுமார் வசதி படைத்தவர். பணம் வருது, அதை செலவு செய்து கூட்டம் கூட்டுகிறார்.\nமனசாட்சியோட சொல்லுங்க….உங்க போராட்டத்துக்கு 100 பேராவது வந்தாங்களா..\nஅரச பயங்கரவாதத்தை மக்கள் திரள் போராட்டங்களின் மூலம்தான் முறியடிக்க முடியும். இப்போராட்டம் நிச்சயமாக அதை முறியடித்துக் காட்டும்..\nமகஇக வின் போராட்டாம் எங்கும் சோடைபோனதில்லை. போராட்டம் வெல்லும், ஆளும் வர்க்கத்தை கொல்லும்.\nதிரு.முத்துகிருட்டிணன் (சமூக ஆர்வலர்) அளித்த பேட்டில் இருந்து:\nமும்பையை சுற்றியுள்ள ஒரு கடற்பகுதியில் இருந்து பிடிக்க படும் மீன்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அதை உண்ண தகுந்தவை தானா என்று அறியவும் வேண்டி ஒரு பொதுநல வழக்கு ஒன்று மும்பை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அந்த நீதிபதியும் மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்பிக்க் சொன்னார். அறிக்கையும் வந்தது. அவர் தீர்ப்பை கீழ்கண்டவாறு வாசித்தார். “நீங்கள் சொன்னது போல அங்குள்ள மீன்களில் வழக்கத்துக்கு மாறாக அதிக கதிர்வீச்சு உள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.அதை இந்த நீதிமன்றம் ஒப்புகொள்கிறது. ஆனால் இந்த தேசத்தின் பாதுகாப்பு கருதி அந்த ‘கதிர்வீச்சின்’ அளவை வெளியிட முடியாது. வழக்கு இத்துடன் முடிவடைகிறது”.\nகூடங்குளம் அணு உலையை மூடு – சிறு வெளியீடு « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி February 9, 2012 at 5:22 pm\nகூடங்குள்ம், கல்பாக்கம் அணு உலைகளை விட மிக பயங்கரமான, கொடுமையான பக்க விளைவுகளை கடந்த 50 ஆண்டுகளாக இந்திய அரசின் யுரேனியம் சுரங்க துறையின் ஜாருகோடா சுரங்களை சுற்றி வாழும் பழங்குடி மக்கள் மீது ஏற்படுத்தி வருகிறது. முதலில் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் :\nஇந்த படங்களை பார்க்கவும் :\nஅதியமானை பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் போராட்டத்தில் சனிக்கிழமை எதிர்பார்க்கும் – நான் மணி\nகூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை விட மிக மிக மிக கொடுமையான விளைவுகளை கடந்த 50 வருடங்களாக புரியும் இந்திய அரசு யுரேனிய துறையின் சுரங்களை மொதல்ல மூட வேண்டும்.\nஜாருகோடா பகுதியில் உள்ள இந்திய அரசின் யுரோனிய சுரங்களின் கழிவுகளினால் கொடுமையான பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினர் பற்றி :\nகூடங்குளம் அணு உலையை மூட பிப்.11 நெல்லையில் மறியல்\nஎத்தனை நாள் தான் கூடங்குளம் பதிவுகள் மட்டுமே போட்டு காலத்தை ஓட்டுவீர் வெட்டி விஷயங்களான விஜயகாந்த்-ஜெ சண்டை, மாட்டுக்கறி மேட்டர் இதற்கெல்லாம் பதிவு போட்டீர். இப்போ சென்னை தவிர தமிழகம் முழுக்க எட்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைகின்றனர். இதைப்பற்றி பதிவு எழுத, போராட உமக்கு திராணி உள்ளதா வெட்டி விஷயங்களான விஜயகாந்த்-ஜெ சண்டை, மாட்டுக்கறி மேட்டர் இதற்கெல்லாம் பதிவு போட்டீர். இப்போ சென்னை தவிர தமிழகம் முழுக்க எட்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைகின்றனர். இதைப்பற்றி பதிவு எழுத, போராட உமக்கு திராணி உள்ளதா உங்களால் முடியுமா என்று யோசித்து விட்டு பேசுங்கள்.\nஏன்டியம்மா ஜெயலலிதா, அணுஉலை எதிர்ப்பு போராட்டம் என்பது, இந்த ஏட்டு மணி நேர கரண்ட் கட்டுக்கும் சேர்த்துதான் என்பதை. அரசியல் கண்ணோட்டத்துடன் புரிந்துள்ளனுத்தா பன்னாட்டு மூலதனத்தினால் உருவாகிய கம்பனிகளினாலும், அதிகார வர்க்க முதலாளிகளாலும்தான் அனைத்து தரப்பினரும் பாதிப்படைகின்றனர். அப்டிதான் நாம் இதை சரியா புருச்சுக்கனுடிம்மா. வி.ஜெ சண்டை, மாட்டுக்கறி மேட்டர் இதல்லாந்தான் இன்றைக்கு அரசியலா மக்கள் மத்தியில கொண்டுசெல்லப்படுது. உண்மையான அரசியலை திரையிட்டு மறைப்பதற்க்கான வேலை என்பதையும். இதையெல்லாம் வெட்டி விசயமாக நினைக்கிற உம்ம மாதிரி ஆளுங்களுக்காகதான் இத்தமாதிரி பதிவுக்டிம்மா ஜெயலலிதா.\nஅப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி February 22, 2012 at 2:40 pm\nகூடங்குளம் அணு உலையினை மூடினால் இந்தியாவில் அடுத்தடுத்து எந்த அணு உலையும் கொண்டு வரமுடியாது\nநேற்று போபால்… நாளை கூடங்குளமா – தோழர் முகிலனின் ஓவியம் – தோழர் முகிலனின் ஓவியம் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னண March 11, 2012 at 3:39 pm\nநான் தாண்டா மண்மோகன் சிங்கு… உங்களுக்கெல்லாம் ஊதப்போறேன் சங்கு « புரட்சிகர மாணவர்-இளைஞர் March 14, 2012 at 9:54 am\nகூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \n2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு\nமன்னார்குடி : ஒரு மின்கம்பம் நட 5 மணிநேரம் ஆகிறது – என்ன செய்வது...\nகோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு\nகூடங்குளம் அணு உலையை மூடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/tamizh-press/cocktail-news/59318/", "date_download": "2019-04-26T02:24:01Z", "digest": "sha1:4WRJV3SX5MWYBDONHB4IMY62Y24ULPUW", "length": 7507, "nlines": 88, "source_domain": "cinesnacks.net", "title": "யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’! | Cinesnacks.net", "raw_content": "\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nகுரங்கு, பன்னியைத் தொடர்ந்து காக்டெய்லுடன் கலக்கும் யோகி பாபு\nPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார்.\nமனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா குரேஷி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெயில்” என்கிற பறவையும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.\nஇந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஇந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.\nஅவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.\nயோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள்..\n அந்த கொலையை செய்தது யார்\nஇதிலிருந்து மீண்டு யோகிபாபு அண்ட் கோ எப்படி வெளியே வருகிறார்கள்\nஇதில் பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை.\nஇடைவேளைக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு கார் பயணமாகவே இக்கதை விறுவிறுப்பாக நகரும்.\nஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.\nபி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஎடிட் செய்கிறார் எஸ். என். பாசில்.\nசண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைக்கிறார்.\nசென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர்.\nஇரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளது “காக்டெய்ல்” குழு.\nPrevious article சன்னிலியோனுடன் மீண்டும் குத்தாட்டம் போடும் ஜெய் →\nNext article ‘மெஹந்தி சர்க்கஸ்’ தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும்..\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.babajiicreations.com/2019/01/22/1144/", "date_download": "2019-04-26T02:54:23Z", "digest": "sha1:NMY3NXHUQUJKMIHWZ25RC4MTWLAV5B6R", "length": 6206, "nlines": 159, "source_domain": "www.babajiicreations.com", "title": "THAKKAPAN AUDIO LAUNCH - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nNext articleஇசைஞானி இளையராஜா 75 வது பிறந்த நாள் விழாவில்\nடப்பிங் தியேட்டரில்… பாபாஜீ R.குணசேகரன்.\nபையா, பீச்சாங்கை திரைப்பட நடிகர் பொன்முடியுடன் பாபாஜீ R.குணசேகரன்.\nசினிமா வாய்ப்பு 100% உறுதி\nஇசைஞானி இளையராஜா 75 வது பிறந்த நாள் விழாவில்\nநாடக இயக்குனர் : நந்தகுமார்\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\nசினிமா வாய்ப்பு 100% உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.findglocal.com/CH/Koppigen/1473602202936530/Hindu-Temple-Burgdorf-Switzerland", "date_download": "2019-04-26T02:43:23Z", "digest": "sha1:HXBZ5PELWG7NILAGIWLAEAIQ4UNLLOKM", "length": 15258, "nlines": 128, "source_domain": "www.findglocal.com", "title": "Hindu Temple Burgdorf Switzerland, Kanal Weg, Koppigen (2019)", "raw_content": "\nசிறிது நேரம் பக்தி செய்துவிட்டு அதற்கு முழுநேர பலனை எதிர்பார்க்கிறோம்.மனதின் ஒரு பகுதியை கடவுளிடம் அளித்துவிட்டு அவரது முழுக்கருணையை வேண்டுகிறோம். இது பாதி வேலை செய்துவிட்டு முழுச்சம்பளம் கேட்பது போல் ஆகும். முழு மனதையும் அவருக்கு அர்ப்பணியுங்கள். நிச்சயம் கடவுளின் பூரண அருளுக்கு பாத்திரமாவீர்கள்.- Baba\nlankasri.com 16-02-2019 சனிக்கிழமை அன்று காலை 08:30 மணிமுதல் தேவாரம், பஞ்சபுராணம், ஆத்திசூடி சிவபுராணம், பேச்சு திருக்குறள் போட்டிகள்...\nபகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் 93 வது ஜெனன தினம்\nlankasri.com 23-11-2018 வெள்ளிக்கிழமை மாலை 18:30 மணிக்கு பூஜையும், பஜனையும் நடைபெறும்\n*ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்\n1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.\nமுப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.\nசிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. .அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது. ‘ எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான். ‘ ‘ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ….. ஜெய்.\nபர்த்தி யாத்திரை மற்றும் புத்த பூர்ணிமா நிகழ்வுகளுக்காக ஏப்ரல் 30 ,31, மே 1 ஆகிய 3 நாட்களும் கலை நிகழ்வுகள் நேபால் ஸ்ரீலங்கா ஆகிய நாட்டு பக்தர்களால் நிகழ்த்தப்பட்டன. கலை நிகழ்வுகளின் இறுதி நாளான இன்று (1.5.2018) வழமைபோல் காலை மாலை இடம்பெறும் கருத்தரங்கு தொடரில் பஜனை தொடர்பான கருத்தரங்கை சகோதரர்கள் அமைய தேசபாண்டி, ரவிகுமார் ஆகியோர் 8.15 இற்கு ஆரம்பித்து 1மணி நேரம் நடாத்த திட்டமிடபட்ட போதிலும் 9.30 மணி ஆகியதனால் பிரசாந்தி நிலைய கட்டுபாட்டிற்கமைய நிகழ்வை முடிவுறுத்த தீர்மானிக்கப்பட்ட சமயத்தில் பிரசாந்தி நிலைய உறுப்பினர் ஒருவரால் மொபைலில் படமெடுத்த போது சுவாமியின் சிம்மாசனத்தில் சுவாமி இருந்தார்.\nசுவிஸ் புறுக்டோர்வ் இந்து ஆலயம் நடாத்தும் இந்துசமய பெருவிழா\nlankasri.com தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்க�...\nஇந்து ஆலயம் புறுக்டோர்வ் பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் 92 வது ஜெனன தினம்\nlankasri.com தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News,…\nஏழாலை வசந்த நாக பூசணி அம்பாள் திருக்கோவில் மகா சிவராத்திரி விரத விசேட வழிபாடுகள், கலை நி�\nsivantv.com ஏழாலை வசந்த நாக பூசணி அம்பாள் திருக்கோவில் மகா சிவராத்திரி விரத விசேட வழிபாடுகள், கலை நிகழ்வுகள் மலர் - 02 - 07.03.2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/k2-kalavani-2-vimal-oviya-sarkunam-kalavani-2-shotting-spot-image-released/", "date_download": "2019-04-26T02:26:17Z", "digest": "sha1:DCPQX5EJUXS6VWKGREQ7ISL6M6T7SXEW", "length": 6358, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "விமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nவிமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nஇயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் களவாணி 2. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள்.\nஆனால் நடிகர் சூரிக்கு பதில் இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.\nமுதல் பாகத்தில் இருந்த விமல், ஓவியா ஜோடி மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ஒட்டாரம் பண்ணாத என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அவை இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது\nPrevious « சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்க துவங்கிய நயன்தாரா. விவரம் உள்ளே\nNext 3 கெட்டப்களில் கலக்க வரும் அதர்வா – பூமராங் அப்டேட்ஸ் »\nஇயக்குனர் சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன் – அமலா பால்\nமிரட்டலாக வெளிவந்த வஞ்சகர் உலகம் படத்தின் காணொளி பாடல்\nநடிகையர் திலகம் படத்துக்கு குவியும் பாராட்டுக்கள். விவரம் உள்ளே\n96 ரீமேக்கில் இவ்வளவு பிரச்சனைகளா\nமீடூ சர்ச்சையில் சிக்காத அளவுக்கு ரோமேன்ஸ் பண்ண போறேன் – விஜய் ஆண்டனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/4630", "date_download": "2019-04-26T02:21:46Z", "digest": "sha1:TCYU6JVNMH4AXUE7RHZ6EGRFPK2HV3AV", "length": 7806, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சிறுத்தைகள் நடமாட்டம் - மக்கள் அச்சம் (Photos)", "raw_content": "\nசிறுத்தைகள் நடமாட்டம் - மக்கள் அச்சம் (Photos)\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசமான அட்டன் நுவரெலியா பிரதான வீதிக்கு அருகாமையில் குடாகம பகுதியில் அமைந்துள்ள குடாகம ஓயாவில் நீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையும் அதன் குட்டிகள் இரண்டினையும் 16.09.2016 அன்று மாலை 5.00 மணியளவில் பொதுமக்கள் கண்டுள்ளதால் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து அட்டன் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்ததையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்து அங்கு கூடியிருந்த மக்களை அவ்விடத்தை விட்டு விலகி செல்லுமாறு பணிப்புரை விடுத்ததுடன் வன விலங்கு அதிகாரிகளுக்கும் அறிவித்தனர்.\nஇச்சிறுத்தைகள் அருகிலுள்ள குப்பைக்குழியில் கொட்டப்படும் மாமிசக் கழிவுகளை உண்பதற்காக இப்பிரதேசத்துக்கு வருகை தருவதாகவும், இதனால் பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை தேயிலை மலைகள் காடுகளாக மாறிவருவதை அடுத்தே சிறுத்தைகள் மக்கள் வாழும் பிரதேசத்தை நோக்கி வருகை தருவதாகவும் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\n யாழில் மாதா சிலை நொங்கியது\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/parents-should-allow-register-marriage-tamilnadu-the-new-rule-says-314282.html", "date_download": "2019-04-26T01:43:42Z", "digest": "sha1:44LYVXSGXBX7NJ6LBMHFVYEVGGXJHUWE", "length": 16574, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரிஜிஸ்டர் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும்.. பதிவுத்துறையின் ரகசிய சுற்றறிக்கை | Parents should allow register marriage in Tamilnadu, the new rule says - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n16 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n41 min ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n1 hr ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n1 hr ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nரிஜிஸ்டர் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும்.. பதிவுத்துறையின் ரகசிய சுற்றறிக்கை\nரிஜிஸ்டர் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும்..வீடியோ\nசென்னை: இனி பதிவு திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும் என்று பதிவுத்துறை ரகசிய சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.\nபதிவுத்துறை இயக்குனர் அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியே தெரிவிக்காமல் இப்படிப்பட்ட மாற்றம் செய்து இருக்கிறது.\nஇந்த சட்டம் தமிழகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், மக்களின் உரிமைகளையும் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.\nஇந்த சுற்றறிக்கையில் படி இருவர் பதிவு திருமணம் செய்து கொள்ள, அவர்கள் பெற்றோர்களின் ஒரிஜினல் அடையாள அட்டை வேண்டும். பின் அந்த அடையாள அட்டை உண்மையா என்று சோதிக்கப்படும். பெற்றோர் இறந்துவிட்டால் இறப்பு சான்றிதழ் தேவைபடும்.\nஇதற்கு முன்பெல்லாம் பெற்றோர் அடையாள அட்டை தேவை இல்லை. திருமணம் செய்பவர்களின் வயது பற்றிய அடையாளமும், சாட்சி கையெழுத்து போடுபவர்களின் அடையாள அட்டையும் இருந்தால் போதும். புதிய சட்டம் காரணமாக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். இதை சோதனை செய்ய அதிகாரிகள் பெற்றோரை அழைக்க தேவை இருக்கும்.\nஇந்த சுற்றறிக்கை முழுக்க முழுக்க இந்து திருமண சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்து திருமண சட்ட படி திருமண வயது நிரம்பிய இருவர் அவர்களின் அப்பா, அம்மா சம்பந்தம் இன்றி திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் புதிய விதிப்படி அப்படி செய்ய முடியாது.\nஇந்த புதிய சுற்றறிக்கை ஜாதி மறுப்பு திருமணத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது. தமிழகத்தின் அடிப்படை அரசியல் மாற்றத்தையும், சமூக நீதியையும் மோசமாக்கும் சுற்றறிக்கை பலருக்கும் தெரியாமல் அனுப்பப்பட்டு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலஞ்சம் கேட்ட சார் பதிவாளர் கைது... மதுரையில் பரபரப்பு\nசிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்\nகாதலை ஏற்க மறுத்த இளம்பெண்... அடித்து உதைத்த இளைஞன்.. அலுவலக வாசலில் நடந்த கொடூரம்\nஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nடிஎஸ்பி மண்டை உடைப்பு... அதிமுக எம்பி மீதே வழக்கு போட்ட திருத்தணி போலீஸ் \nஆன்லைனில் ரூ.7,500ல் எம்.பி.ஏ. ஒன் இயர் கோர்ஸ் படிக்கலாம் வாங்க\nமோசடித் திருமணங்களைத் தடுக்க... மேட்ரிமோனியல் சைட்களில் அடையாளச் சான்றை கட்டாயமாக்கும் மத்திய அரசு\nஐக்கிய அரபு நாட்டில் மோடியை சந்திக்க 48 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு...\nவிஜயகாந்த் வந்தார்... கையெழுத்து போட்டார்... சென்றார்: மீதி பேப்பரை படிக்கணுமோ\nமறையாத கேதர்நாத் வடுக்கள்... சாலை வழியாக பயணம் செய்ய 8 பேர் மட்டுமே பதிவு\n16 நாட்களில் 34 புதிய கட்சிகள் உதயம்... அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 1627 ஆனது\n”நாட்டில் நடக்கும் குற்றங்களில் பதிவாவது 30 சதவீதம் மட்டுமே” ஆர்.கே.ராகவன் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nregister marriage admk திருமணம் கல்யாணம் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/hockey/48532-hockey-india-unveils-the-18-member-indian-men-s-hockey-team.html", "date_download": "2019-04-26T03:02:43Z", "digest": "sha1:Q7PJPQ4G44U4XVNP5GJS4D3Q7SRZVJKO", "length": 10793, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி தேர்வு | Hockey India unveils the 18-member Indian Men's Hockey Team", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஉலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி தேர்வு\nஒடிசாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.\nஉலக கோப்பை ஹாக்கிப் போட்டி, ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியின் பெயர் பட்டியலை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது.\nஇந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத்சிங்கும், துணை கேப்டனாக சிங்கல்சானா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅணியின் தற்போதைய நிலை குறித்து பயிற்சியாளர் ஹேமேந்திர சிங் கூறுகையில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு திறமை வாய்ந்த வீரர்களை தேர்ந்தெடுத்திருப்பதாகவும், 36 பேரில் இருந்து 18 பேரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் சிரமம் இருந்தது, எனவும் குறிப்பிட்டார். மேலும் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேரும் மிகவும் திறமைசாலிகள் எனவும், இந்தியா கண்டிப்பாக தங்கத்தை வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 23ஆம் தேதி வரை இந்திய அணிக்கு புவனேஸ்வரில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ஹாக்கி அணியின் விவரம் வருமாறு:\nமன்பிரீத்சிங் (கேப்டன்), சிங்கல்சானா சிங் (துணை கேப்டன்), ஸ்ரீஜேஷ், கிருஷ்ண பஹதூர் பதக், ஹர்மந்தர்பிரீத் சிங், பீரேந்திர லக்ரா, வருண் குமார், கோதாஜித் சிங், சுரேந்திர் குமார், அமித் ரோஹிதாஸ், நிலகந்தா ஷர்மா, ஹர்திக் சிங், சுமித், ஆகாஷ்தீப், மந்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித் குமார், சிம்ரன்ஜித் சிங்.\nஇந்திய அணி, சி பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்காவுடன் இடம் பிடித்துள்ளது. 28ஆம் தேதி நடைபெறள்ள தொடக்கப் போட்டியில் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதுகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇன்று மோடியும், நாளை அமித்ஷாவும் ஒடிசாவில் பிரசாரம் \nநிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி\nஒடிசா- ஒரு வாக்கு கூட பதிவாகாத 15 வாக்குசாவடிகள்\nயாருமே வாக்களிக்க வராத ஆறு வாக்குச்சாவடிகள்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_90.html", "date_download": "2019-04-26T02:44:17Z", "digest": "sha1:Q5I7VES5HOEISUJ3P2UIYUFJPFXHAFQK", "length": 12038, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை » மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம்\nமக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம்\nவருடாந்த சம்பள உயர்வுடனான மாத சம்பளத் திட்டமே தீர்வு\nமக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெருந்தோட்டங்கள் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு அக்காணிகளில் பெருந்தோட்ட மற்றும் ஏனைய விவசாய தொழிற்துறைகள் கைத்தொழில் என்பன கூட்டுறவு வடிவ முறையில் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவே நீண்;ட காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் மலையக தேசிய இனத்திற்கும் பொருளாதார விடிவை தேடித்தரும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சம்பள உயர் தொடர்பாக தற்போது இருக்கும் பிரச்சினைகளையும் குளறுபடிகளையும் தீர்ப்பதற்கான ஒரே வழி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை உறுதிசெய்வதாகும். அதனை உறுதி செய்து கொள்ளும் வரை கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பளத்தையும் வருடாந்த சம்பள உயர்வையும் உறுதி செய்யும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். அத்துடன் இதுவரை வென்றெடுக்கப்பட்டுள்ள உரிமைகளை பறிப்பதாகவும் உள்நாட்டு, சர்வதேச தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும் எந்த ஏற்பாடுகளும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படக் கூடாது. இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் இருப்பை பாதிக்கும் எந்தவொரு நேரடியான, மறைமுகமான நிகழ்ச்சிநிரல்களை எக்காரணத்திற்காகவும் அங்கீகரிக்க முடியாது என்றும், அவ்வாறான முயற்சிகளை தடுத்து நிறுத்த தொழிலாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டது.\nஉரிமை போராட்டங்களில் உழைப்போரின் பங்களிப்பை உயர்த்துவோம் எனும் தொனிபொருளில் காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் 02.04.2017ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, பொருளாளர் என். தியாகராஜா, உப தலைவர் எம். புண்ணியசீலன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டிலும் வருடாந்த பொதுக் கூட்டத்திலும் பெருந்தோட்டத் பொருளாதாரமும் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் ஆராயப்பட்டன.\nஅக்கூட்டத்தில் பிரதான உரையை நிகழ்த்திய இ. தம்பையா பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையிலும், மலையகத் தமிழர் என்ற தேசிய இனம் என்ற அடிப்படையில் இனரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை அடைய நேர்மையான பலமான புதிய சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் கொண்ட தொழிற்சங்க இயக்கமும், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான வெகுஜன அரசியல் இயக்கமும் பலமாக கட்டப்பட வேண்டும். இந்த அடிப்படையில் நேர்மையான மலையக அமைப்புகள் அனைத்தும் பொது இணக்கப்பாட்டுடன் இயங்க முன்வரை வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் மலையக தமிழ் மக்களினதும் நீண்டகால உரிமை கோரிக்கைகளையும் நாளாந்த உரிமை கோரிக்கைகளையும் வென்றெடுக்கவும், நாட்டின் ஏனைய துறைசார் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் ஒத்துழைப்பையும் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.\nமலையக தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமான அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் அரசியல் தன்னாட்சியதிகாரம், சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்ற அடிப்படையில் உறுதி செய்யப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந் மாநாட்டிற்கு விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம், கொம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், மக்கள் பண்பாட்டுக் கழகம், மலையக சமூக நடவடிக்கைக்குழு என்பன வாழ்த்துச் செய்திகளுடன் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமது ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொண்டன. அத்துடன் இந் நிகழ்வில் சர்வதேச தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றன.\nமக்கள் தொழிலாளர் சங்கத்தின் தீர்மானங்கள் by SarawananNadarasa on Scribd\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaiyalavuulagam.blogspot.com/2012/02/blog-post_05.html", "date_download": "2019-04-26T01:41:22Z", "digest": "sha1:4CHGVYROAJWL5ATGKULLTWAMYJ2J4IDI", "length": 12627, "nlines": 128, "source_domain": "kaiyalavuulagam.blogspot.com", "title": "கையளவு உலகம்: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்..!", "raw_content": "\nஅகிலங்கள் அனைத்தின் உண்மையான மன்னன் .ஈருலகின் அதிகாரமும் அவன் கைவசமே உள்ளது .\n''மிக உயர்ந்தவனாவான் ;உண்மையான அரசனாகிய அல்லாஹ்\nஎல்லாவித குறைபாடுகளையும் தவறுகளையும் விட்டும் தூய்மையானவன். எனவே,அவன் வழங்கிய சட்டம் தான் அனைத்து வித குறைபாடுகளிலிருந்தும் பாதுகாப்பானது\nகுறைகள்,பலவீனங்கள் அனைத்தையும் விட்டு பாதுகாப்பானவன்\nஅனைத்து வித துன்பங்கள்,வேதனைகளை விட்டும் மனிதர்களைக் காத்து இரட்சிக்கக் கூடியவன்.\nகண்ணியமிக்கவன்:அனைவரையும் தன் ஆதிக்கத்தில் கட்டுப் படுத்தி வைப்பவன்.\n''கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கின்றது ''(10:65)\nஅனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன்;படைப்பினங்களை அடக்கி ஆள்பவன்\nபெரு மதிப்பிற்குரியவன்:அவனுக்குரிய கண்ணியத்தில் எவருக்கும் எத்தகைய பங்கும் கிடையாது\nஅவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு எவரும் இல்லைஅவன் தான் அரசன்: மிகவும் தூய்மையானவன்அவன் தான் அரசன்: மிகவும் தூய்மையானவன்முழுக்க முழுக்க சாந்தியுடையவன்:அமைதி அளிப்பவன்.பாதுகாவலன்:அனைவரையும் மிகைத்தவன் தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்:பெருமைக்குரியவன்.தூய்மையானவன் அல்லாஹ்:மக்கள் புரியும் இணைவைப்புச் செயல்களை விட்டுமுழுக்க முழுக்க சாந்தியுடையவன்:அமைதி அளிப்பவன்.பாதுகாவலன்:அனைவரையும் மிகைத்தவன் தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்:பெருமைக்குரியவன்.தூய்மையானவன் அல்லாஹ்:மக்கள் புரியும் இணைவைப்புச் செயல்களை விட்டு\nபொருத்தமான,வலிமையான ஆற்றல்களையும் வழங்கும் உயர்ந்தவன்.அனைத்தையும் படைத்தவன்\nஅடிப்படையற்றவற்றிலிருந்து உருவாக்கியவன்:ஈடு இணையற்ற படைப்பாளன்\n''அவனே,(உங்கள் அன்னையரின் )கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கிறான்\n''அவனே உங்களுக்கு வடிவங்கள் அமைத்தான் :உங்கள் வடிவங்களை மிகவும் அழகுபட அமைத்தான் '' (40:64)\n''அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான்.அவனுக்கு மிக அழகிய பெயர்கள் இருக்கின்றன ''(59:24)\n''நான் (நூஹ் (அலை) கூறினேன் :''உங்கள் இறைவனிடம் மன்னிப்பு கோருங்கள்.ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.(71:10)\nதம்முடைய படைப்பினங்கள் மீது பரிபூரண ஆதிக்கம் உள்ளவன்.\n''(அன்று அழைத்துக் கேட்கப் படும் )''இன்று ஆட்சியதிகாரம் யாருக்கு\n''(அனைத்துலகமும் கூறும் )''எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகன் ஆகிய அல்லாஹ்விற்குரியது\nமக்களின் நிலை குறித்து கவனிப்பவன்:மேலும்,பாவம் புரிவோரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்\n'பின்னர் ,அவர்கள் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீண்டு வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்கள் மீது கருணை பொழிந்தவன்.திண்ணமாக, அவன் மிக மன்னிப்பவனும்,கருணையுடையவனாய் இருக்கிறான்\n''மேலும்,எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குபவனாகதிண்ணமாக,நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கிறாய்திண்ணமாக,நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கிறாய்\nஒவ்வொரு விதத்திலும்,ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்றையும் படைக்கக் கூடியவன்: படைப்பியலில் முழுமையானவன்\n''வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ,அவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனல்லவாஏன்,இல்லைநன்கு அறிந்த மாபெரும் படைப்பாளன் அவனே\nபடைப்பினங்களுக்கு நிறைவாக உணவளிப்பவன் ;அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்பவன் \n''நிச்சயமாக அல்லாஹ்வே,உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுடையவனாகவும்,வலிமை மிக்கவனாகவும் இருக்கிறான்''(51;58)\nசிரமங்களைப் போக்குபவன் ;படைப்பினங்களுக்கு மத்தியில் நீதனமாகத் தீர்ப்பளிப்பவன்\nமக்களின் சொல்,செயல்பாடுகள் குறித்து நன்கு அறிபவன்;எண்ண ஓட்டங்களையும் அறிபவன்\n''கூறும்:நம்முடைய அதிபதி நம்மை ஒன்று கூட்டுவான்.பிறகு நம்மிடையே சரியாகத் தீர்ப்பு வழங்குவான்.அவனோ யாவற்றையும் அறிந்திருக்கின்ற ஆற்றல் மிக்க தீர்ப்பாளனாவான்''(34:26)\nஅனைத்துப் படைப்புகளையும் சூழ்ந்து கொண்டுள்ளவன்.எந்தப் பொருளும் அவனுடைய ஞானத்தை விட்டு,ஆற்றலை விட்டும் வெளியேறுவதில்லை\n''ஆயினும்,அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான் ''(85:20)\nதிருநாமங்களின் அர்த்தங்களை அவன் நாடினால் தொடந்து பார்ப்போம்.\nLabels: அல்லாஹ் ..சொர்க்கம் செல்லும் வழி\nஅல்லாஹ் ..சொர்க்கம் செல்லும் வழி (6)\nநோய் விட்டு போகுமாம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://koottanchoru.wordpress.com/2009/06/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-26T02:24:25Z", "digest": "sha1:GTBLKTGUO2G76AS4XONT3QWZUOQF423E", "length": 152480, "nlines": 579, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "பிரபாகரன் – என் மதிப்பீடு | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nபிரபாகரன் – என் மதிப்பீடு\nபிரபாகரனின் குறைகள் என்னவென்றுதான் பல நாளாக கத்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவர் நிறைகளே இல்லாத மனிதர் இல்லை. புலிகளின் நோக்கங்களும் தவறானவை இல்லை.\nஎண்பதுகளில் பிரபாகரன் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு சில ஆயிரம் பேர் கொண்ட படை இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். லாஜிஸ்டிக்சுக்கு தமிழக ஆதரவு இன்றியமையாததாக இருந்தது. எம்ஜிஆரும், கலைஞரும், ராவும், இந்திராவும் ராஜீவும் அவர்கள் பின்னால் நின்றிராவிட்டால் கஷ்டம்தான்.\nஒரு பக்கம் பலம் வாய்ந்த ஒரு எதிரி; இன்னொரு பக்கம் தான் சொன்னபடி நடக்க வேண்டும் என்று மிரட்டும் அதிக பலம் வாய்ந்த “நண்பன்”. நண்பனின் ஆதரவுக்காக தன்னை போன்ற பலரிடம் பலத்த போட்டி. சுய பலம் கம்மி. பலம் என்று ஒன்றுதான் இருந்தது – தன் குறிக்கோளை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத தன்மை. ஒரு நல்ல தலைவனுக்கு அது அவசியம்.\nஅந்த கனவுக்கு பின்னால் பல இலங்கை தமிழர்கள் வந்தார்கள். அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். தான் பட்ட காயங்களுக்கு அவர் மட்டுமே பழி வாங்க முடியும் என்று நினைத்தார்கள். அவர் சொன்னால் உயிரையும் கொடுக்க சித்தமாக இருந்தார்கள் – கொடுத்தார்கள்.\nஇலங்கை தமிழர்கள் மட்டும் இல்லை, இந்தியத் தமிழர்களுக்கும் அவர் ஹீரோவாகத்தான் இருந்தார். ராஜீவ் கொலை வரைக்கும அவரை எதிர்த்து கருத்து சொல்லும் தமிழர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து சோ ராமசாமி ஒருவர்தான் அவரை எதிர்த்து கூப்பாடு போட்டார். சோவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மிக குறைவு. யாரும் இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எம்ஜிஆரின் ஆதரவு அவருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது. கலைஞருக்கு நிச்சயமாக எம்ஜிஆர் ஆதரிக்கும் மனிதர் என்பது மனக்குறையாக இருந்திருக்கும் – ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ள முடியாத நிலை. அவரது வழக்கமான வாய்ச்சொல் வீரம் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டது. IPKF-ஐ எதிர்த்து ஸ்டேட்மென்ட் எல்லாம் விட்டார். பாண்டி பஜாரில் துப்பாக்கியால் சுட்டால் என்ன, பத்மநாபா செத்தால் என்ன, பிரபாகரனின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டேதான் போனது. (பகத் சிங் அபுல் கலாம் ஆசாத்தை கொன்றால் அவரை கொண்டாடுவோமா என்ன) அவரை விட்டால் ஈழத் தமிழர்களுக்கு வேறு கதி இல்லை என்ற இமேஜ் வளர்ந்துகொண்டே போனது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.\nஅவருக்கு இந்தியாவிலிருந்து ஏற்பட்ட முதல் பின்னடைவு ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம். அது நல்ல விஷயம் என்பது என் உறுதியான கருத்து. அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே நிறைவேறி இருந்தால் இன்றைக்கு அளவுக்கு விஷயம் மோசமாக போயிருக்காது. ஆனால் இலங்கை தமிழர்களும் புலிகளும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று காரண்டி கொடுக்க ராஜீவ் யார் இந்தியா யார் ராஜீவுக்கு நோபல் பரிசு கனவு இருந்திருக்க வேண்டும், ஜெயவர்த்தனாவுக்கு குஷியாக இருந்திருக்கும். அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்த்தன மாட்டிவிட்டுவிட்டார்.\nகொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால், தன் ஈகோவை மறந்து செயல்பட்டிருந்தால், பிரபாகரன்தான் இலங்கைக்கு உட்பட்ட ஈழத்தின் பெரும் தலைவரகா வந்திருப்பார். ஆனால் அப்போதே பிரபாகரனுக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு, இதெல்லாம் நடக்காத விஷயம் என்று உறுதியாக தோன்றி இருக்க வேண்டும். அவரது சிந்தனை தவறு என்று சொல்வதற்கில்லை, மிக ஆழமான காயங்களை சுமந்தவர் அவர். ஒப்பந்தம் நடக்க ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் பெருமூச்சு விடலாம், ஆனால் காயங்களை நான் சுமக்கவில்லை. நெருப்பு எப்படி சுடும் என்று தீக்குளித்தவனுக்குத்தான் தெரியும். சிங்களர்களை நம்ப முடியாது என்று பிரபாகரன் நினைத்திருந்தால் அது ஆச்சரியம் இல்லை. ஒப்பந்தத்தால் இந்தியா பட்ட நஷ்டங்களுக்கு நான் ராஜீவைதான் பொறுப்பாக்குவேன், பிரபாகரனை அல்ல.\nசக போராளிகளை கொல்வது பாட்டுக்கு நடந்துகொண்டேதான் இருந்தது. சிரிசபாரத்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம் என்று ஒரு பெரிய லிஸ்ட். அதை பற்றி எதிர்கருத்து தெரிவித்தவர்கள் மிக கம்மி. அந்த தைரியத்தில்தானோ என்னவோ, ராஜீவை கொல்ல ஆள் அனுப்பினார். அது பெரிய முட்டாள்தனம். கொஞ்சம் கூட அறிவில்லாத செயல். இந்திய தமிழர்களின் ஆதரவு ஒரே நாளில் முக்கால்வாசி கரைந்துவிட்டது. ஒரு தாக்குதலால் தன் இயக்கத்துக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கத் தெரிய வேண்டும். அது தெரியாத பிடிவாதக்காரரால் இயக்கத்தை காப்பாற்றுவது கஷ்டம்தான்.\nஆனால் காப்பாற்றினார். பெரும் அளவுக்கு இந்திய ஆதரவு கரைந்துபோனாலும், தாக்கு பிடித்தார். இலங்கை அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். தனி ஈழம் என்று ஒரு நாடு உருவாகவில்லையே தவிர significant நிலப் பரப்பை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். ஆனால் சர்வ தேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டார். புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவில், பணத்தில், இன்னும் தமிழ் நாட்டில் எஞ்சி இருந்த ஆதரவில் சமாளித்தார்.\nஅவர் மீது எனக்கு பலமான எதிர்ப்பு கருத்துகள் இருக்கின்றன. ஆனால் அவர் மறைவு ஈழத்தமிழர்களுக்கு நஷ்டம் என்றே கருதுகிறேன். அவர் உயிரோடு இருக்க மாட்டாரா என்ற நப்பாசை எனக்கு கொஞ்சம் இருந்தது, ஆனால் இப்போது புலிகளே சொல்லிவிட்டார்கள்.\nபெரும் லட்சிய வேகம் உள்ளவர், வீரர், கொண்ட கொள்கையை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர். ஆனால் எதிர்ப்பு காட்டும் ஒவ்வொருவரையும் வஞ்சம் வைத்து அழிக்கும் தன்மையும், சக போராளிகளை, சொந்த சகோதரர்களை அதிகாரத்துக்காக கொல்லும் கயமையும், எங்கேயோ இருக்க வேண்டிய ஒரு தலைவனை வீழ்த்திவிட்டன. அவர் சைமன் பொலிவர் போன்று, கரிபால்டி போன்று சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவர். இப்படி முடிந்தது பெரிய துரதிருஷ்டம். ஆனால் எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும், பல ஈழத் தமிழர்களுக்கு இழப்பு ஏற்படுத்தி இருந்தாலும், அவர் ஈழத் தமிழர்களுக்கு ஹீரோதான். ஈழத் தமிழர்களுக்காக உண்மையிலேயே கடைசி வரை போராடியவர் என்பதை என்னை போன்ற எதிர்ப்பாளர்களும் மறுக்க முடியாது.\nஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு\n83 பதில்கள் to “பிரபாகரன் – என் மதிப்பீடு”\n//எனக்கு தெரிந்து சோ ராமசாமி ஒருவர்தான் அவரை எதிர்த்து கூப்பாடு போட்டார். சோவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மிக குறைவு. யாரும் இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.//\nகடைசியில் சோ அவர்கள் சொன்னதுதான் நடந்தது. இம்மாதிரி பல நிகழ்வுகளில் நடந்துள்ளது.\nபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்\nஇதுல, ஐரனி, என்னான்ன, புலிகள் வீரமரணம், தற்கொலை குண்டுவெடிப்பை ஒரு cult ஆன ஆக்கி வைத்திருந்தார்கள். தற்கொலை குண்டு வெடிப்பு முன்னாள், அவன்/அவள் கூட பிரபாகரன் சாப்புடிவாராம். மாவீரர் நாள் நவம்பர் 21. வீரர்கள் “தூங்குமிடம்” என நினைவு இடங்கள். 1000க் கணக்கான புலிகள் ஆண்களும், பெண்கலும் சயனைட் குடிச்சு செத்துள்ளார்கள், தற்கொலை குண்டாளிகளா இருந்துள்ளர்கள்.\nஆனால் பிரபாகரன், மே 18 தேதிக்கு இறந்த பிறகு, அதை நிரைய தமிழர்கள் ஒத்துக் கொள்ளவில்ல. அதனால் பிரபாகரன் நினைவாக ஒரு கூட்டம் கூட போட வில்லை.\nபுலிகள் புலி எதிரி தமிழர்களை கொலை செய்தது மட்டுமில்லாது, அவர்களின் நினைவு அஞ்சலி கூட்டங்களையும் மிரட்டி, வன்முறையால் ஆகாதபடி செய்து விட்டார்கள். இப்போது பிரபாகரனுக்கே நினவு அஞ்சலி ஒன்றுமில்லை.\nஇப்போ, புலிகள் பணம் வசூல் செய்யும் ஆர்கனைசேஷன் அவர்களோட vested interest வேற. பணம் வசூலிக்க பிரபாகரன் சாகக் கூடாது. புலம் பெயர்ந்த புலிகள் ஆதரவாளர்கள், தலைவர்கள் நடுவில் இப்பொ பெரிய சச்சரவு. சர்வதேச புலிகள் அமைப்புல ஒரு பக்கம், கேபி, இன்னொரு பக்கம் பொட்டு அம்மன் குழு, இன்னொரு பக்கம் கேஸ்ட்ரோ குழு. கேபி (கே.பத்மநாதன்) தான் இது வரை பிரபாகரன் மரணம் ஆகிவிட்டார், ஒரு மாதம் அஞ்சலி அணுஷ்டிக்க கோரினார். இது மத்தவங்களுக்கு பிடிக்கலை.\nகடைசில “மா மா மா மா…மாவீர”ருக்கே இப்போ யாரும் அஞ்சலி செலுத்தவில்லை.\n//இப்போ, புலிகள் பணம் வசூல் செய்யும் ஆர்கனைசேஷன் அவர்களோட vested interest வேற. பணம் வசூலிக்க பிரபாகரன் சாகக் கூடாது. புலம் பெயர்ந்த புலிகள் ஆதரவாளர்கள், தலைவர்கள் நடுவில் இப்பொ பெரிய சச்சரவு. //\n”பெரிய சச்சரவு” இதெல்லாம் உங்களைப்போன்றவர்கள் கிளப்பிவிடும் புரளி. ஈழத்தில் நாங்கள் இழந்த‌தை விடவும் இது ஒன்றும் பெரிசில்லை. ஈழத்தமிழனின் பிரச்சனை வேறாக இருக்க சில‌ விஷமிகளின் பிரச்சனை இப்படி பணம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு. பணத்தை விடவும் உயிர், மானம், விடுதலை தான் எங்களுக்கு பெரியது.\n>ஈழத்தமிழனின் பிரச்சனை வேறாக இருக்க சில‌ விஷமிகளின் பிரச்சனை இப்படி பணம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு\nகேபி திரு.பி’யின் மரண அறிவிக்கை தந்ததால், அவரை துரோகி என சிலர் அழைத்தனர். அது சச்சரவு இல்லையா புடை இருந்தால் நெருப்பு இருக்காதா. எங்கு பெரிய பண விஷயங்கள் இருக்கோ, அங்கு சச்சரவு இருக்காதா\nநான் தான் “ஈழத்தமிழன்” என்று தெளிவாக குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேனே. நீங்கள் ஈழத்தமிழரா அப்படியானால் விஷமிகள் என்று நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு புரியவில்லயா\n//எங்கு பெரிய பண விஷயங்கள் இருக்கோ, அங்கு சச்சரவு இருக்காதா\nஇது நான் ஏற்கனவே எழுதிய பதில். “பணத்தை விடவும் உயிர், மானம், விடுதலை தான் எங்களுக்கு பெரியது.” பணப்பிரச்சனை உங்களுக்கு ஒரு பெரிய விடயம் என்றால் நீங்கள் தலையிட்டு அதை தீர்த்து வைக்கப்போகிறீர்களா\nசர்வதேச புலிகள் அமைப்புல ஒரு பக்கம், கேபி, இன்னொரு பக்கம் பொட்டு அம்மன் குழு, இன்னொரு பக்கம் கேஸ்ட்ரோ குழு//\nஈழத்தமிழர்கள் எங்களுக்கு தெரியாத “குழு” பற்றியெல்லாம் நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீரகள். எங்களுக்குள் குழு பிரித்து பிறகு எங்களைப் பிரிக்கும் உங்களைப் போன்றவர்களின் முயற்சிக்கு என் வாழத்துகள். ஆனால், இந்த முயற்சியில் நீஙகள் தோற்று விடுவீர்கள். இப்பொழுது, நாங்கள் குழு பிரித்து சண்டையிட்டுகொண்டிருக்க நேரமில்லை. ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் அவர் செய்யவேண்டிய கடமைகள் நிறையவே இருக்கின்றன.\nஎங்களுக்கு உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. இந்த குழு பிரிப்பது, பணச்சச்சரவு இப்படியெல்லாம் வீண்புரளி கிளப்பி விடாதீர்கள்.\nஆர்வி, ஒரு தலைவனை எப்படி எடை போட வேண்டும் என்றால், அவன் செத்தவுடன் மக்களோட நிலைமை அவர் போராட்டம் ஆரம்பத்திலேயிந்து சில படிகள் மேலே போயிருக்கா என்பது.\nஅப்படிப் பார்த்தால் பிரபாகரன் ஒரு மோசமான தலைவர். 1985 ஐயும் 2009 ஐயும் ஒப்பிட்டு பார்த்தால், ஈழத் தமிழர்கள் நிலை பல படி கீழே போயிருக்கு.\nஇப்போதெல்லாம் யாரும் அண்ணையைப் பற்றி பேசினாலோ அல்லது எழுதினாலோ என்னிடமிருந்து வரும் முதல் பதில் கண்ணீர். அதையும் தாண்டி இதை எழுதுகிறேன்.\nஇந்த நாட்களில் பிரபாகரனை விமர்சிக்கிறோம் பேர்வழிகள் என்று சில இழிபிறப்புகள் அவர் மறைவிலும் சந்தோச‌ம் அடையுதுகள்.\nஉங்களுக்கு பிரபாகரன் என்ற தனிமனிதரிடம் எவ்வளவு கருத்து வேறுபாடுகள், கோபங்கள் இருந்தாலும் இனமானமுள்ள‌ ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு அவர்தான் உயிர்நாடி என்ற மிக சாதாரண உண்மையை உங்கள் வரிகளில் மிக தெளிவாக சொல்லியிருக்கிருக்கிறீர்கள். இந்த எளிய உண்மை கூட சில அறிவு ஜீவிகளுக்கு புரிவதில்லை.\nதோற்றது பிரபாகரன் அல்ல, ஈழத்தமிழினம். வீழந்த‌து புலிகள் அல்ல, தமிழ் தேசியம். பின்னடைவு புலிகள் இயக்கத்திற்கல்ல. எங்கள் விடுதலை இன்னும் ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் போய்விட்டது. புலிகள் தோற்றால் என்ன, ஈழத்தமிழன் வவுனியா வதைமுகாம்களில் உயிரையும் வாழ்வையும் இழந்தால் என்ன ராஜபக்க்ஷேக்களின் வெற்றியில் சந்தோசப்படும் ஈழத்தமிழர்கள் சிலபேர் கூட இருக்கிறார்கள்.\nஎங்கள் விடுதலைக்காக தலைவரும் அவரின் வழிகாட்டலில் புலிகளும் போராடினார்கள். இனிமேல், அவர்களின் கனவு நனவாகும் வரை ஒவ்வொரு இனமானமுள்ள ஈழத்தமிழனும் போராடுவான். புலிகளின் விடுதலைப்போராட்டத்தை இன்று மக்கள் போராட்டம் என்ற அடுத்த படிநிலைக்கு கொண்டு சென்ற பெருமை எங்கள் தேசியத்தலைவரையும் புலிகளையும் தான் சாரும்.உங்களைப்போன்றவர்களின் பகுத்த‌றிவுள்ள விமர்சனங்கள் எங்களின் வெற்றி தோல்விகளை பரிசீலிக்க மிகவும் அவசியம். தொடர்ந்து எழுதுங்கள். உங்களால் முடிந்தவரை எங்களுக்கு தோள்கொடுங்கள்.\n83-ல் இலங்கையில் இனப்பிரச்சனை வெடித்து தமிழர்கள் துயருக்கும், இன்னலுக்கும் ஆளாக்கப் பட்ட போது தமிழகம் கொந்தளித்தது. அதன் பிறகு விடுதலைப் புலிகள் மற்ற தமிழ் தலைவர்களைக் கொன்று குவித்த போது விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் மக்கள் ஆதரவு கொஞ்சம் மங்கினாலும், பெரிதாக பாதிப்பு இல்லை. ஆனால் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தவுடன், அவர்கள் தமிழகமக்களின் ஆதரவை சுத்தமாக இழந்ததுடன், தமிழக மக்களின் கடுமையான வெறுப்பிற்கும் ஆளானார்கள். அதன் பிறகு தமிழக அரசியல்வாதிகள் சிலர் மட்டுமே இலங்கைப் பிரச்சனை குறித்து பேசினார்களே தவிர தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சனையைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை என்பதுதான் நிஜம். இப்படி இலங்கை மக்கள் தாய் தமிழக மக்களின் ஆதரவை இழந்ததற்கு முழு முதற்காரணமே விடுதலைப் புலிகள் தாம். பிரபாகரன் மறைந்த இந்தச் சூழ்நிலையிலாவது, இந்திய அரசு இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க முழுமனதுடன் முயற்சியில் இறங்க வேண்டும்.\nபிரபாகரன் பதிவுக்கு மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி\nடோண்டு சார் சோ பற்றி சொல்வது மிகச் சரி. நானும் இதை பல முறை பார்த்திருக்கிறேன். அவர் சொல்வதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை, ஆனால் பல சமயங்களில் அது சரியாக வரும். சில சமயங்களில் சரியாக வருவதில்லை என்பதும் உண்மைதான் – உதாரணமாக கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளை மறைமுகமாக ஆதரிப்பார் என்று 2006-இல் சொன்னார். கலைஞர் ஷோ மட்டுமே காட்டினார்.\nதமிழ் ஸ்பை, ஜோசியப்படி பிரபாகரன் இறக்கவில்லை என்கிறீர்கள். 🙂 ஒன்றும் சொல்வதற்கில்லை.\nமனோஜ், தலைப்பில் என் மதிப்பீடு என்று இருக்கிறது, அப்புறம் பதிவில் என் கருத்து வராமல் என்ன வரும என்னை பற்றி சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை, வேண்டுமானால் அறிமுகம் பக்கத்தை படியுங்கள்.\nஜான் கிறிஸ்டி, கிருஷ்ணன், பாராட்டுகளுக்கு நன்றி\nவிஜயராகவன், நீங்கள் சொன்ன மாதிரி ஒரு தலைவனை அவன் நோக்கங்கள் எந்த அளவு நிறைவேறி இருக்கின்றன என்பதை வைத்து மதிப்பிட வேண்டும்தான். மக்களின் நிலை எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பது முக்கியமான அளவுகோல்தான். நீங்கள் சொல்லும் பாயிண்டில் பிரபாகரன் தோல்வி அடைந்திருக்கிறார் என்பது சரிதான். இந்த முக்கியமான பாயிண்டை நான்தான் தெளிவாக எழுதவில்லை. ஆனால் பிரச்சினை சாதாரணமானது இல்லை. ஒரு அரசை எதிர்த்து போராடுவது சின்ன விஷயம் இல்லை. ஆனால் மேலும் ஒரு தலைவனின் தாக்கமும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பகத் சிங் என்ன வெற்றி அடைந்தார் பிரபாகரனின் தாக்கம் மிக பெரியது. நான் பிரபாகரனை பொதுவாக எதிர்ப்பவன். நீங்கள் சொல்லும் மற்ற பிற விஷயங்களில் எனக்கு ஓரளவு இசைவு இருக்கிறது, ஓரளவு இல்லை. அதை பற்றி பல முறை பேசிவிட்டதால் இங்கே இன்னும் விவரிக்கவில்லை.\nரதி, உங்கள் வருகை வழக்கம் போல மகிழ்ச்சி தருகிறது. இது பின்னடைவுதான், ஆனால் ஐம்பது வருஷ பின்னடைவு இல்லை. நமது பெரும் இழப்புக்கு தீர்வு கிடைக்காமல் போகாது. அப்புறம் பிரபாகரன் என்ற தனி மனிதரிடம் எனக்கு என்ன கோபம் என் விமர்சனம் எல்லாம் அவர் தலைமையை பற்றிதான்.\nநல்லதந்தி, நீங்கள் சொல்வது போல ராஜீவ் கொலை புலிகள் வரலாற்றில் ஒரு திருப்பு முனைதான். பிரபாகரனின் ஹிமாலயத் தவறு.\n விஜயராகவனின் பல கருத்துகளோடு எனக்கும் இசைவு இருக்கிறது. சில கருத்துகளோடு இசைவு இல்லை. அதற்காக அவரை விஷமி கிஷமி என்று அழைப்பது சரி இல்லை. அவர் நிச்சயமாக ஈழத் தமிழர்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை\nஅப்புறம் பிரபாகரன் இறந்துவிட்டாரா இல்லையா என்று ஒரு சர்ச்சை இருந்தது நிஜம்தானே நான் கூட உங்களையே ஒரு முறை கேட்டிருந்தேன், அவர் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லையா என்று\n//விஜயராகவனின் பல கருத்துகளோடு எனக்கும் இசைவு இருக்கிறது. சில கருத்துகளோடு இசைவு இல்லை. அதற்காக அவரை விஷமி கிஷமி என்று அழைப்பது சரி இல்லை. அவர் நிச்சயமாக ஈழத் தமிழர்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை\nஉங்களுக்கு விஜயராகவனின் கருத்துகளோடு இசைவு இருந்தால் அது உங்களின் தனிப்பட்ட கருத்து. இதற்காக எனக்கும் அவரது கருத்துகளுடன் இசைவு இருக்கவேண்டுமா\nஎன் இனவிடுதலைக்காக போராடிய போராளிகளை கேவலமாக பேசும் ஒருவர், இல்லாத புரளிகளை சொல்லும் ஒருவரை நான் விஷமி என்று சொல்வதில் என்ன தப்பு உங்கள் தளத்தில் “விஷமி” என்ற சொல்லை பயனபடுத்த கூடாது என்ற விதிமுறை ஏதுமிருந்து அதை நான் மீறியிருந்தால், அதற்காக மன்னிக்கவும். அவர் கூறும் கருத்துகளின் அடிப்படையில் தான் அவர் யார் என்று ஊகிக்க முடிகிறது. அவர் ஈழத்தமிழர்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் சொந்த கருத்து. அல்லது, அவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அறிந்து வைத்திருக்கறீர்களா\nஉங்கள் இந்திய சகோதரர் ஒருவரை நான் விஷமி என்று சொன்னதால் உங்களுக்கு கோபம் என்றால், எனக்கு, புலிகளை இவர் கேவலப்படுத்துவதற்கு கோபம் வராதா\nநான் upset ஆனதாக எதைவைத்த சொல்கிறீர்கள் என்னை உண்மையில் அதிகம் upset செய்வது இந்தியா ஈழத்தமிழின படுகொலைக்கு துணைபோனது, இந்தியாவின் Proxy War தான். இந்த ஒன்றுமில்லாத விவாதங்கள் அல்ல.\n//உதாரணமாக கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளை மறைமுகமாக ஆதரிப்பார் என்று 2006-இல் சொன்னார். கலைஞர் ஷோ மட்டுமே காட்டினார்.//\nசோ சொன்னது போல கலைஞர் ஆதரித்ததாலேயே புலி ஆதரவாளர்கள் இத்தனை வெளிப்படையாக பேச முடிந்தது. ஜெ ஆட்சியில் இருந்திருந்தால் இது நடந்திராதுதானே.\nஎன் முதல் போஸ்ட் ரதியையோ, ஒருத்தரையோ வைத்து எழுதப்பட்டது அல்ல. அதனால் `விஷமி` என்பதை என்னை குறிக்கும் படியாக எடுக்கவில்லை.\nபுலிகளுக்குள்ள groupism எல்லருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால்தான், பிராபகரன் மரணம் என்ற விஷயத்தையே, ஒவ்வொரு குரூப்பும் ஒவ்வொரு விதமாக பார்க்கிறது. அதலிருந்தே தெரியவில்லையா குரூபிசம் இருக்கு என்று. வைக்கோ, நெடுமாரன் போன்ற ஜோக்கர்கள், ஒரு குரூப்பை பின்பற்றி, பிரபாகரன் உயிருடன் இருக்கார், ஒரு நாள் திரும்பி வருவார் என பிரச்சாரம் செய்கிறார்கள்.\nUnaccounted money, secrecy, groupism, racketeering, arms dealing, not accountable to anyone, இதெல்லம் எங்கே இருக்கின்றதோ, அங்கெல்லாம் நிறைய வன்முறைக்கு வாய்ப்பு உள்ளது. இன் ஃபேக்ட், இந்த பண விஷயங்களே இன்னும் குரூபிசத்தை வளர்க்கும். சிசிலியன் மாஃபியாவே அப்படித்தான் வாழராங்க, சாவராங்க\nபுலிகள் பண வசூல் ஆர்கனைசேஷன் வருடத்திற்கு 200-300 மில்லியன் $$$ வசூலிக்கற்து என்று Jane’s Defence weekly, மற்றும் இதர அரசாங்களுக்கு தெரிந்த விஷயம். இது உலகரிந்த விஷயம். பிரபாகரன், புலி ஹெட் ஆபீஸ் இருந்த வரை, ஒரு கண்ட்ரோல் இருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை என்கிறதால், குரூபிசம் அப்பட்டமாக வரும். இதுக்கு rocket science ஒன்றும் தேவையில்லை, common sense உடன் பார்த்தால் போதும்.\nரதி யார் என்று எனக்கு தெரியாது, தெரிந்த கொள்ளவும், கிஞ்சித்தும் ஆர்வம் இல்லை. அப்படி என் நேரத்தை வீண் செய்ய முடியாது. ஆனால் நான் சொன்னதை `ரதி` பெர்சனல் ஆக எடுத்துக் கொண்டது ஆச்சரியிமாக உள்ளது.\nஅது போகட்டும், ”புலிகளை இவர் கேவலப்படுத்துவதற்கு கோபம் வராதா”….. ஊஊஊஉஊஉ வருத்தங்கள். உலகத்தில் எல்லா நாடுகளும் புலிகளை தடைசெய்து கேவலபடுத்தி விட்டர்கள், அதற்கு முன் நான் யார் புலிகளை கேவலப் படுத்துவதற்கு. அப்படியே இருந்தாலும், இலங்கை தமிழர்களை அதள பாதாளத்தில் தள்ளியவர்களுக்கு மதிப்பு ஏன் கொடுக்க வேண்டும்”….. ஊஊஊஉஊஉ வருத்தங்கள். உலகத்தில் எல்லா நாடுகளும் புலிகளை தடைசெய்து கேவலபடுத்தி விட்டர்கள், அதற்கு முன் நான் யார் புலிகளை கேவலப் படுத்துவதற்கு. அப்படியே இருந்தாலும், இலங்கை தமிழர்களை அதள பாதாளத்தில் தள்ளியவர்களுக்கு மதிப்பு ஏன் கொடுக்க வேண்டும் ஜூரம் வந்தவனை குணப்படுத்துகிறேன் என சொல்லி அவன் கை, காலை வெட்டிய மருத்துவனை ஏன் மதிக்க வேண்டும் ஜூரம் வந்தவனை குணப்படுத்துகிறேன் என சொல்லி அவன் கை, காலை வெட்டிய மருத்துவனை ஏன் மதிக்க வேண்டும் நிச்சயமாக அப்படிப் பட்ட மருத்துவனை Profeச்sional Medical Association வெளியேற்றிவிடும்.\n/”புலிகளை இவர் கேவலப்படுத்துவதற்கு கோபம் வராதா\n/ர‌தி யார் என்று எனக்கு தெரியாது, தெரிந்த கொள்ளவும், கிஞ்சித்தும் ஆர்வம் இல்லை. அப்படி என் நேரத்தை வீண் செய்ய முடியாது. ஆனால் நான் சொன்னதை `ரதி` பெர்சனல் ஆக எடுத்துக் கொண்டது ஆச்சரியிமாக உள்ளது.//\nநீங்க இப்படி சொன்னவுடன் எனக்கு அழுகை அழுகையா வருதுங்க :). :). ஐயா நீங்கள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறீரகள் உங்களைப்பற்றி, நான் பெர்சனல் ஆக எடுத்துக்கொள்ள இந்த பதிவில் அல்லது உங்கள் பதிலில் அப்படி என்ன தான் இருக்கிறது. ரொம்ப கொடுமையாக இருக்கிறது உங்கள் கூற்று. உங்கள் தற்பெருமையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.\nஒருவேளை இப்படி இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியவன் ஈழத்தமிழன். ஆனாலும், நீங்கள் திருப்பி திருப்பி இதையெல்லாம் சொல்லச்சொல்ல, இதெல்லாம் எங்கே நடக்காமல் விட்டுவிடுமோ என்று நீங்கள் கவலைப்படுவது போல் தான் தெரிகிறது. இதெல்லாம் நடந்தால் சந்தோசப்படும் முதல் ஆள் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். ஆஹா, என்னா அக்கறை உங்களுக்கு ஈழத்தமிழன் மேல்.\n//உலகத்தில் எல்லா நாடுகளும் புலிகளை தடைசெய்து கேவலபடுத்தி விட்டர்கள், அதற்கு முன் நான் யார் புலிகளை கேவலப் படுத்துவதற்கு//\nஉலகநாடுகள் எல்லாம் புலிகளை தடைசெய்தார்கள். ஏன் அது அவர்களின் வசதிக்காக, செளகர்யத்திற்காக. அவர்களின் பூகோள, பிராந்திய, பொருளாதார சுயலாப நோக்கங்களுக்காக.\nபுலிகளைப்பற்றி சர்வதேச ஊட‌கங்களும், மேற்குலக தேசிய ஊடகங்களும் குறை சொல்வதற்கு காரணம் அவர்கள் தங்களின் பொய்முகங்களை மறைக்கவேண்டும் என்பதற்காக. செத்துப்போன பாம்பை அடித்து தங்கள் வீரத்தை காட்டுகிறார்கள். இவர்கள் புலிகளை குறைசொன்னால் தானே ராஜபக்க்ஷேக்கள் செய்வது நியாயம் என்று ஆகும். ராஜபக்க்ஷேக்கள் செய்வது நியாயம் என்றால்தானே வாய்கிழிய கிழிய “மனித உரிமைகள், மனிதாபிமானம்” மண்ணாங்கட்டி என்று பேசும் மேற்குலகம் சோம்பேறித்தனமாகவும் செளகர்யமாகவும் ஈழத்தில் நடந்தது “இனப்படுகொலை” இல்லை, அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று வாழாதிருக்கலாம்.\nமேற்குலக தேசிய ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் செய்யும் அதே பாணி பிரச்சாரத்தை தான் நீங்களும் செய்கிறீர்கள் அல்லது அப்படி செய்வதாக மார்தட்டிக்கொள்கிறீர்கள். ஆக, அவரவர் வசதிகேற்றவாறு புலிகளை கேவலப்படுத்துவதாக நினைத்து, ராஜபக்க்ஷேக்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறீர்கள். இதில் வவுனியா வதைமுகாம்களில் வதைபடும் ஈழத்தமிழன் வாயில்லாப்பூச்சியாக செத்துப்போவதும், சித்திரவதைப்படுவதும் மிகவும் வசதியாக மறைக்கப்படுகிறது, மறக்கப்படுகிறது. இந்த தார்மீகப்பணியைத்தான் மேற்குலக தேசிய ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் கண்ணும்கருத்துமாக செய்துகொண்டிருகின்றன. இதைத்தானா நீங்களும் செய்ய விரும்புகிறீர்கள்.\nபுலிகளை எதிர்ப்பதையே உங்கள் இலட்சியமாக கொண்டிருக்கும் உங்களிடம் வீண்வாதம் செய்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களுக்கும் உலகநாடுகளுக்கும் பயங்கரவாதிகளாக தெரியும் புலிகள் எங்களுக்கு விடுதலைப்போராளிகள். அவ்வளவே.\nVijayaraghavan, புலிகளை பற்றி மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளீர்கள். அதுவும் முக்கியமான புலிகளின் பண விடயத்தை நன்றாகவே அறிந்து வைத்துள்ளீர்கள். தமிழர் பிரச்சனைக்காக தொடங்கப்பட்டதாக சொல்லப்பட்ட யுத்தம் பின்பு பணம் கறப்பதிற்க்காகவே அப்பாவிகளை பலி கொடுத்து தொடரப்பட்டது.\nரதி, இசைவு கருத்து இல்லை என்பதற்காக ஒருவரை விஷமி என்று அழைப்பது சரி ஆகுமா உங்களுக்கும் எனக்கும் கூடத்தான் பல விஷயங்களில் இசைவு இல்லை. நானும் புலிகளை எதிர்த்தும், பிரபாகரனுக்கு எதிராகவும் பல கருத்துகளை எழுதி இருக்கிறேன். அதனால் நமக்குள் நட்பு இல்லையா என்ன உங்களுக்கும் எனக்கும் கூடத்தான் பல விஷயங்களில் இசைவு இல்லை. நானும் புலிகளை எதிர்த்தும், பிரபாகரனுக்கு எதிராகவும் பல கருத்துகளை எழுதி இருக்கிறேன். அதனால் நமக்குள் நட்பு இல்லையா என்ன நீங்களே கூட சொல்லி இருக்கிறீர்கள், ஒத்த கருத்து உள்ளவர்கள் மட்டுமே நண்பர்கள் ஆக முடியும் என்றில்லை என்று.\nமற்றபடி இந்த தளத்தில் எந்த விதிமுறையும் இல்லை. நீங்கள் தாராளமாக உங்கள் கருத்தை சொல்லலாம். நீங்கள் சொல்வது சரி இல்லை என்று நானும் சொல்லலாம். 🙂 நான் சொல்வது விஜயராகவன் இந்தியரா இல்லையா என்பதை பொறுத்தது இல்லை. இது groupism என்று நினைத்து தவறான முடிவுகளுக்கு வராதீர்கள்.\nஅப்புறம் உலக நாடுகள் புலிகளை தடை செய்வதற்கு காரணம் பிராந்திய வல்லரசு ஆசை மட்டும்தான் என்று நினைப்பது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது.\nமம்மூட்டி, பிரபாகரன் தீவிரவாதத்தை ஆரம்பித்து வைத்தார் என்பது தவறு. அதை ஆரம்பித்தது சிங்களர்கள். நான் பிற பதிவுகளில் எழுதிய மாதிரி புலிகள் பரங்கி மலை அளவு தவறு செய்தால் இலங்கை அரசும சிங்களர்களும் இமய மலை அளவு தவறு செய்திருக்கிறார்கள். விஜயராகவன் சொன்ன மாதிரி இது வெறும் ஜுரத்துக்கு பார்த்த வைத்தியம் இல்லை. கான்சருக்கு பார்த்தது என்று வைத்துக் கொள்ளலாம்.\nடோண்டு சார், கலைஞரின் புலிகள் ஆதரவு சும்மா லுலுலாயி என்பதுதான் இந்த தேர்தலில் வெளிப்படையாக தெரிந்துவிட்டதே இன்னுமா அவர் சோ பயப்பட்ட மாதிரி புலிகளை ஆதரிக்கிறார் என்று நம்புகிறீர்கள்\nவிஜயராகவன், புலிகளிடம் பணம் இருப்பதில் என்ன ஆச்சரியம் அவர்களை உண்மையாக ஆதரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் வற்புறுத்தி பணம் செர்த்திருபபார்கள்தான். அவர்களை போன்று பெரிய தளத்தில் போராடியவர்களுக்கு பணம் அவசியம்தானே அவர்களை உண்மையாக ஆதரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் வற்புறுத்தி பணம் செர்த்திருபபார்கள்தான். அவர்களை போன்று பெரிய தளத்தில் போராடியவர்களுக்கு பணம் அவசியம்தானே நீங்கள் ஜேன்’ஸ் டிஃபன்ஸ் வீக்ளியிலிருந்து தந்த விவரங்களுக்கு நன்றி நீங்கள் ஜேன்’ஸ் டிஃபன்ஸ் வீக்ளியிலிருந்து தந்த விவரங்களுக்கு நன்றி அந்த அமவுண்ட் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nவைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரன் இறந்ததை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. அது அவர்கள் துக்கத்தின் வெளிப்பாடு. அதை ஏன் தவறாக பேசுகிறீர்கள்\n//உலக நாடுகள் புலிகளை தடை செய்வதற்கு காரணம் பிராந்திய வல்லரசு ஆசை மட்டும்தான் //\nநீங்கள் பிராந்திய வல்லரசு என்று இந்தியாவை மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், நான் இந்தியா உட்பட மற்றும் பல நாடுகளையும் சேர்த்து தான் சொல்கிறேன். இதற்கு பதிலளிக்க நான் ஜோர்ஜ் புஷ் இடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அது வெட்டிவாதமாகத்தான் முடியும். இருந்தாலும், அவர் கண்டுபிடித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் விடுதலை இயக்கங்களுக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையில் உள்ள கோடு ஒன்றை அழித்துவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஐக்கியநாடுகள் சபையின் ஜெனீவா கன்வென்சன் படி அடக்குமுறைக்கு உள்ளான‌ ஒரு இனம் அதை எதிர்த்து தங்களின் சுதந்திரத்திற்காக போராடலாம் என்றால், வல்லரசு நாடுகளின் நலனகளை மட்டும் கவனத்தில் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் எல்லா விடுதலை இயக்கங்களுமே பயங்கரவாத இயக்க‌மாகத்தான் கருதப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான் போர் என்று எப்படி ஈழத்தமிழன் இன்னல்படுகிறான் என்பதை Karen Parker, an attorney specializing in international humanitarian (armed conflict) law and human rights இப்படி சொல்கிறார்.\nஆக, புலிகளை தடை செய்ததற்கு புலிகள் காரணமில்லை. இதை விட சிறப்பாக என்னால் இதை விளக்கியிருக்க முடியாது. மொத்தத்தில் யார் யாருக்கோ இதில் லாபம் இருக்க புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக்கப்பட்டு, எங்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதிகளின் அடக்குமுறை நியாயமாக்கப்பட்டுள்ளது.\nஉலக மகா பொய்யர்களின் கூற்றை நம்பினால் அது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது போல் தான்.\nஇந்த யுத்தம் முழுக்க முழுக்க…ஆரியனுக்கும் திராவிடனுக்கும் நடந்த யுத்தம்தான்… இராமாயணம் ( நிஜம் என எடுத்துக் கொண்டாலும்) சொல்லறது போல ஆரியர்கள்(வடஇந்தியர்கள்) எல்லாம் தேவர்கள்… திராவிடர்கள் (தென் இந்தியர்கள்) குரங்குகள் ஈழத்தீவில் (ஈழம் தான் அதன் வரலாற்று பெயர்) இருந்த திராவிடர்கள் அரக்கர்கள்..( அப்போது கூட சிங்களன் இல்லை அங்க) ….அது போனற ஒரு யுத்தம் தான் அன்று தேவர்களா வந்தவங்க இப்போ நியாவாதிகளாகவும் குரங்குகளானவன் இன்று கோமாளியாகவும் அரக்கனாக சித்த்ரிக்கபட்டவன் இன்று புலியாகவும் இந்த ஆரிய அடிவருடிகளால் பரப்புரை செய்ய படுகிறார்கள்…..ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்….அந்த இராமாயணக் கதையில் கூட இராவணந்தான் ஒழுக்கதில் சிறந்தவன் என கூறி யுள்ளது…\nஎன்னங்க ஆரிய திராவிட யுத்தம் என்று பெனாத்திக்கிட்டு சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம் காஷ்மீரிகளுக்கும் தமிழர்களுக்கும் இருப்பதை விட குறைவுதான்\nராமாயணக் கதையில் ராவணனின் சிறப்புகள் சொல்லப்படுவது வாஸ்தவம்தான். ஆனால் சீதையை தூக்கி போனதுதான் ராமாயணம், அதுவும் ராவணனின் சிறப்பு என்று சொல்ல மாட்டீர்களே\nரதி, உங்களுக்கு இல்லாத ஆதரவா\nஒரு பக்கம், புலிகளைப் பற்றி எண்ணும் போது.. 1950-களில் இருந்து, சிங்கள அரசுகள் தமிழர்களை நடத்திய விதங்களும், செய்த வன்முறைக் கொடுமைகளும் இம்மாதிரியான வன்முறையாளர்களுக்கு புலிகள்தான் தீர்வோ என்று எண்ணத் தொன்றுகிறது. மறு பக்கம் இந்த இனப் பிரச்சனை மிகவும் வெடித்தபோது, இந்திய அரசு தலையிட்டு பிரச்சனையைத் தீர்க்க ஆர்வம் காட்டிய காலத்தில் விடுதலைப் புலிகள் நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே ஆசை, தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்க இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும் இலங்கைப் பிரச்சனையை ஒரு செய்தியாகப் பார்க்கும் நமக்கும், அந்த வாழ்க்கையை வாழும் இலங்கைத் தமிழருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கொடுமையை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும். அதனால் இலங்கைப் பிரச்சனை எப்படித் தீர்க்கப் படவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் இலங்கைத் தமிழர்களே அன்றி நாமல்ல\nஆர்வி “வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரன் இறந்ததை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. அது அவர்கள் துக்கத்தின் வெளிப்பாடு. அதை ஏன் தவறாக பேசுகிறீர்கள்\nஎவருக்குமே, அதுவும் முக்கியமாக, தலைவர்கள் என சொல்லிகொண்டு மக்களை பல வழிகளில் ஊக்குவித்து, பல மானுட மற்றும் பொருள் சேதங்களை செய்யும் அரசியல் வாதிகளான வைக்கோ போன்றவர்களுக்கு , குறைந்த பட்சம் பகுத்தறிவு தேவை. அவற்றில் ஒன்று, எல்லோருக்கும் சாவு அன்பது நிச்சயம். போர் புரிபவர்களுக்கு அது வாய்ப்புகள் அதிகம். அதுவும் எல்லா திசைகளிலும் ஆயுதவாதிகளால் சூழப்பட்ட பிரபாகரனின் மரணம் foregone conclusion. இறந்தவர்கள் மீது – அது யாராயிருந்தாலும்- அதுவும் புகழப்பட்ட ஒருவர் – மரனமடைந்த பிறகு, குறைந்தபட்சம் அஞ்சலியாவது செலுத்தி வாழ்க்கையை தொடரலாம். அதைத்தான் வைக்கோ போன்றவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.\nஇறப்பை மறுத்து, மறுபடியும் “அவர்” ஒரு நாள் திரும்புவர் என்பது ஒரு வித மத உணர்வு. அதைதான் கிறிஸ்துவர்கள் செய்கிறாற்கள். ஏசு சிலுவையில் இறக்க வில்லை, ஒரு second coming என்பதற்கு காத்துக் கொண்டுள்ளனர்.\nஇதைப் போல அரசியல் தூண்டப்படும் போலி மதங்கள் தேவையே இல்லை. அது கண்டிக்கத் தக்கது என்பேன்.\nமற்ற நாடுகளில் இதெல்லாம் ஒரு விதமான காமெடி நாடகங்களுக்கு கச்சா பொருளைத்தரும்.\nநீங்கள் அது அவர்கள் துக்கத்தின் வெளிப்பாடு என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இவ்வளவு நாட்கள் they put all their bets on LTTE and Prabhakaran; and refuse to accept that they have lost the bet. அது அரசியல் கபட நாடகம்\nரதி “புலிகளை தடைசெய்தார்கள். ஏன் அது அவர்களின் வசதிக்காக, செளகர்யத்திற்காக. அவர்களின் பூகோள, பிராந்திய, பொருளாதார சுயலாப நோக்கங்களுக்காக. ”\nநீங்கள் சொல்வது 100% கரெக்ட். உலகம் எப்பவுமே இப்படித்தான்.\nஒரு மக்களின் நலத்துக்காக, சுபிட்சத்துக்காக போராடும் தலைவன் என்பவன், இதையெல்லாம் மனதில் கொண்டு, சமாளித்து, உலக போக்குகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். தண்டமான தலைவர்கள், உலகத்தை சபித்துக் கொண்டு, உலகத்தை எதிரியாக்கி, தங்கள் நோக்கங்களில் தோல்வி பெறுவார்கள். இங்க நான் யார் பெயரையும் சொல்லவே வேண்டாம்.\nஈழத்தமிழர்கள் நாங்கள் வலியை அனுபவித்ததால் அதை உணர்ந்து பேசுபவர்கள். நீங்கள் ஈழத்தமிழனின் வலியின் வரைவிலக்கணத்தை புத்தகத்தில் படித்துவிட்டு கருத்து பதிகிறீர்கள். இதுதான் எங்களுக்கிடையில் உள்ள வேறுபாடு.\nமற்றப்படி எங்களுக்குள் புலிகள் பற்றிய கருத்து உடன்பாட்டிற்கு இடமில்லை.\nரதி அக்கா அவர்களுக்கு,1]ஒரு உண்மையை எனக்கு சொல்லுங்கள்.நடந்த போரில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொல்ல் பட்டதாக ,இன்று ஒரு இலங்கை தமிழர் [கண்டியை] சேர்ந்தவர் எனக்கு சொல்லிமிகப் பெரும் அதிர்ச்சியை அளித்தார். தமிழனாக கலங்கி தவிக்கிறேன்.அக்கா, என் தொப்புள் கொடி ஒறவுகள் மடிய கண்டு, வெஞ் சினம் கொண்டேன். 2]பிரபஞ்ச உண்மை ,எங்கெல்லாம் அதர்மம் தலை எடுகிறதோ அங்கெல்லாம் நான் அவதரிக்கிறேன்.தமிழ்ஈழதேசிய தலைவர் நிச்சயம் வருவார்.நூறு சதவிகித உறுதி.தமிழ் நாட்டில் பட்டாசு கொளுத்தி கொண்டாடுவோம். மஹிந்த ராஜா பக்செய் திருட்டு முழி முழிப்பதை உலக தமிழர்கள் பார்க்கத்தான் போகிறோம்.3]என் இனம் அழிந்த நாளை என் ஆழ் மனதில் பதிந்து வைத்திருக்கிறேன்.4]பொல்லாதவனாய் ,என்னை மாற்றியது இந்த மனித பேரவலமே.\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்,\n//ஒரு உண்மையை எனக்கு சொல்லுங்கள்.நடந்த போரில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொல்ல் பட்டதாக ,இன்று ஒரு இலங்கை தமிழர் [கண்டியை] சேர்ந்தவர் எனக்கு சொல்லிமிகப் பெரும் அதிர்ச்சியை அளித்தார். //\nநான் படித்த செய்திகளின் படியும் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம் என்பது சரி என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஏறக்குறைய ஐம்பதாயிரம் அப்பாவித்தமிழர்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை மட்டும் படுகொல்லப்பட்டதாக தான் செய்திகள் சொல்லுகின்றன. மிகுதி தமிழர்கள் இலங்கை சுதந்திரம் (நன்றாக கவனியுங்கள், இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றுதான் சொல்கிறேன், ஈழத்தமிழனுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை)அடைந்த நாளிலிருந்து படுகொலை செய்யப்பட்டவர்கள்.\nஉங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள்.\nஎன் இனம் அழிந்த நாளை என் ஆழ் மனதில் பதிந்து வைத்திருக்கிறேன்.4]பொல்லாதவனாய் ,என்னை மாற்றியது இந்த மனித பேரவலமே.//\nசரவணகுமார், ஈழத்தில் நடந்த மனிதபேரவல‌த்திற்கு உலகம் நீதி வழங்கும் நாள் தான் எங்களுக்கு, ஈழத்தமிழனுக்கு சுதந்திரம் மலரும் நாள்.\nநீங்கள் பொல்லாதவனாக மாறியதாக சொல்லியிருக்கிறீர்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஆனாலும், எந்த ஒரு கஸ்டத்திற்கும் உங்களை ஆளாக்காதீர்கள். எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் ஒரே அணியில் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான வழியில் போராடுவோம்.\nவெளிநாடுகளில் புலிகள் பதுக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான பணத்தை அந்த நாட்டு அரசுகள் முலம் எடுத்து புலிகள் நடத்திய யுத்தத்தினால் சீரழிந்து அகதி முகாம்களில் பரிதவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவைக்கவேண்டியது புலியை முன்பு ஆதரித்தோரின் கடமையாகும்.\nரதி, உங்களுக்கு முதலில் நன்றி இத்தனை மறுமொழிகளை எழுத பெரும் ஊக்கம் இருக்க வேண்டும்.\nFor the record, நம் இருவருக்கும் தெரிந்த கருத்து வேறுபாடுகளை இன்னும் ஒரு முறை பதிக்கிறேன். இது உங்களோடு வாதிட இல்லை, கருத்தகளை மீண்டும் நினைவுபடுத்த மட்டுமே. 🙂\nஇந்தியா இலங்கையில் இப்போது நடந்த படுகொலைக்கு உதவி செய்தது உண்மை என்று நான் கருதினாலும், அது பொருட்படுத்தக் கூடிய அளவுக்கு பெரிய உதவி இல்லை என்று நான் நினைக்கிறேன். Proxy war என்பது பெரிய விஷயம் – அந்த அளவுக்கெல்லாம் இந்தியா போகவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். India’s sins were/are mostly that of ommission, not commision.\n50000 பேர் இறந்தார்கள் என்று கேட்க மிக துக்கமாக இருக்கிறது. இந்த இழப்புக்கு தீர்வு இல்லாமல் போகாது.\nகேரன் பார்க்கர் ஈழ கவுன்சிலில் மெம்பராக இருக்கிறாரோ ஆனால் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் திரிகோணமலையில் தளம் அமைக்க விரும்பிய ஒரே காரணத்துக்காக புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது என்பது கொஞ்சம் டூ மச்சாக தெரிகிறது. அதுவும் ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். புலிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nவிஜயராகவன், // அது அவர்கள் துக்கத்தின் வெளிப்பாடு என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இவ்வளவு நாட்கள் they put all their bets on LTTE and Prabhakaran; and refuse to accept that they have lost the bet. அது அரசியல் கபட நாடகம் // கபட நாடகம் என்பதற்கு என்ன ஆதாரம் இது என் கருத்து, அது உங்கள் கருத்து, அவ்வளவுதான். வைக்கோ, நெடுமாறன் (சோ கூட) தங்கள் அணுகுமுறையில் consistent ஆக இருக்கிறார்கள். அவர்கள் லாஜிக் எனக்கும் உங்களுக்கும் சோவுக்கும் தவறாக தெரியலாம். ஆனால் அவர்கள் உணர்வுகள் உண்மையானவை என்று நான் நினைக்கிறன்.\n//இத்தனை மறுமொழிகளை எழுத பெரும் ஊக்கம் இருக்க வேண்டும்.//\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி. ஆனால், இதை நான் பாராட்டுக்காகவோ அல்லது பொழுபோக்கிற்காகவோ செய்யவில்லை. உண்மை என்னவென்றால் இலங்கை அரசு இப்படி இணையத்தளங்களில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பின்னூட்டமிடுவதற்கு பணம் கொடுத்து பலரை வைத்திருக்கிறார்கள். அவர்களும் அதையே அவர்கள் வேலையாக எங்களுக்கு எதிரான கருத்துகளை தாரளமாகவே தமிழ் (ஆமாங்க, தமிழர்களும் தான்) மற்றும் சர்வதேச ஊடகங்களில் பதிவார்கள். பெரும்பாலும் எல்லா இணைத்தளங்களிலும் ஈழத்தமிழர்கள் பற்றிய பதிவுகளுக்கு எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு யாருமே நியாயமாக கருத்து பதிவதில்லை. சிங்கள தரப்பு செய்வது எல்லாமே நியாயம், தமிழர்களுக்கு எந்த கொடுமையும் நடக்கவில்லை என்றால் எப்படி எங்களுக்கு நடந்த கொடுமைகளை நாங்களே சொல்லாவிட்டால் பிறகு யார்தான் சொல்வார்கள் எங்களுக்கு நடந்த கொடுமைகளை நாங்களே சொல்லாவிட்டால் பிறகு யார்தான் சொல்வார்கள் பொய்ப்பிரச்சாரங்களால் எங்களுக்கு நடக்கும் கொடுமையும், உண்மையும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க கூடாதல்லவா. பாதிக்கப்பட்டவர்கள் பேசினால் தானே நியாயம் கிடைக்கும். அதிலிருந்து ஆரம்பித்தது தான் இது. பெரும்பாலும் சர்வதேச ஊடகங்களில் தான் அதிகமாக கருத்து பதிவுகள் நடப்பதுண்டு. சில சமயங்களில் எத்தனையோ வேலைகளை புறக்கணித்து விட்டுத்தான் இதை செய்யவேண்டியுள்ளது. எங்கள் பக்கம் உள்ள நியாயம் ஒவ்வொரு ஈழத்தமிழனின் கருத்து மூலமும் மற்றவர்களை சென்றடைய வேண்டும். இது கருத்துப்போர்.\nநிற்க, இந்தியாவை நேசிக்கும் RV , ஈழத்தையும் ஈழத்தமிழனையும், புலிகளையும் நேசிக்கும் ரதிக்கும் பெரும்பாலான விடயங்களில் கருத்து ஒற்றுமைக்கு இடமில்லை என்று தான் தோன்றிகிறது. 🙂\nஇன்னுமோர் விடயம், சீரியசாக விடயங்களை விவாதித்துக் கொண்டிருந்ததால் நீங்களும், விஜயராகவனும் சொன்ன ஜோக்கிற்கு சிரிக்க மறந்து விட்டேன். இப்போது கொஞ்சமாக சிரித்துக்கொள்கிறேனே,\nவிஜயராகவன்: //புலிகள் பண வசூல் ஆர்கனைசேஷன் வருடத்திற்கு 200-300 மில்லியன் $$$ வசூலிக்கற்து என்று Jane’s Defence weekly, மற்றும் இதர அரசாங்களுக்கு தெரிந்த விஷயம்.//\nRV: //நீங்கள் ஜேன்’ஸ் டிஃபன்ஸ் வீக்ளியிலிருந்து தந்த விவரங்களுக்கு நன்றி அந்த அமவுண்ட் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.//\nஇது உண்மையென்றால், புலிகள் ஏன் இவ்வளவு போராடி இருக்க வேண்டும்\nநான் பிரச்சனைகளை உணர்ச்சி பூர்வமாக அணுகுவதாக என்னை Diagnose செய்யாமல், முதலில் இந்தியா ஈழத்திற்கும், ஈழத்தமிழனுக்கும் என்னென்ன துரோகங்கள் செய்த‌து என்று தெரியாமல் பேசுகிறீர்களா அல்லது தெரிந்தும் ஒரு இந்தியன் என்ற உணர்வோடு மட்டும் பேசுகிறீர்களா உங்களை ஒருமுறை நீங்களே ஈழத்தமிழர் விடயத்தில் Diagnose செய்து பாருங்களேன்.\nஉங்கள் வீட்டில் நாலைந்து பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டும், உங்கள் வீட்டுப்பெண்கள் சிங்கள காடையர்களால் நாசமாக்கப்பட்டும், உங்கள் சகோதரர்கள் சித்திரவதை செய்து கொல்லப்ப‌ட்டோ அல்லது காணாமல் போனாலோ, நீங்கள் என்ன செய்வீர்கள்\nஐயா, உங்களைப்போன்றவர்களுக்கு இந்தியன் என்ற உணர்வு எங்களின் பிரச்சனைகளை அறிவு பூர்வமாக அணுக தடையாக இருக்கிறது. இந்தியன் என்ற உணர்வோடு கொஞ்சம் மனச்சாட்சியையும் சேர்த்து யோசித்துப்பாருங்கள். அப்பொழுதாவது, உங்களுக்கு எங்கள் பக்கம் உள்ள நியாயம் புரிகிறதா பார்க்கலாம். அதுவரை உங்களோடு வாதம், எதிர்வாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை. மன்னிக்கவும்.\nஎல்லோருக்கும் வணக்கம் என்ன என்று சொன்னால் இந்தியா சுதந்திரம் அடைய பலவழிகளில் பலர் போராடினர் அதில் குறிப்பாக வீர பாண்டியகட்டப்பொம்மன் மற்றும் நேத்தாஜி, கட்டப்பொம்மனையும்,நேத்தஜியையும் எடுத்துக்கொண்டால் தம்மக்களிட்கு தீங்கு செய்தவர்களை அவர்கள் மன்னிகவேயில்லை. அதே போல் தான் உங்கள் ராஜீவ் எங்களுக்கு செய்தவை எல்லாம் சரியா நான் உங்களிடம் கேட்கிறேன் IPKF புலி புலி என்று சொல்லிக்கொன்று குமித்த இரண்டு வயதுக் குழந்தை முதல் எண்பது வயது முதியவர் வரை உள்ளவர்களின் உயிரை விட ராஜீவ் உயிர் பெரிதா நான் உங்களிடம் கேட்கிறேன் IPKF புலி புலி என்று சொல்லிக்கொன்று குமித்த இரண்டு வயதுக் குழந்தை முதல் எண்பது வயது முதியவர் வரை உள்ளவர்களின் உயிரை விட ராஜீவ் உயிர் பெரிதா கருவிலையே இறந்த குஞ்சுகள் எல்லாம் ராஜீவ் மாதிரி வர மாட்டார்களா என்ன கருவிலையே இறந்த குஞ்சுகள் எல்லாம் ராஜீவ் மாதிரி வர மாட்டார்களா என்ன ஒரு எறும்புக்கும் மனிதனுக்கும் உள்ள உயிரின் அளவு ஒன்று தான் அணுவளவு தான். உங்களிற்கு யார் சொன்னார்கள் எங்களை கொல்லச்சொல்லி எங்களை பாதுகாக்க என்று வந்திட்டு எத்தனை பேரை கதறக் கதற கெடுத்தது சரியா ஒரு எறும்புக்கும் மனிதனுக்கும் உள்ள உயிரின் அளவு ஒன்று தான் அணுவளவு தான். உங்களிற்கு யார் சொன்னார்கள் எங்களை கொல்லச்சொல்லி எங்களை பாதுகாக்க என்று வந்திட்டு எத்தனை பேரை கதறக் கதற கெடுத்தது சரியா சரி நான் தெரியாமல் தான் கேட்கிறன் உங்கட ராஜீவின் தலையில அடித்து வரவேற்பு கொடுத்த சிங்களவன் செய்தது சரியா சரி நான் தெரியாமல் தான் கேட்கிறன் உங்கட ராஜீவின் தலையில அடித்து வரவேற்பு கொடுத்த சிங்களவன் செய்தது சரியா சரி இந்திராகாந்தியை கொண்ட சீக்கியர்கள் செய்தது சரி அப்படித்தனே அப்படி இல்லை என்றால் பொற்கோவிலில் வைத்து காந்தி வம்சத்தையே அழிப்போம் என்று சபதம் செய்த சீக்கியர் தானே இன்று இந்தியாவையே ஆழினம். comment எழுதிறது சுகம் எங்களைப் போல வாழ இடம் இல்லாமல் இருந்தால் தான் தெரியும் அதன் அருமை. தலை இடியும் வைற்றுக்குத்தும் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும். தயவு செய்து சொல்லுறன் எங்கட இனம் தன்மானமாய் தலை நிமிந்து நிக்கணும் என்றால் குறை சொல்வதை விடுத்து நிறையை மட்டும் காணப்பழகுங்கள். அடிமையாய் வாழ்ந்தால் போதும் என்றால் அப்படியே இருங்கோ வரலாறு உங்களை மன்னிக்காது ஆனால் பிரபாகரனை நிட்சயம் வரலாறு போற்றும். இருந்து பாருங்கள்.\nஈழத்தமிழர்கள் என்றால் புலி ஆதரவாளர்கள் என்று விதண்டாவாதம் செய்பவர்கள் மனநோய் மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்கள். பிரபாகரனையும், புலிகளையும் ஈழத்தமிழர்கள் அனைவரும் எப்போதோ வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். அது தான் புலிகளின் தோல்வியின் முக்கியமான காரணம். இந்தியாவில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.\nஈழத்தமிழர்களின் மனக்குமுறல்களை இங்கே வாசியுங்கள்:\nவன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் “நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்” என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.\nஅந்தளவுக்கு நம்ப வைக்கப்பட்ட ஒரு பிரமையில் வாழ்ந்தவர்கள். புலிகளோ தங்கள் பாசிச சுய ரூபங்களை மூடிமறைத்து, தம்மைப் பற்றி ஏற்படுத்திய பிரமிப்பை யுத்தத்தின் போது தகர்த்தெறிந்தனர். எப்படிப்பட்ட பாசிட்டுக்கள் தாங்கள் என்பதை, மக்கள் முன் நிர்வாணமாகவே நிறுவினர்.\nஇவர் தன் குழந்தைக்காக வன்னியில் அங்கர் பால் பைக்கற் கொடுக்கும் நீண்ட கியூவில் நின்ற போது, புலிகள் அங்கு வாக்கிடோக்கியுடன் நின்று பேச, அந்த இடத்தில் குண்டு வீழ்ந்த போது ஏற்பட்டதே இந்தக் காயம். அதில் தம் குழந்தைகளுக்காக அங்கர் பால் பைக்கற்றைப் பெற வந்து நின்ற, 70 பொதுமக்கள் இறந்து போனார்கள். மக்களைக் கொல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் இதை திட்டமிட்டு செய்த புலிகளை, அந்த வன்னி மக்கள் பாடையில் போவான்கள் என்று தூற்றாமல் வேறு என்னதான் செய்யமுடியும். இப்படி மக்கள் புலியை காறி உமிழ்வதில், நியாயங்கள் உண்டு. இவர்கள் மக்களையே பாடையில் அனுப்பியவர்கள் ஆயிற்றே.\nமக்கள் இப்படித்தான் குமுறி வெடிக்கின்றனர். இப்படித்தான் போராடுகின்றனர். தமது ஆயுதமாக சொற்கள். இதன் மூலம் இந்த மனித அவலத்துக்கு காரணமான அனைவரையும் திட்டித்தீர்க்கும், உச்சத்தில் வன்னி மக்கள் உள்ளனர். தமக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளை, கொடூரங்களைச் சொல்லி காறி உமிழ்கின்றனர். புலிகள் இனி அந்த மக்களை நெருங்கவே முடியாத அளவுக்கு, பாரிய கொடுமைகளை அவர்களுக்கு செய்திருக்கின்றனர். ஆண், பெண் பால் வேறுபாடு கடந்த எல்லைக்குள், புலிகள் அந்த மக்களை இழிவாகவும் மலிவாகவும் நடத்தினர்.\nஅந்த மக்களுக்கு எதிராக தூசணம் புலியின் மொழியாகியது. இப்படி தூசணம், மக்களுக்கு எதிரான, வன்முறை கொண்ட மொழியாக்கப்பட்டது இதுவல்ல முதன்முறை. பெண்களை அவர்களின் உறுப்பு சார்ந்து இழிவு செய்யும் தூசண மொழியால், ஆண் புலிகள் இதை தம் துப்பாக்கி முனையில் திட்டி தீர்த்து அடக்கினர். இனத்தினதும்;, பெண்ணினதும் மானம் வெட்கம் அனைத்தையும் இழக்க வைத்தனர். புலிகள் பலிகொடுக்க விரும்பிய இடத்தில், மக்களை கட்டாயப்படுத்தி அமரவைத்தனர். மறுத்தவர்களை பச்சை மட்டைகொண்டு விளாசினர். மக்கள் இராணுவத்தின் செல்லடியில் சாக வேண்டும் என்ற அடிப்படையில், துப்பாக்கி முனையில் படு தூசணங்கள் மூலம் வன்முறையை ஏவினர். இதன் மூலம் பலி மேடையில், பலியாடுகளாக மக்களைத் திணித்தனர். பச்சை மட்டை கொண்டு தாக்கப்பட்டனர்.\nஆர்வி, நீங்கள் வைக்கோவிற்கு பிரபாகரன் இறந்தது தெரியும், ஆனால் அந்த துக்கத்தினால் வெளியே பேசுகிறபோது, `மறுபடியும் வருவார்` பாட்டு பாடுகிறர் என்கிறீர்கள். சரி அப்படியே இருக்கட்டும். எனக்கு தெரிந்து , எந்த அரசியல்வாதியும் மற்றொருவர் மரணத்தை பார்த்து, பொய் பேசும் அளவு துக்கம் அடைந்ததில்லை. பெரும்பாலும், பொய்யின் இலக்கு துக்கத்தின் மேல் அணைபோடுவதல்ல – அதுவும் அரசியல்வாதியின் பொய்கள்.மேலும் வைக்கோ புலிகள் சாதக பிரச்சாரத்திற்காக அவர்களிடம் லஞ்சம் வாங்கினார் என்ற செய்திகள் உள்ளன.\n//உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள்.\nரதி அக்கா அவர்களுக்கு,மிக்க நன்றி.\n//நீங்கள் பொல்லாதவனாக மாறியதாக சொல்லியிருக்கிறீர்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை.//\nபேரன்பும் ,பெரும் கருணையும் எனக்கு உண்டு.\n//எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் ஒரே அணியில் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான வழியில் போராடுவோம்.//\nநிச்சயமாக இரும்பு போன்ற உறுதியுடன்.\nஅக்கா ,ஒன்று சொல்ல கடமை பட்டுளேன்.தமிழ் நாட்டில்,ஈழத் தமிழர்கள் பற்றிய அனைத்து செய்திகளும் த்திட்டம் போட்டு மறைக்கப்பட்டு வருகிறது.சாதரண மக்களை சென்றடைவதே இல்லை.மிகவும் வெட்கமாக இருக்கிறது.\n//தமிழ் நாட்டில்,ஈழத் தமிழர்கள் பற்றிய அனைத்து செய்திகளும் த்திட்டம் போட்டு மறைக்கப்பட்டு வருகிறது.சாதரண மக்களை சென்றடைவதே இல்லை.மிகவும் வெட்கமாக இருக்கிறது.//\nவெட்கப்படவேண்டியது நீங்களல்ல. ஈழத்தமிழர்கள் உரிமைப்பிரச்சனையில் சுயலாபம் தேடும் அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் தான்.\nஉங்கள் பேரன்புக்கும் கருணைக்கும் மிகவும் நன்றி சரவணகுமார்.\nஓரி ஈழத்தமிழ், புலம் பெயர்ந்த தமிழ் என்ற ரீதியில் என் அனுபவங்களை ஓர் தளத்தில் எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதன் மூலம் ஓரளவுக்கு என் மக்களின் போரியல் வாழ்வு அதன் சீரழிவுகள் இன்னல்களை சாதாரண மக்களிடம் கொண்டு செல்லலாம் என்று தோன்றுகிறது.\nநீங்களும் உங்கள் தாத்தாவும் அமிர்தலிங்கத்தின் இழப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்காக வருந்துகிறேன். உங்கள் வருத்தம் தாத்தாவின் நண்பர் என்பதால் மட்டுமே. அது நட்பினால் விளைந்தது மட்டுமே என்று தான் எண்ணத்தோன்றுகிறது.\nஅமிர்தலிங்கம் போன்ற அரசியல் குழறுபடிகள் இருந்திருந்தால் எங்கள் ஈழத்தமிழர்களின் உரிமைகள் பற்றிய உண்மைகள் இலங்கையைவிட்டு வெளியே தெரிந்து இருக்காது. இவர் போன்ற அரசியல் சுயநலமிகள் எங்களை சிங்கள பேரினவாதிகளுக்கு விலை பேசி விற்றிருப்பார்கள்.\nஅமிர்தலிங்கம் பற்றிய உங்கள் கண்ணோட்டம் வேறு. என் போன்ற ஈழத்தமிழர்களின் கண்ணோட்டம் வேறு. இதைப்பற்றி இனிமேல் நான் விவாதிக்க தயாராக இல்லை.\nஐயா, உங்களுக்கு பிர‌பாகரன் என்ற ஈழவிடுதலைப்போராளியை பிடிக்காது. அது உங்கள் தனிப்பட்ட கருத்து. ஆனால், பெரும்பானமையான ஈழத்தமிழர்களுக்கு எங்கள் தேசியதலைவர் பிரபாகரன் எங்களின் சொந்தம், எங்களின் உயிர், எங்களின் சொத்து. அவர்தான் விடுதலையை விரும்பும் ஈழத்தமிழர்களுக்கு எல்லாமாக இருந்தார். அவரை எப்படி போற்ற வேண்டும் என்பது எங்களின் இஸ்டம். அதற்கு நாங்கள் யாருடைய அனுமதியையும் கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கு “உங்களுடைய” அமிர்தலிங்கத்திடம் உள்ள அன்பைவிட பலநூறு மடங்கு அன்பை ஈழத்தமிழர்கள் பிரபாகரன் மீது வைத்திருக்கிறார்கள். ஆம், பிரபாகரன் ஓர் உன்னதமான, இணையில்லா, ஈடுசெய்யமுடியாத ஒரு விடுதலைப்போராளி.\nஇறுதியாக, ராஜீவ்காந்தி அவர்களின் ராணுவம் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நினைத்துப்பார்த்தால், அவருடைய மரணம் ஈழத்தமிழர்களை பாதிப்பதில்லை. வலிகளை சுமக்கும் எங்களுக்கு தான் அதன் ரணம் தெரியும். நீங்கள் ஒரு ராஜீவ்காந்தியை இழந்தால், நாங்கள் ஏழாயிரம் உறவுகளை இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத துயரங்களை இந்திய ராணுவத்தால் (அமைதிப்படையல்ல) அடைந்திருக்கிறோம். இதைத்தான் உங்கள் மனச்சாட்சியை தொட்டு யோசிக்கச்சொல்கிறேன். பிரபாகரன் விடயத்தில் அல்ல. பிரபாகரன் விடயத்தை யோசிக்க நாங்கள் இருக்கிறோம்.\n இன்றும் தான் இந்தியா ஈழத்தமிழனின் இனப்படுகொலைக்கு துணைபோனது முதல் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்தது வரை எங்களின் குரல்வளையை நெரிக்கிறது. 1948 முதல் உரிமைகள் முதற்கொண்டு உயிர், மானம், உறவுகள், வாழ்வாதாரங்கள், வாழ்விடங்கள், கல்வி என்று அத்தனையும் பறிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு நாதியற்றுக்கிடக்கும் ஈழத்தமிழனின் விடுதலையை இந்தியா சிங்களப்பேரினவாதிகளுடன் சேர்ந்து குழிதோண்டிப் புதைத்ததே, இதை நாங்கள் யாரிடம் முறையிடுவது எங்களின் கருத்துகள் எங்களின் வலிகள். நோகாமல் கருத்து மட்டும் பதிபவர்களுக்கு அது புரியாது.\nஉண்மை எப்போதுமே கசப்பாகத்தானிருக்கும் என்பார்கள்..அமிர்தலிங்கம் மட்டும் தானா மற்றவர்களை ஏன் மறந்து விட்டீர்கள் – தர்மலிங்கம் — ஆலாலசுந்தரம் —\n1990 சிறீ சபாரத்தினம், தம்பிமுத்து, கிருபாகரன், யோகசங்கரி, கே.பத்மனாபா, கே.கனகரத்தினம், 1997 கரவை கந்தசாமி, தங்கத்துரை– 1998 சரோஜினி யோகேஸ்வரன், ஷண்முகனாதன் – 1999 அற்புதராஜா\nநாகலிங்கம், பொன்னுத்துரை சிவபாலன், நீலன்\nதிருச்செல்வன் — 2000 பேரின்ப நாயகம் —\n2005 — பரராஜசிங்கம், லக்ஷ்மண் கதிர்காமர்\n2006 கே.லோகனாதன், ஆர்.நடராஜா — இவர்களும் நான் குறிப்பிடாத நூற்றுக்கணக்கான மற்றவர்களும் தமிழர்கள் இல்லையா, அவர்களும் துரோகிகள் தானா தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, உங்கள்\nதலைவர் செய்த கொலைகள் இல்லையா இவைகள்\nஆமாம், இந்த விஷயத்தில் “பிராமணன்” என்ற\nமம்முட்டி, காலத்தின் பதில், பரம், விஜயராகவன், ரதி, பொல்லாதவன், சேதுராமன்,\nபிரபாகரன் – என் மதிப்பீடு பதிவுக்கு உங்கள் எண்ணங்களை பதிவு செய்ததற்கு நன்றி\nஎன் கருத்தில் இலங்கை விஷயத்தில் உணர்வுகள் அதிகமாக பிரதிபலிக்கின்றன, லாஜிக் இல்லை. இது புரிந்து கொள்ளக் கூடிய விஷயம்தான், ஆனால் உணர்வுகள் வாதங்கள் நடப்பதை பாதித்து விடுகின்றன. இந்த பதிவு காரசாரமான விவாதத்தை வெளியே கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். இசைவு ஏற்படுவது அப்புறம், முதலில் வாயை திறந்து பேசினால்தான் என்ன வேறுபாடு என்றாவது புரிந்து கொள்ள முடியும்.\nமம்முட்டி, அமிர்தலிங்கம் என்ன, மற்றும் பல சக போராளிகளை புலிகள் கொன்றார்கள். ஆனால் இப்போது கடந்த கால கசப்புகளை – ராஜீவாகட்டும், அமிர்தலிங்கம் ஆகட்டும் – கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.\nகாலத்தின் பதில், நான் கசப்புகளை மறக்க நினைக்கிறேன். ஆனால் உங்கள் வாதம் சரி இல்லை என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நேதாஜி காந்தியை கொன்றிருந்தால் அவரை யாரும் கொண்டாடப் போவதில்லை. எட்டப்பன் கட்டபொம்மனை காட்டி கொடுத்ததால்தான் இன்றும் துரோகிகளை எட்டப்பன் என்று அழைக்கிறோம். பிரபாகரன் போராடியது அனேகமாக இந்தியர்கள் யாருக்கும் பிரச்சினை இல்லை. அப்புறம் இந்த சீக்கியர்கள் வாதத்தை கேட்டு அலுத்துவிட்டது. இந்த பதிவை பாருங்கள். https://koottanchoru.wordpress.com/2008/10/27/புரியாத-புதிர்/\nபரம், புலிகள் = ஈழத் தமிழர்கள் என்ற மாயையை உருவாக்கியதில் தமிழ் ஊடகங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அது புலிகளின் சதி மட்டும்தான் என்று சொல்வதற்கில்லை. பத்திரிகை விற்க sensationalism என்று தோன்றுகிறது.\nரதி, நீங்கள் இந்தியத் தமிழர் vs ஈழத் தமிழர் என்ற அணுகுமுறையை எல்லா வாதங்களுக்கும் பயன்படுத்துகிறீர்கள். மாற்று கருத்துகளுக்கு காரணம் indianness மட்டும் இல்லை.\n//ரதி, நீங்கள் இந்தியத் தமிழர் vs ஈழத் தமிழர் என்ற அணுகுமுறையை எல்லா வாதங்களுக்கும் பயன்படுத்துகிறீர்கள். மாற்று கருத்துகளுக்கு காரணம் indianness மட்டும் இல்லை//\nஎது ரேசிசம் என்பது பற்றி நமக்குள் இசைவு இல்லை என்று தெரிகிறது. மேலே போவோமே\nபிராபகரனை பற்றி மாற்று கருத்துகள் இருப்பது ஆச்சரியம இல்லையே அதிலும் இழப்பை சந்தித்தவர்கள் அவரை கொண்டாடுவதில் என்ன வியப்பு அதிலும் இழப்பை சந்தித்தவர்கள் அவரை கொண்டாடுவதில் என்ன வியப்பு பிரபாகரனை நானும் எதிர்ப்பவன்தான். ஆனால் ரதி போன்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்வோமே\nஎப்படியும் அவர் முடிந்து போன ஒரு சகாப்தம். நீங்கள் சொன்னது போல இது அடுத்தது என்ன என்று யோசிக்க வேண்டிய நேரம்.\nஉங்களுக்கு தலைவர்களாக தெரிபவர்கள் எங்களுக்கு தேசத்துரோகிகள். அவ்வளவே. இதில் AUTO GENOCIDE கிடையாது. எங்களுக்கு யார் ஹீரோ என்பது பற்றி மற்றவர்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு பிரபாகரனைத்தான் பிடிக்கிறது. அதனால் நாங்கள் அவரைத்தான் எல்லாமாக கொண்டாடுகிறோம். இதில் உங்களுக்கு என்ன வலி என்றுதான் எனக்கு புரியவில்லை.\nஉங்களுக்கு யாரை பிடிக்கிறதோ அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அதேபோல், நாங்கள் யாரை கொண்டாட வேண்டும் என்று எங்களுக்கு பாடம் எடுக்க நீஙகள் யார்\nஉங்கள் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் பேசாமல் இருந்தேன். தவிரவும் உங்களைப்போல் ஒரு சிலர் தான் ஈழத்தின் இனத்துரோகிகளுக்காக அழுகிறீர்கள். உங்கள் அளவுக்கு ஈழத்தமிழர்கள் யாரும் அழுவதில்லை.\nஇதற்கு மேல் உங்களோடு பேசுவதில் எனக்கு உடன்பாடும் இல்லை.\nபிரபாகரனை பற்றி நீங்கள் எழுதியதை படித்தேன். ஜான் டான் No man is an island என்று சொன்னார். அப்படி இருக்கும்போது ஒரு இயக்கம் தன்னை கொண்டாடுபவர்களை மட்டுமே கொண்டு செயல்படமுடியாது. மேலும் இது எனக்கு பிடிக்கிறது, நான் கொண்டாடுகிறேன் என்று சொல்லக் கூடிய மாதிரி தனி மனித ரசனை சார்ந்தது இல்லை. இது ஒரு சினிமாவோ, புத்தகமோ இல்லை.\nபிரபாகரன் உங்களுக்கு எவ்வளவு பிடித்திருந்தாலும், அவர் தெய்வம் இல்லை, மனிதர்தான், ஒரு தனி மனிதனுக்கு உள்ள எல்லா ஆசாபாசங்களும், பலன்களும், பலவீனங்களும் அவருக்கும் இருந்தன. அவர் தவறே செய்யவில்லை என்று கண்மூடித்தனமாக மறுப்பது மேலே செல்வதை கடினமாக்கும்.\nசிங்களர்களால் பாதிப்படைந்த நீங்கள் பிரபாகரனை தெய்வமாக கொண்டாடுவது புரிந்து கொள்ளக் கூடியது என்றால், பிரபாகரனால் பாதிப்படைந்தவர்கள் அவரை அரக்கனாக நினைப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். அவர்கள் உங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒரு acknowledgement-தான், புலிகள் செய்த தவறால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுதான். அது அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். பிரபாகரனின் பக்கம் இருக்கும் நியாயங்களை சொன்னால் உங்களுக்கு ஒரு ஆறுதலாக இருப்பதில்லையா\nஉண்மையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு பிரபாகரனை பிடிக்கிறது. நான் அவரை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுவேன். இதில் மற்றவர்களுக்கு என்ன வருத்தம். அவர் என‌க்கு பிடித்த தலைவர். இதைத்தானே சொன்னேன்.\n//அவர்கள் உங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒரு acknowledgement-தான், புலிகள் செய்த தவறால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுதான். //\nநான் யார் இதையெல்லாம் ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இதென்ன நியாயம்\nமம்முட்டி வேண்டுமென்றே என்னை வம்புக்கு இழுக்கிறார். நான் எப்போது ஜாதி பற்றியெல்லாம் பேசினேன் தவிரவும் பிரபாகரனின் ஜாதி பற்றியெல்லாம் பேசுகிறார். மம்முட்டிக்கு பிரபாகரனின் குலம் கோத்திரம் பற்றி நிறைய தெரியுமோ தவிரவும் பிரபாகரனின் ஜாதி பற்றியெல்லாம் பேசுகிறார். மம்முட்டிக்கு பிரபாகரனின் குலம் கோத்திரம் பற்றி நிறைய தெரியுமோ :). மம்முட்டி வல்வெட்டித்துறையை சேர்ந்தவரா\nஇந்த பதிவுக்கும் பார்ப்பனருக்கும் என்ன சம்பந்தம் என்று ரதி போலவே எனக்கும் புரியவில்லை. நீங்கள் நான் பிள்ளை, தேவர், தலித், அய்யர், முஸ்லிம், ஆண், பெண் என்று எந்த வித விளக்குமும் அளிக்க தேவை இல்லை.\nரதி, எல்லாரும் விழுந்து விழுந்து சிங்களர்களின் தவறு, புலிகளின் தவறு, தமிழர்களின் தவறு என்று எழுதுகிறோம். அப்படி இருக்கும்போது நான் புலி இல்லை, நான் எப்படி புலிகள் தவறு செய்தார்கள் என்று எழுத முடியும் என்று கேட்டால் என்ன சொல்வது உங்களை புலிகளின் சார்பில் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை\nபிரபாகரனை நீங்கள் கொண்டாடுவது உங்கள் உரிமை என்று சொன்னால், பிரபாகரன் கொண்டாடப்பட வேண்டியவர் இல்லை என்று சொல்வது மம்முட்டியின் உரிமை. அதற்காக ஏன் நீங்கள் மம்முட்டியை பிடித்து காய்ச்சுகிறீர்கள்\nசகோதரி ரதிக்கு நாம் துணை நிற்க வேண்டும்….தூரத்தில் நின்று தூற்றக்கூடாது…. சகோதரி ரதிக்கு என் ஆதரவு என்றென்றும்\nஇந்த தளத்தில் ரதிக்கு ஓர் ஆதரவுக்குரலா ஆச்சரியமாகவும் அதே நேரம் சந்தோசமாகவும் உள்ளது.\nமீண்டும் சொல்கிறேன் – இது பழைய கசப்புகளை மறக்க வேண்டிய நேரம் என்பது என் உறுதியான கருத்து.\nகிட்டத்தட்ட நான் முழுமையாக ஒப்புக் கொள்ளும் வகையில் உள்ள பிரபாகரன் குறித்த முதல் மதிப்பீடு இதுவாகத்தான் இருக்கும்.\nதான் மட்டுமே ஈழத்தின் கடைசிப் பிரதிநிதி என்ற வகையில் பிரபாகரன் நடந்துகொண்டதற்கு பாலசிங்கம் போன்றவர்களின் ஆலோசனைகளும் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.\nபிராபகரனை பற்றிய மறுமொழிக்கு நன்றி எனக்கு பாலசிங்கத்தை பற்றி அதிகம் தெரியவில்லை, இருக்கலாம்.\nஇன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவரைப்பற்றிய கட்டுரைகள் வேதனை தருகிறது. மாபெரும் போராளி அவர்.\nமம்முட்டி, ஆண்டன் பாலசிங்கம் பற்றி விளக்கியதற்கு நன்றி\nஷிசுசிதம்பரம், பிரபாகரன் இறந்தால்தான் அவரை மதிப்பிட வேண்டுமா என்ன\nசெப்ரெம்பர் 2, 2009 at 4:30 பிப\nபிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் s(or) no pl\nதிருப்பதி/மம்மூட்டி, பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது\nதிசெம்பர் 1, 2009 at 6:15 முப\nதிசெம்பர் 1, 2009 at 12:53 பிப\nதிசெம்பர் 8, 2009 at 10:23 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sterlite-protest-at-tutucorin-public-siege-the-sterlite-plant-316911.html", "date_download": "2019-04-26T02:17:44Z", "digest": "sha1:33OGXK3HZVHSENFVDIP2GQKW7GOE5VRW", "length": 16419, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்களை ஏற்ற வந்த லாரிகள் சிறைபிடிப்பு.. மக்கள் அதிரடி! | Sterlite Protest at Tutucorin: Public siege the sterlite plant truck - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n50 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்களை ஏற்ற வந்த லாரிகள் சிறைபிடிப்பு.. மக்கள் அதிரடி\nதூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்கள் ஏற்றவந்த லாரிகளை நள்ளிரவில் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் 59-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்காக கப்பலில் இறக்குமதி செய்து கொண்டுவரப்பட்ட மூலப்பொருளான தாமிரத்தாது, மணல் போன்றவை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனை ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு செல்ல கனரக லாரிகள் நேற்றிரவு வந்தன.\nமூலப்பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள், 3 லாரிகளை மடக்கி சிறைபிடித்தனர். அத்துடன், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையினை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை. ஆலைப்பொருட்கள் அத்துமீறி கொண்டுசெல்லப்படுவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது ஹைகோர்ட்\nவருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி.. டெல்டா மக்கள் அதிர்ச்சி\nஇது சூர்யாவின் பன்ச்சா (அ) ரஜினியை பார்த்து மக்கள் கேட்கும் கேள்வியா.. கனல் கக்கும் காப்பான் வசனம்\nயாருக்கும் வராத ஐடியா.. அட தனி ரூட்டில் மாஸ் காட்டும் கனிமொழி.. எல்லோரும் இப்படி செய்வார்களா\nஸ்டெர்லைட்டை மூடியதே நல்லது.. தூத்துக்குடியில் நீர் தரம் உயர்ந்துள்ளது.. அரசு ஹைகோர்ட்டில் பதில்\n1000 பேரின் உயிரிழப்பை தடுக்கவே 13 பேர் கொல்லப்பட்டனர்.. வைரலாகும் தமிழிசையின் பழைய பேச்சு\nதேர்தல் களத்தில் ஸ்டெர்லைட்.. ஆலையை அனுமதிக்க மாட்டோம்.. முதல்முறையாக வாக்குறுதி அளித்த கனிமொழி\nசூப்பர் ஸ்டார்கள் மோதும் தூத்துக்குடி.. கொடி நாட்ட துடிக்கும் பேரரசு கவுதமன்.. கலவரத்தில் கட்சிகள்\n2 வாரங்கள் கடந்துவிட்டன… முகிலன் எங்கே\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை… உயர்நீதிமன்றத்தில் மனு\nமுகிலனை கண்டுபிடியுங்கள்.. இணையும் கைகள்.. ஆர்.நல்லகண்ணு தலைமையில் மார்ச்.2ம் தேதி போராட்டம்\nசந்தேகம் உங்கள் மீதே.. முகிலன் மாயமான விவகாரத்தில் அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎங்கே முகிலன்.. தமிழகம் முழுக்க வலுக்கும் ஏக்கக் குரல்.. தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் குமுறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite tutucorin midnight truck துறைமுகம் சிறைபிடிப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16012227/Boat-engines-in-Cuddalore-Fishermen-in-the-process.vpf", "date_download": "2019-04-26T02:29:50Z", "digest": "sha1:5EHJNRCIIZRPKEERTY2MTIID5OQLQ6UC", "length": 12070, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Boat engines in Cuddalore Fishermen in the process of alignment || மீன்பிடி தடைகாலம் தொடங்கியது, கடலூரில் படகு என்ஜின்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் - ஆழ்கடலில் மீன்பிடித்தவர்களும் கரை திரும்பினர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமீன்பிடி தடைகாலம் தொடங்கியது, கடலூரில் படகு என்ஜின்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் - ஆழ்கடலில் மீன்பிடித்தவர்களும் கரை திரும்பினர் + \"||\" + Boat engines in Cuddalore Fishermen in the process of alignment\nமீன்பிடி தடைகாலம் தொடங்கியது, கடலூரில் படகு என்ஜின்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் - ஆழ்கடலில் மீன்பிடித்தவர்களும் கரை திரும்பினர்\nமீன்பிடி தடைகாலம் காரணமாக படகு என்ஜின்களை சீரமைக்கும் பணியை மீனவர்கள் தொடங்கி உள்ளனர்.\nகடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடலில் மீன்பிடிக்க தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் இந்த தடைகாலம் 45 நாட்களாக இருந்தது, பின்னர் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.\nஅதன்படி தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர கடல் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nகடல் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 61 நாட்களும், மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்திவைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்பு உள்ளதால், கடலூர் மாவட்ட மீனவர்கள் இந்த தடை உத்தரவு அமலில் உள்ள 61 நாட்களும், விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.\nஅதன்படி நேற்று நள்ளிரவு முதல் தடைகாலம் தொடங்கியதை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்தனர். இதற்கிடையில் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் படகு என்ஜின்களை பழுது பார்க்கும் பணியை தற்போது தொடங்கி உள்ளனர்.\nஅந்த வகையில் கடலூர் துறைமுகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி வலைகளை பழுதுபார்ப்பதற்காக அதனை தங்களது பகுதிக்கு லாரிகளில் எடுத்து சென்றதை காண முடிந்தது. மேலும் ஒரு சில மீனவர்கள் தங்களது படகு என்ஜின்களை சீரமைப்பதற்காக அதனை படகில் இருந்து கழட்டி பொக்லைன் எந்திரம் மூலம் எடுத்து சென்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n2. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n3. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\n4. நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்\n5. பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து; 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/badminton/42295-saina-nehwal-crashes-out-of-bwf-world-championship.html", "date_download": "2019-04-26T02:57:07Z", "digest": "sha1:DFHZGBZWDP73N3V6IL2GOQ64GZQTUFZI", "length": 9957, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெளியேறினார் சாய்னா நேவால் | Saina Nehwal crashes out of BWF World Championship", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nபேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெளியேறினார் சாய்னா நேவால்\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டியில், தோல்வி கண்டு வெளியேறினார் சாய்னா நேவால்.\nசீனாவின் நஞ்சிங்கில் நடைபெற்று வரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இன்று, சாய்னா நேவால் - கரோலினா மாரின் மோதினர். 10-வது இடத்தில் இருக்கும் சாய்னா 6-21, 11-21 என்ற கணக்கில் 7ம் இடம் வகிக்கும் மரினிடம், 31 நிமிடத்தில் வீழ்ந்தார்.\nஅரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் மரின், அந்த ஆட்டத்தில் 6ம் இடம் வகிக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவுடன் மோதுகிறார்.\nஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பின், சாய்னா நேவாலும் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் இத்தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை, சிந்து, பிரனீத், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- அஷ்வினி பொன்னப்பா ஆகியோரில் யார் தக்கவைத்துக் கொள்ள இருக்கின்றனர் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொன்னம்பலத்துக்கு பெரிய தண்டனை கொடுக்கணும்: பிக்பாஸ் பிரோமோ 1\n- அஜித்தை வாழ்த்தி பாலிவுட் நடிகர் ட்வீட்\nஉலக சாம்பியன்ஷிப்: பிவி சிந்து, பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்\n- இனி உங்களுக்கு இந்த சலுகை கிடையாது\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஇந்தியா ஓபன்: சாய்னா நேவால் விலகல்...\nசாய்னா பயோபிக்கின் ஹீரோயின் மாற்றம்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாய்னா: சுவிஸ் ஓபன் விளையாடமாட்டார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467197", "date_download": "2019-04-26T03:08:13Z", "digest": "sha1:IW62H7LYULPKBF34HCUGXXR6RR4HRTXC", "length": 7404, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன | Viralimalai Jallikattu Competition: 1,300 Bulls have been unleashed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nபுதுக்கோட்டை: விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 41 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசென்னையில் இதுவரை பதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nஃபனி புயல் 30-ம் தேதி மாலை கரையை கடக்கும்\nகுழந்தை விற்பனை தொடர்பாக ஈரோடு செவிலியரிடம் விசாரணை\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி : சென்னை ரயில் நிலையங்களில் சோதனை\nஏப்ரல் 26 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.79, டீசல் ரூ.70.34\nகாஷ்மீர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமே தினமான 1ம் தேதி டாஸ்மாக் விடுமுறை: சென்னை கலெக்டர் அறிவிப்பு\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி\nநாமக்கல் முட்டைக்கு பண்ணை விலை 305காசு என்இசிசி விலை 335 காசு\nஐபிஎல் டி20; தினேஷ் கார்த்திக் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா சேர்ப்பு\nஉயர் மின் கோபுரம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம்: தொல்லியல் துறை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மோசின் சஸ்பெண்டுக்கு இடைக்காலத் தடைவிதித்தது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/379", "date_download": "2019-04-26T02:02:52Z", "digest": "sha1:6FF7V5O3GFABDNUJJNHD7ANMAEK75KI7", "length": 5272, "nlines": 109, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சீரற்ற காலநிலை சீரடைந்தது. வெளுத்தது வானம்.", "raw_content": "\nசீரற்ற காலநிலை சீரடைந்தது. வெளுத்தது வானம்.\nசீரற்ற காலநிலை சீரடைந்தது. வெளுத்தது வானம்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்\nஆண் போலீஸுக்கு மசாஜ் செய்து விடும் பொண் போலீஸ்: வைரல் வீடியோ\nதராசு தட்டில் பொருள் வாங்குறீங்களா\nஅழகான என் மனைவி வேண்டுமா\nபுடவை கட்டிய ஆண்டியின் அசத்தலான குத்தாட்டம்... வைரலாகும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=51088", "date_download": "2019-04-26T02:53:32Z", "digest": "sha1:UPGKU7F2WALVMWEGDE5RG7P43GOCH6JO", "length": 5127, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று\nவரலாற்றுப்புகழ்மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சிறப்பு மிக்க இறந்த மூதாதையர்களின் ஆன்ம ஈடேற்றம் வேண்டிய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) ஆலய தீர்த்தக் குளத்தில் இடம்பெற்றது..\nமூலஸ்தான பூஜை மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட பூஜை இடம்பெற்ற பின்பு பிள்ளையார், சிவன் மற்றும் சக்தி தெய்வங்கள் எழுந்தருளி தீர்த்தமாடியதும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தீர்த்தமாடி நேர்கடன்களை நிறைவேற்றினர்.\nதீர்த்தமாடுவதற்கு முன்பாக அடியார்கள் இழந்த மூதாதையர்களை நினைவு கூர்ந்து சிவாச்சரியார்களிடம் பிதுர்க்கடன் செலுத்தினர்\nPrevious articleகிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் 1441 பேருக்கு செப்ரெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நியமனம்\nNext articleபிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மாணிக்கம் உலககேஸ்பரம் ஓய்வு பெற்றுள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கி போராட்டம்.\nசமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் அறிக்கை\nகிழக்கு ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை வேண்டும் – இரா.துரைரெட்ணம்\nகிழக்கின் அடுத்த தமிழ்தலைவர்கள் யார்\nஉயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aval-ulaga-azhagiye-song-lyrics/", "date_download": "2019-04-26T02:58:53Z", "digest": "sha1:Y33F56PKIUTPRTSVREM46T7HNARBIQGB", "length": 7791, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aval Ulaga Azhagiye Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nஆண் : அந்த நீள விழியிலே…\nஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்\nபாடல் ஒன்று பார்வை வார்த்ததே\nஆண் : அவள் உலக அழகியே…\nஆண் : கன்னிப் பெண்ணை கையிலே\nஇன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்\nஆண் : சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்\nதொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்\nஆண் : எங்கெங்கோ எண்ணங்கள்\nஆண் : அவள் உலக அழகியே…\nஆண் : ரோமியோவின் ஜீலியட்\nரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி\nதோன்றுவாளே நான் விரும்பும் காதலி\nஆண் : அவளது அழகெல்லாம்\nஎழுதிட ஓர் பாஷை இல்லையே\nஉயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே\nஆண் : பூவாழை கொண்டாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/saravana-bhava-song-lyrics/", "date_download": "2019-04-26T01:42:26Z", "digest": "sha1:AE7NTLWH337XSGGU4HJSYGIS2WHOSEVR", "length": 9569, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Saravana Bhava Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஸ்ரீ பிரியா, சுஜாதா\nபாடகர்கள் : கார்த்திக் ராஜா, கமல் ஹாசன்\nஇசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா\nபெண் : சரவண பவ குக\nபெண் : வா வா ஸ்ரீ\nஆண் : சோ சோ\nஆண் & பெண் : மணிமுத்தம்\nதரவா மணி மஞ்சம் வரவா\nபெண் : சரவண பவ குக\nஆண் : நீ தான் தென்\nகாற்று உன் மணி விழி\nமின்னல் கீற்று என் மன\nபெண் : ஊரார் கை\nநீ அவன் பெற்ற இளஞ்சிங்கம்\nஉன் தல தல உடல் தங்கம்\nஆண் : நாணத்தை விடை\nபெண் : நடத்து இரவினில்\nஆண் : பகலே இரவென\nபெண் : அது தான் ஆகாது\nபெண் : சரவண பவ\nகுழு : சரவண சரவண\nபெண் : தினம் தினம்\nகுழு : சரவண சரவண\nஆண் : காலில் பொற்\nஉன் திரு நடம் என்னை ஈர்க்கும்\nபெண் : வேலா உன் அபிநயம்\nஅது காட்டும் என் நரம்பினை\nஆண் : நாள் எல்லாம்\nபெண் : நலமாய் வளரட்டும்\nபெண் : சரவண பவ குக\nபெண் : வா வா ஸ்ரீ\nஆண் : சோ சோ\nஆண் & பெண் : மணிமுத்தம்\nதரவா மணி மஞ்சம் வரவா\nஆண் : இணைந்தது இணைந்தது\nஇரு முகம் தான் இரண்டுக்கும்\nபெண் : சரவண பவ குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/varuthu-varuthu-ilam-kaatru-song-lyrics/", "date_download": "2019-04-26T02:01:08Z", "digest": "sha1:AFR5JN5XRDBQVXRMCARGZVCT7TM3G5Z3", "length": 8571, "nlines": 280, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Varuthu Varuthu Ilam Kaatru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : வருது வருது இளங்காற்று\nஇந்த வசந்தமலரின் இடம் பார்த்து\nஇனிது இனிது அதன் பாட்டு\nஇந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…\nஆண் : சிறகு முளைத்த கிளி போலே\nமனம் பறக்க நினைக்கும் புவி மேலே\nதனிமை நினைவு இனி ஏது\nஒரு தலைவன் தழுவ வரும்போது …\nபெண் : வருது வருது இளங்காற்று\nஇந்த வசந்தமலரின் இடம் பார்த்து\nஇனிது இனிது அதன் பாட்டு\nஇந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…\nஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று\nநாளும் ஒரு சூடேற்றும் ரூபமே …\nபெண் : நேசம் என்னும் நெய்யை விட்டு\nநெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே …\nஆண் : தோளில் உனை தாங்குவேன்\nபெண் : கேளு பரிமாறுவேன்\nஆண் : பாலும் தேனும்\nபெண் : வருது வருது இளங்காற்று\nஇந்த வசந்தமலரின் இடம் பார்த்து\nஆண் : இனிது இனிது அதன் பாட்டு\nஇந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…\nபெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று\nசேரும் இடம் சேராமல் வாடுதே..\nஆண் : தேவன் வந்தான்..தேரைக்கண்டு\nசோகம் இனி சொல்லாமல் ஓடுமே..\nபெண் : நாளை சுப வேளைதான்\nஅதில் கூடும் மணமாலை தான்\nஆண் : நாளும் புது லீலைதான்\nஇனி ஏது இடைவேளை தான் …\nபெண் : ஆடல் பாடல்\nஆண் : வருது வருது இளங்காற்று\nஇந்த வசந்தமலரின் இடம் பார்த்து\nஇனிது இனிது அதன் பாட்டு\nஇந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…\nபெண் : சிறகு முளைத்த கிளி போலே\nமனம் பறக்க நினைக்கும் புவி மேலே\nதனிமை நினைவு இனி ஏது\nஒரு தலைவன் தழுவ வரும்போது …\nஆண் : வருது வருது இளங்காற்று\nஇந்த வசந்தமலரின் இடம் பார்த்து\nபெண் : இனிது இனிது அதன் பாட்டு\nஇந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-dmk-not-responsible-in-chinmayi-issue-118101200003_1.html", "date_download": "2019-04-26T02:37:15Z", "digest": "sha1:DKW2MKWYRZ3ZIFZA6YFDLKTL2UOSQXBO", "length": 12771, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சின்மயி-வைரமுத்து விவகாரம்: திமுக நிலை என்ன? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: திமுக நிலை என்ன\nகவிஞர் வைரமுத்து அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது அனைவரும். கருணாநிதி மட்டுமின்றி திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவருமே அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆனால் தற்போது சின்மயி, வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து திமுக தரப்பில் இருந்து யாருமே கருத்து சொல்லவில்லை.\nசோபியா விவகாரம் வெளியே தெரிந்து அடுத்த நிமிடமே ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதி என்ற ரீதியில் அறிக்கை விட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதேபோல் இன்னொரு பெண் தனக்கு நீதிவேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக கதறிக்கொண்டிருந்தும் அதை அதே திமுக தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பபது ஏன் நல்லவேளை வைரமுத்துவுக்கு ஆதரவாக அவர் கருத்து சொல்லவில்லை என்பது ஒரு பெரிய நிம்மதியாக உள்ளது.\nசின்மயி இந்த குற்றச்சாட்டை கூறியவுடன் 'அவர் ஏன் இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்தார், ஏன் வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தார், ஏன் வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தார் ஏன் அவர் எழுதும் பாடல்களை பாடினார் ஏன் அவர் எழுதும் பாடல்களை பாடினார் என்று கேள்வி கேட்பவர்கள் கூட, வைரமுத்து நல்லவர், ஒழுக்கமானவர், சின்மயியிடம் தவறாக நடந்திருக்க மாட்டார் என்று ஒருவர் கூட சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.\nஒரு செல்வாக்கு உள்ள மனிதர் மீது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றம் அவர் மீதே திரும்பிவிடும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தனை வருடங்கள் கழித்தாவது தைரியமாக சொல்ல முன்வந்துள்ளாரே என்று சின்மயிக்கு ஆதரவு கொடுக்காமல், குற்றஞ்சாட்டியவரையே கேள்வி மேல் கேள்வி கேட்டு நோகடிப்பது நல்லதா என்பதை சிந்திக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது\nதிரைத்துறையை அடுத்து மருத்துவ துறையிலும் பாலியல் கொடுமை: இறங்கி அடிக்கும் சின்மயி\nஎன் அம்மாவை தவறாக பார்த்தார் வைரமுத்து: 18 வயது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு\nசின்மயி கூறுவது உண்மைதான் - நடிகை சமந்தா ஆதரவு\nரூட்டு மாறும் சின்மயி விவகாரம் - சிக்கும் பிரபலங்கள்\nசொன்னதைக் கேட்டால் நல்ல வேலை, ஃபாரின் மாப்பிள்ளை – மி டூ வில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தலைவர் நாராயணன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2013/10/blog-post_11.html", "date_download": "2019-04-26T01:42:52Z", "digest": "sha1:OXBG2Q5X7A7VTZ3JCOP6CMD5PBPPH3EA", "length": 13674, "nlines": 218, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: ஏதேனும் ஆவேனே ! ! !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதிருவரையில் காஷாய வஸ்திரமாய் ஆகமாட்டேனா \nஉணவருந்தும் ஒரு வாழை இலையாய் ஆகமாட்டேனா \nகழுத்தில் ஒரு மாலையாய் ஆகமாட்டேனா \nசங்காழி அளித்த பிரான் இராமானுஜர்\nநம் கோயில் அண்ணன் இராமானுஜர்\nஒரு பொன் வட்டிலாய் ஆகமாட்டேனா \nதிருக்குறுங்குடி நம்பிக்கும் உபதேசித்த இராமானுஜரின்\nகைவிரலில் ஒரு மோதிரமாய் ஆகமாட்டேனா \nலக்ஷ்மண முனி இராமானுஜரின் காதுகளில்\nஎங்கள் கதியான இராமானுஜ முனியின்\nதலையில் ஒரு க்ரீடமாய் ஆகமாட்டேனா \nதமர் உகந்த திருமேனி இராமானுஜரின்\nதாம் உகந்த திருமேனி இராமானுஜரின்\nதிருமேனியில் ஒரு போர்வையாய் ஆகமாட்டேனா \nஅருகில் ஒரு விளக்காய் இருக்கமாட்டேனா \nநம் இராமானுஜரோடு ஏதேனும் ஆவேனே \nஏதேனும் ஆவேனே . . .\nஏதேனும் ஆவேனே . . .\nஏதேனும் ஆவேனே . . .\nஅடியேன் இவற்றில் ஏதேனும் ஆக\nஜபிக்கும் பாகவதர்கள் அடியேனை ஆசிர்வதியுங்கள் \nஅடியேன் இவற்றில் ஒன்றேனும் ஆக\n108 திவ்ய தேச எம்பெருமான்கள்\nஅடியேன் இந்தப் பாக்கியத்தை அடைய\nஅடியேன் இந்த நிலையை அடைய\nவேகமாய் எனக்கு பக்குவம் தாருங்கள் \nஇராமானுஜா . . . இராமானுஜா . . . இராமானுஜா....\nஇந்த 500வது ஆனந்தவேதம் உமக்கே சமர்ப்பணம் \nஇதுவரை எழுதியதும் உமக்கே சமர்ப்பணம் \nஇனி எழுதுவதெல்லாம் உம் ஒருவருக்கே சமர்ப்பணம் \nஅடியேன் இராமானுஜ தாசன் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nவாராரு . . . வாராரு . . .\nவந்திருக்கிறேன் அம்மா . . .\nவிருந்தாவனத்தே கண்டேனே . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bharathinagendra.blogspot.com/2015/09/blog-post_30.html", "date_download": "2019-04-26T02:03:55Z", "digest": "sha1:J5UIPRJ3ES4CAQN5OT6FLEV5342P26IB", "length": 14878, "nlines": 227, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: சந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை", "raw_content": "\nபுதன், 30 செப்டம்பர், 2015\nசந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை\nசந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை\nசந்தேகப் படறதிலே இளவரசரைப் பாத்திருப்பீங்க . ராஜாவைப் பாத்திருப்பீங்க. சக்ரவர்த்தியைப் பாக்கிறீங்களா . இவரைப் பாருங்க .இவர் சந்தேகம் வீட்டிலே, ஆபீசிலே , வெளியிலே எல்லா இடத்திலேயும் விரவிக் கிடக்குங்க.\nவீட்டைப் பூட்டிட்டுப் போறவங்க ஏதோ ஒண்ணு ரெண்டு தடவை இழுத்துப் பாக்கலாம். இப்படியா. ஒரு எட்டுத் தடவை இழுத்துப் பாத்துட்டு ஒம்பது தடவை தொங்கிப் பாத்துட்டுத்தான் போவார். இதிலே அந்தப் பூட்டு நொந்து நூலாகி அடுத்து யாராவது வந்து லேசாத் தட்டினாலே தொறக்கிற நிலைமையிலே இருக்கும்.\nவெளியூர் போனப்புறமும் பூட்டு தவிர கேஸ் , குழாய், ஸ்விட்ச் எல்லாத்தைப் பத்தியும் இவர் படுற சந்தேகம் தாங்க முடியாம இவரு சம்சாரம் அடுத்த நாளே ஊருக்குத் திரும்பலாம்னு சொல்லிடுவாங்க.\nஆபிசிலே இவர் பாக்கிற வேலை கம்ப்யூடேரிலே தமிழ்லே டைப் அடிக்கிறது. கேக்கணுமா. தமிழ்லே ல, ர, ந குழப்பம் ரெம்பவே வரும் இவருக்கு. சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு கரெக்டா தப்பா அடிப்பாரு.\n'பள்ளிக்கூடம்' 'பல்லிக்கூடம்' ஆகும். என்னதான் ஒண்ணு ரெண்டு பல்லி இருந்தாலும் அது பல்லிகள் வாழும் கூடம் இல்லைங்க. அப்புறம் 'குதிரை' 'குதிறை' ஆகும். அந்த ஒரு குதிரை முரடுங்கிறதுக்காக குதிரை இனத்தையே முரட்டு இனமா மாத்துறது கொஞ்சம் கூட சரியில்லைங்க.\nஅப்புறம் மனைவிக்கு அப்பப்போ மல்லிகைப் பூ வாங்கிட்டுப் போவாருங்க. அந்தப் பூ வாசமா இருக்கான்னு சந்தேகப் பட்டு அடிக்கடி மோந்து பாப்பாரு பாருங்க. அந்தப் பூவோட எல்லா வாசமும் இவரு மூக்குக்குள்ளே போயிருக்கும். வீடு போய்ச் சேரப்போ அந்தப் பூவிலே கொஞ்சம் கூட வாசம் இருக்காது.\nகோயிலுக்குப் போனா சாமியை நினைக்கிற நேரத்தை விட வெளியிலே கழட்டிப் போட்ட செருப்பை நினைக்கிற நேரம் தான் அதிகமா இருக்கும். இவரைப் பொறுத்த வரைக்கும் சாமி தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். செருப்பிலும் இருப்பார்.\nஎல்லாத்தையும் விட ரெம்ப மோசம். இவர் பேரைப் பத்தி இவருக்கு வர்ற சந்தேகம் தாங்க. சுப்பிரமணியன் இவர் பேரு. அதைச் சுப்ரமணி ன்னு எழுதுறதா, சுப்பிரமணி ன்னு எழுதுறதா. 'யன்' சேக்கணுமா வேணாமா.\nஎதுக்கும் இருக்கட்டும்னு இவரு நாலு இடத்திலே . கேஸ், ஆதார் , ரேசன் , பேங்கு ன்னு நாலு இடத்திலே நாலு விதமாய்க் குடுத்து வச்சிட்டாரு. கவெர்ன்மென்ட் இவரு ஒருத்தரா நாலு பேரா ன்னு குழம்பிக் கிடக்கு. இவரோ அடுத்தடுத்து ஏகப்பட்ட சந்தேகம் வர்றதாலே அடுத்து எதைப் பத்தி சந்தேகப் படலாம்னு குழம்பிக் கிடக்கிறாரு. சக்ரவர்த்திங்கிறது சரிதானுங்களே .\nLabels: கட்டுரை, சந்தேகம், நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nGeetha M புதன், செப்டம்பர் 30, 2015\nகரந்தை ஜெயக்குமார் புதன், செப்டம்பர் 30, 2015\nமிகவும் ரசித்தேன் நண்பரே... அருமை\nநீங்க நகைச்சுவை சக்கரவர்த்தி என்பதும் உண்மைதான் :)\nபட்டத்திற்கு நன்றி பகவான்ஜி (ஜோக்காளி) அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐம்பூத ஓட்டு ----------------------- நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு ...\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nநில் கவனி பேசு - 6\nநில் கவனி பேசு - 6 ----------------------------------------- ஆரக்கிள், ஜாவா குடும்பம், படிப்புன்னு அத்தனை கேள்விகளும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை\nகாதல் கண்றாவி - நகைச்சுவைக் கட்டுரை\nபேஸ் புக் பந்தா -நகைச்சுவைக் கட்டுரை\nதொலைக் காட்சி உரையாடல் -நகைச்சுவைக் கட்டுரை\nமண்ணாங்கட்டி ஆய்வறிக்கை - நகைச்சுவைக் கட்டுரை\nஇலக்கியத்துக்கு இலக்கணம் -நகைச்சுவைக் கட்டுரை\nவட்டியைப் பற்றி வெட்டிப் பேச்சு - நகைச்சுவைக் கட்...\nதலைப்பைத் தேடும் தவிப்பு - நகைச்சுவைக் கட்டுரை\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைக் கட்டுரை\nஒரு கவிஞனின் புலம்பல் - நகைச்சுவைக் கட்டுரை\nபொருளாதார வீழ்ச்சி - நகைச்சுவைக் கட்டுரை\nவங்கியில் எத்தனை வகை -நகைச்சுவை கட்டுரை\nபாவம் மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nகாதலுக்கு ஆயிரம் கண்கள் - நகைச்சுவைக் கட்டுரை\nகண்ணீரும் கதை சொல்லும் -நகைச்சுவைக் கட்டுரை\nகலர் மாறிய காலம் - நகைச்சுவைக் கட்டுரை\nமயக்கும் மாலைப் பொழுது - நகைச்சுவைக் கட்டுரை\nநடையா இது நடையா - நகைச்சுவைக் கட்டுரை\nமானம் பாத்த பொழப்பு - நகைச்சுவைப் பேச்சு\nதியானப் பயிற்சி - நகைச்சுவைப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://iyalisai.com/giant-squid-found-in-japan/", "date_download": "2019-04-26T02:15:24Z", "digest": "sha1:X3NTWN746RHBTBS6RFQBSOGZ4DC2BON3", "length": 4004, "nlines": 86, "source_domain": "iyalisai.com", "title": "இராட்சத கணவாய் இராட்சத கணவாய்", "raw_content": "\nஜப்பானின் Toyama Bay இலுள்ள துறைமுகத்தினுள் தவறுதலாக வழிமாறி இராட்சத கணவாய் ஓன்று நுழைந்துள்ளது.\nசுமார் 3.7 மீட்டர் நீளமான இந்த அரியவகை இராட்சத கணவாய், 13 மீட்டர் வரை வளரக்கூடியது.\nநத்தார் தினத்தன்று சில மணி நேரங்களாக காட்சியளித்த இந்த இராட்சத கணவாயை, ஜப்பானின் கடலுக்கடியில் படம் பிடிக்கும் விசேட படப்பிடிப்பு வல்லுனர்களால் வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nஇறுதியில் ஆழ்கடல் நீச்சலாளர்களின் உதவியுடன் இவ் இராட்சத கணவாய் மீண்டும் ஆழ்கடலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.\nவிமானத்தை தூக்கும் உலங்குவானூர்தி (Helicopter)\nஇருவேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nமுழு தர்ப் பூசனிக்காயை (Watermelon) உண்ட சிறுவன்\nஉலகின் அதிக பருமனுடைய மனிதர் காலமானார்\nஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஓதுங்கிய அதிசய கடல்வாழ் உயிரினம்\nஉலக சாதனை படைத்த கிறிஸ்மஸ் மரம்\nகடல் முயல்கள் வளர்க்கும் ஜப்பானியர்கள்\nஉலகின் குள்ளமான மனிதர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.anwarussuffa.com/books/", "date_download": "2019-04-26T01:44:48Z", "digest": "sha1:JFPANMFCIZWE4PYAUIYFAWZUJIFMGJ2G", "length": 9968, "nlines": 86, "source_domain": "www.anwarussuffa.com", "title": "புத்தகங்கள் – அன்வாருஸ் ஸூஃப்பா", "raw_content": "\nஅன்வாருஸ் ஸூஃப்பா > புத்தகங்கள்\nஇதில் மாணவர்களின் வயதுக்கேற்ப அடிப்படை சட்டங்கள். கொள்கைகள். அம்ம ஜூஸ்வுவின் சில ஸூராக்களின் மொழி பெயர்ப்பும். அதன் சிறப்புமிக்க உபதேசங்களும் தரப்பட்டுள்ளன.\nஇதில் மாணவிகளின் வயதுக்கேற்ப அடிப்படை சட்டங்கள். கொள்கைகள். அம்ம ஜூஸ்வுவின் சில ஸூராக்களின் மொழி பெயர்ப்பும். அதன் சிறப்புமிக்க உபதேசங்களும் தரப்பட்டுள்ளன.\nஇது இரண்டு ஆண்டு பாடதிட்டமாகும் இதில் ஆண்கள் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களும். கொள்கை. மற்றும் பயிற்சி பாடங்களும் தரப்பட்டுள்ளன.\nஇது மூன்று ஆண்டு பாடதிட்டமாகும் இதில் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களும். கொள்கை. மற்றும் பயிற்சி பாடங்களும் தரப்பட்டுள்ளன.\nதீனுடைய கல்வியை கற்கும் வாய்ப்பே இல்லாத சிறார்களுக்கு விடுமுறை காலங்களில் மார்க்க கல்வியை கற்பிக்கும் வகையில் 30நாட்களுக்குறிய பாடங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஉண்மை நிகழ்வுகளும் அதன் படிப்பினைகளும்\nஇது ஐந்து பாகங்கள் கொண்டது. இதில் சிறார்களின் மனநிலைக்கேற்ப குர்ஆன். ஹதீஸில் வந்துள்ள. மற்றும் பெரியவர்களின் உண்மை சம்பவங்களை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன\nஇதில் திருக்குர்ஆன். ஹதீஸின் அடிப்படையில் தீனுடைய மிக முக்கியமான விஷயங்களை 10 தலைப்புகளாகவும். மாதம் வாரியாக படித்து பயன் பெறும் வகையிலும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஓதக்கூடியவர்களின் வசதிக்கேற்ப மிக்க தெளிவுடனும். அழகிய எழுத்து வடிவிலும். திருக்குர்ஆன் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஅம்ம ஜூஸ்வு, ஐந்து ஜூஸ்வுகள், ஸூரா யாஸீன்\nஇவற்றை பார்த்து ஓதக்கூடிய பெரியவர்கள். சிறார்களின் வசதிக்கேற்ப மிக்க தெளிவுடனும். அழகிய எழுத்து வடிவிலும். அவை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.\nஉம்மத்துக்க திருக்குர்ஆனின் செய்திகளை சுருக்கமான நேரத்தில் (10 நிமிடம்) ஒவ்வொரு ஜூஸ்வின் சில ஆயத்துகளுக்கு விரிவாக்கம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் மக்தபை முறைப்படுத்தப்பட்டதாக ஆக்குவதற்கான பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, நிர்வாகம், கண்காணிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை விரிவாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஇதில் ஏற்பட்டுள்ள அச்சுப்பிழைகளை சரி செய்து, அதை கணினி மூலமாக அழகு படுத்தி அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் தற்கால சூழ்நிலைகளை கவனித்து, பல்வேறு தலைப்புகளின் கீழ், மிக இலகுவாக, எளிய அரபு நடையில், 50 பயான்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஇதில் சமுதாய அறிஞர்கள், பெரியோர்கள் மக்தப்களின் முக்கியத்துவம் குறித்து, பேசிய பயான்களை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஅம்ம ஜுஸ்வு ப்ரயில் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதிருக்குர்ஆன் ப்ரயில் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் மனிதர்களின் பாதுகாப்பிற்காக திருக்குர்ஆனின் ஆயத்துக்களும், நபியவர்களின் துஆகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஇதில் கழா தொழுகையின் முறைகளும் அதன் அட்டவணையும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஇதில் எளிய நடையில், மிகக்குறைந்த நேரத்தில் தீனுடைய முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பாடங்களாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\n#10/1B, மா. வீ. பத்ரன் தெரு,\nஅன்வருஸ் ஸுஃப்பா மக்தப் © 2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/42756-tdp-mp-turns-up-as-adolf-hitler-in-parliament.html", "date_download": "2019-04-26T03:02:38Z", "digest": "sha1:65PMXB5OBF3QRA5KPZQFS4HJVQKGBP2G", "length": 12744, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஹிட்லர் உடையில் நாடாளுமன்றம் வந்து வியக்க வைத்த தெலுங்கு தேச எம்.பி! | TDP MP turns up as Adolf Hitler in Parliament", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஹிட்லர் உடையில் நாடாளுமன்றம் வந்து வியக்க வைத்த தெலுங்கு தேச எம்.பி\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்பி நரமல்லி சிவபிரசாத், ஹிட்லர் போல உடையணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பி நரமல்லி சிவபிரசாத். இவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் தற்போது நடைபெறும் பருவக்கால கூட்டத்தொடரிலும் பல மாறுவேடங்கள் அணிந்து விநோதமாக போராட்டம் நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் மாநிலங்களவை தெலுங்கு தேச எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதில் நரமல்லி சிவபிரசாத் மறைந்த ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் போலவே மீசை வைத்து உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். இதற்கு முன் நரமல்லி பள்ளி மாணவர், நாரதர், ராமர், மந்திரவாதி மற்றும் சலவை தொழிலாளர் போல பல வேடமிட்டு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.\nகடந்த 2014ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் இரண்டாக பிரிக்கப்பட்டது. பிரிவினையின்போது ஆந்திரா தரப்பில் பெரும் போராட்டம் எழுந்தது. அப்போது தனி தெலங்கானா அமைத்தப்பின் ஆந்திராவுக்கு வேண்டிய சலுகைகள் அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது.\nகூறியபடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என அங்கு ஆளும் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் உள்பட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி தந்து வருகிறார். பின், பாஜக கூட்டணியில் இருந்தும் விலகியா தெலுங்கு தேசம், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லை தீர்மானத்தினையும் கொண்டுவந்தது. ஆனால் இந்த தீர்மானத்தில் பா.ஜ.க வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.\nஅதனைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகருணாநிதி நினைவிடத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் அமோக வெற்றி\nதமிழ் தலைவர்: கருணாநிதிக்கு அமுல் அஞ்சலி\nஉலகமே கலைஞர் என்று அழைத்தபோது... விஜயகாந்தின் உருக்கமான கடிதம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகிலேயே உயரமான வாக்குசாவடி எங்கு உள்ளது தெரியுமா\nதேர்தல் வன்முறை: தெலுங்குதேசம் கட்சி நிர்வாகி உயிரிழப்பு\nமதுரையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை வெளியிட்டார் ப.சிதம்பரம்\nஏப்ரல் 8ல் பாஜக தேர்தல் அறிக்கை\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/pro-kabadi-2018-delhi-and-gujarat-won-today-118101200075_1.html", "date_download": "2019-04-26T02:28:36Z", "digest": "sha1:DUEEMHKKIQEI3VPPMWCXUOY2UEBY2NNZ", "length": 11451, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "புரோ கபடி போட்டி: ஹரியானா, டெல்லி அணிகள் வெற்றி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுரோ கபடி போட்டி: ஹரியானா, டெல்லி அணிகள் வெற்றி\nபுரோ கபடி போட்டியின் முதல்கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஹரியானாவில் அடுத்த கட்ட போட்டிகள் தொடங்கியது. இன்றைய முதல் போட்டியில் குஜராத் மற்றும் ஹரியானா அணிகள் மோதிய நிலையில் ஹரியானா தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி 36-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.\nஅதேபோல் இரண்டாவதாக நடந்த போட்டியில் டெல்லி அணி, புனே அணியை வீழ்த்தியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி நேரத்தில் அதிக புள்ளிகளை டெல்லி அணி பெற்றதால் 41-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில் ஏ பிரிவில் புனே அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டெல்லி, மும்பை அணிகள் 8 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதேபோல் பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உபி 6 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் பெங்களூரு தலா 5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது என்பதும் மற்ற அணிகள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி\nபடத்தில் வருவது போன்று பல மனிதர்களைக் காப்பாற்றிய பெண் பலி....\nபுரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலும் ஒரு தோல்வி\nதமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி\nநூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிவிட்டு உயிர் நீத்த பெண்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1140853.html", "date_download": "2019-04-26T02:40:22Z", "digest": "sha1:P3245OP3DUJCHIJ74IQTQDB4E4GBO474", "length": 11976, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்..\nயாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்..\nயாழ்ப்பாணம் தீவக பகுதிக்கு கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் பெரிய விஷமட்டத்தேள் ஒன்று சாம்பாரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஇன்று(4) காலை அரச உத்தியோகத்தர் தனது காலை உணவிற்காக யாழ் சத்திரச்சந்தியில் இயங்கும் ஹோட்டலில் இடியப்ப பார்சல் ஒன்றை வாங்கிக்கொண்டு தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.\nபின்னர் தான் வாங்கிய உணவு பார்சலை உண்ணுவதற்காக திறந்த போது சாம்பாரில் தேள் ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.\nமேலும் இதற்கு முன்னரும் சுகாதார பரிசோதகரால் குறித்த ஹோட்டல் உணவு சீர்கேட்டினால் சீல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்…\nகிளர்ச்சியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து கிழக்கு கூட்டாவுக்கு 40 ஆயிரம் மக்கள் திரும்பினர்..\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக்…\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால்…\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள…\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால்…\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467199", "date_download": "2019-04-26T03:16:10Z", "digest": "sha1:BY6XZ2ATHERADG7YA54PUW2QL2SEVHUN", "length": 7415, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு | Jallikattu Competition Completed for Guinness Record at Viralimalai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nபுதுக்கோட்டை: விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 41பேர் காயம், பார்வையாளர்கள் இருவர் பலி யானர்.\nவிராலிமலை கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nமத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து\nசென்னையில் இதுவரை பதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nஃபனி புயல் 30-ம் தேதி மாலை கரையை கடக்கும்\nகுழந்தை விற்பனை தொடர்பாக ஈரோடு செவிலியரிடம் விசாரணை\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி : சென்னை ரயில் நிலையங்களில் சோதனை\nஏப்ரல் 26 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.79, டீசல் ரூ.70.34\nகாஷ்மீர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமே தினமான 1ம் தேதி டாஸ்மாக் விடுமுறை: சென்னை கலெக்டர் அறிவிப்பு\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி\nநாமக்கல் முட்டைக்கு பண்ணை விலை 305காசு என்இசிசி விலை 335 காசு\nஐபிஎல் டி20; தினேஷ் கார்த்திக் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா சேர்ப்பு\nஉயர் மின் கோபுரம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம்: தொல்லியல் துறை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\n26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/sarvam-thaalamayam-movie-official-tamil-teaser-released-on-youtube/", "date_download": "2019-04-26T02:27:39Z", "digest": "sha1:OKJJNCVUTDQ6FLJBALR3TZRS3UKWEBE3", "length": 4204, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Sarvam ThaalaMayam Movie Official Tamil Teaser Released On Youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்வதாள மயம் படத்தின் முன்னோட்ட காணொளி\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்வதாள மயம் படத்தின் முன்னோட்ட காணொளி\nPrevious « உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது மான்ஸ்டர் திரைப்படம் – இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்\nNext இணையத்தில் வைரலாக பரவும் வெல்வெட் நகரம் படத்தின் முன்னோட்ட காணொளி »\nராஜமௌலி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஜெயம் ரவி படத்தின் ஹீரோயின் தமிழ் பேசும் அழகு\nஎன்ன மாதிரியான பயங்கரவாதம் வெளிய இருக்குன்னு எனக்கு தெரியாது… ஆனா… நாங்க இதுல ஜெயிக்கறதுக்கு… நீ வேணும். – கேப்டன் மார்வெல் தமிழ் டிரெயிலர்\nசமந்தா நடிக்கும் கொரியன் படம்\nஇணையத்தில் வைரலாக பரவும் வெல்வெட் நகரம் படத்தின் முன்னோட்ட காணொளி\nவிஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இவர்தான் கதாநாயகியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2011/09/blog-post.html", "date_download": "2019-04-26T02:26:23Z", "digest": "sha1:ELNHD7ISTO225LSTKCXVDZRFA6TB74ZS", "length": 77524, "nlines": 328, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: உயிர் இணைப்பு", "raw_content": "\nஆட்கள் தெரிந்தும் தெரியாமலும் மை பூசினாற்போல அரை நிழலாய்த் தெரியும் மங்கலான வெளிச்சம். காக்கி வாடை பலமாக வீசும் விசாரணை அறை. அரைவட்டமாக பெஞ்ச் செய்து கம்ப்யூட்டர்களை ஆர்க்காக அடுக்கியிருந்தார்கள். ஒரு மலையாள தேசத்து “எந்து பறைஞு” ”ஞ.. ஞீ.. ஞு” என்று மூக்கால் பேசும் தாடி வைத்த மஃப்டி ஆள், பின் மண்டையில் பத்து கரப்பு ஸ்கௌட் முகாமிட்டு கரண்டினாற் போல ஒட்ட கிராப் அடித்த ஒருவர், ஸீசன் நேரத்துக் குற்றாலமாய் முகத்தில் கடமையுணர்ச்சி பொத்துக்கொண்டு வழியும் நாற்பது ஒன்று, ஸர்வீஸஸ் எக்ஸாம் முதல் ரேங்கில் பாஸ் செய்த டெக்னிகல் ஆபீசர் என்று குற்றங்களை கண்டுபிடித்து அலசி ஆராயும் உயர்மட்ட அதிகாரிகள் க்ரூப் அந்த எல்.இ.டி மானிட்டரை குத்திட்டுப் பார்த்து வட்டமிட்டு உட்கார்ந்திருந்தது.\nஅவர்களோடு சேர்ந்து அந்த வரிசையின் கடைசிச் சேரின் விளிம்பில் தொட்டுக்கோ துடைச்சுக்கோ என்று அந்த ப்ரகிருதியும் தேமேன்னு உட்கார்ந்திருந்தான். அவனை முழுசாப் பார்த்தால் உங்களுக்கு அப்படித் தெரியாது. ”இவனா இப்படி செய்தான்” என்று கேட்டுவிட்டு “ச்சே..ச்சே... இது அபாண்டம் சார்” என்று கேட்டுவிட்டு “ச்சே..ச்சே... இது அபாண்டம் சார்” என்று வாயைப் பிளந்து துலுக்காணத்தம்மன் கோயிலில் பொங்கலிடும் மஞ்சள் பெண்டிர் குலவை இடுவது போல அடித்துக்கொள்வீர்கள்.\n” என்ற ம.தேச சாயா ஒட்டிய தாடி மூடிய வாயிலிருந்து அம்பு போல புறப்பட்ட வினாவிற்கு கரப்பு கிராப் ஆள் பூம்பூம் மாடு போல ஆமோதித்தான்.\n” நாற்பதின் விழியகல அடுத்த கேள்விக்கு விடையளிக்க பொம்மலாட்டத்தில் ஆட்டி விட்டது போல கடைசிச் சேரில் காத்திருந்தவன் தலையை ஆட்டினான்.\n” வெள்ளைச் சட்டைப் போட்ட டெக்னிகல் ஆளை நோக்கி ’ஓ’வை அழுத்தி ஆங்கிலத்தைச் சிரமப்படுத்திக் கேட்டது மலையாளம். காம்பௌண்டை ஒட்டி டீக்கடை நடத்தும் நாயரும் அவரும் ரெட்டைப் பிள்ளைகள் போல இருந்தார்கள். பேசினார்கள். சிரித்தார்கள். தாடி வைத்திருந்தார்கள்.\n“இவரு ஏதோ பெரிய எட்டுக்கு மூனு டப்பா கேட்டாரே அதை அங்கிருந்து கொண்டாந்துட்டீங்களா” தூரத்தில் நிழலாய் நின்ற ஒருவரைப் பார்த்து ஏவினார் சீட் கொள்ளும்படி உட்கார்ந்திருந்த தொந்தியில்லா தலைமைக் காக்கி ஒருவர். வயிற்றில் வித்வான் போல கடம் தூக்கினால் வேலைக்கு கல்தா கொடுத்துவிடுவார்கள். இன்ச் அப்ரைஸர் என்ற விசேட ஊழியர் ஒருவர் மூலம் காவல் நிலையம் தோறும் அனுதினமும் பானை வயிறு அளக்கப்பட்டது. காவல் தொந்திக்கு கடும் சட்டம் இயற்றிவிட்டார்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது நெற்றி வியர்வை கிரௌண்டில் சிந்த நித்யபடி எக்ஸர்ஸைஸ் கட்டாயமாக்கப்பட்டது. தலையைக் குனிந்து தரையைப் பார்த்தால் கால் மணிக்கட்டு தெள்ளத் தெளிவாகத் தெரியவேண்டும் என்பது எழுதாத விதி.\n வந்து கிட்டே இருக்கு ஸார்” என்று வார்த்தைக்கு ஒரு விரைப்புடன் நாவால் “ஸார்” என்கிற பதத்தை இஸ்திரி போட்டு உருவிவிட்டான் ஏவலுக்கு கட்டுப்பட்ட கழி தாங்கிய நிலைவாசல் காக்கி.\nவாசலில் மழை சொட்டச் சொட்ட அந்த உயரதிகாரிகள் காவல் பரிபாலனம் செய்யும் அலுவலகம் நனைந்துகொண்டே அன்றைக்கு ஒரு ஆச்சரியமான நிகழ்வுக்கு காத்திருந்தது. மின்னல் ஆடிய டிஸ்கொதே நடனத்திற்கு இடி ஆதி தாளம் திஸ்ர நடையில் வாசித்தது. இக்கட்டுப்பாடு அறையின் கண்காணிப்பு கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து வீதிகளின் விசேஷங்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தது. இருளில் ஓரமாக ஜோடியாக ஒதுங்கியவர்கள் நடுரோட்டுக்கு கொண்டுவரப்பட்டார்கள். ஆளில்லாத தெருமுனையில் பேய் பிசாசுக்கு ஐஸ்க்ரீம் விற்றவன் பொட்டியோடு வேனில் ஏற்றப்பட்டான்.\nஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் மின்சாரம் கூட ரிமோட்டாக ஊட்டப்படுகிறது. பவர் ஹப் சாதனம் ஓரிடத்தில் வைக்கப்பட்டு காற்றலைகளில் மின்சாரம் பறக்கவிடப்பட்டு கம்ப்யூட்டர்கள் அதை எலக்ட்ரிக் சென்ஸார் என்ற ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தன. அவைகள் ஒயர்களில் கட்டுண்டு கிடக்காத ஆத்ம சுதந்திரம் பெற்றன. ஆனால் பூமிப்பந்தில் மழை, காற்று, புயல், பூகம்பம், சுனாமி, குளிர் போன்று எதுவுமே துளிக்கூட மாறவில்லை.\nஉயரதிகாரி கேட்ட ”அந்த பெரிய டப்பா” வரும் வரை ”குற்றம் நடந்தது என்ன” என்று இக்கதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.\nகச்சலாக ஒடிந்து விழுவது போன்ற தோற்றம். மொத்தமாக ஜீன்ஸ் பனியன் மற்றும் தொடை சதைக் கறியுடன் சேர்த்து ஒரு நாற்பது கிலோ தேறுவான். தெரு நாய் கண்டால் நிச்சயம் துரத்தாமல் விடாது. கார்ட்டூனில் வரும் பொப்பாய் பொண்டாட்டியின் கரங்கள் போன்று ஈர்க்குச்சிக் கைகள். இடையோ சாமுத்ரிகா லக்‌ஷணம் அட்சரம் பிசகாமல் பொருந்திய பெண்களைப் போல தேடினாலும் கிடைக்காது. முப்பது இன்ச் சைஸ் பேண்ட் வாங்கி புது பெல்ட்டில் புதியதாக ஆணியால் ஓட்டைப் போட்டு இறுக்கி ப்ளீட் வைத்த அரக்குக் கலர் பட்டுப் பாவாடைப் போல கட்டிக் கொள்வான். பாங்க் அடித்த அகோரி போன்று கண்கள் எப்போதும் சொருகிய மோன நிலையில் மூடி இருக்கும். பழுப்பேறிய வெள்ளை ஸ்போர்ட்ஸ் ஷு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலை நரைத்தும் கலைந்தும் இன்னமும் தனக்கு ஒரு கல்யாணம் காட்சி காணாதவன். விஞ்ஞானி லுக்.\nஅவன் புதுசு புதுசாக கண்டுபிடித்து அற்புதங்கள் நிகழ்த்தும் கம்ப்யூட்டர் என்ஜினியர். கணினியின் கருப்பையில் இருக்கும் ஒவ்வொறு பிட்டும் பைட்டும் அவனிடம் மனம் திறந்து பேசும். கைநிறையக் கணினித் தந்திரங்கள் கற்று வைத்திருந்தான். கீபோர்டில் விரல்கள் ஒரு தேர்ந்த பியானோ கலைஞனைப் போல விளையாடும். அஸாத்ய சாதகம். மௌஸ் மௌனமாக இதைப் பக்கத்தில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும். முக்கால்வாசி நேரம் கிளிக் செய்யாமல் கன்சோலில் அம்புட்டு ஜோலியையும் கச்சிதமாக முடித்துவிடுவான்.\nஒரு நாள் காலை தெருக்கோடியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடி போர்ஷனில் ஜாகையிருக்கும் ரிடையர் மிலிட்டரி ஆபீஸர் பாச்சு மாமா “டேய் அவனைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் அவனைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் அவன் ஐ.ஐ.டியில ஐ.டியில கோல்ட் மெடலிஸ்ட். ஒன்னாவதுலேர்ந்து அவுட்ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். நீங்கல்லாம் கிளாஸை விட்டு எப்போதும் அவுட்ல ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இங்க்லேண்ட்லேர்ந்தெல்லாம் அவனைக் கொத்திண்டு போறதுக்காக அவாத்து வாசல்ல கழுகாக் காத்துண்டிருந்தா. பழியாக் கிடந்தா. இந்த அபிஷ்டு அத்தையெல்லாம் அப்ப கோட்டை விட்டுடுத்து. இப்ப கிடந்து இங்க நூறு இருநூறுக்கு அல்லாடறது” என்று வண்டிவண்டியாய் சொல்லிக்கொண்டே போனார். அங்கில்லாத அவன் கழுத்து ஒடியும் வரை பாரமாக புகழாரம் சூட்டினார்.\nமென்பொருள் துறையில் கனகதாரா ஸ்தோத்திரம் வாசிக்காமல் லக்‌ஷ்மீ குபேர யந்திரம் வைக்காமல் காசு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று அரசாங்கம் அத்துறையை கைப்பற்றிக் கொண்டு தனியார் நிறுவனங்களை அஞ்சு பைசா பத்து பைசா பிசாத்துக் காசு கொடுத்து வீட்டுக்கு விரட்டிவிட்டார்கள். அவர்களும் வம்பெதற்கு என்று பொட்டி கட்டிக்கொண்டு அயல்தேசம் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.\nஇல்லையென்றால் அவனுக்கு கண்ணைக் கவரும், நெஞ்சையள்ளும் அழகுப் பெண்கள் ”யேய்... வாட் யா..” என்று பேண்ட்ரியில் டீக் குவளையுடன் சினுங்கி தஸ்புஸ்ஸென்று பீட்டர் விடும் ஏதாவது வழுவழு கண்ணாடித் தரையும் திரைச்சீலை தொங்கும் கேபினும் கொண்ட சீமைத் துரைமார்கள் கம்பெனியில் நித்யப்படி டரைவரோடு காரும், வாரயிறுதில் குடம் குடமாக பீரும் கொடுத்து ஷேமமாக வைத்துக் கொண்டிருப்பார்கள். கார்ப்படி, வீட்டுப்படி, சலவைப்படி, சாப்பாட்டுப்படி என்று சகலத்திற்கும் குஷன் சேரில் உட்காரவைத்து ராஜா போலப் படியளந்திருப்பார்கள்.\nஅப்பா, அம்மா, தங்கை என்ற 800 சதுர அடி சிங்கிள் பெட்ரூமில் ஒருவரோடொருவர் தலை கால் இடிக்க படுத்துறங்கும் பொட்டிப்பாம்பாக அடங்கும் ஒரு மைக்ரொ குடும்பம். காலையில் ஸி.டி ப்ளேயரில் விஷ்ணு சஹஸ்ர நாமம், இட்லி, தோசை தொட்டுக்க சட்னி, மத்தியானம் கரமது, சாத்தமது, தெத்தியோன்னம், இரவில் சப்பாத்தியோ, கோதுமை தோசையோ அப்புறம் சித்த நாழி டி.வியில் சீரியல், ஆறு மணி நேர தூக்கம், மறுபடியும் அதிகாலை ஐந்து மணி அலாரம், விஷ்ணு சகஸ்ர நாமம், இட்லி என்று அவன் மத்தியதர வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கேசவனின் இப்படியான அதிஷேமமான சராசரி அன்றாட வாழ்க்கையில் புயல் வந்து வீசியது போல அந்த நிகழ்ச்சி ஒரு நாள் நடந்துவிட்டது.\nவழக்கம்போல அன்றைக்கும் சக்கரத்தாழ்வாரைக் கும்பிட்டுவிட்டு நெற்றி நிறைய ஸ்ரீசூர்ணமும் நெஞ்சு நிறைய பயபக்தியோடுதான் அலுவலகம் செல்ல படியிறங்கினான். சர்க்கார் நடத்தும் அதி நவீன சரக்குக் கடையை கடந்தவுடன் வரும் வலது கை திருப்பத்தில் மூச்சுக்கு முன்னூறு தரம் “..த்தா” என்று கெட்டவார்த்தை பேசும் திடகாத்திரமான இரண்டு பேர் இவனை உருட்டுக்கட்டையோடு வழிமறித்தார்கள். பூப்பறிக்க கதாயுதம் ஏந்தி வந்தார்கள். அதில் ஆஜானுபாகுவாக ஹிப்பி வைத்திருந்தவன் தெனாவட்டாகக் குரல் விட்டான் “யேய்.. நீ என்னமோ கம்ப்பூட்டர்ல பெரீய்ய பிஸ்த்தாமே எங்கூட வா ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டி இருக்கு”. கண்ணை உருட்டி பார்த்துவிட்டு அங்கிருந்து நழுவ எத்தனித்தான் கேசவன். உடனே பக்கத்தில் கட்டக்குட்டக்க கர்லாக்கட்டை மாதிரி இருந்தவன் “...த்தா... சொன்னது காதுல வுலலை.. நீ என்ன டமாரமா.. கய்தே வாடான்னா.. எஸ்கேப் ஆவ பார்க்கிறியா எங்கூட வா ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டி இருக்கு”. கண்ணை உருட்டி பார்த்துவிட்டு அங்கிருந்து நழுவ எத்தனித்தான் கேசவன். உடனே பக்கத்தில் கட்டக்குட்டக்க கர்லாக்கட்டை மாதிரி இருந்தவன் “...த்தா... சொன்னது காதுல வுலலை.. நீ என்ன டமாரமா.. கய்தே வாடான்னா.. எஸ்கேப் ஆவ பார்க்கிறியா ” என்று கரகரத்தான். கையைப் பிடித்து மிரட்டியபடியே தரதரவென்று இழுத்தான். அவனது ”கய்தே”யின் ஸ்பஷ்டமான் உச்சரிப்பு அவன் தொழில்முறை அடியாள் என்பதை நூற்றுக்கு நூறு ஊர்ஜிதப்படுத்தியது.\n நேக்கு ஒன்னும் தெரியாது.. நாராயணா” என்று கையை உதறி அம்மாஞ்சியாய் மன்றாடினான் கேசவன்.\n“யார்ரா...அது நாராயணா.. உன்னோட அடியாளா தோ.. பார்ரா.....” என்று கையால் அழகு காண்பித்து எகத்தாளமாக ஹிரன்யகசிபு போல சிரித்தார்கள்.\n“நாராயணா.. நாராயணா” என்று படபடவென்று பட்டாம்பூச்சியாய் அடித்துக் கொண்ட மனதிற்குள் கைகூப்பி சேவித்தான். அட்ரிலின் அளவுக்கு அதிகமாக ஆறாய் சுரந்தது. வியர்வையில் போட்டிருந்த காட்டன் சட்டை தொப்பலாக நனைந்தது. உஹும் பலனில்லை. ஆண்டவனும் காப்பாற்றவில்லை அடியாளும் விடவில்லை.\nஒரு ஆளரவம் இல்லாத அத்துவான காட்டிற்கு கடத்திச் சென்றார்கள். வெளிப்புற சுவர்கள் பாசியேறி, திறந்தால் “க்ரீச்”சைக் கூட சன்னமாக அழத்தெரியாத துருப்பிடித்த கிரில் கம்பி கேட்டும் அது ஒரு நூறு வயசான பேய் பங்களா என்பதற்கு கட்டியம் கூறியது. அந்த வீட்டின் மதிலை ஒட்டியிருந்த யூக்கிலிப்டஸ் மரங்கள் உதிர்த்திருந்த இலைச்சருகுகளில் சரசரக்க நடந்தார்கள். தலைவலித் தைலம் வாசம் குப்பென்று ஆளைத் தூக்கியது.\nவிசாலமான நிலைவாசல் தாண்டியதும் ஐந்தாறு பிக்கினி லேடீஸ் அவனைப் பார்த்து அசிங்கமாக சிரித்துக் கொண்டே காட்டக் கூடாததையெல்லாம் காட்டிக்கொண்டே ஹால் சோஃபாவில் இருந்து எழுந்து விழுந்தடித்துக் கொண்டு மிச்சம் மீதமிருந்த ஆடை நழுவ உள்ளே ஓடினார்கள். அவர்களுக்குப் பின்னால் அரைகுறையாய் ஆடையணிந்த ஒருவன் மாடு போல “ஹை..ஹை..” என்று கையை உயர்த்தி அவர்களைப் பிருஷ்டத்தில் செல்லமாகத் தட்டி ஓட்டிக்கொண்டே துரத்தினான். அந்தப் பெண்டிர் துளிக்கூட லஜ்ஜையே இல்லாமல் நாக்கை வெளியே நீட்டியும், துருத்தியும் அசிங்க அசிங்கமாக பல சேஷ்டை சைகைகள் செய்தார்கள். இவனுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.\nஜீரோ வாட் எரியும் பக்கத்து அறையில் இருந்து மாரில் பொசுபொசுவென்று சுருட்டை மயிர் தெரிய சட்டை போடாமல் பெர்முடாஸ் மட்டும் போட்டுக்கொண்டு வலது காதில் வளையம் போட்டவன் ஒருவன் சூயிங்கம் வாயோடு வெளிப்பட்டான். அவன் முகத்தில் பணக்காரத்தனம் தெரிந்தது. நடையில் சர்வாதிகாரத்தனம் தெரிந்தது. செய்கையில் கயவாளித்தனம் இருந்தது. ஏதோ கெட்டகாரியம் செய்து நாலு காசு பார்ப்பவன் என்று முகத்தில் வர்ச்சுவலாக அடித்து ஒட்டியிருந்தது. அந்த பேட் பாய்ஸ் குழுவினர் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஏய்த்துப் பிழைக்கிறார்கள் என்பது சர்வ நிச்சயம்.\n“வாட் மேன்.. ஒழுங்கா கூப்டா வரமாட்டியா.. நீ வரலை உன் தங்கச்சியை இப்ப சிலுப்பிக்கிட்டு போனாளுங்களே அவளுக மாதிரி பின்னாடித் தட்டி ஓட்டச் சொல்லட்டா” என்று சொல்லிவிட்டு நடுவிரலை அசிங்கமாக ஆட்டிக் காண்பித்தான். அப்போது அவன் விரலை ஆட்டியதை விட இடுப்பை ஆட்டியது இன்னும் படு அசிங்கமாக இருந்தது. கேசவன் பகவானை நினைத்துக் கண்களை மூடிக்கொண்டான்.\n” உன்னோட ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆயிடிச்சா\n”ஏதோ இண்டெர்நெட்ல அனுப்புறதுக்கு புதுசா கண்டுபிடிச்சிருக்கியாமே”\n”ஒழுங்கா கேட்டா சொல்லமாட்டே. குடுக்கறதைக் குடுத்தா தன்னால சொல்லுவ”\n”நீங்க எதை சொல்றேள்னு புரியலை” என்று மருளப் பார்த்தான் அந்தக் கால் சட்டைக்காரனை.\n”நீ ப்ராக்டீஸ் செய்யும் அந்த கூண்டை எடுத்துக்கிட்டு வந்தாச்சு... அங்கே பார்” என்று அறை மூலையில் காட்டினான்.\nஎவர் சில்வர் பிரேமில் ஏழடி உயரத்திற்கு நின்று குளிக்க தோதாக ஒரு கண்ணாடி கேபின் போல நிறுத்தியிருந்தார்கள். ஒரு தடியாள் சீட்டியடித்து இஷ்ட பாடலை பாடிக்கொண்டு உள்ளே தாரளமாக குளிக்கக்கூடிய அகலம் கொண்ட அறை அது.\nஉயிருள்ள ஆட்களை ஸ்கான் செய்யும் லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானர் என்பது, அப்படியே ஒரு முழு ஆளை உள்ளே அனுப்பினால் செல் செல்லாக படி எடுத்து Human Cell Zipping (HCZ) compression algorithm ல் சுருக்கி பூஜ்யம் ஒன்றாக்கி டிஜிடெல் பைலாக கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்து விடலாம். அப்படி சுருக்கிய ஃபைலை ஈமெயிலில் அட்டாச் செய்தால் அண்டபகிரெண்டம் எங்கும் பாஸ்போர்ட், விஸா இல்லாமல் ஒயர்கள் வழியாக பயணிக்கலாம். சோதனை முயற்சியாக முந்தா நாள் லேபிள் துணைக்கு உட்கார்ந்திருந்த புஸ்ஸி கேட் அட்டாச்மெண்ட் இன்னமும் ட்ராஃப்டில் டெலீட் ஆகாமல் பத்திரமாக தூங்குகிறது.\nபகீரென்று ஆகிவிட்டது அவனுக்கு. இவர்களுக்கு எப்படி இந்த ஸ்கானர் கிடைத்தது. அலுவலக அற்பர்கள் எவரோ இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்கள். இதை கொஞ்சம் புத்தியை செலவழித்துதான் சமாளிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.\n” பாதி வார்த்தைகளை மென்று விழுங்கி பேசினான்.\n”இப்ப உள்ள ஓடினாளுவளே அவளுங்களை உடனே அமெரிக்கா அனுப்பனும். அனுப்பிடு”\n“உஹும்... முடியாது... நா மாட்டேன்...”\n”இல்ல இதே மாதிரியான இன்னொரு ஆப்ஜெக்ட் ஸ்கானர் ரிசீவிங் எண்ட்ல இருந்தாதானே அவங்களை வெளியில எடுக்க முடியும்\n“உன் கேள்வி நல்லாத் தான் இருக்கு. உனக்கு இத செஞ்சு குடுத்தானே உன்னோட ஹார்ட்வேர் தோழன் அவனை ரெண்டு மாசத்துக்கு முன்னாலையே வளைச்சாச்சு. இப்போ அவன் அமெரிக்காவுல வெள்ளக்காரி தோள் மேல கைபோட்டு உட்கார்ந்து பீர் குடிச்சுகிட்டு இருக்கான். இதே ஸ்கானரை அங்க ரெடியா செஞ்சு வச்சுக்கிட்டு அதோட டிவைஸ் ட்ரைவர் சகிதம் இன்ஸ்டால் பண்ணிட்டு எப்படா மெயில்ல மயிலுங்க வரும்னு காத்துக்கிட்டு இருக்கான்”\nரத்த நாளங்களில் விருவிருவென்று மின்சாரம் ஏறியது. இனியும் இந்த தேசத்தில் மற்றுமொறு அநியாயப் புரட்சி நடக்க இடம் கொடுக்கக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானம் செய்தான்.\n“சரி. ஒவ்வொருத்தரா வரச்சொல்லுங்க. டிவைஸ் ட்ரைவர் வேணுமே\n“மச்சி.. அல்லாத்தையும் கொண்டாந்துட்டோம். அங்க பாரு” என்று கால்சட்டைக்காரன் கைகாட்டிய இடத்தில் புலம் பெயர்ந்திருந்தது Intel Inside போட்டிருந்த கேசவனின் கம்ப்யூட்டர் தனது கீபோர்டு,மௌஸ் மற்றும் தனது பரிவாரங்களுடன்.\nஒவ்வொருவராக அழைத்து வந்து கூண்டில் நிறுத்தினார்கள். பாதத்தில் இருந்து உச்சி வரை அரை நொடியில் செல்செல்லாக உருவி அவர்கள் நின்ற இடத்தை வெற்றிடமாக்கியது. ஒவ்வொரு ஜிப் பைலுக்கும் க்ளாரா, சாந்தா, கீவா என்று அர்த்தப்பூர்வமாகப் பெயரிடச்சொன்னான். இப்போது மெயிலில் ஒரு சொடுக்கலில் அட்டாச் செய்துவிட்டால் அழகிகளை அங்கே அனுப்பிவிடுவார்கள். ஒரு கணம் என்ன செய்வதென்று யோசித்தான். ஆளை உயிரோடு ஜிப்பாக்கும் அந்த அதிசய சாஃப்ட்வேரின் பக்கதுணையான ஒரு டி.எல்.எல் ஃபைலை கம்ப்யூட்டரின் வேறிடத்திற்கு ஒதுக்கினான்.\nகடைசியாக ஒரு பேரிளம் பெண் ஒருத்தியை கொண்டு வந்து லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரில் நிறுத்தி\n“உம்... இழுத்துப் போடு” என்று விரட்டினான்.\n“இல்ல... வொர்க் ஆக மாட்டேங்குது.. ஏதோ கரப்ட் ஆயிடுச்சு”\n மவனே உயிரோட வெளிய போமாட்டே ஜாக்கிரதை” கண்களில் வெறி தெறிக்க கத்தினான்.\n“இல்லங்க.. ஏதோ ஆயிடிச்சு... ஒரு நிமிஷம் அந்த ஸ்கானர் கேபினுக்குள்ள சென்ஸார் எதாவது அடச்சிருக்கான்னு பார்க்க முடியுமா\nஅரைடிராயருடன் அவசரவசரமாக உள்ளே சென்றான். கால் நிஜார் போட்ட வாழைத்தண்டு கால் நீண்ட அந்த அழகியை உரசியபடி ஸ்கானர் கேபினுக்குள் உட்கார்ந்து எழுந்து சுற்றும் முற்றும் தனக்கு கொஞ்சம் கூட பரிச்சியமில்லாத சென்ஸார்களை தடவித் தடவிப் பார்த்தான். எழுந்து நின்று கண்ணாடி வழியாக கேசவனைப் பார்த்து ஒன்றும் இல்லை என்ற தோரணையில் கையை ஆட்டினான். ஆட்டிக் கொண்டே இருக்கும் போதே ஸ்கானர் இயங்க ஆரம்பித்தது. கால் கரைவது போல உணர்ந்தான். அங்கே என்ன நடக்கிறது என்று அவனது புலன்கள் விழித்துக்கொள்வதற்குள் அந்த கொக்குக் கால் அழகியோடு அவனும் சேர்த்து ஒரு காக்டெயில் டிஜிட்டல் ஃபைலாக கம்ப்யூட்டருக்குள் சுருண்டிருந்தான்.\nஅனைத்து ஃபைல்களையும் மெயிலில் இணைத்தான். பக்கத்தில் கிடந்த சாட்டிலைட் போனால் காவல்துறை தலைமையகத்திற்கு ஃபோன் போட்டு விவரம் சொல்லிவிட்டு காந்திருந்தான். சற்று முன்னர் வந்த தொலைபேசி அழைப்பின் நகரம், வீதி, வீட்டு எண் என்ற விவரங்களை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு ”பாம்..பாம்..பாம்..” என்று சைரனொலிக்க இரண்டு அதிவேக ஏர்-ஜீப்களில் அடுத்த பத்து நிமிடங்களில் வந்திறங்கினர். அப்புறம் இப்போது நீங்கள் பார்க்கும் இந்த காவல் நிலையத்தில் பாதி சேரில் சங்கோஜமாக உட்கார்ந்திருக்கிறான்.\n“இத நீங்க டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டீங்களா” டெக்னிகல் ஆள் மூலாதாரக் கேள்வியைக் கேட்டான்.\n“ஒரு புஸ்ஸி கேட் என்னோட மொபைல் போனை அப்புறம் ஒரு கில்லட் ரேசர் ”\n“ஜிப் ஆயி மறுபடியும் அன் ஜிப் பண்ணி வெளியில எடுத்தேன்”\n“யார் ஐ.டிக்கு மெயில் அனுப்பினீங்க\n“என்னோட ஐடியில ட்ராஃப்ட்ல இருக்கு.”\nஅந்த கண்ணாடிப் பொட்டி கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்தப்பட்டது. தேவையான சாஃப்ட்வேர் அதை இணைத்த கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டது. செப்பிடு வித்தை காண்பிக்கும் மோடி மஸ்தானை சுற்றி தாயத்து கட்டிக்கொள்ள நிற்கும் கும்பல் போல பக்கத்தில் ஒரு குழுவினர் நின்று வேடிக்கைப் பார்த்தனர்.\nட்ராஃப்ட்டில் இருந்து ஒவ்வொரு ஃபைலாக தரவிறக்கினான்.\n\"Process\" என்ற ஃபோல்டருக்குள் காப்பி செய்தான்.\nலைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரை ஆன் செய்து ரீசிவர் மோடுக்கு மாற்றினான்.\n\"100% Completed\" என்ற செய்தி திரையில் வந்து விழுந்தவுடன் லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரில் “மியாவ்” சத்தம் கேட்டது. ஒரு பூனை கோலிக் குண்டு கண்களை உருட்டி பார்த்து மிரட்சியுடன் ஸ்கானர் கூண்டுக்குள் அலைந்தது.\nவெற்றிப் புன்னகை பூத்தான் கேசவன். அடுத்தடுத்த ப்ராஸசிங்கில் கில்லட் ரேஸரும் மொபைல் போனும் தொப் தொப்பென்று வெளியே வந்து விழுந்தது.\nக்ளாரா ஃபைலை ப்ராஸஸ் செய்ய எடுக்கும் போது வயோதிகர்கள் அடிக்கொருதரம் நின்று நின்று நடப்பது போல சிரமமாக முனகியது.\nஎன்கிற செய்தி வந்து ஸ்கிரீனில் அலைமோதியது.\nஅந்தக் கண்ணாடி பொட்டியில் வினோதமான ஒரு உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nக்ளாராவின் கை இருந்தது. கால் இருந்தது. தலை இருந்தது. முகத்தில் கண் இருக்கவேண்டிய இடத்தில் இமை இருந்தது. இமையிடத்தில் கண் இருந்தது. வாய் மூக்கின் இடத்தை பிடித்துக்கொண்டது. மூக்கு நடு நெற்றியில் திலகமாக ஜொலித்தது. முதுக்கு பின்னால் நடு சென்ட்டரில் ப்ருஷ்டம் மாட்டியிருந்தது. இடுப்பில் ஸ்தனங்கள் குடியேறியிருந்தன. அங்க அவயங்களை ஆங்காங்கே பிய்த்து பிய்த்து ஒட்டவைத்தது போன்ற ஒரு அவலட்சணமான தோற்றம்.\nவேடிக்கை பார்த்த கும்பலுக்கு சப்த நாடியும் அடங்கியது. கேசவனுக்கு தலைகால் ஒன்றும் புரியவில்லை. மீண்டும் ஒரு முறை ஆப்ஜெக்ட் ஸ்கானரை “ஸ்கான்” மோடுக்கு மாற்றி க்ளாராவை கம்ப்யூட்டர் உள்ளே ஸ்ட்ரா போட்ட இளநீராய் உறிஞ்சிவிட்டான்.\n” பதறினார் தோள்பட்டையில் ஸ்டார் மின்னிய அதிகாரி.\n“இல்லை.. கம்ப்ரஷன் அல்காரிதம் கொஞ்சம் சொதப்பிடுச்சு... பைட்ஸ் அர்ரே டிஸாடர்... ஸி.ஆர்.ஸி செக் இல்லாம சுருக்கியதினால் விரிப்பதில் ப்ராப்ளம்...” என்று வரிசையாக டெக்னிக்கலாக புலம்பித்தீர்த்தான்.\nகேசவனையே பார்த்துக்கொண்டு அனைத்து ஆபீசர்களும் அலர்ட்டாக நின்றுகொண்டிருந்தனர்.\nக்ளாரா மற்றும் மீதமிருந்த டூ பீஸ் ஹுக்கர் பெண்கள் இறந்தார்களா இல்லை உயிரோடு மெயிலில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார்களா\nஅப்படியே உறைந்து போய் நின்றார்கள்\nபின் குறிப்பு: இந்தக் கதை வல்லமையில் வெளிவந்துள்ளது.\nLabels: சயின்ஸ் ஃபிக்ஷன், வல்லமை\nவெகு நாட்களுக்குப்பின் அருமையான ஒரு\nசயன்டிஃபிக் கதை படித்த நிறைவு\nஎங்கே விஞ்ஞானம் ஜெயித்துவிடுமோ என\nகதைபடிக்க படிக்க பயம் வளர்ந்து கொண்டே போனது\nநல்லவேளை அந்த நாராயணன்தான் காப்பாற்றினான்\nதரமான படைப்பு தொடர வாழ்த்துக்கள்\nஅப்படியே ஒரு hollywood sci-fi சினிமா பார்த்த உணர்வு.இது சாத்தியமானால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டேன்..\nநம்மூரு ஆட்கள் நடித்த ஸ்டார் ட்ரக் படம் பார்த்த மாதிரி இருந்தது.\nஇதே போல் கற்பனை வல்லமை மிக்க கதைகள், இன்னும் நிறைய எழுதுங்கண்ணா :-)\nஜாலம் புரிந்து இருக்கிறது ..\nபடிச்சு கமெண்டு போட முடியாது..\n சூப்பராக எழுதி இருக்கிறீர்கள். மென் பொருள் ஞானம இருந்தாலொழிய இது போன்ற படைப்புகள் சாத்தியமில்லை.\nஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.. சிறிது நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ப்ரத்யேக பதில் அளிக்கிறேன்.\nகண்ணைக் கட்டி கம்ப்யூட்டரில் விட்டு விட்டீர்கள்.. கொஞ்ச நேரத்திற்கு..\n இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். இதுவே பெரிசாப் போயிடுச்சு\nஉங்கள் ரசனைக்கு ஒரு நன்றி மேடம்\nஉங்க கமெண்ட் கற்பனைக் கூட நல்லாயிருக்கே\nவல்லமைக்கு வல்லமையாக வேண்டும் என்று எழுதிய ஸ்பெஷல் இது.\n நீ ஃபாண்ட் சைஸை சின்னதாக்கு படிச்சுட்டு கமெண்ட்டு\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nவாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம் ஒரு அதீத கற்பனை\nஇதை இன்னும் கொஞ்சம் இழுத்துச் சொல்லலாம்\nகண்ணைக் கட்டி கம்ப்யூட்டரில் விட்டா மாதிரி.... அசத்தலான கமெண்ட் சார் நன்றி\n கொஞ்சம் அவசரமாய் முடித்தாற்போல இருக்கிறதே மச்சினரே\nரொம்ப வளவளான்னு எழுதறேன்னு எல்லோரும் புகார் கொடுக்கிறார்கள்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஅண்ணாவுக்கு ஆசையாய் ஒரு கடிதம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/09/cycling-geneva.html", "date_download": "2019-04-26T02:38:52Z", "digest": "sha1:RMEGGZSPRSVR4WVGMSCO4S766T6W7JYK", "length": 33040, "nlines": 119, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nதமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nஎமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே\nதமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதையும் தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை நிலைநிறுத்தவும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 06.09.2017 அன்று மதியம் 14 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னராக ஆரம்பிக்க உள்ளது.\nஎதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது\nஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது, சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ளவேண்டியது அவசியமாகும். பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமிழ்மக்களும் தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து எட்டப்பட்ட இந்தக் களத்தை மேலும் வலுவுள்ளதாக்கிக் காத்திரமாக நகர்த்திச் செல்லும் கடப்பாடு புலம்பெயர்ந்த எமக்கானது என்பதில் இருவேறு கருத்திருக்கமுடியாது.\nகாலம்காலமாக அடிபட்டு உதைபட்டு அழிவுகளைச் சந்தித்து எமது துயர்நிலையை வெளிப்படுத்தியபோதெல்லாம் வாழாதிருந்த உலகு 2009 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனஅழிப்பின் பின்னரான காலப்பகுதியில் சிறீலங்கா அரசினது மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பில் உரையாடத் தலைப்பட்டுள்ள வேளையில் எமது கடமை என்ன\nகடந்த காலத்தில் எமது உரிமைப் போராட்டத்துக்கு மனவலிமையோடு அள்ளியும் கிள்ளியும் தமது இயலுமைக்கு அமைவாக எமது தேசக்கட்டுமானத்தையும் தேசியபாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவிக்கரம் கொடுப்பது எமது கடமையென வரித்துக்கொண்டவர்கள் நாம். அந்த உயரிய பங்களிப்பின் வடிவாக அமைந்த தமிழீழத்தின் கட்டுமானங்களை நேரடியாகத் தரிசித்தவர்களுக்கு அதன் செழுமை புரியும். அவற்றை இந்த உலகு சிங்கள சிறிலங்கா அரசினது பொய்ப்பரப்புரையை நம்பி அழிக்க உதவியதென்பது நாமறிந்ததே.\nமனிதஉரிமைகள் மீறப்பட்டமை இனஅழிப்பை மேற்கொண்டமை என்பவற்றுக்குப் பொறுப்புக்கூறுமாறு சிறீலங்காவினது எதேச்சதிகார ஆட்சியாளர்களை கேட்பதும் இறுக்கமற்ற தீர்மானங்களை முன்வைப்பதுமாக இவர்கள் நகரும் இக்காலத்தில் எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பினுடைய 36 வது கூட்டத்தொடர் ஜெனீவாவிலே இடம்பெறவுள்ளது.\nதம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள ஜளநாயகத் தளத்தைப் பயன்படுத்தி முன்நகர்த்துவதொன்றே எந்த வினவுதலுக்குமப்பால் தமிழினத்தின் விடுதலையொன்றே தம்முயிர்மூச்செனக்கொண்டு தம்மை அர்பணித்தோருக்காற்றும் கைமாறாகும்.\nஅதன்பொருட்டு எதிர்வரும் 18.09.2017 திகதி சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் எழுச்சிகொண்டு,மக்கள் போராட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.\nஎமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.\nஅழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும் உலகிலே நாம் மிகவும் தொன்மையான, வீரமான, தனித்துவமான கலாச்சார பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட ஓர் தேசிய இனம். நாம் எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரனால் வீரமூட்டி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை.\n‘தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசு அமைக்கும் தகுதி பெற்றவர்கள். அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது’.என்ற எமது தேசியத் தலைவரின் சத்திய வாக்குக்கு அமைய, எமது தலைமை எமக்குக் காட்டுகின்ற வழியில், உலக ஓட்டங்களுக்கு இசைவாக, புவி அரசியல் அசைவுகளை நுணுகி ஆராய்ந்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான பாதையில், காலம் எமக்கிட்ட பரிமாணத்தில் நாம் தொடர்ந்து போராடிவருகிறோம்.\nஎமது அன்புக்குரிய தமிழ் மக்கள் கடந்த காலங்களில் நிகழ்த்திய ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் வாயிலாக உலக அரங்கில் தமிழர்களுடைய தேசிய விடுதலை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உங்களால் அவதானிக்க முடிகிறது. முள்ளிவாய்க்காலை அடுத்து, எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு, உலக அங்கீகாரத்துக்காக ஒரு வெற்றிகரமான பரிமாணத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.\nஇது எமது மக்களின் போராட்டம். எமது மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டம். மக்கள்சக்தி வாய்ந்த போராட்டங்களை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது என்னும் நியதி உண்டு. நாங்கள் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக எழுச்சிபெற்று, எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் காட்டிய பாதையில் இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் நிச்சயமாக வீரமிகு போராட்டங்களை நிகழ்த்தி சுதந்திர தமிழீழம் மீட்போம்\nசிங்கள பௌத்த இனவாத சக்திகளையும் ஆட்சி மாற்றங்களையும் காரணம்காட்டி தமிழர்களது உரிமைகளை மறுப்பதும், தீர்வுத்திட்டம் என்ற பெயரில் காலங்கடத்துவதும் சிங்களத்தின் தந்திரமாகவே இருக்கட்டும். அதில் நாம் சிக்கிக்கொள்ளாது விளிப்பாக இருப்பதுடன் இலட்சியத்தில் உறுதியுடன் இருப்பது அவசியமாகும்.\nதமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக தியாகி திலீபன் அவர்களின் 30 ஆண்டு நினைவேந்தல் காலப்பகுதியில் உலகின் முன் உரத்து முழங்குவதே ஒன்றே சிங்களத்தின் தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கான உபாயமாகும்.\nஎப்படி ஜனநாயக முகத்திரைபோர்த்தி உலகைத் துணைசேர்த்து எம்மைச் சிங்களம் வீழ்த்தியதோ அதே ஜனநாயக வழியைப் பயன்படுத்தி சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்து அதனது இனப்படுகொலை முகத்தை அம்பலப்படுத்தி எமது இலக்காகிய தமிழீழ தாயகத்தை வென்றெடுக்க அனைவரும் அணிதிரள்வோம். அடிமை விலங்குடைத்து நிமிர்வோம் வாரீர்\nஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 06.09.2017 அன்று மதியம் 14 மணிக்கு ஆரம்பிக்க இருகின்றது . மனிதநேய ஈருருளிப்பயணம் பெல்ஜியம் , லக்சம்புர்க், யேர்மனி, பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது .\nஎமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.\nபின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மக்களாகிய நாம் இந்த மக்கள் சக்திப் போராட்டங்களை நிகழ்த்தவுள்ளோம் :\n1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.\n2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.\n3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.\n4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.\n5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு. (விகடன்) \"துப்பா...\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது. இதுவர...\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள்\nலெப்.கேணல் கலையழகன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். கலையழகன் என நினைக்கும் போது, என்றும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்\nமும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/11/blog-post_99.html", "date_download": "2019-04-26T02:45:30Z", "digest": "sha1:YU6SGGCZGSS3BCTAC5JRJ24R5RLRL5DG", "length": 6796, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "தீபத்திருநாள் இதழ்! - Yarldevi News", "raw_content": "\n125 ஆண்டுகளுக்கு மேலாக பழைமை வாய்ந்த இந்து சாதனம் பத்திரிகையின் ஐப்பசி- கார்த்திகை இதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirupress.com/pattukoattai-subramaniyan/", "date_download": "2019-04-26T02:45:14Z", "digest": "sha1:G4C5E23QUSCYTVLEIDOSLZSBURXHSVR3", "length": 12818, "nlines": 149, "source_domain": "www.thirupress.com", "title": "Pattukoattai Subramaniyan Archives - Thirupress", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி 2019\nஆணுக்கு பெண்ணின் மீது ஈர்ப்பு வருவதும்,பெண்ணுக்கு ஆணின் மீது ஈர்ப்பு வருவதும் யதார்த்தமான விசயம் அதுவும் படிக்கும் காலமான டீன்ஏஜ் வயதில் ஹார்மோன்களின் விளையாட்டால் ஈர்ப்பின் தன்மை மிக அதிகமாக இருக்கும்.இந்த...\nவிருச்சிகம் – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nவிருச்சிகம் - ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 82/100உங்களது ராசிக்கு இரண்டில் கேதுவும்,எட்டாமிடத்தில் ராகுவும் வந்து இருக்கிறார்கள்.இதற்கான பலனை பார்ப்போம்.ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும்.இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம்...\nதுலாம – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nதுலாம - ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 90/10தற்போது இராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கும்,கேது பகவான் மூன்றாம் இடத்திற்கும் வந்துள்ளனர்.இது எந்த மாதிரியான பலனை கொடுக்கிறது என பார்ப்போம்.எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும்....\nகன்னி- ராகு கேது பெயர்ச்சி 2019-2020\nகன்னி- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 80/100தற்போது இராகு பகவான் பத்தாமிடத்திலும்,கேது பகவான் நான்காமிடத்தில் வந்து இருக்கிறார்.\"சும்மா போங்கண்ணேநீங்க கன்னி ராசிக்கு நல்லாயிருக்குமுனு சொல்றீங்க ஆனால் கஷ்டம்தான் அதிகம் ஆகுதே தவிர குறைய மாட்டேங்குதுனு\"நீங்க...\nசிம்மம்- ராகு கேது பெயர்ச்சி 2019-2020\nசிம்மம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 90/100உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும்,5-ல் கேதுவும் வருகிறார்கள் இதனால் ஏற்படப்போகும் சுருக்கமாக சொல்கிறேன்.உங்களின் புகழ், கௌரவம் உயரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். சவாலான காரியங்களைக் கூட சர்வ...\nகடகம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nகடகம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண் 98/100தற்போது இராகு பகவான் பனிரண்டாம் இடத்திற்கு கேது பகவான் ஆறாமிடத்திற்கும் வருகிறார்கள்.இதனால் என்ன பலன் என்று பார்ப்போம்.குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மூத்த சகோதர...\nமிதுனம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nமிதுனம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண்.95/100.உங்கள் ராசிக்கு லக்கினத்தில் ராகுவும்,ஏழில் கேதுவும் வருகிறார்கள்.இதனால் ஏற்படப்போகும் பலன்களை பார்ப்போம்.உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள்.நேர்மறை எண்ணங்கள்...\nரிசபம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nரிசபம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020மதிப்பெண்.78/100.தற்போது ராகு பகவான் இரண்டாம் இடத்திற்கும்,கேது பகவான் எட்டாம் இடத்திற்கும் வருகிறார்கள்.ஏற்கனவே நாங்கள் அஷ்டம சனியில் தடுமாறுகிறோம் இய்த பெயர்ச்சி நல்லா இருக்காதா என பயப்பட வேண்டும் இது...\nமேசம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nமேசம்மதிப்பெண்- 99/100உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு ராகுவும்,ஒன்பதாம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள்.இது ஒரு நன்மையை தரக்கூடிய அமைப்பாகும்.இதுவரைக்கும் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் கிடைக்கும்.உங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் யாவும் பகலவனை கண்ட பனி...\nசந்திராஷ்டமும்,பரிகாரமும்ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில், அதாவது அஷ்டம ராசியில் கோசார சந்திரன் பயணம் செய்யும் நாட்களே சந்திராஷ்டமம் ஆகும்.உதாரணமாக பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவரது ஜென்ம ராசி கடகம்.. கடகத்திற்கு...\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுஅரசு பள்ளிகளில் தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் தான் தரம் இருக்கிறது என தான் அந்த விவாதம் துவங்கியது.தரம் என்றால்...\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படி\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படிNeander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுவெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனாவசிய முடிவுகளின் எண்ணிக்கையை மிக குறைத்துக்கொள்வார்கள். அனாவசிய முடிவுகளும், செயல்களும் போர் அடிக்கும் ஒரு ரொடினில் அமைந்துவிடும்.உதாரணமாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1116152.html", "date_download": "2019-04-26T01:43:49Z", "digest": "sha1:JO77CBUBOTWOA4GBNRB4VREJMGW4DUMG", "length": 12406, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி: ஐந்து பேருந்துகள் தீவைத்து எரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி: ஐந்து பேருந்துகள் தீவைத்து எரிப்பு..\nசாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி: ஐந்து பேருந்துகள் தீவைத்து எரிப்பு..\nமேற்கு வங்காளம் மாநிலம் பெலியகட்டா பகுதியில் உள்ள சிங்ரிகட்டாவின் பைபாஸ் சாலை வழியே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையை கடக்க முயன்றவர்கள் மீது பேருந்து மோதியது.\nஇந்த விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் இறந்தது சுகந்த நகர் பகுதியை சேர்ந்த பிஸ்வஜித் புனியா மற்றும் சஞ்சய் பனிக் என தெரியவந்தது.\nமாணவர்கள் இறந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் திரண்டு வந்து விபத்து ஏற்படுத்திய பேருந்து உள்பட ஐந்து பேருந்துகளுக்கு தீ வைத்தனர். அத்துடன், அந்த வழியாக வந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த பேருந்துகளை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகுமாறு கூறிய போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் மீதும் அவர்கள் கல்வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇத்தாலி: காரில் வந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கைது..\nகனடாவில் பள்ளிப் பேருந்து விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1191991.html", "date_download": "2019-04-26T02:24:45Z", "digest": "sha1:3GIOT56IEUKHVBTSEILADWYOMHTHQLAJ", "length": 13291, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கார் விபத்தில் சிக்கிய காதலி… கடைசி நிமிடத்தில் காதலன் கூறிய வார்த்தைகள்..!! – Athirady News ;", "raw_content": "\nகார் விபத்தில் சிக்கிய காதலி… கடைசி நிமிடத்தில் காதலன் கூறிய வார்த்தைகள்..\nகார் விபத்தில் சிக்கிய காதலி… கடைசி நிமிடத்தில் காதலன் கூறிய வார்த்தைகள்..\nபிரித்தானியாவில் நடந்த மோசமான கார் விபத்து ஒன்றில் பலியான காதலிக்கு , நெஞ்சை உருக வைக்கும் வார்த்தைகளை கொண்டு காதலன் அஞ்சலி செலுத்தியுள்ளார்\nபிரித்தானியாவின் Coombe road பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்று எற்பட்டது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட Charlotte Staplehurst (21) என்ற இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஆனால் அடுத்த 30 நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்\nகிங்ஸ்டம் பல்கலைகழகத்தில் மருத்துவம் சார்ந்த துறையில் படித்து வரும் Charlotte, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 19 வயதான Harry Foster என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.\nஇந்த விபத்தில் காதலி இறந்தது குறித்து Harry தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஞ்சை உருக வைக்கும் வார்த்தைகளை கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்\nஅதில், இந்த உலகில் எனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடந்துவிட கூடாது. தான் அதிகமாக நேசிக்கும் ஒருவரை இழந்து வாட கூடாது.\nநான் உன்னுடன் கழித்த நேரங்களே என வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். நீ தான் என்னுடைய உலகம். உன் இடத்தை நிச்சயமாக இனி யாராலும் நிரப்ப முடியாது.என்னை மன்னித்துவிடு, நிச்சயம் நான் உன்னை விரைவில் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக Charlotte மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 27 வயதுள்ள ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது\nதிருமணமான 13 மணி நேரத்தில் உயிரிழந்த கணவன் மனைவி கண்முன் நடந்த சோகம்..\nகுழந்தைகளுக்கு அனுமதி மறுத்த ஜேர்மன் உணவகம்..\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாது\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக்…\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால்…\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்:…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nதற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள…\nஉயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால்…\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nவலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivakasikaran.com/2009/07/blog-post.html", "date_download": "2019-04-26T02:43:54Z", "digest": "sha1:HZN5DJ4F6SAK4QAMHYH5B6ADU3EF3CFQ", "length": 25856, "nlines": 323, "source_domain": "www.sivakasikaran.com", "title": "முதல் சம்பளம்! - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆனது போல் உள்ளது, ஆனால் இப்போது தான் ஒரு மாதம் முடிந்திருக்கிறது என்பதை என் முதல் சம்பளத்திற்கான செக் வந்ததும் தான் உணர்ந்தேன். முழுதாக பத்தாயிரம் ரூபாய் சென்னைக்கே நான் தான் ராஜா என்பது போன்ற மிதப்பில் இருந்தேன். 'இனிமேல் வீட்டுக்கு போன் போட்டு 'அப்பா ஒரு 1000 ரூபாய் அவசரமா தேவைப்படுது' னு இனிமேல் கெஞ்ச வேண்டியது இல்லை' என்று நிம்மதியாக நினைத்துக்கொண்டேன்.\nஉடன் வேலை செய்பவர்கள் அப்போதே அந்த மாத சம்பளத்திற்கு தாங்கள் என்னென்ன செலவு செய்யலாம் என்று பட்டியலிட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவன் அடிடாஸ் ஷூ வாங்கப்போவதாக சொன்னான்.\nமற்றொருவன், \"அப்போ உன் சம்பளம் ஒரு வாரத்துக்கு கூட தாங்காது\" என்று எச்சரித்துவிட்டு \"நான் சத்யம்ல படம் பாப்பேன்\" என்றான்.\n'ஓ.. முதல் மாச சம்பளம்னா இப்படித்தான் செலவு செய்யனுமா' என்று நினைத்துக்கொண்டே அவர்களிடம் விடைபெற்று என் அறைக்கு கிளம்பினேன். வரும் வழியில் நான் என்ன மாதிரி செலவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.\n'அதான் போதுமான அளவுக்கு டிரஸ் இருக்கே\n'எப்படித்தான் காச கொண்டுபோயி இந்த சினிமாக்காரன் கையில குடுக்க மனசு வருதோ' என்று அம்மா அடிக்கடி சொல்லும் (திட்டும்) வார்த்தை தேவையில்லாமல் நினைப்பை கெடுத்தது. என்ன செலவு செய்யலாம் என்று பலவாராக யோசித்துக்கொண்டிருந்தேன். டக் என்று் என் சிந்தனையை கலைத்தது 'காலையில் தினமும் கண்விழித்தால்..' ரிங்டோன். வீட்டில் இருந்து அழைப்பு. அம்மா பேசினார்.\n' - அதே வழக்கமான பழைய கேள்வி.\n'ஏம்மா இத விட்டா உங்களுக்கு வேற கேள்வியே தெரியாதா' சற்றே கோபத்துடன் 'இந்த கேள்விக்கு பதில் சொல்லி பதில் சொல்லி எனக்கு அலுத்துப்போச்சுமா.'\n'இல்லப்பா அவ்ளோ தூரம் தள்ளி இருக்க. தினமும் ரொம்ப அலைய வேண்டிருக்குன்னு வேற சொல்ற. அதான் சரியா சாப்டுறியா என்னனு விசாரிச்சேன்' என்றார் பாசத்தோடு கூடிய படபடப்புடன்.\n'ஒன்னும் இல்லப்பா நாளைக்கு போன் போடறேன்'\n'சரி வச்சுடறேன்' மறு முனையில் பதிலை எதிர் பாராமல் துண்டித்தேன்.\nமறுநாளும் யோசித்தேன் என்ன செலவு செய்யலாம் என்று.\n'ச்சே மொத செலவு கால்ல மிதிபடுற மாதிரியா இருக்கணும்\n'பட்ஜெட் இடம் குடுக்குமானு யோசிச்சிக்கோ'\nவேற என்ன தான் செய்றது அப்படியே பேங்க் லையே வச்சுக்கலாமா என்றும் யோசித்தேன். 'ஐயோ நான் இப்போ ஏதாவது செலவு செய்யனுமே அப்படியே பேங்க் லையே வச்சுக்கலாமா என்றும் யோசித்தேன். 'ஐயோ நான் இப்போ ஏதாவது செலவு செய்யனுமே\nஇன்று இரவும் அம்மா தவறாமல் வழக்கம் போல் போன் செய்தார்.\n'சரிப்பா கேக்கல. இல்ல அப்பா உன்கிட்ட ஏதோ விபரம் கேக்கனும்னு சொன்னாங்க அதான்'\n'இந்தா அப்பாட்டயே பேசு' போன் அப்பா கைக்கு மாறியிருக்க வேண்டும். அவர் தான் பேசினார்.\n'நீங்க தான் ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களாமே\n'அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அவா கெடக்கா கிறுக்கு கழுத. சரி நீ சாப்டியா\n'சரி அம்மாட்ட பேசு' அம்மாவிடம் கொடுத்தார்..\n'ராம் குமாரு உனக்கு இப்போ சம்பளம் போட்டிருப்பாங்க இல்ல\n'ம்ம் நேத்து தான் போட்டாங்க'\n'இல்ல நம்ம ஊர்ல பாக்டரி லாம் ஆக்சிடென்ட் ஆகுறனால செக்கிங் வருவாங்கன்னு பயந்துட்டு பாக்டரி ஒரு வாரமா தெறக்கல. அதான் உன் செலவு போக கொஞ்சம் பணம் இருந்தா அனுப்ப முடியுமான்னு அப்பா கேக்க சொன்னாங்க..'\n'இல்ல உன்ட்ட கேக்குறதுக்கு அப்பா வருத்தப்படறாங்க. பையனோட மொத மாச சம்பளத்த கூட அவன செலவழிக்க விடாம இப்படி ஆகிப்போச்சேன்னு'\n சரி நாளைக்கு காலைல அனுப்புறேன். எவ்வளவு வேணும்\n'ஏங்க எவ்வளவு வேணும்னு கேக்குறான். தம்பி 1500 ரூபாய் அனுப்புவியாம்..'\n'சரி நாளைக்கு காலைல அனுப்புறேன்'\n'புளிச்சுபோச்சுமா. அதெல்லாம் சாப்டுவேன். போன வைங்க...'\nமறுநாள் விடிந்தது. அருகில் உள்ள வங்கிக்கு சென்றேன். மூவாயிரம் ரூபாய் பணத்தை இதுவரை என்னை கேட்காமல் எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்த, என்னிடம் முதல் முறையாக கேட்டுப்பெறுகின்ற அந்த ஜீவனின் வங்கி கணக்குக்கு அனுப்பினேன். முதல் மாத சம்பளத்தின் முதல் செலவு திருப்தியாக அமைந்த சந்தோசத்தில் மன நிம்மதியுடன் வேலைக்கு கிளம்பினேன்.\nLabels: அனுபவம், உறவு, சிறுகதை\n\"இதுவரை என்னை கேட்காமல் எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்த, என்னிடம் முதல் முறையாக கேட்டுப்பெறுகின்ற அந்த ஜீவனின்\"... கேட்க விட்டிருக்கக்கூடாது ராம்,கேட்குறதுக்கு முன்னடியே குடுத்திருந்தா முதல் செலவு இன்னும் சந்தோசமா இருந்திருக்கும்.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் yea...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/04/blog-post_58.html", "date_download": "2019-04-26T02:36:45Z", "digest": "sha1:C3YZSJNPWQTULIY6YLD2YFQ5SUV7A7RY", "length": 9316, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழ், வவுனியா, மன்னாரில் நாளை மின்தடை! - Yarldevi News", "raw_content": "\nயாழ், வவுனியா, மன்னாரில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை(03) யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, நாளை காலை- 08.30 மணி முதல் முற்பகல்-01 மணி வரை யாழ். மாவட்டத்தின் மிருசுவில், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்ற்றத் திட்டம், 52 ஆவது இராணுவ முகாம், எழுதுமட்டுவாள், Tokyo cement ஆகிய பகுதிகளிலும்,\nநாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா பட்டானிசூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராயேந்திரகுளம் வரை, தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம், ஒமேகா லேன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, பட்டானிச்சூரிலிருந்து பம்பைமடு வரை, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, நெளுக்குளம் நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளிலும்,\nகாலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார்ப் பிரதேசத்தின் ஒருபகுதி, கட்டையடம்பன், மளவராயர் கட்டையடம்பன் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/349", "date_download": "2019-04-26T01:58:45Z", "digest": "sha1:K2UE6NBG2GOB66U62IFZQLKP6LQM6CCV", "length": 7591, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/349 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுறத்திணையியல் நூற்பா உகூ 版_乌_安\nபொருள் : (5) கண்படை கண்ணிய கண்படை நிலையும்\nஇரவலன் உறக்கங் கருதிக் கூறும் கண் படை நிலை’ எனுந்துறையும்;\nபொருள் :- (5) கபிலைகண்ணிய வேள்விநிலையும்-கபிலை\nநிறஞ்சிறந்த ஆவைக்கருதிய வேள்வி நிலையும்:\nகுறிப்பு :- இதில், கபிலை என்பது அந்நிறமுடைய பசுவுக்கு ஆகுபெயர், இதனை \"ஆக்கொடை என்பர் பழைய உரை காரரிருவரும்.\nபுறம்-166-ல் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் காட்டுப்பசு ஏழுவகை நாட்டுப்பசு ஏழுவகை யாகப் பதினாலுவகைப் பசுவால் வேட்ட புகழை மூலங்கிழார் குறித்தல் காண்க. இது பார்ப்பன வாகைப்பாடாண்.\nபொருள் :- (7) வேலினோக்கிய விளக்குநிலையும்-மறத் தால் காத்து அறத்தா லோச்சும் செங்கோல் மாட்சி விளங்கும் விளக்குநிலை என்னுந் துறையும்;\nகுறிப்பு :- இதில், ஒக்கிய என்பது ஒச்சிய என்பதன் மரூஉ: இனி, வேலைநோக்கிய விளக்குநிலை' எனப் பாடங்கொள்வர் இளம்பூரணர். அதுவுமிப்பொருளே குறிப்பதாகும். இருளொழித்து ஒளியுதவும் விளக்குப்போல நாட்டில் வேந்தர் வேலும் கோலும் தீதகற்றி நலம் தருவதை விளக்குந்துறை என்பது கருத்து. வேல்” காவற்கும், கோல் முறை செய்தற்கும் ஆகுபெயர்கள். இதற்குச் செய்யுள் வருமாறு:\n\"இருமுந்நீர்க் குட்டமும்’ எனும் புறப்பாட்டில் (2-9)\n'செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார் நின் னிழல்வாழ் வோரே\nபகைவ ருண்ணா அருமண் ணினையே\nஅறந் துஞ்சுஞ் செங்கோ லையே; புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா ஏமக் காப்பினை.'\nஎன வருவது இத்துறை. இன்னும், 'நெல்லுமுயிரன்றே’’ எனும் மோசிகீரனார் பாட்டும்(புறம். க.அசு)'நாடா கொன்றோ' எனும் ஒளவை புறப்பாட்டும் (கஅஎ) இத்துறையே குறிப்பன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/thadaiyara-thakka-heroine/", "date_download": "2019-04-26T02:03:10Z", "digest": "sha1:ZBVEQUSC5M2TVYOROJURPDPTGMRQJOHU", "length": 3878, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "thadaiyara thakka heroine Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தடையற தாக்க நடிகை. புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆடிடுவீங்க.\nகடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான 'மாயோகம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன் தாஸ். அதன் பின்னர் பல்வேறு மலையாள படங்களில் நடித்து...\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2018/04/23/makkal-athikaram-cauvery-march/", "date_download": "2019-04-26T02:50:43Z", "digest": "sha1:ITGNXGFA5KSEDV7XSC4EOWKNHOQPYTA3", "length": 24826, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "காவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் !", "raw_content": "\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும்…\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை \nவேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | பொ . வேல்சாமி\nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஅவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nஅந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\n மோடி பருப்பு இங்கே வேகாது \nகார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி\nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் |…\nபொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் \nவேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா \nதோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nசோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nதொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா |…\nதேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18\nமுகப்பு தலைப்புச் செய்தி காவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் \nகாவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் \nகாவிரி உரிமைக்காக மக்களை அணிதிரட்டும் வகையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவரும் கல்லணை முதல் பூம்புகார் வரையிலான பிரச்சார நடைபயணக் குழுவினர் இன்று திருவையாறு வந்தடைந்துள்ளனர்.\nகாவிரி உரிமை பிரச்சார நடைபயணம்\nகாவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுப்பதில் கர்நாடக அரசும், வஞ்சிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசும் போட்டி போட்டுச் செயல்படும் வேளையில் உச்சநீதிமன்றமும் தன்பங்கிற்கு வஞ்சகம் செய்கிறது. இந்த வஞ்சகத்தால் தமிழகமக்கள் கொதித்துப் போயுள்ளனர். ஆனால் மத்திய அரசு இது பற்றி சற்றும் கவலைப்படவில்லை. இங்குள்ள இயற்கை வளங்களான நிலக்கரி, மீத்தேன், ஷேல்,பெட்ரோலியம் போன்றவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிக் கொழுக்க காவிரி டெல்டாவை திட்டமிட்டு பாலைவனமாக்குகிறது மோடி அரசு.\nமத்திய அரசின் இந்த தமிழக விரோதக் கொள்கைகளையும் திட்டத்தையும் முறியடிக்காமல் காவிரி நீர் உரிமையையும், தமிழக விவசாயத்தையும் காப்பாற்றமுடியாது. இதனை வலியுறுத்தும் விதமாக மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கல்லணையிலிருந்து பூம்புகார்வரை பிரச்சார நடைபயணம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தோம். இதனை முடக்கும் விதமாக நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது போலீசு.\nபோலீசின் அனுமதி மறுப்பை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தோம். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 30 நபர்கள் மட்டுமே இப்பிரச்சார நடைபயணத்தில் பங்கேற்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்தது, மதுரை உயர் நீதிமன்றம்.\nஇதனையடுத்து, திட்டமிட்டபடி ஏப்ரல்-21 அன்று கல்லணையில் பிரச்சார நடைபயணம் தொடங்கியது. மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு கொடி அசைத்து நடைபயணத்தைத் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற திருவையாறு சி.பி.எம். கட்சியின் விவசாய சங்க வட்டார செயலாளர் தோழர் ராமலிங்கம் மற்றும் விவசாயி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் கணேசன் உட்பட திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.\nகாவிரி உரிமைப் பிரச்சார நடைபயணத்தின் இறுதி நிகழ்வாக, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு திருமுல்லைவாசலில் பிரச்சாரநடை பயணநிறைவு பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். காவிரி உரிமைப்போராட்டத்தில் பெரும் திரளாக மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவிஅழைக்கிறோம்.\nபிரச்சார நடைபயணம் இரண்டாவது நாளாக நேற்று (22.04.2018) காலை 7 மணிக்குத் திருக்காட்டுப்பள்ளியில் தொடங்கி நடுக்காவேரி, கண்டியூர் வழியாக திருவையாறு வந்தடைந்தது. இன்று 23.04.2018 காலை 7 மணிக்கு கண்டியூரிலிருந்து புறப்பட்டு திருச்சோற்றுத்துறை, மாத்தூர்,அய்யம்பேட்டை வழியாக பாபநாசம் வந்தடையும். பொதுமக்கள் வழியெங்கும் ஆதரவளித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றி.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் \nதேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல | மக்கள் அதிகாரம் தோழர் இராஜு உரை\nமேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ₹30.00\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ\nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nஎன் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் \nஉண்மையறியும் குழுவின் அறிக்கை 31.01.2017 இன்று வெளியீடு \nஅவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை \nகாஷ்மீரில் மோடி ஆசியுடன் ராணுவத்தின் கொலையாட்சி\nஆவின் பால் விலை உயர்வு : மக்கள் மீது விழுந்தது இடி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:46:34Z", "digest": "sha1:FEGV5OTHYR6FPHQJDNEF67NWKU6GUIIU", "length": 8877, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "புதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nபுதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nபுதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nமுன்னாள் உள்துறை அமைச்சரான அம்பர் ரூட், தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக பிரதமர் தெரேசா மே யினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்த வரைவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக இருந்த எஸ்தர் மெக்வே நேற்றைய தினம் பதவிவிலகினார்.\nஇந்நிலையில் ஊழல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அம்பர் ரூட், புதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ள பிரெக்ஸிற் ஒப்பந்த வரைவுக்கு அம்பர் ரூட் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாக தொழிற்கட்சி மீது குற்றச்சாட்டு\nஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இடம்பெற்று வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டமிடல்கள் தொடரும் : செய்தித்தொடர்பாளர்\nஉடன்படற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பிரதமர் தெர\nஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதிப்படுத்தவே தாமதத்தை அடைய விரும்புகிறேன்: பிரதமர் மே\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை ஜூன் 30 வரை பிற்\nபிரெக்ஸிற் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு குறித்த நிலைப்பாடு மாறவில்லை: பிரதமர்\nபிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது குறித்த தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும\nபிரெக்ஸிற்: நிபந்தனைகளுடன் காலநீடிப்பு வழங்க சாத்தியம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு மேலும் கால அவகாசம் வழ\nதொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சர்\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2011/11/blog-post_22.html", "date_download": "2019-04-26T02:37:51Z", "digest": "sha1:BGYALDGWPOAQYGI7TU4OMKXD36467UWX", "length": 11656, "nlines": 220, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: எழுதியே தீருவேன் . . .", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nஎழுதியே தீருவேன் . . .\nஎழுதவில்லை . . .\nஎழுதவில்லை . . .\nஎழுதவில்லை . . .\nகட்டாயமில்லை . . .\nஎழுதவில்லை . . .\nவசப்படுத்தவேண்டிய அவசியமில்லை . . .\nஎழுதவில்லை . . .\nஎழுதினேன் . . .\nஎன் கண்ணன் சொன்னான் . . .\nஎழுதினேன் . . .\nபல நாள் எழுதவில்லை . . .\nஎன் கண்ணன் எனக்காக மட்டுமே\nசொன்னான் . . .\nஅதனால் எழுதவில்லை . . .\nஇன்று எழுதச் சொல்கிறான் . . .\nஎழுதுகிறேன் . . .\nஉலகில் நம்மை நிரூபிக்க இல்லை . . .\nஎன் பக்தி எனக்காக . . .\nஎன் கண்ணன் எனக்காக . . .\nஎனக்கு அவசியமில்லை . . .\n உனக்கும் கூடத்தான் . . .\nஅனுபவிக்கவேண்டும் . . .\nஅனுபவிக்கவேண்டும் . . .\nபக்தி வியபசாரம் ஆகிவிடும் . . .\nநாம் பக்தி செய்யவேண்டாம் . . .\nபக்தி . . .\nபக்தி நிர்பந்தமல்ல . . .\nபக்தி வெளிவேஷமல்ல . . .\nபக்தி கட்டாயமல்ல . . .\nபாடல்கள் பாடினாள் . . .\nபாடல்கள் எழுதினார் . . .\nஎழுதுகிறேன் . . .\nநீ என்ன பெரிய மீராவா \nநீ என்ன உயர்ந்த தியாகராஜரா \nஎன்று நீ நினைக்கலாம் . . .\nஅதுபற்றி எனக்குத் தெரியாது . . .\nதெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன் \nஎனக்குத் தெரிந்தது ஒன்றுதான் . . .\nநான் க்ருஷ்ணனின் குழந்தை . . .\nஇந்த நினைவு எனக்குப் போதும் . . .\nஇது அஹம்பாவமல்ல . . .\nசத்தியம் . . .\nகண்ணன் எழுதச் சொல்லும் வரை\nஎழுதியே தீருவேன் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nவேட்டையாடத் தயார் . . .\nஎழுதியே தீருவேன் . . .\nமதிப்பதிகம் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=30873", "date_download": "2019-04-26T02:24:47Z", "digest": "sha1:XYR6UWL3M3TD46AUS7NZO3PXY5FLC3O4", "length": 15297, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "ஆர்டிஎம்மில் இலவச உயர்தர விளையாட்டு அலைவரிசை! – கோபிந்த் சிங் டியோ – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > ஆர்டிஎம்மில் இலவச உயர்தர விளையாட்டு அலைவரிசை – கோபிந்த் சிங் டியோ\nஆர்டிஎம்மில் இலவச உயர்தர விளையாட்டு அலைவரிசை – கோபிந்த் சிங் டியோ\nநாட்டின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் உனனத நோக்கத்தில் ஆர்டிஎம்மில் இலவச உயர்தர விளையாட்டு அலைவரிசையை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருவதாக தொடர்பு மற்றும் பல்லூட அமைச்சர், கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.\nதிங்கட்கிழமை, கோலாலம்பூர், அங்காசாபுரியில்-யில் நடைபெற்ற ஆர்டிஎம்மின் 73-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போது GOBIND SINGH இவ்வாறு தெரிவித்தார்.\nஆசிய கூடைப்பந்து போட்டி, அனைத்துலக இங்கிலாந்து பூப்பந்துக் கிண்ணம், அனைத்துலகச் சம்மேளன கிண்ணப் பூப்பந்து போட்டி, கோப்பா அமெரிக்கா போன்ற புகழ்ப்பெற்ற விளையாட்டுகளை ஆர்டிஎம் அலைவரிசையில் ஒளிபரப்பும் உரிமங்களை அது பெற்றிருக்கிறது.\nதற்போது, ஆர்டிஎம் 2020-இல் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணக் கால்பந்து போட்டியை ஒளிபரப்ப முயற்சித்து வருவதாக கோபிந்த் சிங் டியோ கூறினார்.\nஇந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக புகைப்படக்காரர் மீது குற்றச்சாட்டு\nபாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியக் குடும்பம்: சிவசுப்பிரமணியம் உதவி \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதாப்பாவில் வெ.18 லட்சம் மதிப்பிலான கட்டடம் மஇகாவிடம் ஒப்படைத்தார் டத்தோஶ்ரீ சரவணன்\nபி.என்.4.யு: அதிர்ந்தது சுங்கை சிப்புட்\nமீண்டும் தங்க மகளாய் ஸ்ரீ அபிராமி..\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilanguide.in/2018/04/rrb-tamil-current-affairs-19th-april.html", "date_download": "2019-04-26T02:17:18Z", "digest": "sha1:UOO4GAHU3RR4BCELNLE44M35T65NXCXA", "length": 8907, "nlines": 90, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 19th April 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஇங்கிலாந்தில் இந்திய நிறுவனங்கள் சுமார் 9,300 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடியின் லண்டன் பயணத்தின் போது கையெழுத்தாகியுள்ளது.\nமாலத்தீவில், உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதி, வரும் நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது. அங்குள்ள ரங்காலி (Rangali) என்ற தீவில், கடல்மட்டத்திலிருந்து 16 புள்ளி 4 அடி ஆழத்தில் இந்த விடுதி அமைக்கப் பட்டுள்ளது.\nஆண்களே ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானில், சீமா கமீல் என்கிற பெண் யுனைடெட் வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பில் இருந்து அந்த வங்கியைத் திறம்பட நடத்தி வருகிறார்.\nஉலகில் 95 மக்கள் சுகாதாரக் குறைவான காற்றை சுவாசிப்பதாக அமெரிக்காவின் உள்ள மாசசூஸெட்ஸிஸ் உள்ள எச்ஐஏ நிறுவனம் தெரிவிக்துள்ளது\nஉலகிலேயே மூன்று முகம் கொண்ட மனிதன் என்ற பெயரை பிரான்ஸ் நாட்டின் ஜேரோம் ஹோமோன் பெற்றுள்ளார்.\nஅமெரிக்க உளவுத்துறை சிஐஏ வின் புதிய இயக்குநராக \"கினா ஹஸ்பெல்\" நியமிக்கப்பட்டுள்ளார்.\nசவுதி அரேபியாவில் 12 துறைகளில் வெளிநாட்டு பணியாளர்கள் பணிபுரிய மற்றும் தொழில் செய்ய அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தடைவிதிக்க முடிவு செய்துள்ளது.\nசவுதி அரேபியாவில் 38 வருடத்திற்கு பிறகு திரையரங்கு திறக்கப்பட்டு அதில் முதன் முறையாக \"பிளாக் பந்தர் \" என்ற ஹாலிவுட் படம் திரையிடப்பட்டது.\nபேஸ்புக் நிறுவனர் \"ஜூக்கர்பெக்\" அமெரிக்க கவாய் தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பாதிப்பின் நிவாரண உதவிக்காக ரூ 10 லட்சம் வழங்கியுள்ளார்.\nரோஹிங்யா முஸ்லீம்களின் வலியை உணர்த்தும் புகைப்படங்களை எடுத்து ராய்டர்ஸ் குழுவுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது\nஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ஏழை பெண்களின் திருமண உதவி அளிப்பதற்காக சந்திரனா பெல்லி கனகா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்\nஇந்திய ரயில்வேயில் பணிக்காலத்தின் போது இரயில்வே டி பிரிவு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்க கல்வி தகுதி தேவையில்லை என்று இந்தியன் இரயில்வே அறிவித்துள்ளது\nஇந்திய தனிநபர் ஆதார் ஆணையமானது மின்னனு ஆதார் கார்டிற்கான கடவுச்சொல் முறையை ஊர் தபால் குறியீட்டில் இருந்து மாற்றி 8 இலக்கமாக அறிவித்துள்ளது.\nஎஸ்.பி.ஐ வங்கி நாடு முழுவதும் ரூ 7000 கோடி பணத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி மும்பை சிட்டி கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் வரம்பை ரூ 1000 ஆக குறைத்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த மார்ச் மாத மொத்த விலை பண வீக்க விகிதம்47 சதவீதமாக உள்ளது.இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவானதாகும்.\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆனது தனியார் கேபிள் டீவி ஆபரேட்டர்கள் வழியாக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.\n2018 ஐ.பி.எல் போட்டியில் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி முதல் இடத்தில் உள்ளது.\n12 ஆவது தெற்காசிய கால்பந்து போட்டியில் குரூப் \"பி\" பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.\nசர்வதேச அளவிலான போர்த் பிஷ்ஷீர் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது இதில் (தமிழ்நாடு) முகப்பேர் வேலம்மாள் கல்வி மாணவர் பிரக்யானந்தன் முதலிடம் பிடித்தார்\nஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லங்கர் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/murugan-idol-trisulam-missing-thiruvannamalai-annamalaiyar-temple-324586.html", "date_download": "2019-04-26T02:02:45Z", "digest": "sha1:A6GR447AZOVC2QIO4NVAVKQMXK7PTBVX", "length": 16962, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருகன் சிலை சூலம் திருட்டு | Murugan Idol and Trisulam missing in Thiruvannamalai Annamalaiyar temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n35 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n1 hr ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருகன் சிலை சூலம் திருட்டு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெண்கலத்தாலான தண்டாயுதபாணி சிலையும் சூலமும் திருட்டு போயுள்ளதாக கோயில் இணை ஆணையர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலகப் பிரசித்திபெற்றது. இந்த கோயில் இருப்பு அறையில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த பல சிலைகளும் கோயில் சிலைகளும் உள்ளது. அண்மையில், அண்ணாமலையார் கோயிலுக்கு புதிதாக வந்த இணை ஆணையர், கோயிலில் உள்ள சிலைகளின் இருப்பு பட்டியலை பரிசோதனை செய்துள்ளார். அப்போது கோயிலில் உள்ள சிலைகளின் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பித்தளையால் ஆன தண்டாயுதபாணி சிலையும் ஒரு பித்தளை சூலமும் இருப்பு அறையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காணாமல் போயுள்ள தண்டாயுதபாணி என்கிற முருகன் சிலை 1957 ஆம் ஆண்டு ஒரு பக்தர் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அதே போல, காணாமல் போன சூலம் 1982 ஆம் ஆண்டு ஒரு பக்தரால் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணாமலையார் கோயிலில், தண்டாயுதபாணி சிலை மற்றும் சூலம் காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்த இணை ஆணையர் ஞானசேகர் இன்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. பொன்னியிடம் கோயில் இருப்பு அறையில் இருந்து சிலைகள் திருடப்பட்டு இருப்பதை புகாராக அளித்தார். புகாரில் தண்டாயுதபாணி சிலை பித்தளை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கோயிலில் உள்ள ஒரு சிலர் அதை வெங்கல சிலை என்று கூறுகின்றனர்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிலை திருடு போயிருப்பது குறித்த புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. இந்த வழக்கை திருவண்ணாமலை டவுன் போலீஸ் விசாரிப்பதா அல்லது குற்றப்பிரிவு போலீஸ் விசாரிப்பதா அல்லது குற்றப்பிரிவு போலீஸ் விசாரிப்பதா அல்லது சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுவதா என்று ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிணற்றில் விழுந்துதான் தனநாராயணன் உயிரிழந்தார்.. தவறான தகவல் பரப்பக் கூடாது.. கலெக்டர் எச்சரிக்கை\nஜீவசமாதி.. ஆரணி சிறுவன் பிரேதப் பரிசோதனை.. மீண்டும் தியான நிலையில் உடல் அடக்கம்\nஅதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்\nசெங்கம் அருகே பரிதாபம்.. கிணறு வெட்டும் பணியின் போது விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி\nஓட்டு போட போன நீலாவதி.. ஓட்டும் போட்டாச்சு.. அப்பறம் என்ன ஆச்சு\n85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்.. மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்\nசிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85 வயது முதியவர்.. முதல்முறையாக வாக்களிப்பதால் நெகிழ்ச்சி\nமீண்டும் லடாய்.. அன்புமணி பேச்சால் அதிமுகவினர் அதிருப்தி\nஅடுத்த பரபரப்பு.. விடாத வருமான வரித்துறை.. திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் ரெய்டு\nதகாத உறவின் போது தகராறு.. இளைஞரை கொன்ற பெண்.. போலீசில் சரண்\n\"நமோ நமோ\" என மோடி புராணம் பாடும் பிரேமலதா.. குஷியில் பாஜக \"பக்தர்கள்\"\nதுரைமுருகன் வீட்டில் ரெய்டு.. தேமுதிக மீது கை வைத்தால் இதுதான் கதி.. பிரேமலதா பாய்ச்சல்\nதொகுதிக்கு 50 கோடி.. வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை பிடிங்க.. சீமான் காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15194134/DMK-in-the-byelections-WonMK-Stalin-was-sworn-in-as.vpf", "date_download": "2019-04-26T02:22:26Z", "digest": "sha1:2USXAMZF26W5NPRXZTPJDE3II6UHZN6I", "length": 18630, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK in the by-elections Won MK Stalin was sworn in as the first minister Udhayanidhi Stalin's speech at Katpadi || இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றிபெற்று முதல்–அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றிபெற்று முதல்–அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு + \"||\" + DMK in the by-elections Won MK Stalin was sworn in as the first minister Udhayanidhi Stalin's speech at Katpadi\nஇடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றிபெற்று முதல்–அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nநடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் பிறந்தநாளில் தமிழக முதல் அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதிஸ்டாலின் வேலூரை அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–\nதமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தமிழகம் முழுவதும் மோடி எதிர்ப்பு அலையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலையும் வீசுகிறது. தமிழகத்தில் கஜா, வர்தா, ஒகி போன்ற பல புயல்களால் பல பகுதி பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 சதவீத நிவாரண தொகை கூட வழங்கவில்லை. தூத்துக்குடி போராட்டம் 100 நாள் அமைதியாக நடந்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை சுட்டுக்கொன்றார்கள். அதை மறந்து விடாதீர்கள்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏ.டி.எம். வாசலில் வரிசையில் நின்ற 150 பேர் இறந்தனர். நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதா பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்விக்கடன் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். 5 ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியில் சமையல் கியாஸ் விலை, கேபிள் டி.வி.கட்டணம், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதியோர் உதவித்தொகை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக கூறி உள்ளார். அது கண்டிப்பாக வழங்கப்படும். இந்தியாவின் வில்லனாக மோடி திகழ்கிறார். கூவத்தூரில் நடந்த கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சசிகலா காலை பிடித்தவர்கள் தற்போது ஆட்சியில் உள்ளார்கள். டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்னை ஸ்டாலின் கொடுக்கு என்கிறார். ஆமாம் நான் கொடுக்கு தான். நான் கொட்ட கொட்ட உங்களுக்கு வலிக்கிறதல்லவா. அ.தி.மு.க.அமைத்துள்ள கூட்டணி தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணி. நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. அரக்கோணத்தின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கும், வேலூர் வேட்பாளர் கதிர்ஆனந்துக்கும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.\nஎன்னுடைய சின்ன ஆசை எதிர்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஜூன் 3–ந் தேதி கலைஞர் பிறந்தநாளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக பதவியேற்பார்.\nபிரசாரத்தில் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் வன்னியராஜா, காந்திநகர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n1. ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கவிடாமல் தடுத்த தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\nரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கவிடாமல் தடுத்த தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.\n2. தேர்தலுக்கு பின் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா\nதேர்தலுக்கு பின் தி.மு.க.வுடன் பாரதீய ஜனதா கூட்டணி வைத்துக்கொள்ளுமா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.\n3. தி.மு.க. வெற்றி பெற்றால் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளரும் மதுரையில் சரத்குமார் பேச்சு\nதி.மு.க. வெற்றி பெற்றால் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளரும் என்று மதுரையில் சரத்குமார் பேசினார்.\n4. ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையிடம் டெபாசிட் இழந்தது மறந்து விட்டதா தி.மு.க. அணிக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி\nஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையிடம் டெபாசிட் இழந்ததை தி.மு.க. அணி மறந்து விட்டதா என சிவகங்கை பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.\n5. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை நிறைவேற்றவே முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nமு.க.ஸ்டாலின் மக்களை குழப்புகிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை நிறைவேற்றவே முடியாது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n2. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n3. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\n4. நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்\n5. பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து; 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaiyalavuulagam.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2019-04-26T01:41:50Z", "digest": "sha1:EMFLOZEDDSQ3VYX7L47RS6ZRFBDUPKLT", "length": 43774, "nlines": 289, "source_domain": "kaiyalavuulagam.blogspot.com", "title": "கையளவு உலகம்: திருந்த மாட்டீர்களா சகோதரிகளே ???", "raw_content": "\nசமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவு..ஃபேஸ்புக் மூலம் நடந்த மற்றொரு பலாத்காரமும், கொலையும்..\nபிரமீளா என்ற இளம் பெண் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டு கிடந்தார், என்பது தான் அச் செய்தி..போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த தந்தை தன் மகள் வெளியில் எங்கும் போகாதவள் என்றும் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எந்நேரமும் ஃ பேஸ்புக்கில் இருப்பதும் தன்னுடைய ஒவ்வொரு செய்கைகளையும், அதில் பதிவு செய்வது மட்டும் தான் என்பது..\nஅப்பெண்ணின் கம்ப்யூட்டரை ஓபன் செய்து பார்த்ததில் கடைசியாக இருந்த பதிவில் இங்கு காலிங்பெல் அடிக்கிறது யார் என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று இருந்தது..அதற்கு லைக் போட்டவர்களை முழுமையாக விசாரிக்கும் போது அவர்கள் பெண்கள் பெயரில் இருக்கும் ஆண்கள் என தெரிய வந்து, அவர்களை பிடித்து விசாரிக்கும் போது ஆமாம் நாங்கள் தான் அக்கொலையை செய்தோம் என்ற உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்கள்..\nநாங்கள் பெண்கள் பெயரில் மெயில் ஓபன் செய்து கொண்டு அதன் மூலம் ஃபேஸ்புக்கில் பெண்களின் ஃப்ரெண்டாக சேர்ந்து கொள்வோம்.சில பெண்கள் தன் ஒவ்வொரு செயலையும் ''வால்''லில் பதிவு செய்வார்கள்..அவர்களிடம் நல்ல முறையில் பழகி அவர்கள் நாங்கள் தனியாக இருக்கிறோம் என பதிவு செய்யும் போது அவர்கள் வீட்டுக்கு கொரியர் கொடுப்பது போல போய் கத்தியை காட்டி அவர்களை அனுபவித்து விடுவோம்..இது போல பல முறை நடத்தி இருக்கிறோம்..ஆனால் யாரும் இது வரை போலீசுக்கு போனதில்லை..அதே போல பிரமீளா வீட்டுக்கும் போனோம்..ஆனால் அந்த பெண் சுதாரித்து போன் செய்ய போனதால் நாங்கள் கத்தியை வைத்து அந்த பெண்ணின் கையை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண்ணை அனுபவித்தோம்..பிறகு அந்த பெண் காட்டி கொடுப்பார் என தோன்றியதால் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து விட்டோம் என்பது தான் அந்த வாக்கு மூலம்..\nஇதே போல எத்தனை மோசமான கதைகள் இந்த ஃ பேஸ்புக் மூலம்.. ஆனாலும் பெண்களுக்கு புத்தி வந்த மாதிரி தெரிய வில்லை ..இந்த விசயத்தில் தன் சுய அறிவை உபயோகிப்பதில்லை என்ற முடிவில் இருப்பார்கள் போல உள்ளது.. ஆனாலும் பெண்களுக்கு புத்தி வந்த மாதிரி தெரிய வில்லை ..இந்த விசயத்தில் தன் சுய அறிவை உபயோகிப்பதில்லை என்ற முடிவில் இருப்பார்கள் போல உள்ளது.. தன்னை மிகவும் விரும்பும் தாய்,தந்தை உடன் பிறந்தவர்கள்,தாத்தா,பாட்டி,மற்றும் உறவுகளுடன் பேச முடியாத இவர்கள் போலித்தனமான பாசங்களையும்,காரியத்திற்காக புகழப்படும் புகழ்ச்சிகளையும்,ஒன்றுக்கும் உதவாத நட்புகளையும் உண்மை என நம்பி கொண்டு காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை தன் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யும் இவர்களை நினைத்தால் மிகவும் கவலையாகவும் கோவமாகவும் வருகிறது..\nஇதன் மூலம் வரும் பின்விளைவுகள் தெரிந்தே சில பேர்.. தெரியாமலே சில பேர்.. எல்லாஇடங்களிலும் ஆட்டு முகம் பொருத்திய ஓநாய் மனிதர்கள் இருக்கிறார்கள், என தெரியாமல் போலித்தனமான,கேவலமான மனதுடைய மனிதர்களை நம்பி தன் புகைப்படம் முதற்கொண்டு தன் வீட்டு விவரங்கள் யாவற்றையும் பொதுவில் பந்தி வைக்கும் இவர்களை என்ன செய்வது.. இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என எப்படி அறிவது..\nஅப்படி தனக்கு வேண்டியவர்களுக்கு தெரிவிப்பதற்கு தான் நிறைய தனிப்பட்ட வழிமுறைகள் இருக்கிறதே பின் என்ன வந்தது இவர்களுக்கு.. அந்த காலத்தில் படிக்காதவர்களான நம் பாட்டிகளிடம் இருந்த ,எதை வெளியில் சொல்ல வேண்டும்,எதை வெளியில் சொல்ல கூடாது என்ற தெளிவும்,அறிவும்,அதிகம் படித்த இந்த மாதிரி பெண்களிடம் இல்லை என்பதே உண்மை .இவர்கள் நிஜத்துக்கும் ,நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத படித்த மேதைகள்..\nஇன்னும் வேறு வகை பெண்கள் சிலர் இங்கு உண்டு ..காதல் மொழி பேசி வரும் நபரிடம் தன்னை பற்றி அனைத்தையும் சொல்லி உருகி உருகி காதலித்து பின் வெளி இடங்களில் இருவரும் பல முறை சந்தித்து,தன் கற்பை இழந்த பின் அவனுக்கு இவள் அலுத்து அவன் தன் சுயரூபத்தை காட்டியதும் கண்ணீர் விட்டு அழுது மனம் நொந்தபடி கிடப்பது என்று... இதில் சில தைரியமான பெண்கள் தன் முகத்தை மூடி கொண்டு போலீசில் புகார் கொடுக்க வரும் போது உங்கள் சிந்திக்கும் திறனை எங்கு அடகு வைத்தீர்கள் என கேட்க தோன்றுகிறது...\nஇரைக்காக காத்து இருக்கும் வேடன் போல, பெண் மூலம் தேவையை விரும்புபவன், தேன் சொட்டும்,ஆசை வார்த்தைகளையும்,அதிக படியான வீண் புகழ்ச்சியையும்,பசப்பலான நடிப்பையும் வெளிப்படுத்த தான் செய்வான்..அவனுக்கு தேவை இரை ..அதற்காக என்ன வேண்டுமாலும் செய்வதற்கு தயாராக தான் இருப்பான்..நோக்கம் நிறைவேறியதும் வேறு ஒரு புதிய இரையை தேட போய் விடுவான்..இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்க படுவதென்னமோ பெண் தான்..வாழ்வில் சில விஷயங்களை நாம் இழந்தால் இழந்தது தான்.. அதை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது..\nதவறு செய்யும் சில ஆண்களை குற்றம் சொல்லும் இந்த இடத்தில் இதே போல குற்றம் செய்யும் பெண்களையும் குறிப்பிட வேண்டும்.. தன் அழகால் வசீகர பேச்சால் ஆண்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் பணத்தை சூறையாடும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்... தன் குடும்பத்தை விட்டு தன்னந்தனியாக,தனக்கு என்று பெரிதாக ஆசை படாமல் தன் குடும்ப கஸ்டத்தை மட்டுமே மனதில் இருத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் பலர் இங்கு உண்டு..\nவேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சில ஆண்கள் கூட,பெண்களின் மோக வலையில் சிக்குவது என்பது நாம் அனைவரும் நடைமுறையில் அறிந்த ஒன்று..இந்த பலகீனம் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி பெண்களின் இலக்கு ..அவர்கள் தன் உதிரத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணத்தை இந்த பெண்கள் தன் பேச்சு திறமையாலும்,தன் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் எளிதில் கவர்ந்து விடுகின்றனர்..இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர்.. சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது..\nஇந்த ஃ பேஸ்புக்கால் நன்மை எதுவும் இல்லையா.. என்றால் கட்டாயம் இருக்கிறது.. இங்கு எத்தனையோ சகோதர சகோதரிகள்,தங்களுடைய பல வேலை பளுக்களுக்கு இடையில் நல்லதை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயலாற்றி கொண்டு இருக்கிறார்கள்.. மேலும் இதன் மூலம் பல நல்ல சமுதாய மாற்றங்களும்,, கல்வி உதவிகளும்,உயிர் காக்கும் பல மருத்துவ தேவைகளும்,பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது ..எந்த ஒன்றும் நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்பது போல இந்த ஃபேஸ்புக்கையும் நாம் பல நல்ல ஆக்கபுர்வமான விசயங்களை தெரிந்து கொள்வதற்கும்,பகிர்ந்து கொள்வதற்கும் பயன் படுத்தலாம்..\nமேலும் இங்கு பல நல்ல நட்புகள் உள்ளன.. நல்லதை எடுத்து சொல்லி அடுத்தவர் தவறு செய்யும் போது தனி பட்ட விதத்தில் திருத்தும் அருமையான நட்புகள் உண்டு..என்னை போல நல்ல நட்பின் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட பலர் இங்கு உண்டு ..வரம்பு மீறாத தன்மையோடும் சரியான புரிதலோடும்,எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இறைவனுக்கு மட்டுமே பயந்து நட்பு கொண்ட பலர் இங்கு உண்டு ..\nஆனால் சமீப காலங்களாக கேள்வி படும் விசயங்கள் நன்மையை விட இந்த இடம் பல தப்பான செயல்களுக்கு தான் அதிகம் துணை போவதாக தெரிகிறது..எல்லா இடத்திலும் எந்த வழியை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது..முக்கியமாக பெற்றோர்கள் தன் பிள்ளைகள் எந்த வழியில் இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்..எந்த வழி சரியான வழி என்பதை சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது..\nஅனைவருக்கும் தெரிந்த உவமை தான் ஆனால் நல்ல உவமை :-\nசேலை முள்ளில் மீது பட்டாலும் இல்லை,முள் சேலை மீது பட்டாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்..\nடிஸ்கி:-தன் பொறுப்புகளையும்,தன் கடமைகளையும்,புறக்கணித்து, நாளை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற நிலை மறந்து,இந்த மாய உலகத்தில் தன்னை முழுவதுமாக மூழ்கடித்து தன் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் யாராவது ஒரு சகோதரி இந்த பதிவை படித்து விட்டு தன்னை மீட்டெடுத்து கொண்டார் எனில் அது தான் இந்த பதிவின் நோக்கமும் வெற்றியும்..\n/* இந்த ஃ பேஸ்புக்கால் நன்மை எதுவும் இல்லையா.. என்றால் கட்டாயம் இருக்கிறது..\n அப்படி ஒன்னும் தெரியல... ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம்.... விதிவிலக்குகள் விதி ஆகிவிட முடியாது....\nவிதி விலக்குகள் விதி ஆக முடியாது தான்..ஆனால் நாம் நினைத்தால் எல்லா இடத்தையும் ''விளக்காக்க'' முடியும்....ஃபேஸ்புக்கில் ஒரு அருமையான குழு ஆரம்பித்து அதில் பல நல்ல விசயங்களை பலரும் பயன் அடையும் வண்ணம் பகிரும் நீங்களே இப்படி சொல்வது ஆச்சர்யமா இருக்கு..:)\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:-))\nநேரில் ஒரு ஆணிடம் பேசும்போது என்ன வரைமுறைகள் கொள்வோமோ அதையே இணையத்திலும் கொள்ள வேண்டும். ஆனால், இப்படி பெண் பெயரில் ஆண்கள் வலம் வருவதைப் புரிந்து, இணையத்தில் பெண்களிடமும்கூட அதுபோல கவனமாக இருப்பது நல்லது.\nஆனாலும், முகவரிகளை ஏன் தருகிறார்களோ\n//ஆனாலும், முகவரிகளை ஏன் தருகிறார்களோ\nஆமாம் சகோ இப்படி பட்ட பெண்களின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையா இருக்கு..:(\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:-))\nஅவரவர் பாதுகாப்பு அவரவர் கைகளில் தான்.. முகவரி கொடுக்கும் அளவுக்கா முகம் தெரியாதவர்களீடம் நட்பு பேண முடியும்\n//அவரவர் பாதுகாப்பு அவரவர் கைகளில் தான்//\nமிக அருமையான வார்த்தை ஆமினா..இதை சரியாக புரிந்து கொள்ளாததால் தான் நாட்டில் இத்தனை அனர்த்தங்கள்..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆமினா..:-))\nஅஸ் ஸலாமு அலைக்கும் சகோ,\nஃபேஸ் புக் உபயோகிக்க தெரிந்த அளவு, தன்னுடைய மூளையை உபயோகிக்க தெரியாமல் போனதே என்றுள்ளது.... சுப்ஹானல்லாஹ்.... இப்படியான நட்புக்கள் தேவையா பெண்ணாகவே இருந்தாலும் முகம் பார்க்காமல், உண்மை நிலை தெரியாமல் இப்படி எல்லோருடனும் எல்லா விஷயத்தையும் பகிர முனைவதும் சரியா பெண்ணாகவே இருந்தாலும் முகம் பார்க்காமல், உண்மை நிலை தெரியாமல் இப்படி எல்லோருடனும் எல்லா விஷயத்தையும் பகிர முனைவதும் சரியா ப்ச்...... படித்ததில் இருந்து மனமே சரியில்லை சகோ. படித்த பெண்கள்தானா இவர்கள் என்றுள்ளது. எனினும், எச்சரிக்கை பதிவுக்கு மிக மிக நன்றி சகோ. யாரேனும் ஒரு சகோ வழி தவறாமல் இருந்தாலுமே நமக்கு போதும்தான். அல்ஹம்துலில்லாஹ்.\nவ அழைக்கும் சலாம் வரஹ் சகோ..\n//படித்ததில் இருந்து மனமே சரியில்லை சகோ. படித்த பெண்கள்தானா இவர்கள் என்றுள்ளது//\nஉண்மை தான் சகோ..மனம் சரியில்லாததோடு மிக கோவமும் வருகிறது...இங்கு பத்திரிகைகளில் தினம் இது குறித்து செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன..தெரிந்தும் திருத்தி கொள்ள வில்லை என்றால் என்ன செய்வது..சில பெண்களில் ''வால்'' எல்லாம் பார்க்க முடியாது சகோ..மொத்தத்தில் உலகம் போற போக்கு சரியில்லை..:(\n//யாரேனும் ஒரு சகோ வழி தவறாமல் இருந்தாலுமே நமக்கு போதும் தான். அல்ஹம்துலில்லாஹ்.//\nஆமாம்.அந்த உணர்வு தான் எழுத சோம்பேறித்தனப்படும் என்னை ஒரே நாளில் எழுத வைத்தது..\nதங்கள் வருகைக்கும் அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ..:-))\nஅருமையான பதிவு..இளம் பெண்கள் கட்டாயம் உணர வேண்டும்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ;சு.\nஇருந்தாலும் நல்ல பலன்களை நானும் அடைந்து கொண்டேன். பேஸ்புக்கில் கிடைத்த நல்லுபதேசங்களும் நல்ல சகோதரத்துவமும் எனக்கு கிடைத்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்\nஹிஐ◌ாப்பை தவிர்த்து பெண்கள் பகிரும் ஒவ்வொரு பகிர்விற்கு மறுமை நாளில் பதில் சொல்ல தயாராகட்டும்\nவ அழைக்கும் சலாம் வரஹ் பஸ்மின்..\n//பேஸ்புக்கில் கிடைத்த நல்லுபதேசங்களும் நல்ல சகோதரத்துவமும் எனக்கு கிடைத்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்//\nதங்கள் வருகைக்கும் அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி பஸ்மின்..:-))\nஃபேஸ்புக்கில் நல்ல விஷயங்களும் இருந்தாலும், அதில் நடக்கும் இதுபோன்ற பல விஷயங்கள் நமக்கு மிகுந்த வெறுப்பைதான் ஏற்படுத்துகின்றன :( அதனாலேயே ஃபேஸ்புக் பக்கம் போக இன்ட்ரஸ்ட் வருவதில்லை. தோழிகள் பலரும் அங்கு வரச் சொல்லி அழைப்பதால், இன்ஷா அல்லாஹ் வருங்காலத்தில் அங்கு வர வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொண்டாலும், 'அதைவிட்டால் வேறு தஃவா களம் இல்லையா நமக்கு'ன்னுதான் இப்போதைக்கு தோன்றுகிறது. நல்ல பகிர்வுக்கு ஜஸாகல்லாஹ்\nவ அழைக்கும் ஸலாம் சகோ..\nநீங்கள் சொல்வது போல இங்கு நடக்கும் விஷயங்கள் வெறுப்பை தந்தாலும்,வெகு எளிதில் நாம் சொல்லும் செய்தி சென்று அடையும் இடத்தை நாம் ஏன் நல்ல முறையில் பயன் படுத்த கூடாது என்ற எண்ணமும் இங்கு வருகிறது..உங்களை போன்ற மார்க்கத்தில் அதிக தெளிவு உள்ளவர்கள் வந்தால் எங்களை போன்றவர்களுக்கு கூடுதலாக நன்மை கிடைக்கும்..\nநமது செய்தி யாராவது ஒருவருக்காவது பலன் கொடுத்தது எனில் ,அது நமக்கு நன்மை தானே..இன்ஷா அல்லாஹ் வாருங்கள் சகோ..ஓய்வு நேரத்தில் சிறிது இங்கு ஒதுக்குங்கள்..:-))\nதங்கள் வருகைக்கும் அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ..:-))\nசிறந்த பதிவு. விழிப்புணர்வு பெற வேண்டியவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ.\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:)\nவீடு சுரேஸ்குமார் 19 June 2012 at 03:36\n இதைப்படித்து சிலர் திருந்தினால் சரி\nதங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே..:-))\nமிக மிக அவசியமான பதிவு சகோதரி அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக ஆனால் அதே பேஸ்புக்கை நாம் நினைத்ததுபோல் நன்மையான காரியத்திற்கும் பயன்படுத்தலாம். இறைவன் அருளால் நான் செய்து கொண்டும் இருக்கிறேன். நிறைய மார்க்க சகோதரிகள் மார்க்கம் சம்பந்தமான கேள்வி சந்தேகங்களை எதிர்கொண்டு வருகிறேன். பேஸ்புக்கை பயன்படுத்துபவரின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது அது. அல்லாஹ் நம் அனைவரையும் தீயதான காரியங்களிலிருந்து விலக்கி, நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் செயல்படும் பாக்கியத்தைத் தருவானாக ஆனால் அதே பேஸ்புக்கை நாம் நினைத்ததுபோல் நன்மையான காரியத்திற்கும் பயன்படுத்தலாம். இறைவன் அருளால் நான் செய்து கொண்டும் இருக்கிறேன். நிறைய மார்க்க சகோதரிகள் மார்க்கம் சம்பந்தமான கேள்வி சந்தேகங்களை எதிர்கொண்டு வருகிறேன். பேஸ்புக்கை பயன்படுத்துபவரின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது அது. அல்லாஹ் நம் அனைவரையும் தீயதான காரியங்களிலிருந்து விலக்கி, நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் செயல்படும் பாக்கியத்தைத் தருவானாக\nஇஸ்லாம் குரல் பேஜ் பேஸ்புக் லிங்க்.\nவ அழைக்கும் சலாம் வரஹ்..\n//பேஸ்புக்கை நாம் நினைத்ததுபோல் நன்மையான காரியத்திற்கும் பயன்படுத்தலாம். இறைவன் அருளால் நான் செய்து கொண்டும் இருக்கிறேன் பேஸ்புக்கை பயன்படுத்துபவரின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது அது.//\nமாஷா அல்லாஹ்..மிக சரியான வார்த்தைகள் சகோ...\n//அல்லாஹ் நம் அனைவரையும் தீயதான காரியங்களிலிருந்து விலக்கி, நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் செயல்படும் பாக்கியத்தைத் தருவானாக//ஆமின்..\nதங்களின் வருகைக்கும் ,அருமையான கருத்துக்கும் ,துஆக்கும்,ஜஸாகல்லாஹ் சகோ..:-))\nநல்ல அருமையான பதிவு. கண்டிப்பாக இது நமது சமுதாய பெண்கலுக்கு அவசியம் தேவை................பகிர்ந்ததற்க்கு நன்றி........\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:))\nநனறி தோழி அருமையான பதிவு உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் அது குறைவு தான்\nதங்களின் வருகைக்கும்,அதிகப்படியான பாராட்டுக்கும் நன்றி தோழி..:-))\n//எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சில ஆண்கள் கூட,பெண்களின் மோக வலையில் சிக்குவது என்பது நாம் அனைவரும் நடைமுறையில் அறிந்த ஒன்று..இந்த பலகீனம் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி பெண்களின் இலக்கு ..அவர்கள் தன் உதிரத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணத்தை இந்த பெண்கள் தன் பேச்சு திறமையாலும்,தன் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் எளிதில் கவர்ந்து விடுகின்றனர்..இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர்.. சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது.. சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது..\nநிதர்சனமான உண்மை ஆண் பெண் பாகுபாடின்றி சாடியிருக்கும் உங்கள் எழுத்துகளுக்கு எனது வாழ்த்துகள்... தொடரட்டும் உங்கள் எச்சரிக்கை ஆக்கங்கள்.. அல்லாஹ் உங்கள் மீது அவனது ரஹ்மத்தை பொழிவானக...\n/////அல்லாஹ் உங்கள் மீது அவனது ரஹ்மத்தை பொழிவானக...////ஆமீன்..\nதங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ,துஆக்கும் மிக்க நன்றி சகோ..:-))\nஎண்ணத்தின் அடிப்படயில்தான் செயல் அதற்கேற்பதான் கூலியும்...... உங்கள் சமூக அக்கறை மேலும் ஓங்க எல்லாம் வல்ல இறைவன் அருல் பொழியட்டும் ஆண் பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவாக கருத்துகளை கொடுத்திருபதற்கு நன்றி.... பாரக்கல்லாஹ் ஃபீகும்....\nசக்கரை வியாதியுள்ளவர்கள் சக்கரை சாப்பிடக் கூடாது என்று நன்கு தெரிந்தும் அவர்கள் சக்கரையை விரும்பி சாப்பிடுவதை நீங்கள் அவதானிக்க வில்லையா நீங்கள் எவ்வளவு தான் விபரீதங்களை எடுத்துக் காட்டினாலும் அதற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீளுவது கூடாத காரியம். ஆகவே இஸ்லாம் ஏதாவது மீட்பு வழிகளை காட்டியிருந்தால் அவற்றையும் சுட்டிக் காட்டினால் நலமாயிருக்கும்.\n///நீங்கள் எவ்வளவு தான் விபரீதங்களை எடுத்துக் காட்டினாலும் அதற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீளுவது கூடாத காரியம்.///\nநம் பார்வைக்கு தவறு என்று தெரிந்த ஒன்றை சொல்லி வைப்போம்...அதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும்..\n///இஸ்லாம் ஏதாவது மீட்பு வழிகளை காட்டியிருந்தால் அவற்றையும் சுட்டிக் காட்டினால் நலமாயிருக்கும்.///\nநம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றா சகோ..நிறையா போடலாம் ...சுட்டி காட்டியதற்கு நன்றி..\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:))\nதனியாக குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பதிவை நன்றாக அலசி இருக்கீங்க மாஷா அல்லாஹ் :-).\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:))\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nஅல்லாஹ் ..சொர்க்கம் செல்லும் வழி (6)\nநோய் விட்டு போகுமாம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-sethupathi-villain-in-edakku-118101400012_1.html", "date_download": "2019-04-26T02:29:41Z", "digest": "sha1:U6JLQPNTFXSCO72WWXWKLVWJZHBAZSUD", "length": 10081, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டிய எடக்கு! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் சேதுபதி வில்லனாக மிரட்டிய எடக்கு\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி கன்னட சினிமாவில் வில்லனாக நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த \"அக்காடா\" தமிழில் \"எடக்கு\" என டப்பிங் செய்யப்பட்டு அக்.26-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.\nஅக்காடா கடந்த ஆகஸ்ட் மாதம் கன்னட சினிமாவில் வெளிவந்தது. இந்த படத்தை கன்னட ஜிகர்தண்டாவை இயக்கிய இயக்குநர் சிவா கணேஷ் தான் இயக்கினார்.\nஇப்படத்தில் விஷ்ணு வசந்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நாயனா நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் மாஸ் வில்லனாக நம்ம விஜய் சேதுபதி தனக்கே உரிய பாணியில் பட்டய கெளப்பிருப்பாரு. .தமிழில் இப்படம் அக்.26ஆம் தேதி வெளியாக உள்ளது.\nவிஜய் சேதுபதியால் என் தலை உருண்டது - விஷால்\nவிஜய் சேதுபதியின் புதிய கெட் அப்\n96 பட இளம் ஜோடி ஆதித்யா, கௌரி நிஜ காதலர்களா...\nநட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவிஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த 96 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/10981-star-journey-25", "date_download": "2019-04-26T02:10:48Z", "digest": "sha1:SJNTRMMZKEATGFATE2PUZTDRL6IROEI2", "length": 15609, "nlines": 162, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)", "raw_content": "\nநட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)\nநமது நட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் புதிய அத்தியாயம் 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பில் ஆரம்பிக்கப் பட்டு இரு தொடர்கள் முடிந்து விட்டன.\nசென்ற இரு தொடர்களிலும் பிரபஞ்சத்தில் பூமி, சூரியன் ஏனைய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் விண்வெளியில் எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்ற விளக்கம் பண்டைய காலத்தில் அரிஸ்டோட்டிலில் ஆரம்பித்து நியூட்டனின் காலம் வரை எவ்வாறு திருத்தம் பெற்று படிப்படியாக மனித அறிவுக்குத் தெளிவாகி வந்துள்ளது என்பதை அலசியிருந்தோம்.\nஇதில் நியூட்டனின் வருகைக்குப் பின்னரும் பிரபஞ்சத்தின் மையம் எது நட்சத்திரங்கள் எப்படி விண்வெளியில் நிலையாக ஒரு இடத்தில் காணப் படக் கூடும் நட்சத்திரங்கள் எப்படி விண்வெளியில் நிலையாக ஒரு இடத்தில் காணப் படக் கூடும் அவற்றுக்கிடையே ஈர்ப்பு விசை தொழிற்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலையாமல் ஏன் உள்ளன அவற்றுக்கிடையே ஈர்ப்பு விசை தொழிற்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலையாமல் ஏன் உள்ளன எனும் கேள்விகளுக்கு விடை காணப்படாமல் இருந்தது.\nஇவ்விடயம் தொடர்பாக அக்காலத்தில் வாழ்ந்த 'ரிச்சர்ட் பென்ட்லேய்' எனும் விஞ்ஞானி ஒருவருக்கு 1691 ஆம் ஆண்டு நியூட்டன் எழுதிய கடிதத்தில் பின்வரும் விளக்கம் காணப்படுகின்றது.\n''விண்வெளியில் எல்லைக்கு உட்பட்ட இடமும் குறிப்பிட்டளவு நட்சத்திரங்களும் மட்டும் காணப் பட்டால் தான் பிரபஞ்சத்துக்கு மையம் இருக்க முடியும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் ஈர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உருக்குலைந்து போகும் வாய்ப்பும் ஏற்படும். ஆனால் இதற்குப் பதிலாக பிரபஞ்சம் எல்லையற்றதாகவும் அதில் முடிவற்ற நட்சத்திரங்கள் சம அளவுக்கு ஏறக்குறைய கூடவோ குறையவோ பங்கிடப் பட்டும் இருந்தால் அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைய வாய்ப்பில்லை. ஏனெனில் அவை ஈர்ப்பு விசையால் ஈர்க்கப் பட்டு மோதிக் கொள்ள பிரபஞ்சத்தின் மையப் புள்ளி இதுதான் என ஒன்றும் கிடையாது.''\nஎல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சம் (Static Universe)\nமேலும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் மையம் தான் எனக் கருதவும் முடியும். ஏனெனில் எந்த ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியும் எல்லாப் பக்கத்திலும் முடிவற்ற நட்சத்திரங்கள் அமைய முடியும்.\n20 ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் யாருமே பிரபஞ்சம் விரிவடைகின்றது அல்லது சுருங்குகின்றது என்ற கருத்தை முன்வைத்ததில்லை. ஆனால் பொதுவாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட கருத்து என்னவென்றால் கடந்த காலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இன்று நாம் பார்ப்பதை விட சற்று வேறுபாடு உடைய பிரபஞ்சம் படைக்கப் பட்டது எனும் கோட்பாடு அல்லது சற்றும் மாறுபாடு அடையாத பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது எனும் கோட்பாடாகும். பிரபஞ்சம் அழிவில்லாதது மற்றும் மாறுபாடில்லாதது என்ற எண்ணம் அக்கால மத நம்பிக்கைப் படி மனிதன் வயதாகி இறக்க நேரிட்டாலும் பிரபஞ்சத்துக்கு இறப்பில்லை என்ற அடிப்படையில் தோன்றியதாகும்.\nநியூட்டனின் கொள்கைகளின் படி பிரபஞ்சம் நிலையான (static) ஒன்றல்ல என்று தெளிவு படுத்தப் பட்ட போதும் யாரும் பிரபஞ்சம் விரிவடைகின்றது என எண்னவில்லை.\nஎனினும் அக்கால வானியலாளர்கள் ஈர்ப்பு விசையுடன், (gravity) விலக்கு விசை (repulsive force) எனும் புதிய கருதுகோளைச் சேர்த்து சற்று மாறுபட்ட எண்ணங்களை முன்வைத்தனர். அதாவது மிக அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையே ஈர்ப்பு விசை விலக்கு விசையாக தொழிற்படுகின்றது எனவும், இது கிரகங்களுக்கு இடையிலான இயக்கத்தைப் பாதிக்காது என்றும் கருதினர்.\nஈர்ப்பு விசையும் விலக்கு விசையும்\nஇக்கோட்பாட்டின் மூலம் முடிவற்ற நட்சத்திரங்கள் விண்ணில் சமநிலையில் பரப்பப் பட்டுள்ளன எனும் கருதுகோள் உறுதிப் படுத்தப் பட்டது. அதாவது அருகிலுள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை மிக அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலான விலக்கு விசையை சமப்படுத்துவதன் மூலம் அவை நிலையாக ஓரிடத்தில் உள்ளன என விளக்கப் பட்டது.\nஎனினும் இந்த சமநிலைக் கோட்பாடு இக்காலத்தில் பொருத்தமற்றது என்றே நாம் நம்புகின்றோம். இதற்குக் காரணமாக விண்வெளியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒரு நட்சத்திரம் மிகச் சிறிய இடைவெளியில் இன்னொரு நட்சத்திரத்துடன் காணப் பட்டால் அவற்றுக்கிடையேயான ஈர்ப்பு விசை விலக்கு விசையை விட அதிகமாகி அவை ஒன்றின் மேல் ஒன்று வீழத் தொடங்கி விடும்.\nஇதற்குப் பதிலாக இவ்விரு நட்சத்திரங்களுக்கும் இடையிலான தூரம் அதிகமானால் அவற்றுக்கிடையேயான விலக்கு விசை ஈர்ப்பு விசையை விட அதிகமாகி அவை ஒன்றையொன்று விலக்கி நெடுந்தூரம் சென்று விடும்.\nஇதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் எதிர் பாருங்கள்.... : புதிய தொடர் : நட்சத்திரப் பயணங்கள் 26 : பிரபஞ்சவியல் 9 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் IV)\nநட்சத்திரப் பயணங்கள் 18 (பிரபஞ்சவியல் 1, கரும் சக்தி)\nநட்சத்திரப் பயணங்கள் 19 (பிரபஞ்சவியல் 2, கரும் சக்தி 2)\nநட்சத்திரப் பயணங்கள் 20 (பிரபஞ்சவியல் 3, கரும் பொருள்)\nநட்சத்திரப் பயணங்கள் 21 (பிரபஞ்சவியல் 4, கரும்பொருள் 2)\nநட்சத்திரப் பயணங்கள் 22 (பிரபஞ்சவியல் 5, கரும்பொருள் 3)\nநட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)\nநட்சத்திரப் பயணங்கள் 24 (பிரபஞ்சவியல் 7, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 2)\n- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/360detail.php?id=92", "date_download": "2019-04-26T02:10:25Z", "digest": "sha1:RHSYTQQ46STLBAQ3GQ7AUG5B72A7PBWY", "length": 4609, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "View 360 Temple Virtual Tour | Hindu temples virtual tour | 360 degree view | Temple 360 View | Tamilnadu temples 360 degrees | Koil View | Tamil Nadu Koil view in English", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவைத்தீசுவரன் கோயில் நாகப்பட்டினம்(செவ்வாய்) - மகாமண்டபம்\nவைத்தீசுவரன் கோயில் நாகப்பட்டினம்(செவ்வாய்) இதர பகுதிகள் :\n» 360° View முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/cricket/03/191688?ref=magazine", "date_download": "2019-04-26T02:49:29Z", "digest": "sha1:B3KEF5LJCDCULCELIOAYHDWI2NF2V7JJ", "length": 8500, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள்! புதிய வரலாறு படைத்த நியூசிலாந்து வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் புதிய வரலாறு படைத்த நியூசிலாந்து வீரர்கள்\nநியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வீரர்கள் இருவர் ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளனர்.\nநியூசிலாந்து வடக்கு மாவட்ட அணிக்கும், மத்திய மாவட்ட அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. வடக்கு மாவட்ட அணியில் ஹாம்ப்டன், கார்டர் இருவரும் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தனர்.\nபோட்டியின் 46வது ஓவரை ஹாம்ப்டன் எதிர்கொண்டார். முதல் பந்தை பவுண்டரிக்கும், 2வது பந்தை சிக்சருக்கும் விளாசினார். ஆனால், 2வது பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த பந்தையும் எதிரணி பந்துவீச்சாளர் நோ பாலாக வீசினார்.\nஅதையும் ஹாம்ப்டன் சிக்சராக மாற்றினார். அதற்கு அடுத்த பந்தில் ஹாம்ப்டன் ஒரு ரன் எடுக்க, கார்டர் தான் சந்தித்த மூன்று பந்துகளையும் சிக்சர்களாக பறக்க விட்டார். இதன்மூலம் அந்த அணிக்கு ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் கிடைத்தன.\nமேலும் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்தது. ஹாம்ப்டன் 95 ஓட்டங்களும், கார்டர் 102 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் ஆடிய மத்திய மாவட்ட அணி 9 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.\nகடந்த 2013ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற முதல்தரப் போட்டியில் 39 ஓட்டங்கள் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், நியூசிலாந்து வீரர் 43 ஓட்டங்கள் அடித்து அதனை தகர்த்துள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/03/30183755/Attractive-pictures-are-distributed.vpf", "date_download": "2019-04-26T02:19:58Z", "digest": "sha1:5PEAUXBVWHJANWZKPB3ILKU6CZQZIEGX", "length": 7731, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attractive pictures are distributed || கவர்ச்சி படங்களை வினியோகித்தும் பயன் இல்லை!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகவர்ச்சி படங்களை வினியோகித்தும் பயன் இல்லை\nகவர்ச்சி படங்களை வினியோகித்தும் பயன் இல்லை\nமாதவன் நடித்த `இறுதிச்சுற்று' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், ரித்திகாசிங்.\nரித்திகாசிங் முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இவர் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு `ஆண்டவன் கட்டளை,' `சிவலிங்கா' ஆகிய 2 பட வாய்ப்புகளே வந்தன. பொழுதுபோக்காக சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.\nஅதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. அவர் தன்னை விதம் விதமாக கவர்ச்சி படம் எடுத்து அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பினார். அப்படியும் ரித்திகாசிங்குக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் நொந்து போன அவர், திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிவா டைரக்‌ஷனில், சூர்யா\n3. `சின்னதம்பி' ரீமேக் ஆகுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/15023528/Sarath-Kumar-interviewed-MK-Stalins-dream.vpf", "date_download": "2019-04-26T02:25:02Z", "digest": "sha1:2RWFGE5EDGDEX5SUO7XWCAPF7ICQG4CS", "length": 11185, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sarath Kumar interviewed MK Stalin's dream || தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் சரத்குமார் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் சரத்குமார் பேட்டி + \"||\" + Sarath Kumar interviewed MK Stalin's dream\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் சரத்குமார் பேட்டி\nதேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என மு.க.ஸ்டாலின் கனவு காண்பதாக சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட தயாராகி விட்டார்கள். இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பல கட்சிகளுக்கு பல கருத்துகள் இருந்தாலும் மத்தியில் நிலையான பெரும்பான்மை பலமுள்ள ஆட்சி மோடி தலைமையில் வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மக்கள் உள்ளனர். மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.\nமோடி தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பல திட்டங்களை நிறைவேற்றினார்.\nகன்னியாகுமரி தொகுதியில் 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பாக பணியாற்றினார். இந்த தொகுதி நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. நல்ல அரசியல்வாதியான இவர் மீண்டும் வெற்றி பெற வேண்டும். வருமான வரிசோதனை எதிர்க்கட்சிகளை குறி வைத்து நடப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. இதில் சூழ்ச்சி, சதி எதுவும் கிடையாது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அவர்கள் சோதனை நடத்துகிறார்கள். முன்பு என்னிடமும் வருமான வரி சோதனை நடந்துள்ளது.\nதமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும், நாம் முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரால் எந்த காலத்திலும் தமிழக முதல்-அமைச்சராக வர முடியாது. அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் ஸ்டாலினிடம் உள்ளது. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் எப்படி ஆட்சிக்கு வரமுடியும். சட்டசபை இடைத்தேர்தலிலும் எங்கள் ஆதரவு அ.தி.மு.க. கூட்டணிக்கு உண்டு.\nதொடர்ந்து, குலசேகரம் சந்தை சந்திப்பில் பா.ஜனதா வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணனை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மோடி ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்\n2. விடுப்பு எடுத்து பிரசாரம் செய்யுங்கள் : தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/48131-after-sarkar-issue-bhakyaraj-steps-down-as-movie-writers-association-head.html", "date_download": "2019-04-26T03:02:22Z", "digest": "sha1:W5ERQMBEEBXLX3MDBRWW5FDNM3WRWGSD", "length": 8776, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்! | After sarkar issue: bhakyaraj steps down as movie writers association head", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் விலகினார்.\nதமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக இருக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் இருந்தார். இந்த சங்கத்திற்கான தேர்தல் இரு ஆண்டுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். ஆனால் கடந்த 6 மாதத்திற்கு முன் தேர்தல் நடத்தப்படாமல் கே. பாக்யராஜ் தலைவராகவும், விக்ரமன் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்த சங்கத்தில் 523 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் பாக்யராஜ் அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.\nசமீபத்தில் விஜய்யின் சர்கார் பட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'சர்கார்' பட பாணியில் வாக்களித்த நெல்லை இளைஞர்\nவிஜய் டைலாக்கை பிரச்சாரமாக்கும் தேர்தல் ஆணையம்\nரஜினி நாயகிகளாக கீர்த்தி மற்றும் நயன்தாரா\nசூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amrithavarshini.proboards.com/thread/925/", "date_download": "2019-04-26T02:24:59Z", "digest": "sha1:DTDXT75MQFXNISRL47NMQMS72J52PRZX", "length": 3646, "nlines": 128, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "திருமணம் ஆகாத ஆண்களுக்கு | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதிருமணம் ஆகாத ஆண்களுக்கு Feb 20, 2015 7:10:32 GMT 5.5\nதிருமணம் ஆகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற, இந்த ஸ்லோகத்தை தினமும் காலையிலும் மாலையிலும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ஜெபித்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.\nரூபம் தேஹி ஜயம் தேஹி\nயசோ தேஹி த்விஷா ஜஹி.\nரூபம் தேஹி ஜயம் தேஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-04-26T01:39:56Z", "digest": "sha1:Y6HNENPEXZTDRE6H44OURIXWWH5IBQHU", "length": 5796, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "நிக்காஹ் ஹலாலா – GTN", "raw_content": "\nTag - நிக்காஹ் ஹலாலா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிக்காஹ் ஹலாலா மற்றும் பல தார மணத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு…\nமுஸ்லிம் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள நிக்காஹ் ஹலாலா...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/news/page/50/", "date_download": "2019-04-26T02:29:00Z", "digest": "sha1:6IAEZ56RHFG4LV2ZQRTTWUBW2PRIYF7J", "length": 3433, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nவடிவேலு நடிக்கும் பேய் மாமா – காமெடி கலாட்டா\nவடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக இருந்தத...\nஉறியடி-2 சித் ஸ்ரீராம் வாய்ஸில் உருவாகும் பாடல்\nவேம்பு எனக்கு சவாலான கேரக்டர் – சமந்தா\nசமந்தா தெலுங்கில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அவர் நடித்து வெளியாகியிருக்...\nகாஜல் அகர்வால் வேலை இல்லைனா இப்படித்தானாம்\nகாஜல் அகர்வால் குயின் பட ரீமேக்கான பேரீஸ் பேரீஸ் படத்தின் படப்பிடிப்பு நடந்து மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T02:59:43Z", "digest": "sha1:ITRRZXH6FMN4E5IVV5H3OMQA7OVWBCVS", "length": 4435, "nlines": 51, "source_domain": "www.supeedsam.com", "title": "இரா.துரைரெத்தினம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஎல்லைக்கிராம மக்கள் இடம் பெயரவேண்டிய நிலை- இரா.துரைரெத்தினம்.\n.மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பாதிக்கப்படும் பிரிவுகளிலுள்ள மக்கள் இடம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப் படுவார்கள் எனவே யானைகளின் அழிவுகளிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு...\nஉள்ளுராட்சி நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பில் தமிழ்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றது.\nஉள்ளுராட்சி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றமைக்கான முழுப்பொறுப்பையும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் - இரா .துரைரெத்தினம் மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சு ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான அபிவிருத்தி விடயங்களிலும், நிதி...\nகிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை இனரீதியாக பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.\nமாகாணசபை வைத்தியசாலையை மத்திய அரசிற்கு வழங்குவதற்கு ஆளுனருக்கு அதிகாரம் உள்ளதா என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள்புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ர உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(09) கருத்துதெரிவிக்கையிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/guru-moola-mantra-tamil/", "date_download": "2019-04-26T02:18:55Z", "digest": "sha1:PGR5RQSRGL3XDJYXHYUDMCSDLAHLSDWI", "length": 9174, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "குரு மூல மந்திரம் | Guru moola mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் குரு மூல மந்திரம்\nபணத்தை சரியான வழியில் சம்பாதித்தால் மட்டும் போதாது. எதிர்கால தேவைகளுக்காக அதை முறையாக சேமிக்க வேண்டியது அவசியமாகும். எல்லா மக்களும் ஏதாவது வேலை, தொழில் செய்து பொருளீட்டுகின்றனர். அதை சேமிக்கவும் செய்கின்றனர். ஆனால் அனைவராலுமே குறைந்த காலத்தில் மிக பெறும் அளவில் பொருளை சேகரிக்க முடியாமல் போகிறது. பொருள் சேர்க்கை மட்டுமன்றி, பொன் எனும் தங்க ஆபரணங்கள் போன்றவற்றின் சேர்க்கை உங்களுக்கு ஏற்பட துதிக்க வேண்டிய “குரு மூல மந்திரம்” இதோ.\nஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ்\nபொன்னன் என்பதும் முழுமையான சுப கிரகமான குரு பகவானின் மூல மந்திரம் இது. மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருபவர்கள் வாழ்வில் பல நன்மையான மாற்றங்கள் ஏற்படும். வியாழக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உரு ஜெபிப்பவர்களுக்கு பொன் ஆபரண சேர்க்கை, பொருள் சேர்க்கை உண்டாகும். 40 நாட்களில் இம்மந்திரத்தை 16000 உரு ஜெபித்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்க துவங்கும்.\nநாம் வானில் இரவு நேரத்தில் பார்க்கும் போது பொன்னிறத்தில் ஒளிரும் ஒரு கிரகத்தை காணலாம். அந்த கிரகம் நமது ஜோதிடத்தில் பொன்னன், குரு என அழைக்கப்படும் வியாழன் கிரகமாகும். ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடகாலம் சஞ்சாரம் செய்யும் கிரகமாக குரு கிரகம் இருக்கிறது. எந்த ஒரு நபரின் ஜாதகத்திலும் குரு கிரகம் நல்ல நிலையில் இருக்கும் போது அந்நபருக்கு அனைத்து விதமான வளங்களும் வந்து சேரும். அப்படியில்லாதவர்கள் குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதிப்பதால் நன்மையான பலன்களை பெறலாம்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களின் எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்கும் மந்திரம் இதோ\nஉங்களுக்கு திடீர் பணவரவுகள் அதிகம் ஏற்பட இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு பன்மடங்கு தனலாபம் கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://koottanchoru.wordpress.com/tag/pottu-amman/", "date_download": "2019-04-26T02:25:25Z", "digest": "sha1:4CKFZVICF44TASGJC5HIB6IYD2NT7MLF", "length": 5512, "nlines": 122, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Pottu Amman | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nபிரபாகரன் இறப்பை இந்திய அரசு உறுதி செய்கிறது\nஇன்னும் சிலர் பிரபாகரன் இருக்கிறார் என்று சொன்னாலும் இப்போது இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன் பேரையும் போட்டு அம்மன் பேரையும் நீக்கி இருக்கிறது. தடா நீதிபதி தட்சிணாமூர்த்தி\nஇன்னுமா ராஜீவ் கேஸ் நடக்கிறது (ஒரு வேளை தீர்ப்பில் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று இருந்து அதை இப்போது நீக்கி இருக்கிறார்களோ (ஒரு வேளை தீர்ப்பில் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று இருந்து அதை இப்போது நீக்கி இருக்கிறார்களோ\nசி.பி.ஐ. ரிப்போர்ட் வர இவ்வளவு நாளா\nதொடர்புடைய சுட்டி: என்டிடிவி செய்தி\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் கோனார் நோட்ஸ் போட்ட…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://rsubramani.wordpress.com/2012/05/07/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-26T02:06:24Z", "digest": "sha1:ALKO77DJ52S227632OEW4B62FS3PSC6P", "length": 10946, "nlines": 155, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "பல்பு | MANIதன்", "raw_content": "\nPosted on மே 7, 2012 by rsubramani Tagged இரயில் பயணங்களில்\tபின்னூட்டங்கள்பல்பு அதற்கு 3 மறுமொழிகள்\nநேற்று மதுரையிலிருந்து மைசூர் எக்ஸ்பிரஸில் பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். நெரிசல் அதிகமாக இருந்ததால், நேராக அப்பர் பெர்த்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 10:30 வரை வாசிக்கலாம் என்று திட்டம். 9 மணிக்கெல்லாம் ஒவ்வொருவராக உறங்குவதற்கு தயாராகினார்கள். எதிரே அப்பர் பெர்த்தில் இரண்டு சிறுவர்கள்; லோயர் பெர்த்தில் அவர்களது அம்மாவும், இன்னொரு சிறுமியும். பெர்த்துகளுக்கான இடைவெளியில் வேட்டியை விரித்து, அதில் படுத்துக் கொண்டார் அவர்களது அப்பா. அந்த அம்மா சொன்ன ‘அட்ஜஸ்ட்மென்ட்டின்’ அர்த்தம் (2/5) இப்போது புரிந்தது. எல்லோரும் படுத்து விட்டார்கள். ஒரே ஒரு மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக நான் 9:45-க்கு எனது வாசிப்புத் திட்டத்தை தளர்த்திக் கொண்டு, மிடில் பெர்த்தில் இருந்தவரிடம் ‘அண்ணே, லைட்ட நீங்க ஆஃப் பண்ணிக்கலாம்’ என்றேன். ‘ட்ரை பண்ணி பார்த்துட்டோம். அது ஆஃப் ஆக மாட்டீங்குது’ என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டார் அவர். நான் வாங்கிய பல்பைப் பார்த்து, வெண்பற்களைக் காட்டி இளித்துக் கொண்டிருந்தது அந்த மின்விளக்கு.\nஒவ்வொரு பல்பா போட்டு உடைச்சிட்டா போச்சு 😀\n3:57 முப இல் ஜூன் 1, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\n\"ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதை விடவும் இச்சமூகத்திற்கு அவன் சொல்வதற்கென செய்திகளொன்றும் இல்லை.’\" goodreads.com/quotes/9589746 4 months ago\nBrentwood Dangal Dunkirk Film free software Linux Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA Vikram Vedha அஞ்சலி அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கர்ஜனை கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காடு காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டன்கிர்க் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி தூங்காவரம் நாஞ்சில் நாடன் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பயணம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மஞ்சின்பேலே அணை மதுரை மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் விக்ரம் வேதா ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:10:47Z", "digest": "sha1:2BSWSYS62X3BLJFIXFPUDREE4EPCFCER", "length": 5542, "nlines": 69, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மேகா ஆகாஷ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags மேகா ஆகாஷ்\nவிஜய், அஜித்தை பார்த்தா இதான் கேட்பேன். பேட்ட நடிகை மேகா ஆகாஷ் பேட்டி.\nதமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவு மேகா ஆகாஷ். இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை ஆனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பேட்ட'...\nஹன்சிகாவை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய மேகா ஆகாஷ்.\nசமீப காலமாக நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிம்பு, சுந்தர்.சி இணையும் அடுத்த படத்தின் நடிகை இவர் தான்.\nதமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சிம்பு, தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். அதுபோக முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு'...\nசிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம்...\nசரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.\n நேர்கொண்ட பார்வை பட நடிகையின் பதிலால் டென்ஷனான ரசிகர்கள்.\nஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.\n50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nநீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா. சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/gavaskar-says-rohit-sharma-is-impressive-as-captain-asia-cup-011857.html", "date_download": "2019-04-26T01:40:13Z", "digest": "sha1:C2FHFP25LYX5BPT35B32NSEBQJYZZZAZ", "length": 14187, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "வெற்றி மீது வெற்றி.. கேப்டனாக கலக்கும் ரோஹித் சர்மா.. கோலிக்கு போட்டி வந்தாச்சு | Gavaskar says Rohit sharma is impressive as a captain in asia cup - myKhel Tamil", "raw_content": "\nCHE VS MUM - வரவிருக்கும்\n» வெற்றி மீது வெற்றி.. கேப்டனாக கலக்கும் ரோஹித் சர்மா.. கோலிக்கு போட்டி வந்தாச்சு\nவெற்றி மீது வெற்றி.. கேப்டனாக கலக்கும் ரோஹித் சர்மா.. கோலிக்கு போட்டி வந்தாச்சு\nவெற்றி மீது வெற்றி... கேப்டனாக கலக்கும் ரோஹித்\nமும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் சர்மா.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ரோஹித் சர்மா வாய்ப்பு பெற்றார். தனக்கு கிடைத்த வாய்ப்பில் இது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.\nஇதுவரை போட்டி இல்லாமல் இருந்த விராட் கோலியின் கேப்டன் பதவிக்கு புதிய போட்டி முளைத்துள்ளதா என்ற கோணத்திலும் இதை பார்க்க வேண்டி இருக்கிறது.\nஇதற்கு முன் கேப்டன் ரோஹித்\nஆசிய கோப்பைக்கு முன்பு ரோஹித் சர்மா 3 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருந்தார். அதில் ஒரு ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தது இந்திய அணி.\nஅதே போல இந்த ஆசிய கோப்பையில் மூன்று தொடர் வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளார். இதில் முதல் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக தட்டுத்தடுமாறி 26 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி சிறிது அதிர்ச்சி அளித்தது. எனினும், அடுத்த இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை ஆதிக்கம் செலுத்தி பெற்ற வெற்றிகளால் தன் தலைமையை நிரூபித்துள்ளார். ஒரு தடுமாற்றத்தில் இருந்து அணியை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்பதையும் காட்டியுள்ளார்.\nஎப்படி செயல்படுகிறார் கேப்டன் ரோஹித்\nரோஹித் சர்மா போட்டிக்கு முன்னே செய்யும் திட்டங்களை விட, போட்டி நடந்து வரும் போது துரிதமாக முடிவெடுப்பதில் அனைவரையும் ஈர்த்து வருகிறார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட ஜடேஜா நீண்ட காலம் கழித்து அணிக்கு திரும்பிய நிலையில், தன் முதல் சில பந்துகளில் பவுண்டரிகளாக கொடுத்து கொஞ்சம் குழப்பத்தில் இருந்தார். அப்போது கேப்டன் ரோஹித், அனுபவ தோனி இணைந்து அவருடன் பேசி அவருக்கு தேவையான பீல்டிங் அமைப்பை உருவாக்கி கொடுத்தனர். அதே ஓவரில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. அதே போல, பேட்ஸ்மேன்கள் வரிசையை மாற்றவும் யோசிப்பதில்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், தோனியை நான்காம் இடத்தில் ஆட வைத்தார் ரோஹித். இது தோனியின் முடிவல்ல. ரோஹித் தான் தோனி வேண்டும் என சைகை செய்து அவரை நான்காவது இடத்திற்கு பேட்டிங் செய்ய வர வேண்டும் என அழைத்தார். தோனியிடம் யோசனை கேட்டு தான் பல முடிவுகளை எடுக்கிறார் ரோஹித். அதை மிக வெளிப்படையாகவே செய்து வருகிறார். இதுவும் பாராட்டுதலுக்கு உரிய செயலே. இந்த விஷயத்தில் கோலி கொஞ்சம் மறைமுகமாக நடந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது.\nகோலிக்கு கேப்டன் பதவி நிலைக்குமா\nரோஹித் சிறப்பாக செயல்பட்டு பெயர் வாங்கி வரும் நிலையில், விராட் கோலி விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இங்கிலாந்தில் இந்திய அணியின் சொதப்பல்களுக்கு கோலி, ரவி சாஸ்திரி கூட்டணியின் தவறான அணுகுமுறை தான் காரணம் என பல தரப்பில் இருந்தும் கூறப்படுகிறது. இனி ரோஹித்தை கேப்டனாக இந்திய அணிக்கு நியமிக்கலாமே என்ற பேச்சுக்கள் வர வாய்ப்புள்ளது. எனினும், ரோஹித் டெஸ்ட் அணிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2019/03/google-stadia.html", "date_download": "2019-04-26T02:42:42Z", "digest": "sha1:BGOSRFMS5JE57JBJ7OUULEIG4I2ZT2MB", "length": 10891, "nlines": 59, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா?", "raw_content": "\nHomeகூகிள்கூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா\nகூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா\nஸ்டேடியா (Stadia) என்னும் க்ளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களைக் கூட சாதாரண கணினிகளில் விளையாட முடியும்.\nவீடியோ கேமிங் என்பது பணம் கொழிக்கும் துறைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் கணினி மற்றும் கன்சோல் (Console) கேம்களில் மட்டும் கவனம் செலுத்திய தயாரிப்பாளர்கள் தற்போது மொபைல் போன்களின் வளர்ச்சியைக் கண்டு அதன் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nஇதில் பணம் சம்பாதிப்பது விளையாட்டை தயாரிப்பவர்கள் மட்டுமல்ல, அதனை விளையாடுபவர்களும் தான். வீடியோ கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விற்பனை செய்தும் அல்லது கேமை இலவசமாக கொடுத்து கூடுதல் வசதிகளை கேமின் உள்ளே விற்பனை செய்தும் சம்பாதிக்கிறார்கள்.\nகேம் விளையாடுபவர்கள் தங்கள் விளையாடும் வீடியோவை (Gameplay) யூட்யூப், ட்விட்ச், பேஸ்புக் போன்ற தளங்களில் பதிவேற்றம் செய்து அல்லது லைவ் ஸ்ட்ரீம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.\nமேலும் சில கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விளம்பரப்படுத்த மிகப்பெரிய அளவில் பரிசுப்போட்டி நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு PUBG கேம் தயாரிப்பாளர்கள் இந்தியா உள்பட பல நாடுகளில் மிகப்பெரிய அளவில் போட்டிகளை நடத்துகிறார்கள். இதில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுபவர்கள் லட்சக்கணக்கில் பரிசுகளை அள்ளிச் செல்கின்றனர்.\nதற்போது உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களை விளையாட உங்களிடம் ப்ளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் போன்ற கன்சோல்கள் அல்லது உயர்தொழில்நுட்ப கணினிகள் இருக்க வேண்டும். பெரும்பாலானோர் இதற்கு சக்தியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். இதற்கு தீர்வாக வந்துள்ளது தான் கூகுள் ஸ்டேடியா.\nகூகுள் ஸ்டேடியா என்பது கிளவுட் கேமிங் சேவையாகும். அதாவது கேம்கள் எல்லாம் கூகுளின் சர்வர்களில் இருக்கும். அந்த கேம்களை நீங்கள் டவுன்லோட் செய்யும் அவசியமும் இல்லை. உங்கள் குறைந்த தொழில்நுட்பம் கொண்ட சாதாரணக் கணினிகளிலும் கூட க்ரோம் உலவியில் உயர்தொழில்நுட்ப கேம்களை ஒரு க்ளிக் செய்து விளையாடலாம். மேலும் மொபைல், டேப்லட், டிவிக்களிலும் நீங்கள் விளையாடலாம்.\nநீங்கள் மொபைலில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் மொபைலில் சார்ஜ் இல்லை என்றால் உடனடியாக உங்கள் கணினியில் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடலாம். இப்படி எந்தவொரு சாதனத்திலிருந்தும் வேறொரு சாதனத்திற்கு மாறி விளையாடலாம்.\nஉங்களிடம் ஏற்கனவே வைஃபை வசதிக் கொண்ட ப்ளேஸ்டேஷன் அல்லது எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர் இருந்தால் அதனையே பயன்படுத்தலாம். அல்லது கூகுள் ஸ்டேடியா கண்ட்ரோலர் விலைக்கு வாங்கி விளையாடலாம். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஸ்டேடியா சேவை யூட்யூபுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் விளையாடும் வீடியோவை நேரடியாக யூட்யூபில் ஒளிப்பரப்பலாம்(Live Stream). மேலும் யூட்யூபில் (ஸ்டேடியாவில் உள்ள) ஒரு கேம் ட்ரைலரை பார்க்கும்போது அந்த வீடியோவில் உள்ள \"Play Now\" பட்டனை க்ளிக் செய்து சில வினாடிகளில் அந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம்.\nமேலும் ஸ்டேடியாவில் \"Slate Share\" என்னும் வசதி மூலம் லைவாக விளையாடிக்கொண்டிருக்கும்போதே உங்கள் நண்பர்களையோ, உங்கள் சேனல் பார்வையாளர்களையோ உங்களுடன் விளையாட அழைக்கலாம்.\nமேலும் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு நிலையில் எப்படி கடப்பது என்று தெரியாமல் இருந்தால் Google Assistant வசதி மூலம் அதனை முடிப்பதற்கு நீங்கள் கேமை விட்டு வெளியேறாமலேயே யூட்யூப் வீடியோவை பார்க்கலாம்.\nஉங்கள் சாதாரண கணினிகளில் கூட உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து 4K HDR at 60 FPS தரத்தில் விளையாடலாம்.\nகூகுள் ஸ்டேடியா சேவை இந்த வருடத்தில் அமெரிக்கா, கனடா, யுகே மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வெளியிடப்படுகிறது. இதன் விலை விபரம் மற்றும் மற்ற நாடுகளில் வெளியிடப்படும் நாள் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.\nகூகுள் சொன்னபடி இது வேலை செய்தால் நிச்சயமாக இது கேமிங் உலகில் புரட்சியாக இருக்கும். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் கூகுள் ஸ்டேடியாவில் விளையாடுவதற்கு உங்களிடம் குறைந்தபட்சம் 15 எம்பிபிஎஸ் வேக இணைய வசதி இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nகூகுள் பே மூலம் தங்கம் வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirupress.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-26T02:28:20Z", "digest": "sha1:TOFKZ47TRUCALA2IRGQASWUEQS4K6GP5", "length": 9837, "nlines": 149, "source_domain": "www.thirupress.com", "title": "துலாம - ராகு,கேது பெயர்ச்சி 2019-2020 - Thirupress", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி 2019\nதுலாம – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nதுலாம – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nதற்போது இராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கும்,கேது பகவான் மூன்றாம் இடத்திற்கும் வந்துள்ளனர்.\nஇது எந்த மாதிரியான பலனை கொடுக்கிறது என பார்ப்போம்.\nஎதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.\nவர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி கூடும் இனி குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள்.\nவீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள்.\nவீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nவெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.\nசொந்த-பந்தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் நெருங்கியவராக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவர்.\nஅரசால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்சனை நல்ல விதத்தில் முடிவடையும்.\nமூன்றில் இருக்கும் ஒன்பதில் இருக்கும் ராகுவாலும் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். பாகப்பிரிவினை பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம்.\nசகோதர வழிகளில் கருத்து வேறுபாடு வந்து போகும்.\nCredited by: அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.\nPrevious articleகன்னி- ராகு கேது பெயர்ச்சி 2019-2020\nNext articleவிருச்சிகம் – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nவிருச்சிகம் – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nகன்னி- ராகு கேது பெயர்ச்சி 2019-2020\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுஅரசு பள்ளிகளில் தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் தான் தரம் இருக்கிறது என தான் அந்த விவாதம் துவங்கியது.தரம் என்றால்...\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படி\nநாளை நல்லபடியாக துவக்குவது எப்படிNeander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வுவெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனாவசிய முடிவுகளின் எண்ணிக்கையை மிக குறைத்துக்கொள்வார்கள். அனாவசிய முடிவுகளும், செயல்களும் போர் அடிக்கும் ஒரு ரொடினில் அமைந்துவிடும்.உதாரணமாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-26T02:33:46Z", "digest": "sha1:4XTFWCFEDN6UJ56XOCYK3KEUXOXCRIVG", "length": 10215, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nரொறன்ரோவின் இந்த ஆண்டில் 91 ஆவது கொலை – மேயர் கவலை\nரொறன்ரோவில் இந்த ஆண்டு துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளமை தொடர்பில் ரொறன்ரோ மேயர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஸ்காபரோவில் நேற்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன், ரொறன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரை சுட்டுக்கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 91 இனை எட்டியுள்ளது.\nஇதற்கு முன்னர் 1991ஆம் ஆண்டிலேயே ரொறன்ரோவில் அதிகளவானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பதிவுகள் இருந்த நிலையில், தற்போது அந்த பதிவுகளையும் விஞ்சி இந்த ஆண்டின் துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை சென்றுள்ளது.\nஅதனால் ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் இடம்பெற்ற மோசமான ஆண்டாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.\nஇந்த நிலையில் இவ்வாறான நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொறன்ரோ மாநகரசபை முதல்வர் ஜோன் ரொறி, ரொறன்ரோவில் இவ்வாறான வன்முறைகளை கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது தொடர்பில் மத்திய மாநில அரசுகளுடன் பேசி செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளமை, தான் உட்பட எவர் ஒருவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே அடுத்த ஆண்டில், தொடர்ந்துவரும் ஆண்டுகளில் இந்த நிலையினை மாற்றியமைப்பதற்கு தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், மக்களின் உதவியுடன் ரொறன்ரோவை பாதுகாப்பான நகரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரொறன்ரோவில் குவிக்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு\nரொறன்ரோவின் சைனா ரவுன் பகுதியில் நேற்று (புதன்கிழமை) காலையிலிருந்து பொலிஸாரின் பிரசன்னம் அதிகமாக க\nரொறன்ரோ பெரும்பாக போக்குவரத்து மேம்பாட்டுக்கு 11.2 பில்லியன்\nரொறன்ரோ பெரும்பாகத்தில் 4 புதிய பிரதான போக்குவரத்து மேம்பாட்டுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் 11\nஸ்கார்பரோவில் விபத்து : உயிராபத்தான நிலையில் பெண்\nஸ்கார்பரோ போர்ட் யூனியன் குடியிருப்பு பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடுகாயமடை\nஒன்ராறியோ அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு – ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி\nஎதிர்வரும் நான்கு ஆண்டுகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியத் தொழில் வாய்ப்புக்களை இல்லாது செய்வத\nகல்வி முறை மாற்றத்தை கண்டித்து ரொறன்ரோ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமாகாண கல்வி முறை மாற்றத்தை கண்டித்து ரொறன்ரோ உயர்நிலை பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/telugu/actor-ram-charan-photos/15699/attachment/actor-ram-charan-stills-020/", "date_download": "2019-04-26T01:46:22Z", "digest": "sha1:6ZGUSHDRRGHDRMP67XPEDWSUS46PVO6P", "length": 2239, "nlines": 61, "source_domain": "cinesnacks.net", "title": "actor-ram-charan-stills-020 | Cinesnacks.net", "raw_content": "\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\nகுப்பத்து ராஜா - விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்\nசலங்கை துரை இயக்கத்தில் போலிஸாக கஸ்தூரி நடிக்கும் 'இ.பி.கோ 302'..\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் 'எனை சுடும் பனி'..\n\"தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது\"- இயக்குநர் முத்தையா..\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்\nமெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2016/10/m-d-m-l_53.html", "date_download": "2019-04-26T02:47:17Z", "digest": "sha1:JCKPQMSQECFIFCIYHQNRGKNGPS4INULN", "length": 19528, "nlines": 128, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு .", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 12 அக்டோபர், 2016\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு .\n.... \"திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்\" - பேரறிஞர் அண்ணா.\nநேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி\n“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.\nஅதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.\nதமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.\nஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.\nமேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.\nஅப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.\nமேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களுக்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.\nஇந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\n16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தல...\nசட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .. டாக்...\nதிருவாரூர் தேவேந்திர குல வேளாளர் சங்க செயலாளர் .. ...\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற...\nதேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய ...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nதேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..\nதேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும்...\nவாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு...\nசட்டப்பேரவையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர்...\nபுதிய தமிழகம் சட்டப்பேரவையிலிருந்து 2-வது முறையாக ...\nதமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகைய...\nபார்பன இந்து மதத்தில் நமக்கு என்ன வேலை ..\nசர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் முதலீடு குறித்து வ...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றம் குறித்த...\nDSP விஷ்ணுபிரியா தற்கொலையும் , S .G . முருகையன் M ...\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எம...\nஎமக்கான பிரதிநிதித்துவம் எங்கே ..\nதேவேந்திரர்களின் நமக்கு நாமே ... திட்டம்\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\n28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வ...\nதேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் .....\nதிருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி ஒன்றியம் , கோட்ட...\nசெப்டம்பர் 30: தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம்:வ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2012/08/blog-post_15.html", "date_download": "2019-04-26T02:21:25Z", "digest": "sha1:VINPMDXDOVVEOLQSDJZD6CZKGGQJI4QY", "length": 10952, "nlines": 203, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: நேசிக்கிறாயா ?", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nசும்மா சொல்லாதே . . .\nகண்ட இடத்தில் குப்பை போடாதே . . .\nபாரதபூமியை கேவலமாய் பேசாதே . . .\nஇனி யாராவது இந்த பாரதம்\nஅவர்களிடம் வாதாடு . . .\nஇனி எப்பொழுதும் பாரத பூமி\nதிடமாக ப்ரார்த்தனை செய் . . .\nநீ உருப்படியாக செய் . . .\nஇந்த நாட்டில் ஊழல் அழிய,\nநீ முயற்சி செய் . . .\nபல நாள் நாம் இந்த தேசத்திற்காக\nஒன்றுமே செய்யவில்லை . . .\nநம் முன்னவர் செய்த த்யாகத்தை\nநாம் செய்ய தயாராவோம் . . .\nநமக்காக அல்ல . . .\nநம் சந்ததிக்காக . . .\nபாரதம் வெல்லும் . . .\nபாரதம் நிருபீக்கும் . . .\nபாரதம் வாழும் . . .\nபாரதமாதாவுக்கே ஜயம் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nஉயிர் தரியேன் . . .\nக்ருஷ்ணன் வரப்போறான் . . .\nதாயின் மடியில் . . .\nகுருவாயூரப்பன் . . .\nவேறு . . .வேறு . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=31415", "date_download": "2019-04-26T01:52:24Z", "digest": "sha1:GK72U2SVQSIKWJCWEU3TVDAQ5MDMH67N", "length": 19165, "nlines": 147, "source_domain": "www.anegun.com", "title": "நஜிப் வழக்கு விசாரணை: எம்.ஏ.சி.சி.யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு! – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > குற்றவியல் > நஜிப் வழக்கு விசாரணை: எம்.ஏ.சி.சி.யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு\nநஜிப் வழக்கு விசாரணை: எம்.ஏ.சி.சி.யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு\nஇசான் பெர்டானா சென் பெர்ஹாட்டின் வங்கிக் கணக்கு தொடர்பான அசல் ஆவணங்கள் எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பேங்க் நெகாரா மலேசியாவின் அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்தார்.\n1எம்டிபி விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் இசாம் பெர்டானாவும் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டு முதல் தான் பணியாற்றி வரும் நிதி உளவு மற்றும் அமலாக்கத் துறை யில் அந்த ஆவணங்களை பாதுகாப்பில் வைத்திருந்ததாக முகமட் நிஷாம் என்ற பேங்க் நெகாராவின்அதிகாரி கூறினார்.\n1எம்டிபி துணை நிறுவனமான எஸ் .ஆர். சி .இன்டர்நேஷனலில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி முறைகேடு சம்பந்தப்பட்ட டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையில் மூன்றாவது சாட்சியான முகமட் நிஷாம் அரசு தரப்பு வழக்கறிஞர் டி.பி.பி டத்தோ சுலைமான் இப்ராகிம் எழுப்பியகேள்விக்கு பதிலளித்தபோது இதனை தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி தமது துறையின் தலைவரிடமிருந்து உத்தரவை பெற்றதாக 39 வயதுடைய முகமட் நிஷாம் தெரிவித்தார்.\n2001ஆம் ஆண்டின் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் 37 (1) விதியின் கீழ் இசான் பெர்டானாவுக்கு சொந்தமான கணக்குத் தொடர்பான வங்கி ஆவணங்களை ஒப்படைக்கும்படி அறிக்கை ஒன்றில் தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் சொன்னார்.\n1எம்டிபியின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு இசான் பெர்டானா பொறுப்பு வகிக்கும் நிறுவனமாகும். ஜாலான்\nராஜா சூழனில் உள்ள அப்ஃபின் பேங்க் தலைமையகத்திற்கு சென்று நிமா ஷபிரா காலிட் என்ற வங்கி அதிகாரியிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்ததாக முகமட் நிஷாம் கூறினார்.\nசிறப்பு பணிக்குழுவின் பிரதிநிதிகள் மூல ஆவணங்களின் நகலை எடுத்துக் கொண்ட பின்னர் அந்த ஆவணங்களை மீண்டும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதியன்று எம்.ஏ.சி.சி.யிடம் ஒப்படைத்ததாகவும் அவர் சொன்னார். எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளி நிதி தொடர்பான 7 குற்றச்சாட்டுக்களையும் நஜீப் எதிர்நோக்கியுள்ளார்.\n1எம்டிபி தொடர்பான மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்களை மறுத்து கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி அவர் விசாரணை கோரினார். எஸ் ஆர் சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை அவர் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.\nஇதே 4 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண மோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக நீதிமன்றம் வந்தபோது நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஷாலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை ஏப்ரரல் 17 ஆம் தேதி புதன்கிழமை தொடரும்.\nபோலீஸ் ரோந்து காரை காரை தடுத்து நிறுத்துவதா டான்ஸ்ரீ லீ லாம் தை கண்டனம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமகளின் முடிவை தற்காத்தார் டத்தோஸ்ரீ அன்வார்\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/icc-bcci-india-ravichandran-aswin-speak-about-thoni-sehwag-issue/", "date_download": "2019-04-26T02:28:15Z", "digest": "sha1:5HZC2JJVJXHV3BGFBCXIC5UB7AOR3U6X", "length": 6620, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சேவாக்கை காலி பண்ண மாதிரி என்னையும் காலிபண்ணிடாதீங்க - அஸ்வின் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசேவாக்கை காலி பண்ண மாதிரி என்னையும் காலிபண்ணிடாதீங்க – அஸ்வின்\nசேவாக்கை காலி பண்ண மாதிரி என்னையும் காலிபண்ணிடாதீங்க – அஸ்வின்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என எண்ணற்ற பெயர்களில் அழைக்கப்படுபவர் தான் இவர். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும்.\nஎண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஒருநாள் போட்டியில் ஒய்வு பெற்றதற்கு காரணம் தோணிதான் என கிசுகிசுக்கபட்டது. இவர் மட்டுமின்றி சேவாக், யுவராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருப்பதற்கும் தோணி தான் காரணம் என கூறப்பட்டது.\nதற்போது அதே சர்ச்சைகள் சூழல் பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் எழுந்துள்ளது. இது குறித்து நிருபர்கள் அஸ்வினிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது : சார், ஏற்கனவே தோனிக்கும், சேவாக்குக்கும் மோதல் இருப்பதாகக் கூறி சேவாக் கதையை முடித்துவிட்டது போல் என் கதையையம முடித்துவிடாதீர்கள். தோனியுடன் எனக்கு எந்தவிதமான பனிப்போரும், மோதலும் இல்லை. அனைத்து வீரர்களுடன் சகஜமாக பழகும் விதத்திலேயே தோனியுடன் பழகுகிறேன். எனக்கும் தோனிக்கும் எந்தவிதமான போட்டியும் இல்லை என அஸ்வின் கூறியுள்ளார்.\nPrevious « பசுமை வழி சாலை பற்றி நடிகர் கார்த்தியின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே\nNext விஸ்வாசம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட். சோகத்தில் மூழ்கிய தல ரசிகர்கள் »\nமரண மாஸாக வெளிவந்த துருவநட்சத்திரம் டீசெர். காணொளி உள்ளே\nஇணையதளத்தை கலக்கும் தர்பார் படத்தில் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஆன்மிக அரசியலை விமர்சித்து ரஜினியை கலாய்த்த சத்யராஜ். விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/sri-ranganatha-stotram-tamil/", "date_download": "2019-04-26T02:06:53Z", "digest": "sha1:OGHO3RIUB2TT4GFMJ4TCX6PY7KFRWCUB", "length": 9548, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம் | Sri ranganatha stotram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம்\n“ஏகம்” என்றால் ஒன்று, “தசம்” என்றால் பத்து என்று பொருள். ஒவ்வொரு மாதமும் சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் “11” ஆவது திதி தினம் தான் “ஏகாதசி” திதி தினம். ஒரு வருடத்தில் மொத்தம் 25 ஏகாதசி திதி தினங்கள் வருகின்றன. இதில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி தினம் மகத்துவம் வாய்ந்த ஏகாதசி விரதம் இருப்பதற்கு மிகவும் சிறந்த தினமாகும். இந்த தினத்தில் இரவு உறங்காமல் கண்விழித்து விரதம் இருப்பவர்கள் துதிக்க வேண்டிய அற்புத ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம் இதோ.\nஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானே\nகாவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே\nநித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்\nபத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்\n108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசமான “திருவரங்கம்” ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரம் மற்ற எந்த நாட்களை விடவும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று கூறி ஜெபிப்பது மிகுந்த பலன்களை தரும். வைகுண்ட ஏகாதசி தினமன்று இரவில் தூங்காமல் கண் விழித்து விரதம் இருக்கும் நபர்கள் இந்த ஸ்தோத்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து பெருமாளை வணங்க அவர்களின் பாவங்கள் நீங்க பெறும். உடல் மற்றும் மனதில் ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். வாழ்வில் செல்வங்களை அள்ளி தரும் யோகங்கள் உண்டாகும்.\nகாவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே, ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே, இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே, ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே ரங்கநாதரே, உம்மை வணங்குகிறேன் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் பொதுவான பொருளாகும்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களின் எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்கும் மந்திரம் இதோ\nஉங்களுக்கு திடீர் பணவரவுகள் அதிகம் ஏற்பட இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு பன்மடங்கு தனலாபம் கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/ganguly-says-cricket-is-captain-s-game-coach-have-stay-back-011873.html", "date_download": "2019-04-26T01:48:21Z", "digest": "sha1:ZCKLODALQQPP5VYKGBOYMFGOOU7P6PLO", "length": 12573, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "யார் அணியை தேர்வு செய்ய வேண்டும்? ரோஹித்தா? ரவி சாஸ்திரியா?.. கங்குலி கேள்வி | Ganguly says Cricket is captain’s game and Coach have to stay back - myKhel Tamil", "raw_content": "\nCHE VS MUM - வரவிருக்கும்\n» யார் அணியை தேர்வு செய்ய வேண்டும் ரோஹித்தா\nயார் அணியை தேர்வு செய்ய வேண்டும் ரோஹித்தா\nயார் அணியை தேர்வு செய்ய வேண்டும் ரோஹித்தா\nமும்பை : கிரிக்கெட் விளையாட்டு கேப்டனின் ஆட்டம், இங்கே பயிற்சியாளருக்கு பின்னே அமர்ந்து பார்ப்பது மட்டும் தான் வேலை என கங்குலி கூறியுள்ளார்.\nதன் \"A Century is not enough\" என்ற புத்தக அறிமுக விழாவில் பங்கேற்ற கங்குலி, அங்கு இருந்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nஅதில் பல சுவாரஸ்யமான கேள்வி-பதில்கள் இடம் பெற்றன. அதன் தொகுப்பு இங்கே..\nகிரிக்கெட் வேற, கால்பந்து வேற\nகிரிக்கெட்டில் பயிற்சியாளர்களின் வேலை என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, \"கிரிக்கெட், கால்பந்து போல அல்ல. ஆனால், இப்போது பல பயிற்சியாளர்கள் ஒரு கிரிக்கெட் அணியை, கால்பந்து அணி போல நடத்தப் போவதாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் ஒரு கேப்டன் விளையாட்டு. பயிற்சியாளர் பின்னே அமர்ந்து பார்ப்பதுதான் தான் வேலை. அது மிக முக்கியம்\" என கூறினார்.\nஒரு பயிற்சியாளர் \"ஆட்கள் மேலாண்மை\" செய்வதில் தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த திறன் மிக சிலருக்கு தான் இருக்கிறது. அதே போல, தன் கிரிக்கெட் வாழ்வில் தான் கற்றுக் கொண்ட பாடம் \"பயிற்சியாளரை தேர்வு செய்யக் கூடாது\" என்பது தான் எனவும் தெரிவித்தார் கங்குலி.\nரவி சாஸ்திரியிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என கேட்டதற்கு, \"யார் அணியை தேர்வு செய்வார்கள் ரோஹித் சர்மாவா\" என கேட்பேன் என கூறினார். ரோஹித் சர்மா தான் ஆசிய கோப்பை இந்திய அணியின் கேப்டன். ஒரு கேப்டன் அணியை தேர்வு செய்வதா, அல்லது பயிற்சியாளர் தேர்வு செய்வதா என்பதே கங்குலி கேட்க விரும்பும் கேள்வி.\nஅது போல மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, \"இன்று நிறைய திறமையான வீரர்கள் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என தெரியாமல் இருக்கிறார்கள். விராட் கோலி அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் சிரமமான சூழ்நிலையில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்த்து அவர்களை ஆதரிக்க வேண்டும்\" என கூறினார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nRead more about: கங்குலி ganguly விளையாட்டு செய்திகள்\nIPL 2019: குல்தீப் யாதவ் பௌலிங்,ஒரு பிரச்சனையும் இல்லை: ஹர்பஜன் கருத்து\nIPL 2019: Punjab vs Bengaluru: பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து-வீடியோ\nIPL 2019: சொந்த நாட்டுக்கு திரும்பும் வார்னர், பேர்ஸ்டோ\nIPL 2019: தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கப் போறாங்களாமே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/11-persons-died-fireworks-factory-explosion-telangana-324065.html", "date_download": "2019-04-26T02:22:25Z", "digest": "sha1:46F2L4UGBS3V55HBGHIWRUR7EUXEQ7KG", "length": 15547, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானா: பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து- 11 பேர் பலியான சோகம் | 11 persons died in fireworks factory explosion in Telangana - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n55 min ago களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\n1 hr ago முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\n2 hrs ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n2 hrs ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\nTechnology டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nதெலுங்கானா: பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து- 11 பேர் பலியான சோகம்\nஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் , வாராங்கலில் பட்டாசு தொழிற்சாலையில்\nஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் பலியாகிவிட்ட சோகம் நடைபெற்றது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாராங்கல்லில் உள்ள காசிபக்காவில் ஸ்ரீ பத்ரகாளி பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 21 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பட்டாசுக்கான மூலப்பொருட்களை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.\nவழக்கம் போல் புதன்கிழமையும் அந்த பணி நடைபெற்றது. அப்போது திடீரென பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி சப்தம் கேட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதை கேட்டு ஊர்மக்கள் சென்று பார்த்தனர்.\nஅப்போது அங்கு ஆங்காங்கே உடல்கள் சிதறி கிடந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்தனர். இதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் இன்னும் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து இனிதான் தெரியவரும்.\nபலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக உள்ளன.\nதெலுங்கானா: பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து- 11 பேர் பலியான சோகம் https://t.co/OOrE5YrzTC #Telangana pic.twitter.com/J28PP2Nei1\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\nதெலுங்கானாவில் மண்சரிவில் சிக்கி 10 பெண்கள் பரிதாப பலி… முதல்வர் இரங்கல்\nஇந்த முறை கூட்டணி ஆட்சிதான்.. சந்திரசேகரராவே சொல்லிட்டாரு\nமுதல்வர் மகளுக்கு வந்த சோதனை... வாக்குசீட்டு முறையை கொண்டு வந்த விவசாயிகள்\nமகளை எதிர்த்து 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்- தெலுங்கானா முதல்வர் அதிர்ச்சி\nஎதுவும் தேறாது.. எக்குத்தப்பான தோல்வி கன்பர்ம்ட்.. தெலுங்கானாவில் பேக் அடிக்கும் சந்திரபாபு நாயுடு\nகாங்கிரஸ் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.895 கோடி டாப் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள்தான்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\n மட்டன் தான் வேணும்.. மணமகள் வீட்டார் அடம்.. பந்தியில் மோதல்.. பறந்த நாற்காலிகள்\nபுதுசா இருக்கே.... சாப்பிட வாங்க... உணவை வீணடித்தால் 'அபராதம்' தாங்க\nதனியே... தன்னந்தனியே... தெலுங்கானாவில் 17 லோக்சபா தொகுதிகளில் தனித்து போட்டி.. பாஜக அறிவிப்பு\nஎன் பொண்டாட்டி தோத்துட்டா.. வாங்கிய காசை திருப்பி கொடுங்க.. வேட்பாளரின் கணவர் அதிரடி\nசந்திரபாபு நாயுடுவிற்கு பதிலடி.. ஜெகன்மோகன் ரெட்டி கட்சியுடன், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கூட்டணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana fireworks factory explosion தெலுங்கானா பட்டாசு ஆலை வெடிவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-26T02:38:40Z", "digest": "sha1:ITAGNJO6IIJNQZSSTI34UV3UFBFLUE3O", "length": 10038, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த எமக்கு விருப்பமில்லை – ஐ.தே.க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nநாடாளுமன்றத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த எமக்கு விருப்பமில்லை – ஐ.தே.க\nநாடாளுமன்றத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த எமக்கு விருப்பமில்லை – ஐ.தே.க\nநாடாளுமன்றத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த எமக்கு விருப்பமில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nஅலரிமாளிகையில் வைத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதென்பதை மஹிந்த ராஜபக்ஷ நிரூபிக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் ஒரே நிலைப்பாடாகும்.\nபொதுத் தேர்தலில் அவருக்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை. அவர் புதிதாக பிரதமர் பதவியை ஏற்றவர். நாடாளுமன்றில் ஜனநாயகத்தைப் பேணும் நாடுகளில், அவருக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க வேண்டும்.\nநாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது. பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை இருக்குமெனில், அதனை நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த எமக்கு விருப்பமில்லை.\nபெரும்பான்மையை நிரூபியுங்கள், இரண்டு தடவைகளும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 85 உறுப்பினர்களே வந்தனர். ஆகவே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.\nபெரும்பான்மை இன்றி பிரேரரணையை வெற்றி கொள்ள முடியாதல்லவா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதீவிரவாதியுடனான ஒளிப்படம் குறித்து ரிஷாட் விளக்கம்\nவர்த்தகத்துறைச் சார்ந்த அமைச்சர்களை வர்த்தகர்கள் சந்திப்பது வழமை. அவ்வாறான சந்திப்பொன்றில் எடுக்கப்ப\nகுண்டுத்தாக்குதல்கள் குறித்து 2016ஆம் ஆண்டே எச்சரித்தேன் – விஜயதாச ராஜபக்ஷ\nநாட்டில் இத்தகைய ஒரு வன்முறைச் சம்பவத்தினை ஜ.எஸ். தீவிரவாதிகள் நடத்துவார்கள் என கடந்த 2016ஆம் ஆண்டு\nஅவசரகால சட்டம் தொடர்பான யோசனை நாடாளுமன்றில் முன்வைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவ\nதீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்க தயார்\nதீவிரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாரென பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்து\nகுண்டு வெடிப்புகளினால் அதிரும் இலங்கை – அவசரமாக இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்\nநாடாளுமன்றம் இன்றைய தினம் அவசரமாக கூடுகின்றது. நேற்று முந்தினம் நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்த\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/tag/daily-astrology/", "date_download": "2019-04-26T01:47:45Z", "digest": "sha1:XVPIUHSFSATVHJAII7X3T7OGIX7T5JQS", "length": 62148, "nlines": 601, "source_domain": "tamilnews.com", "title": "daily astrology Archives - TAMIL NEWS", "raw_content": "\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nநம் கையில் மொத்தம் உள்ள விரல்களின் பெயர்கள் என்னவென்றால் பெரு விரல் , ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல். இந்த ஒவ்வொரு விரலும் நம் ஆளுமையைப் பற்றி ஏதோ ஒன்றை சொல்லும் என்பது ஒரு அறிவியல் ஓடையாக உள்ளது என கைரேகை நிபுணர்கள் ...\nஎண் சோதிடம், சோதிடம், பொதுப் பலன்கள்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \n1,10,19,28 ம் திகதியில் பிறந்தோர் இவர்கள் 3, 5, 6 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும்.எண் 1 சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் ...\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவள் தான் பேரழகி .(Samuthirika Lakshanam Today Horoscope ) ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\n84 84Sharesஒருவர் எந்த மாதத்தில் பிறந்தார் என்பதை அடிப்படையாக வைத்து, அதற்கு தகுந்தபடி முதலில் கிரகங்களின் இயக்கங்களை ஆராய வேண்டும்.(Raasi kal Mothiram Latest Horoscope ) இதற்கேற்றாற் போல் ராசிக்கற்களை மோதிரமாக அணிந்தால் வாழ்க்கையில் ஆரோக்கியம், செல்வம் என எல்லா வளங்களையும் பெறலாம். ஜனவரி ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\n11 11Sharesநல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தேய்க்கும் பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.(Oil Bathing sastram Today ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்தயோகம்.(Today Horoscope 23-06-2018 ) நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 19-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 5ம் தேதி, ஷவ்வால் 4ம் தேதி, 19.6.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 12:21 வரை; அதன் பின் சப்தமி திதி, மகம் நட்சத்திரம் காலை 8:12 மணி வரை; அதன் பின் பூரம் நட்சத்திரம், சித்தயோகம்.(Today Horoscope 19-06-2018 ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 16-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 1ம் தேதி, 16.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 7:00 வரை; அதன்பின் சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம் மதியம் 12:41 மணி வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்த யோகம்(Today Horoscope 16-06-2018 ) ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 15-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 1ம் தேதி, ரம்ஜான் 30ம் தேதி, 15.6.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 9:26 வரை; அதன் பின் திரிதியை திதி, திருவாதிரை நட்சத்திரம் மதியம் 2:18 வரை; அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.(Today Horoscope 15-06-2018 ) * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 30ம் தேதி, ரம்ஜான் 28ம் தேதி, 13.6.18 புதன்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி இரவு 2:12 வரை; அதன் பின் பிரதமை திதி, ரோகிணி நட்சத்திரம் மாலை 5:18 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், சித்தயோகம்.(Today Horoscope 13-06-2018) நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி, ரம்ஜான் 23ம் தேதி, 8.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 9:27 வரை; அதன்பின் தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 7:42 வரை; அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today horoscope 08-06-2018 ) * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 24ம் தேதி, ரம்ஜான் 22ம் தேதி, 7.6.18 வியாழக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:03 வரை; அதன் பின் நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 6:50 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்(Today horoscope 07-06-2018) * நல்ல ...\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடலுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.(Devotional Worship Today Horoscope ) வெற்றிலையின் நுனுயில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி, 5.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:43 வரை; அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:39 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today horoscope 05-06-2018 ) * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 02-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 19ம் தேதி, ரம்ஜான் 17ம் தேதி, 2.6.18 சனிக்கிழமை தேய்பிறை, சதுர்த்தி திதி இரவு 3:20 வரை; அதன் பின் பஞ்சமி திதி பூராடம் நட்சத்திரம் காலை 8:28 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம். ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஜூன் மாத எண்கணித பலன்கள்\n(June Month Numerology 2018 Today Horoscope ) 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 01-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி, ரம்ஜான் 16ம் தேதி, 1.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 1:20 வரை; அதன் பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் அதிகாலை 5:56 வரை; அதன் பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\n(Find Crow Omen Today Horoscope ) மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர். காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 17ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி, 31.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 11:27 வரை; அதன் பின் திரிதியை திதி, மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 30-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி, 30.5.18 புதன்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி இரவு 9:44 வரை; அதன் பின் துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 3:30 வரை; அதன் பின் மூலம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ரம்ஜான் 12ம் தேதி, 28.5.18 திங்கட்கிழமை, வளர் பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:33 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 12:13 வரை; அதன் பின் அனுஷம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 12ம் தேதி, ரம்ஜான் 10ம் தேதி, 26.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 7:16 வரை; அதன் பின் திரயோதசி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 10:03 மணி வரை; அதன் பின் சுவாதி ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 25-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 11ம் தேதி, ரம்ஜான் 9ம் தேதி, 25.5.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 7:54 வரை; அதன் பின் துவாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:56 வரை; அதன் பின் சித்திரை நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 24-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 10ம் தேதி, ரம்ஜான் 8ம் தேதி, 24.5.18 வியாழக்கிழமை, வளர்பிறை, தசமி திதி இரவு 8:56 வரை; அதன் பின் ஏகாதசி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு 10:13 வரை; அதன் பின் அஸ்தம் நட்சத்திரம், ...\nசோதிடம், பொதுப் பலன்கள், வாஸ்து சாஸ்திரம்\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\n(Wealth increase vasthu sastram today horoscope ) வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ செல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள் உறங்கும் போது, தலையை தெற்கு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 7ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி, 21.5.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 2:18 வரை; அதன் பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 2:15 வரை; அதன் பின் மகம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 3ம் திகதி, ரம்ஜான் 1ம் திகதி , 17.5.18 வியாழக்கிழமை, வளர் பிறை துவிதியை திதி மதியம் 2:05 வரை; அதன் பின் திரிதியை திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 9:05 வரை; அதன் பின் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\n முக்கிய பணிகளை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு சுமார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. ரிஷப ராசி நேயர்களே நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் ...\nஉங்கள் இராசியில் ஏழரை சனி நடக்கின்றதா \n(Elarai sani worship today horoscope ) ஏழரைச் சனி நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் நடக்கும். சில பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும். ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T02:57:35Z", "digest": "sha1:LTJSK2QNVL3JRTQFMECOMK5MCQUJQVGS", "length": 9018, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "ரவூப் ஹக்கீம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஜனாதிபதி இராஜினாமா செய்தால், நாங்கள் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி ஒருவரை பதவியில் அமர்த்தும் நிலை ஏற்படும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (02) பாராளுமன்றத்தில் வைத்து வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பு கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போதைய அரசியல் நிலைமை குறித்து...\n58வது பிறந்த தினத்தில் ரவூப் ஹக்கீம் : அரசியல் பயணம் ஒரு கண்ணோட்டம்\nஎம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி. இலங்கையின் மத்திய மலை நாட்டில் நாவலப்பிட்டியில் பிரபல்யமான குடும்பத்தில் அப்துல் ரவூப்,ஹாஜரா தம்பதிகளுக்கு 1960 ஏப்ரல் 13ல் மகனாக ஹிபதுல் ஹக்கீம் பிறந்தார். இலங்கையின் தலைசிறந்த பாடசாலையான ரோயல் கல்லூரியில் பாடசாலைக்கல்வியைத்...\nதிருமலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதென முடிவு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சியமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (24) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக்...\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம்\nதமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி...\nரவூப் ஹக்கீமின் இல்லத்தில் ஒன்றுகூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nமுஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்கள் இனிமேலும் நடவாது தடுப்பதற்கான செயற்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வலியுறுத்திக் கூறுவதற்கும், அண்மையில் நடைபெற்ற வன்செயல்கள் பற்றிய உரிய சான்றுகளை முன்வைப்பதற்கும் சேதங்கள் சரிவர...\nபுதிய தேர்தல் முறையில் தமது கட்சி பின்னடைந்ததை ஜனாதிபதி ஏற்றுள்ளார் – ஹக்கீம்\nபுதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல்...\nகல்முனை மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம்.ரவூப் ஹக்கீம்\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை...\nவட–கிழக்கு இணைப்பு குறித்துபேசுவதற்கு தந்தை செல்வா முதலில் மட்டக்களப்புக்குத்தான் வந்தார்.ரவூப் ஹக்கீம்\nதற்காலிக வட, கிழக்கு இணைப்பின்போது முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வட, கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120039-azhagiri-to-meet-rajinikanth-soon.html", "date_download": "2019-04-26T02:14:51Z", "digest": "sha1:RCA4N6CXWCBGW7CJVQE6CQKHU2ZFRQVB", "length": 23705, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினியைச் சந்திக்கிறார், மு.க.அழகிரி? | Azhagiri to meet Rajinikanth soon", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:15 (23/03/2018)\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரிக்கும் ரஜினிகாந்துக்கும் இளம் வயதிலிருந்தே நல்ல நட்பு உண்டு. கோபாலபுரத்தில் இருந்தபோது அடிக்கடி ரஜினியை அழகிரி சந்தித்துப் பேசுவது வழக்கம். பிறகு அவர் மதுரைக்கு இடம்பெயர்ந்தபிறகும் அந்த நட்பு தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்தது. சென்னைக்கு வரும்போது ரஜினியை அவர் நேரிலும் சந்திப்பது உண்டு. தனது மகன் தயாநிதியின் திருமணத்துக்கு மதுரை வரை வந்து வாழ்த்த வேண்டும் என்று அழைத்தார் அழகிரி. அவரின் அன்பு வேண்டுகோளை மறுக்கமுடியாத ரஜினி, மதுரையில் நடந்த திருமணத்துக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்திவந்தார்.\nதிருமணத்துக்குப் பிறகு தன் மகன் தயாநிதியை போயஸ்கார்டனில் உள்ள வீடொன்றில் தனிக்குடித்தனம் வைத்தார் அழகிரி. அந்த வீட்டில் தயாநிதி குடியேறியபோது அங்கு வந்த அழகிரி அருகிலிருந்த ரஜினி வீட்டுக்குச் சென்றார். சினிமா, அரசியல் குறித்து சிறிதுநேரம் பேசிவிட்டு கிளம்பிய அழகிரி 'நீங்க இருக்குற போயஸ் கார்டன்லதான் தயாவை குடிவெச்சிருக்கேன். நீங்க கொஞ்சம் கவனிச்சுக்கங்க' என்று சொல்ல, ‘டெஃபனெட்டா... நான் இருக்கேன் டோன்ட் வொரி' என்று ரஜினி பதில் சொல்ல... நெகிழ்வோடு விடைபெற்றுச் சென்றார், அழகிரி. பிறகு ஒருவரின் பிறந்தநாளுக்கு மற்றவர் வாழ்த்துச் சொல்வது என்று ரஜினி-அழகிரி நட்பு தொடர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில், `அரசியலில் இறங்குகிறேன்’ என்று கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினி பகிரங்கமாக அறிவித்தார். தமிழகம் உள்பட அனைத்து இந்திய அரசியல் தலைவர்களும் ரஜினியை வாழ்த்தினர். திடீரென ஒருநாள் சென்னைக் கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்து தனது அரசியல் பிரவேசத்துக்கு ஆசீர்வாதம் வாங்கினார் ரஜினி. அந்தச் சந்திப்பின்போது ரஜினியுடன் இருந்த தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில், `இது பெரியார் பிறந்த மண், இங்கே ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை. தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது' என்றார். ஸ்டாலினின் இந்தப் பதிலுக்கு ரஜினி பதில் சொல்லவில்லை. அதன்பிறகு நடிகர் கமல்ஹாசனும் கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால் கமலுடனான சந்திப்பின்போது சிரித்துப்பேசி இயல்பாக இருந்த ஸ்டாலின் நம் தலைவர் ரஜினியுடனான சந்திப்பின்போது மட்டும் இறுக்கமாக இருந்தது ஏன் என்று ரஜினி ரசிகர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர்.\nஅரசியல் பிரவேச அறிவிப்பு, ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்ப்பு, விரைவில் கட்சிப் பெயர், கொடி... என்று ரஜினியிடம் பரபரவென அரசியல் பணிகளில் வேகமெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் அவரை ஆர்வமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார் மு.க.அழகிரி. இந்த நிலையில் கடந்த 22-ம்தேதி மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், முன்னாள் துணைமேயர் மன்னர், முன்னாள் எம்.எல்.ஏ ஹவுஸ் பாட்சா உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் முக்கியமான ஆலோசனை நடத்தியிருக்கிறார் அழகிரி.\nஅப்போது, `நான் இம்முறை மெட்ராஸ் போகும்போது தயா வீட்டுக்குப்போயிட்டு அப்படியே ரஜினிசார் வீட்டுக்கும்போய் அவரின் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துச் சொல்லப்போறேன்யா’ என்று உற்சாகமாகச் சொல்லியிருக்கிறார். மு.க.ஸ்டாலினுடன் மனக்கசப்பில் இருக்கும் மு.க.அழகிரி, ரஜினியைச் சந்தித்து என்ன பேசுவார்... இதற்கு முன் இவர்கள் பலமுறை சந்தித்திருந்தாலும் இன்றைய சூழலில் அது அரசியலில் என்னமாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\n``பாம்பு பயம்; பிடிக்காத ஸ்நாப்சாட், நிவின் பாலி சிரிப்பில் நேர்மை...\" - ப்ரியா ஆனந்த் ஷேரிங்ஸ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimalaranjan.plidd.com/2010/02/blog-post_28.html", "date_download": "2019-04-26T02:49:00Z", "digest": "sha1:KSYMPZYVVX67R7CAZSTY2SX3HU3CBVVK", "length": 7910, "nlines": 191, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "ஓமன பெண்ணே ஓமன பெண்ணே (விண்ணைத்தாண்டி வருவாயா) Omana penne..Omana penne..(Vinnai thaandi varuvaaya) - Vimalaranjan", "raw_content": "\nநான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்\nஎன் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nநீ போகும் வழியில் நிழலாவேன்\nகாற்றில் அசைகிறது உன் சேலை\nஉன் இன்பம் உன் துன்பம் எனதே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nமரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே\nமாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர\nபுல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே\nஒரு பார்வை சிறு பார்வை\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே ஓமன பெண்ணே\nஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே\nஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே\nஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/06173025/1189476/pavoorchatram-near-Worker-Struggle-to-asking-private.vpf", "date_download": "2019-04-26T02:26:03Z", "digest": "sha1:NW5MR2ODK4PQLFKH7NIW2QRLZNZOJM7M", "length": 15471, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாவூர்சத்திரம் அருகே பட்டா வழங்கக்கோரி தொழிலாளி நூதன போராட்டம் || pavoorchatram near Worker Struggle to asking private Patta", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாவூர்சத்திரம் அருகே பட்டா வழங்கக்கோரி தொழிலாளி நூதன போராட்டம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 17:30\nபாவூர்சத்திரம் அருகே தொழிலாளி பெயரில் பட்டா வழங்கக்கோரி அவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபாவூர்சத்திரம் அருகே தொழிலாளி பெயரில் பட்டா வழங்கக்கோரி அவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவர் பவர் டில்லர் ஓட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஊர் அருகே சொந்தமாக காலியிடம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி உள்ளார். இந்த இடத்திற்கு அவரது பெயரில் பட்டா வழங்கக்கோரி சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே மனு செய்துள்ளார். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.\nஇதனை கண்டித்து அவர் பாவூர்சத்திரம்- சுரண்டை ரோட்டில் உள்ள கீழப்பாவூர் பகுதி-1 கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அவர் இதுவரை அனுப்பிய மனுக்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கழுத்தில் கட்டித் தொங்க விட்டு கொண்டு உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தெரிவித்தார்.\nஇதை அறிந்து அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி ஞானக்கண் பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினரை அழைத்து பேசினர். அதன்படி விரைவில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். #tamilnews\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nபிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nகெட்டுப்போன மீன் விற்பனை புகார் - சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை\nகாமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்\nபிறந்த 2 நாளில் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\nகுடவாசல் அருகே அதிமுக தொண்டர் அடித்துக் கொலை: தந்தை-மகன் கைது\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://amrithavarshini.proboards.com/thread/856/", "date_download": "2019-04-26T02:27:35Z", "digest": "sha1:VVR4RVVUWXW6QOEJZWEYYMH4OGOTYZDU", "length": 23017, "nlines": 166, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "திருநீலகண்ட நாயனார் | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nஅளவிலா மரபின் வந்த மட்பல மமுதுக் காக்கி\nவளரிளந் திங்கட் கண்ணி மன்றுளா ரடியார்க் கென்றும்\nஉளமகிழ் சிறப்பின் மல்க வோடளித் தொழுகு நாளின்\nஇளமைமீ தூர வின்பத் துறையினி லெளிய ரானார் - பெரிய புராணம்\nசிதம்பரத்திலே குயவர் குலத்திலே, பொய் கூறுதல் சிறிதுமின்றித் தரும நெறியிலே வாழ்கின்றவரும், இல்லறத்தில் இருப்பவரும் ,இறைவனுடைய அடியார்களிடம் எல்லையில்லா அன்புடையவருமாக ஒரு சிறந்த தொண்டர் இருந்து வந்தார். அவர் தம் குலத்துக்கு ஏற்ப, மண்ணால் ஆன கலயங்கள் செய்து அதைவிற்றுப் பிழைப்பு நடத்தி வந்தார்.\nஇருப்பினும், சிவனடியார் உணவு ஏற்று உண்ணும் திருவோடுகளைச் செய்து, அடியார்களுக்கு வழங்கும் தொண்டும் புரிந்துவந்தார். அவர், ஆதி காலத்தில் பரமசிவன், திருப்பாற்கடலில் அமுது உண்டாவதற்குமுன் எழுந்த ஆலகால விஷத்தை உலகம் உய்யும் பொருட்டு உண்டபொழுது , அவருடைய கண்டமானது ( கழுத்து ) அவர்தம்மை அடைக்கலம் புகுந்தோரின் இடர்களை நீக்கியருளுவார் என்பதை உலகத்தார் அறியும் பொருட்டு, அதற்கு அறிகுறியாய் நஞ்சு உள்ளே புக ஒட்டாது தடுத்துத் தானே தரித்துக் கொண்டது என்று அக்கருணையை நினைந்து நினைந்து அக் கடவுளுடைய கண்டத்தை “திருநீலகண்டம்” என்று எப்பொழுதும் சிறப்பித்துப் பாராட்டிக் கொண்டிருப்பார். அதனால் அவருக்கு “ திருநீலகண்ட நாயனார்” என்னும் பெயர் உண்டாயிற்று.\nசேக்கிழார் பெருமான் திரு நீலகண்டத்தைப் பற்றி மிகவும் சிறப்பித்துக் கூறுகிறார்.,\nபுவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சுண்ண யாஞ்செய்\nதவ நின்று தடுத்தது என்னத் தகைந்துதான் தரித்தது என்று\nசிவன் எந்தைக் கண்டந் தன்னைத் திரு நீலகண்டம் என்பர்\nஇத்தகைய பக்தர், இளமையின் மிடுக்கால், ஒருநாள் ஒரு விலைமகளிடம் சென்றுவிட்டு வீடு திரும்ப, கற்பிலே சிறந்த அவர் மனைவியார் இதனை அறிந்து, அவரிடம், \"திருநீலகண்டத்தின் மீது ஆணை. இனி எம்மைத் தீண்டக் கூடாது “ என்று கூறினாள். அதைக் கேட்ட நாயனாருக்கு நல் உணர்வு உண்டாகி , தாம் செய்த பிழையை நினைந்து இரங்கினார். “இனி நான் உன்னைத் தீண்டுவதில்லை. எம்மைத் தீண்டக்கூடாது எனப் பன்மையில் உரைத்ததினால், பெண் குலத்தினர் யாரையுமே தீண்டமாட்டேன் “ என்று உறுதி பூண்டார்.\nஇல் வாழ்க்கையில் மற்ற அறம் யாவும் தடையின்றி நடைபெற, கணவனும் மனைவியும் இன்பம் துய்க்காது பலகாலம் வாழ்ந்து, முதுமை அடைந்தனர். ஆனால் சிவ பக்தியில் ஒரு குறையுமின்றிப் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்கள் இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டபோது, இறைவன் அவர்களுடைய பெருமையை உலகுக்கு வெளிப்படுத்த எண்ணி, ஒரு சிவயோகி வடிவங்கொண்டு கையில் ஓடு ஒன்று ஏந்தி, திருநீலகண்டரை நாடி வந்தார்.\nதிருநீலகண்டரும் அந்தச் சிவனடியாரை எதிர்கொண்டு வரவேற்று , ஆசனத்தில் இருத்தி, நெறிப்படி பூஜை செய்து வணங்கி எழுந்து, பல உபசாரங்கள் செய்தார்.\nபின்பு , “ சுவாமி அடியேன் தேவரீருக்குச் செய்ய வேண்டிய குற்றேவல் யாது அடியேன் தேவரீருக்குச் செய்ய வேண்டிய குற்றேவல் யாது “ என்று வினவ , அடியாராக வந்த சிவபெருமானும் , தன் கையில் உள்ள ஓட்டைக் காட்டி, \"இந்தத் திருவோடு கிடைப்பதற்கு அரிதானது. இது விலை மதிப்பிடற்கரியது. இதுபோன்ற ஒன்றை மூவுலகத்திலும் பெற இயலாது, தன்னிடத்திலே சேர்ந்தபொருட்களெல்லாவற்றையும் சுத்தி செய்வதாகும் . இப்படிப்பட்ட மேன்மை பொருந்திய திருவோட்டை உம்மிடம் வைத்துச் செல்கிறேன். மீண்டும் நான் வந்து கேட்கும் பொழுது கொடுத்தால் போதும்\" என்று கூறினார். நாயனாரும் அப்படியே செய்வதாகக் கூறி , அடியவரை வணங்கி , அவ்வோட்டை வாங்கிக் கொண்டு , வீட்டிலே பாதுகாப்பான இடத்திலே வைத்து விட்டு, சிவனடியாருக்கு விடைகொடுத்து வீடு திரும்பினார்.\nநெடுநாட்கள் சென்றபின், சிவபிரான் தாம் திருநீலகண்டரிடம் கொடுத்த ஓட்டை அதை வைத்த இடத்தினின்றும் மறையச் செய்தார். பின் அவரிடம் வந்து, \"நாம் முந்நாளிலே உம்மிடத்திலே வைத்துவிட்டுப்போன திருவோட்டை இப்பொழுது தாரும் “ என்றார்.\n“சாலநாள் கழிந்த பின்பு தலைவனார்தாம் முன் வைத்த\nகோலம் ஓர் ஓடுதன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்\nசீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்\nவாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்.”---\nநாயனாரும் திருவோட்டை வைத்த இடத்தில் போய்ப் பார்த்தார். எங்கு தேடியும் அதைக் காணாமல் பதை பதைத்து நின்றார். சிவனடியாரும், \"நொடிப்பொழுதில் வருவேன் என்று சொன்னவன் ஏன் நேரம் தாழ்த்துகிறாய்\" என்று சினம் கொண்டார்.\n தேவரீர் என்னிடம் தந்த திருவோட்டை வைத்த இடத்திலும் , மற்ற எல்லா இடங்களிலும் தேடிக் காணேன். பழையதாகிய அந்தத் திருவோட்டைக் காட்டிலும் நான் தங்களுக்குப் புதிதாக ஒரு திருவோடு தந்துவிடுகிறேன். அதை ஏற்றுக் கொண்டு அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும்\" என்று கெஞ்சினார். சிவனடியார் அவர் கூற்றுக்குச் சம்மதியாது, \"அப்பொழுதே அதன் அருமையைச் சொன்னேனே நான் உன்னிடத்திலே வைத்த அடைக்கலப் பொருளை நீ கவர்ந்துகொண்டு, இப்பொழுது இல்லையென்கிறாயா நான் உன்னிடத்திலே வைத்த அடைக்கலப் பொருளை நீ கவர்ந்துகொண்டு, இப்பொழுது இல்லையென்கிறாயா எனக்கு அதுதான் வேண்டும்.” என்று தீர்மானமாகக் கூறினார்.\n தேவரீர் தந்த ஓட்டை நான் கவர்ந்தவனல்லன். அடியேனிடத்தே களவில்லாமையை, எப்படி தங்களுக்குத் தெரியப்படுத்துவேன் தாங்களே சொல்லும் “ என்றார்.\nஉடனே சிவனடியாரும் “ அப்படியானால் நான் அதை எடுக்கவில்லை என்று சத்தியம் செய்து தருவீரா \n“செய்து தருகிறேன்\" என்றார் திருநீலகண்டர். “சரி அப்படியானால் உம்முடைய மகன் கையைப் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தாரும் அப்படியானால் உம்முடைய மகன் கையைப் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தாரும்\" என்று விடாப்பிடியாகக் கூறினார் அடியார் வேடத்திலிருந்த இறைவன் .\nதிருநீலகண்டரும் , \"அப்படிச் சத்தியம் செய்து தருவதற்கு எனக்கு மகன் இல்லையே யாது செய்வேன் \n“அப்படியாயின் உன் மனைவியின் கையைப் பற்றி , முழுகிச் சத்தியம் செய்து தா\" என்றார் மாயம் வல்ல மகேசன் .\nஇப்போது நாயனாருக்கு தர்மசங்கடமான நிலை உண்டாயிற்று. தம் மனைவியைத்தாம் பல நாட்களாகத் தீண்டுவதில்லை என்பதை வெளியிடுவதா என்று சிந்தித்து , கடைசியில் ,“அவ்வாறு செய்வதற்கில்லை\" என்று விடையளித்தார்.\n“நீ வேண்டுமென்றே ஓட்டை ஒளித்து வைத்துவிட்டு சத்தியம் செய்ய மறுக்கிறாய். இந்த அக்கிரமத்தை தில்லைவாழ் அந்தணர்களுடைய தரும சபையில் நான் முறையிடுவேன்\" என்று கூறி திருநீலகண்ட நாயனாரையும் அழைத்துக் கொண்டு சென்று அவையினர் முன் தன் வழக்கை இறைவன் எடுத்துரைத்தான். “இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படிக் கொடுத்த ஓட்டைத் தர மறுக்கின்றான். அப்படி அவன் அதை இழந்தானாயின், தன் மனைவியின் கைபிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தருகின்றவனாகவும் இல்லை\" என்றார்.\n,நடந்த நிகழ்ச்சியை மறைக்காமல்சொல்லவும் “ என்று வற்புறுத்தினர்.\nஉடனே திருநீலகண்டரும், \" சுவாமிகாள் இவர் தந்த திருவோடு நான் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தினின்றும் மறைந்துபோய்விட்டது. நான் எங்கு தேடியும் அதைக் காணோம் . இதுதான் நடந்தது.\" என்றார்.\n“அப்படியென்றால் உம் மனைவியின் கையைப் பற்றிக்கொண்டு, குளத்தில் மூழ்கி எழுந்து, சத்தியம் செய்து கொடுப்பதுதானே முறை\" என்றனர் அந்தணர்கள். நாயனாரும் திருப்புலீச்சரத்துக்கு அருகிலுள்ள திருக்குளத்திற்குச் சென்று ஒரு மூங்கில் தடியை எடுத்து, ஒரு பக்கத்தைத் தாம் பிடித்துக் கொண்டு, மற்றொரு பக்கத்தைத் தம் மனைவியாரைப் பற்றிக் கொள்ளச் செய்து, குளத்தில் மூழ்கப்போனார்.\nஅப்பொழுது வழக்கிட்ட மறை முனிவன் , “இது தகாது கையைப் பற்றிக் கொண்டு மூழ்கினால்தான் நான் நம்புவேன் “ என்று சொன்னார். இந்த நிலையில் தம்முடைய விரதத்தை யாவரும் கேட்கச் சொல்வதைத்தவிர வேறு வழியில்லை எனக் கருதி , திருநீலகண்ட நாயனார் அந்த வரலாற்றை ஆதிமுதல் கூறிவிட்டுக் குளத்தில் மூழ்கினார்.\nவாவியின் மூழ்கிஏறும் கணவரும் மனைவியாரும்\nமேவிய மூப்பு நீங்கி விரும்பு உறும் இளமை பெற்றுத்\nதேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வப்\nபூவின் மாமழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற\n மூழ்கி எழுந்த அளவில் கணவன் , மனைவி இருவரும் மூப்புத்தன்மை நீங்கப் பெற்று, இளமைப் பருவத்தை எய்தினர். யாவரும் இவ்வதிசயத்தைக் கண்டு மகிழ்ந்து அவரைப் போற்றினர். பூமாரி பொழிந்தது. சிவனடியாராக வந்த சிவபெருமான் தன் அடியார் கோலத்தை மாற்றி , பார்வதி தேவியுடன் விடையின் மேல் எழுந்தருளிக் காட்சி கொடுத்தான்\nகண்டனர் , கைகள் ஆரத் தொழுதனர்; கலந்த காத\nலண்டரும் ஏத்தினார்கள்; அன்பர்தம் பெருமை நோக்கி\nவிண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்தம்மைத்\nதொண்டரும் மனைவியாருந் தொழுதுடன் போற்றி நின்றார்\nபின்பு திருநீலகண்ட நாயனாரும், அவரது மனைவியாரும் இளமை நீங்காது பலகாலம் இவ்வுலகில் வாழ்ந்து தொண்டு புரிந்து ,அப்பால் இறைவனுடைய திருவருளைப் பெற்று பேரின்ப வாழ்வடைந்தனர்\nவிறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென்றோ\nளறலியற் கூந்த லாரா மனைவியும் மருளி னார்ந்த\nதிறலுடைச் செய்கை செய்து சிவலோக மதனையெய்திப்\nபெறலரு மிளமை பெற்றுப் பேரின்ப முற்றாரன்றே \nஅயல் அறியாத வண்ணம் அன்னலார் ஆணையுய்த்த\nமயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப்\nபுயல் வளர் மாடநீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்\nசெயல் இயற்பகையார் செய்த திருத்தொண்டு செப்பலுற்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2015/09/blog-post_21.html", "date_download": "2019-04-26T02:45:53Z", "digest": "sha1:6XNUAOOF3LSMCO4DDIACFNF3DBD2YKRJ", "length": 8271, "nlines": 117, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: வாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு பிரிவே ..!!!!........", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nதிங்கள், 21 செப்டம்பர், 2015\nவாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு பிரிவே ..\n...1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட தாழ்த்தபட்டோர் (பட்டியல் சாதி) பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது.\nவரலாறு தெரிந்த சான்றோர்களான நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் ,\nவாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர்.\nஅரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து கோரிக்கை உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணையிட்டனர்.\nஆனால் இந்த உண்மையை மறைத்து வாதிரியார் சாதி தாழ்த்தபட்டோர் பட்டியலில் 1976 இல் தான் சேர்க்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ( நம்மை ..... நினைத்து ) இன்று வரை ஏதோ உள்நோக்கத்துடன் சிலர் கூறி வருகிறார்கள்\nஇவர்களை வரலாறு மன்னிக்க கூடாது\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு விழாவாக...\nதேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரச...\nமாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம்...\nமாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம்...\n'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அ...\nசெப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின்...\n16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தல...\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற...\nதேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய ...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nசெப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமத...\nகாலச்சுவடுகள் .......இந்திய முதல் குடிமகன் பிரணாப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும்...\nவாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு...\nமத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டு–காங்கிரஸ் எம்.எ...\nமள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்க...\nமள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்க...\nஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் \nகருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க...\nடாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ngmtamil.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-2/", "date_download": "2019-04-26T02:36:51Z", "digest": "sha1:XTXJKN3MIGAZSJB5PBLLPWNEOS5JOGJB", "length": 26924, "nlines": 110, "source_domain": "ngmtamil.in", "title": "திருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் – முனைவர் த.கீதாஞ்சலி", "raw_content": "\nதிருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் – முனைவர் த.கீதாஞ்சலி\nதமிழ் உதவிப்பேராசிரியர், என்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி\nதிருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள்\nவையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிகளை வகுத்துக்காட்டும் திருக்குறள் ஒரு வாழ்க்கை இலக்கியம். இலக்கியம் மனித வாழ்க்கையினின்றே மலர்வது. வாழ்க்கைக்கே உரியது. வாழ்க்கைக்காகவே அது நிலைப்பெற்று உள்ளது என்பார் ஹட்சன் என்ற மேனாட்டுத் திறனாய்வாளர். வாழ்வின் எல்லாக் கூறுகளும் உண்மை நெறியில் வைத்துப் பேசப்பட்டன. “சிறந்த கருத்துக்களின் பதிவே இலக்கியம்” என்பார் எமர்சன். அந்த வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் மனித வாழ்வின் மாண்புகளை, இலக்குகளை, குறிக்கோள்களைப் பல அதிகாரங்களில் விளக்கியுள்ளார். மனித மனம் பண்படுவதைக் காமத்துப்பாலிலும், பயன்படுவதை அறத்துப் பாலிலும், பண்படுவதையும் பயன்படுவதையும் பொருட்பாலிலும் எடுத்துக் காட்டியுள்ளார். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருத்துக்களை, நீதிகளைப் புகுத்திச் சொல்லும் சங்க இலக்கியக் கருத்துக் கரூவூலமாகத் திகழும் திருக்குறளின்கண் அமைந்துள்ள பண்பாட்டுப் பதிவுகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nசெம்மைப்படுத்தப்பட்ட மானிட உணர்வுகளே ‘பண்பாடு’ என்பர்.. “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” என்ற கலிதொகைப் பாடல், எல்லோருடைய இயல்புகளையும் அறிந்து நன்நெறியில் நடத்தலே பண்பு என்று கூறுகின்றது. பண்பாடு என்னும் சொல் காலத்தினால் பிந்தியதாக இருப்பினும், அச்சொல் குறிக்கும் பொருள்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் பல்கி வந்துள்ளன.\n“கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டீரத்து” புறம் -120\n“பயனும் பண்பும் பாடறிந்தொழுகலும்” நற்-160\nஆகிய வரிகளைக் கொண்டு தமிழினத்தின் பண்பாடு வரலாற்றுப் பின்னணி கொண்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மானுடம் என்பது மக்கட் பண்பு. உலகில் மனிதராகப் பிறந்தவர் மக்களுக்குரிய பண்புகளைப் பெற்று வாழ வேண்டும். மக்களைப் போன்று உருவ ஒப்பும், அறிவு நுட்பமும் பெற்றிருப்பினும் பண்பு உள்ளவர்களே மக்கள் எனப்படுவர். மனிதப் பண்பை முழுமையாகப் பெற்ற சான்றோர்களால் தான் இவ்வுலகு வாழ்கிறது என்னும் கருத்தை,\n“சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்\nதாங்காது மன்னோ பொறை” (990)\nபண்பாடு என்பதை அடிப்படை நிலைப்பண்பாடு, கலப்பு நிலைப்பண்பாடு என இரு நிலைகளில் பாகுபடுத்திக் காணலாம். பண்பாடு என்னும் சொல் பல்வேறு மதிப்புக்களை உள்ளடக்கிய ஆழ்ந்த நுண்ணிய பொருளைத் தருவதாகும். எந்த இனத்திற்கும் மொழிக்கும் அடிப்படையான பண்பாடு ஒன்று உண்டு. இத்தகைய அடிப்படையான பண்பாட்டில் அவ்வினதிற்கே உரிய அம்மொழிக்கே உரிய தனித்தன்மை புலப்படும். தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் உரிய பண்பாடு தமிழரின் “அடிப்படை நிலைப்பண்பாடு” எனலாம்.\nகாலம் வளர வளர எந்த நாட்டுப் பண்பாட்டிலும் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படுதல் இயற்கை. அந்நிலையில் பண்பாட்டில் கலப்பு ஏற்படுகிறது. அதுவே கலப்புநிலைப்பண்பாடு எனப்படுகிறது. சங்க காலத்தில் வடநாடினர் தொடர்பால் தமிழகப் பண்பாட்டில் கலப்பு ஏற்பட்டது.\n“வடசொற் கிளவி வட எழுத்தொரீ இ\nஎழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் மே” (395)\nதுறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (389)\nஎன்றத் தொல்காப்பிய நூற்பாக்கள் வடசொல் குறித்தும் வடமொழிப் பண்பாடு குறித்தும்அறிவிக்கின்றன.இருப்பினும் தமிழ் அடிப்படைப் பண்பாடும் மதிப்புமே தலைசிறந்து விளங்குகின்றன.\nஅன்புடைமை, கல்வி, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை போன்ற பல்வேறு பண்பாட்டுப் பதிவுகள் திருக்குறளில் காணக்கிடக்கின்றன.\nமானிட வாழ்வில் அன்பு ஒன்றே ஆதாரமாகும். மனிதனை மனிதனோடும், பிற உயிர்களோடும் பிணைத்து வைப்பது அன்பு. அன்பு கொண்டு வாழ்வதால் பிணக்குகள் நீக்கி வேற்றுமைகள் மறையும். யார் எந்த நாட்டவர்களாக இருந்தாலும் சரி, எந்த மொழியைப் பேசினாலும் சரி, எந்த மதம் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாம் எல்லோரும் அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். தனி மனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும், பொது வாழ்விலும் அன்பை மூலதனமாகக் கொண்டு வாழ வேண்டும்.\nநம்முடைய வாழ்நாள் சிறிது காலம் ஆகும். அதனால் இருக்கும் காலம் வரையில் இன்பமாய் அன்பாய் வாழ்வோம். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி வாழ்வோம் என்னும் நோக்கில் கவிமணி தம் கவிதையில்,\nஎன்று மனிதன் வாழக்கூடிய சில நாளாவது அன்பு பாராட்டி மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்கிறார். இதனைப் போன்றே\n“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்னும் குறள் வழி அன்பில்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே பயன்படுத்துவர். அன்பு உடையார் தம் எலும்பும் பிறர்க்கு உரியது என்று கொடுப்பர் என்று திருவள்ளுவர் அன்பின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார்.\nஇன்றைய சூழலில் மனிதன் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் மனித நேயமில்லாமல் உயிர்களை வதைப்பது, கொலை, கொள்ளை, பொய் பேசுதல் பழிச்செயல் போன்ற தவறான கொடிய செயல்களில் ஈடுபட்டு வருகிறான் . அத்தகைய மனிதனை நேர்மையோடு நல்ல வழியில் வாழச் செய்ய வேண்டும் என்ற கருத்தினை, அறம் சார்ந்த அமைதிச் செயல்களுக்கே அன்பு துணையாகும் என்போர் அன்பின் இயல்பு அறியார். நாடு, மொழி, கொள்கைக் காக்கும் போருக்கும் அன்பே துணை என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,\n“அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்\nஎன்ற குறளின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.\nமனித வாழ்வின் அடிப்படையே கல்வி கற்றலில் தான் உண்டு. எனவே தான் ஔவையார் பல ஆண்டுகளுக்கு முன்னரே “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று கூறினார்.\n“கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு”\nஎன்ற பொன் மொழிகள் கல்வியினால் வரும் சிறப்பினை உணர்த்தக்கூடியவை. கல்வி அறிவு பெறாத மனிதன் களர் நிலத்திற்குச்சமமாவான், என்பதாலேயே கல்வி அதிகாரம் வகுத்துள்ளார்.\nதமக்கு இன்பம் தன் கல்வி அறிவைத்t தம் வாயிலாகப் பிறர் கேட்டு இன்பம் அடைதலையே கற்றவர்கள் விரும்புவார்கள். ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமானது கல்வியே. அதைத் தவிர மற்றைய செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் ஆகா என்பதை,\n“கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு\nமாடுஅல்ல மற்றை யவை “\nஎன்றும், கல்வி அறிவு பெற்றவர்களே கண்களையுடையவர்கள் என்றும், கல்லாதவர் தம் முகத்தில் புண்களைப் பெற்றவர்கள் என்றும் கூறி வருந்துகிறார்.\nகல்வியின் சிறப்புப் பற்றிய கருத்துக்கள் இந்திய இலக்கியங்களில் ஒருமைப்பாடுடையவனாய்த் திகழ்கின்றன. “வாழ்வதற்கோ சமுதாய வாழ்க்கைக்கோ முன் ஏற்பாடுகளைச் செய்து கொள்வது மட்டும் கல்வியின் உண்மை நோக்கமன்று. வளமையும் முழுமையும் தூய்மையும் வாய்ந்த வாழ்க்கையைப் பெற உதவுவதே கல்வியின் நோக்கம் . இத்தகைய கல்வியே மனிதனைப் பொய்மையிலிருந்து உண்மையையும், இருளிலிருந்து ஒளியையும் இறப்பிலிருந்து இறவாப் புகழுடம்பையும் எய்தச் செய்கிறது. அறிவொளியைத் தருவதும் நிலைத்த புகழை நிலைநாட்டுவதும் மெய்மையை உணரச் செய்வதும் கல்வியே. அன்றைய காலம் முதல் இன்று வரை கல்விக் கற்றுச் சிறப்படைதலே நம் பண்பாட்டின் சிறப்பு என்பதை வள்ளுவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.\nசமுதாய ஒழுக்கத்திற்குத் தனிமனித ஒழுக்கம் அவசியம். தனிமனித ஒழுக்கத்திற்கு வாழ்வியல் கல்வியே பயனுடையதாக அமைகிறது. ஒழுக்கமில்லாத மனிதனைச் சமுதாயம் புறக்கணித்து விடுகிறது. செல்வம் என்பது பொருளல்ல அது சிறந்த ஒழுக்கமே என்பதை, “திருவொக்கும் தீதில் ஒழுக்கம்”என்று நான்மணிக்கடிகை கூறுகிறது. ஒழுக்கம் செம்மையை உருவாக்கும் என்பதால் அது உயிரைக் காட்டிலும் உயர்ந்ததுவாகும் என்பதை,\n“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்\nஎன்று கூறுகிறார். உலகத்துச் சான்றோர்கள் சென்ற வழியில் இணைந்து செல்லாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அவர்கள் அறிவில்லாதவர்கள் ஆவார் என்பதை,\n“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nகல்லார் அறிவிலா தார்” (140)\nஎன்னும் குறளின் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. வேதத்திலே உள்ள உயர்ந்த பொருள்களை எல்லாம் திருக்குறலின் மூலம் சொல்லியிருப்பதனால், உலகத்தாரின் ஒழுக்கம் கெடாமல் காப்பாற்றப்பட்டது என்னும் கருத்தினை, ‘வேத விழுப்பொருளை வெண்குறலால் வள்ளுவனார் ஓத வழுக்கற்றது உலகு” என்று பாரதம் பாடிய பெருதேவனார் கூறுவது நோக்கத்தக்கது.\nசெய்யத்தக்க, தகாத செயல்கள் இவை என்பதை அறநூலின் வழியில் நடுவுநிலையிலிருந்து ஆராயாத, மனவுறுதி அற்றவர்கள் உயர் மக்கட் பிறவி எனினும் விலங்கே. சிதையா நெஞ்சுடன் நடுநிலை வழியைப் பின்பற்றுவதே சிறந்தது. பசுவின் கன்றுக்காக மகனைத் தேர்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும்,புறாவிற்காகத் தன் தசையையே அரிந்து கொடுத்த சிபிச்சக்கரவர்தியும்நெறியமைந்த நல்வாழ்வில் வாழ்ந்தவர்களேயாவர். நடுவுநிலைமை உடையவனின் செல்வமும் சிறப்பும் சேதம் எதுவுமின்றி அவன் வழிவருவோர்க்கும் புகழ் அரணாக இருக்கும் என்கிறார் வள்ளுவர் .\n“கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nஎன்ற குறளின் வழி, நெஞ்சம் நேர்மை தவறி முறைகேடாக நடக்கத் துணியுமானால் ‘அழிவு’ எனக்கு வந்து விடும் என்று உணர்ந்து கொள்வது நல்லது என்று கூறுகிறார்.அது மட்டுமல்லாது நேர்மையில் நிலைத்து நிற்பவனுக்கு வீழ்ச்சி ஏற்பட்டாலும் அதனைக் கேடு என்று மக்கள் இழிவாக எண்ணமாட்டார்கள் என்பதை,\n“கெடுவாக வையாது உலகம் நடுவாக\nநன்றிக்கண் தங்கியான் தாழ்வு” (117)\nஎன்ற குறள் வழி விளக்குகிறார். இருபக்கமும் சமமாக அமைந்து எடை அளக்கும் தராசு போல் ஒரு பக்கம் சாயாது நின்று நீதி காத்தல் நல்லோர்க்கு அழகாகும். மனச் சாய்வுக்கு இடம் தராத உறுதி இருக்குமானால் சொல்லும் தீர்ப்பிலும் குறை நேராது செம்மை உண்டாகும்.\n“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்\n“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒரு தலையா\nஉள்கோட்டம் இன்மை பெறின்” (119)\nசெல்வம் இழத்தலும் ஈட்டலும் உலகில் இயற்கையாக நிகழ்பவை. எனவே, நடுவுநிலை தவறிச் செல்வத்துக்காக ஒருபக்கம் சாயாது இருப்பதே நல்லோர்க்கு அழகு என வலியுறுத்துகிறார்.\nவள்ளுவர் தமிழர் பண்பாடு அனைத்தையும் தம் குறள்களில் எடுத்தியம்பியுள்ளார். உலக மக்களுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் நடுவுநிலை தவறாது இருப்பதற்கும், மானிட சமூகம் அன்புடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கான உயர்ந்த கருத்துக்களையும், ஒழுக்கம் உடைமையே சிறந்த குடிப்பிறப்பின் தன்மை என்பதையும், கூறியிருப்பதனால் திருக்குறள் ஒரு பண்பாட்டுக் கருவூலம் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/special/republish/37750-2016-07-20-06-13-06", "date_download": "2019-04-26T02:28:14Z", "digest": "sha1:FA47WH6NOKVMIRDPXYWCYR5LK3D5BZ5Z", "length": 26094, "nlines": 88, "source_domain": "thamizhi.com", "title": "நிஷாவின் ஆணையும், அடங்கும் கூட்டமைப்பும்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nநிஷாவின் ஆணையும், அடங்கும் கூட்டமைப்பும்\nஅமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள், இலங்கை வந்து சென்றிருக்கின்றார். அண்மைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அதிக நேசத்தோடு அழைக்கப்படும் இராஜதந்திரியாகவும் அவர் இருக்கின்றார். பல நேரங்களில் அவர், வெளிநாட்டு இராஜதந்திரி என்கிற நிலைகள் கடந்து உள்ளூர் அரசியல்வாதி போல வலம் வருகின்றார். அவரை கோயில்களிலும், விகாரைகளிலும் காண முடிகின்றது. ஏன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட காண முடிகின்றது.\nஅமெரிக்காவினால் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் களமிறக்கப்பட்ட வெற்றிகரமான இராஜதந்திரியாக நிஷா தேசாய் பிஸ்வாலை கொள்ள முடியும். குறிப்பாக, இலங்கை விடயங்களில் அவர் பாரிய அடைவுகளைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கை மீதான சர்வதேசத்தின் பிடியை தேவைக்கு ஏற்ப இறுக்கியும் தளர்த்தியும் வைத்துக் கொள்வதில் அமெரிக்கா எப்போதுமே கவனமாக இருந்து வருகின்றது. தன்னுடைய ஆளுகையை மீறி இலங்கை செல்கின்ற போதெல்லாம் அமெரிக்கா, சர்வதேசத்தின் பிடியை அழுத்தமாக இறுக்கியிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்கொண்ட அழுத்தங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் போக்கில் நிகழ்ந்தவை. இன்றைக்கு, மைத்திரி-ரணில் ஆட்சி சர்வதேச ரீதியில் பெரும் அன்புக்கும் அரவணைப்புக்கும் உள்ளகியிருப்பதிலும் அமெரிக்காவின் பங்கு மிகமுக்கியமானது. அந்த இயங்கு நிலையின் ஒரு முகமாகவே நிஷா தேசாய் பிஸ்வால் செயற்படுகின்றார். அவர் சிரித்தாலும் முறைத்தாலும், அது அமெரிக்காவின் வெளிப்பாடு.\nநிஷா தேசாய் பிஸ்வால், இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஒவ்வொரு தடவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார். பேச்சுக்களின் முடிவில் கூட்டமைப்பின் தலைவர்கள் புன்னகைத்தவாறு சூழ்ந்திருக்க நிஷா தேசாய் பிஸ்வால் நிற்கும் படங்களும் வெளியாகும். அந்தப் படங்கள் ஆரம்பத்தில் ஆரோக்கியமான அரசியல்- இராஜதந்திர சந்திப்பொன்றின் நீட்சியாக பார்க்கப்பட்டது. ஆனாலும், அது ஒரு கட்டத்துக்கு மேல் தாம் அலைக்கழிக்கப்படுகின்றோம் என்கிற உணர்நிலையை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் படங்களாக மாறின. கடந்த வாரமும் அப்படியொரு படம் வெளியானது. அந்தப் படத்திலும் கூட்டமைப்பின் தலைவர்கள் புன்னகைத்தவாறு இருந்தார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நிஷா தேசாய் பிஸ்வால் சந்திக்கின்ற ஒவ்வொரு தடவையும் இலங்கை அரசாங்கத்தின் மீதான உள்ளூர் பிடியைத் தளர்த்துவதிலும் கவனமாக இருந்திருக்கின்றார். அதற்கு இணங்க கூட்டமைப்பு மறுக்கின்ற போதெல்லாம், ஆணையிடும் தொனியில் விடயங்களை அவர் கையாண்டு வந்திருக்கின்றார். இன்றைக்கு அது, ஒட்டுமொத்தமாக நிஷா தேசாய் பிஸ்வால் இழுக்கும் திசை வழியில் இயங்கும் கூட்டமைப்பொன்றினை உருவாக்கி விட்டதோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றது. அத்தோடு, தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளை காணாமற்போகச் செய்வதிலும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தின் வலுவை சிதைப்பதிலும், 'ஊசியேற்றப்பட்ட வாழைப்பழமொன்று தொண்டைக்குள் செய்யும் அறுத்தலுக்கு' ஒப்பான அச்சுறுத்தலை உருவாக்கிவிட்டிருக்கின்றது.\nஇலங்கையின் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கைகள் இன்றைக்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை. சர்வதேச விசாரணைக் கோரிக்கையோடு இருந்த தமிழ்த் தரப்பினை இன்றைக்கு உள்ளக விசாரணையொன்றுக்குள் கொண்டு வந்தது சேர்த்ததில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. நடைமுறைச் சந்தியங்கள் சார்ந்து தமிழ்த் மக்களின் பெரும்பான்மைத் தரப்பும் சர்வதேச பங்களிப்போடு உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலான முன்வைப்பினை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டது. அல்லது அதற்குத் தலைப்பட்டது. ஆனால், அந்த விடயத்திலும் ஒட்டுமொத்தமான ஏமாற்றமே கிடைக்கும் சூழலொன்று உருவாக்கப்பட்டு விட்டது.\nதென்னிலங்கையின் இனவாதத் தலைமைகளையும், அவை உருவாக்கும் அலைகளையும் கவனத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியிருக்கின்றார். குறிப்பாக, கடந்த வாரம் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வெளியிட்ட கருத்துக்களும், கூட்டமைப்பிடம் வலியுறுத்திய விடயங்களும் தமிழ் மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது.\nகுறிப்பாக, 'இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கும் போதே, அதில் வெளிநாட்டு நீதித்துறை உள்ளிட்டவற்றின் பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி நிலைப்பாட்டினை அறிவிக்கும். மாறாக, தற்போது நெருக்கடிகளை வழங்க விரும்பவில்லை' என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பில் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்திருக்கின்றார்.\nஇந்தச் சந்திப்பில், நிஷா தேசாய் பிஸ்வாலுடன் கலந்து கொண்டிருந்த ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொம் மாலினோவ்ஸ்கி, பின்னராக இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில், 'நீதிப் பொறிமுறைகள் குறித்த இலங்கையின் உள்ளக விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பினை வலியுறுத்துவதில் அமெரிக்கா தற்போதைக்கு அதிக ஆர்வத்தினை வெளியிடவில்லை.' என்பது மாதிரியான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.\nஇலங்கையின் இறைமையை கேள்விக்குள்ளாக்கும் விடயங்களில் அமெரிக்கா தலையீடுகளைச் செய்யத் தயாரில்லை என்கிற வார்த்தைகளினூடு உப்புக்குசப்பான உள்ளக விசாரணையொன்றை ஏற்படுத்தி விடயங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது. இங்கு, அமெரிக்கா குறிப்பிடும் உள்ளக இறைமை என்பது, இலங்கையில் பாரம்பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் தமிழ் மக்களின் இறைமை மற்றும் உரித்துப் பற்றியும் எந்தவிதமான அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை. நாடொன்றின் இறைமை என்பது அங்கு வாழும் அனைத்து இன-மத- சமூகங்களையும் பாதுகாக்குமாறு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், சர்வதேச நியமங்களினூடு நீதி கோருதல் என்பது இறைமை மறுதலிப்பாக எவ்வாறு அமைய முடியும் என்கிற கேள்வியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்தை மாத்திரமின்றி, அமெரிக்காவை நோக்கியும் கேட்க வேண்டிய தருணம் இது.\nஇன்னொரு பக்கம், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தற்போதைக்கு அடுத்த படிநிலையில் கவனம் செலுத்தியிருக்கும் அமெரிக்கா, மைத்திரி- ரணில் அரசாங்கத்தினை சங்கடத்துக்கு உள்ளக்காத வகையில் தீர்வு பற்றிய உரையாடல்களை நிகழ்த்தவும், நடைமுறைப்படுத்தவும் விரும்புகின்றது. தனி நாட்டுக் கோரிக்கைகளின் பக்கத்திலிருந்து ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்வதற்கு தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் அறிவித்து விட்டதன் பின்னரான இன்றைய காலத்தில், அந்தப் படிநிலைகளிலும் ஒட்டுமொத்தமான நெகிழ்வினைச் செய்து விடுவதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதில் அமெரிக்கா கரிசனையோடு இருக்கின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தன்னுடைய காலத்துக்குள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தினைக் கொண்டிருக்கின்றார். அது, தன்னுடைய வரலாற்றில் முக்கிய பதிவாக இருக்கும் என்றும் அவர் கருதுகின்றார். அப்படியான உணர்நிலையோடு இருக்கும் இரா.சம்பந்தனை மிக இலாவகமாக கையாள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்கெனவே வெற்றிகரமான அடைவுகளை கண்டிருக்கின்றார். அந்த அடைவுகளுக்கான உதவியை அமெரிக்காவின் நிஷா தேசாய் பிஸ்வாலும் இலகுபடுத்தி வருகின்றார். கூட்டமைப்புடனான அண்மைய சந்திப்புக்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்களை தனித்துவமாக கொள்ள அவர் முனைந்திருக்கின்றார்.\nஇப்படிப்பட்டதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தொன்று கவனம் பெறுகின்றது. அதாவது, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று தொடர்பிலேயே கூட்டமைப்பு கவனம் செலுத்துவதாக கூறிய அவர், 'ஒற்றையாட்சி- சமஷ்டி' என்கிற புதிய வடிவம் குறித்துக் கூறியிருக்கின்றார். ஒருங்கிணைந்த நாடொன்றுக்குள் சமஷ்டி சாத்தியமானது. அதுதான், சமஷ்டித் தத்துவங்களின் அடிப்படை. அப்படியிருக்க, ஒற்றையாட்சி-சமஷ்டி என்கிற வடிவம் எவ்வகையானது. அது, அதிகாரங்களை பகிர்வதற்கான சாத்தியப்பாடுகளை எவ்வாறு உறுதிப்படுத்தும், அல்லது, தடுமாற்றத்தின் காரணமாக அவர் ஒற்றையாட்சி- சமஷ்டி என்கிற வார்த்தையை வெளியிட்டாரா என்று தெளிபடுத்தப்பட வேண்டிய தருணம் இது. இல்லையென்றால், தென்னிலங்கையும், அமெரிக்காவும் விரும்புவது மாதிரி குறைபாடுகளுள்ள தீர்வொன்றை தமிழ் மக்களின் தலைகளில் இறக்கி வைக்கும் நிகழ்ச்சி நிரலின் அடுத்த படிநிலைகளின் போக்கில் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தாக அதனைக் கொள்ள வேண்டிய வரும். அது, உண்மையிலேயே தமிழ் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்குப் பதிலாக அச்சுறுத்தலொன்றை இறுதி செய்வதாக அமையும்.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஜூலை 20, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedhaththamizh.blogspot.com/2010/08/blog-post_15.html", "date_download": "2019-04-26T01:42:37Z", "digest": "sha1:K3ERN3OIMGJHE7FE7QSDBVCH3M7GMDKA", "length": 13242, "nlines": 275, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: வந்தே மாதரம் !", "raw_content": "\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nஇது உலகின் தேசம் . . .\nஇது நம் தேசம் . . .\nஇது பக்த தேசம் . . .\nஇது பக்தி தேசம் . . .\nஇது பாகவத தேசம் . . .\nஇது ராமாயண தேசம் . . .\nஇது மஹாபாரத தேசம் . . .\nஇது புண்ணிய தேசம் . . .\nஇது ப்ரேம தேசம் . . .\nஇது ரிஷிகளின் தேசம் . . .\nஇது குரு தேசம் . . .\nஇது சிஷ்ய தேசம் . . .\nஇது வேத தேசம் . . .\nஇது கோயில் தேசம் . . .\nஇது சாஸ்திர தேசம் . . .\nஇது ஞான தேசம் . . .\nஇது வைராக்ய தேசம் . . .\nஇது வீர தேசம் . . .\nஇது பகவத் கீதா தேசம் . . .\nஇது நாம ஜப தேசம் . . .\nஇது ஸப்தாஹ தேசம் . . .\nஇது நவாஹ தேசம் . . .\nஇது கீத கோவிந்த தேசம் . . .\nஇது நாராயணீய தேசம் . . .\nஇது அபங்க தேசம் . . .\nஇது பாராயண தேசம் . . .\nஇது பூஜைகளின் தேசம் . . .\nஇது அர்ச்சனை தேசம் . . .\nஇது அன்னதான தேசம் . . .\nஇது கலாசார தேசம் . . .\nஇது பரத நாட்டிய தேசம் . . .\nஇது சங்கீத தேசம் . . .\nஇது கலைகளின் தேசம் . . .\nஇது சிற்பங்களின் தேசம் . . .\nஇது மொழிகளின் தேசம் . . .\nஇது யோகிகளின் தேசம் . . .\nஇது ஞானிகளின் தேசம் . . .\nஇது சித்தர்களின் தேசம் . . .\nஇது வினய தேசம் . . .\nஇது விவேக தேசம் . . .\nஇது ஆனந்த தேசம் . . .\nஇது அற்புத தேசம் . . .\nஇது ப்ரும்ம தேசம் . . .\nஇது தத்துவ தேசம் . . .\nஇது சத்வ தேசம் . . .\nஇது த்யான தேசம் . . .\nஇது ஓம்கார தேசம் . . .\nஇது தசாவதார தேசம் . . .\nஇது புராண தேசம் . . .\nஇது கர்ம தேசம் . . .\nஇது யாக தேசம் . . .\nஇது தியாகிகளின் தேசம் . . .\nஇது என் தேசம் . . .\nஇது பாரத தேசம் . . .\nஇது இந்து தேசம் . . .\nஇது பகவானின் தேசம் . . .\nபாரத் மாதா கீ ஜெய் \nஇதுவரை எழுதியவை . . .\nநட்பு . . .\nகாதலி . . .\nகை வீசம்மா கை வீசு \nஇன்று நீ பிறந்த திருவோணம் . . .\nகிணறு . . .\nபார்க்கப் போகிறேன் . . .\nநான் பரிசுத்தமானேன் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/06/10-photovideo.html", "date_download": "2019-04-26T01:41:46Z", "digest": "sha1:UJCAR55T5XEPODEW3SVM5Q5O5KJW2XGU", "length": 6869, "nlines": 54, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் திருவிழா! (Photo,Video) - Yarldevi News", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் திருவிழா (13.06.2018) புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/special-story/yoga-day/39455-surya-namaskara-to-live-longer.html", "date_download": "2019-04-26T03:00:34Z", "digest": "sha1:43DO7MVT275XKF4QCP4BM77MLJUSVIRK", "length": 18569, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "வாழ்வை இனிதாக்கும் சூரிய நமஸ்காரம்! | Surya Namaskara to live longer!", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nவாழ்வை இனிதாக்கும் சூரிய நமஸ்காரம்\nஉடல் வளர்த்தேன்…உயர் வளர்த்தேனே… என்றார் திருமூலர் . அதென்ன உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. உயிர் இருந்தால் தானே உடல் இருக்கும். இப்படி சில கேள்விகள் நமக்குள் எழும்.\nநம்முடைய முன்னோர்கள் நமக்கு பல நுட்பமான வழிமுறைகளை,பயிற்சிளை தந்து சென்றுள்ளனர். உடல் வளர்த்தல் என்பது வெறும் உடம்பை பேணி காக்கும் செயல் இல்லை உடலில் உள்ள உயிரை சிறப்புற வளர்ப்பது. உடல் ஹார்ட்வேர் என்றால் நம்முடைய உள்ளம் அதாவது மனம் சாப்ட்வேர். ஹார்ட்வேர் சாஃப்ட்வேர் இரண்டும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சிஸ்டம் சரியாக இருக்கும்.\nஉடல் குறைபாடுகள் நமது தினசரி இயக்கத்தில் பல்வேறு விதமான இடையூறுகளை தந்து நமது அன்றாட வாழ்க்கையை சிக்கலாக்கி விடுகிறது.\nஇயற்கை தருவது ஒருபுறம் இருக்க ,நாமாகவே நம்முடைய மனதை போட்டு வாட்டி வதைத்து பல்வேறு நோய்களின் இலக்குக்கும் ஆளாகி விடுகிறோம். நமது உடல் ஒரு தந்திரம் என்றால் அதில் மனம் ஒரு மந்திரம். இந்த மனதை அடக்கும் தந்திரமே , மூச்சு பயிற்சி, யோகாசனங்கள் ஆகிய மந்திரங்கள்.\nதியானம், பிராணயாமம் , யோகசனம் என எதில் ஈடுபட்டாலும் முதலில் அதற்கு தகுந்தாற்போல உடலை, மனதை தயார் செய்ய வேண்டும்.\nமனம் - உடல் இரண்டையும் தயார் செய்ய உகந்த நேரம் ஓசோன் வாயு நிரம்பி இருக்கும் அதிகாலை பொழுது – காலை 4 - 6மணி வரை. இந்த நேரம் நமது உடலையும் – உயிரையும் வளர்த்திட மேம்படுத்திட சிறந்த நேரம்.\nசாதிக்க விரும்பினால் நேரத்தில் உறங்க செல்\nஅதிகாலையில் துயில் எழுவது மட்டுமல்ல குறித்த நேரத்தில் உறங்கச் செல்வதும் அதி முக்கியம்.எப்பாடுப் பட்டாவது தினந்தோறும்\nஇரவு 10 மணிக்குள் தூங்க செல்வது வெற்றிக்கான முதல் படி. ஆம், 10 மணிக்குள் தூங்க பழகிவிட்டால் காலை 4 மணிக்கு விழிப்பு என்பதும் சாத்தியமாகி விடும்.\nதினமும் காலை எழுந்தவுடன், பல் துலக்குவதை நாம் பழகிக்கொண்டதுபோல, யோகத்தை நாம் பழக வேண்டும்.நம்மை ஒருநிலைப்படுத்தும் முயற்சியாக, நமது உடல் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்வது தான் யோகாசனம். பல்வேறு எண்ணங்கள் நமக்குள் அலைமோதினாலும், நம் உடலையும், உள்ளத்தையும் பக்குவப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம். தினமும் காலை 4 - 6 மணி வரை, மாலை 4 - 6 மணி வரை யோகாசனம் செய்வதற்கான சரியான நேரம்.\nஏன் இந்த குறிப்பிட்ட நேரம் என்று கேட்கலாம். இந்த நேரத்தில்தான், நம் வயிற்றில் எந்த உணவும் தேங்கியிருக்காது. எனவே இரவு நன்றாக ஓய்வெடுத்து எழுந்த பிறகு, மனமும் உடலும் மிகுந்த அமைதியாகக் காணப்படுவதே இதற்கு முக்கிய காரணம்.\nஆசனங்களில் அவசியம் சூர்ய நமஸ்காரம்.\nயோகக்கலையில் மிக முக்கியமானது சூரிய நமஸ்காரம் நல்ல பன்னிரண்டு ஆசனங்களின் அற்புதமான தொகுப்பே சூர்ய நமஸ்காரம். தனித்தனியாக ஆசனங்களை செய்வதைவிட, சூர்ய நமஸ்காரம் செய்தாலே 12 விதமான ஆசனங்களின் பலன் கிடைத்துவிடும்.\nசூர்ய நமஸ்காரம் செய்வது எப்படி\n1. நமஸ்கார் முத்ரா: முதலில் நேராக நின்றுகொண்டு, மார்புக்கு நேராக இரு கைகளையும் குவித்த நிலையில் நமஸ்கார முத்திரை யில் வைக்க வேண்டும்.\n2. ஊர்த்துவாசனம்: பிறகு கைகளை மெதுவாக உயர்த்தி, சற்று பின்னோக்கி வளைய வேண்டும்.\n3. பாத ஹஸ்தாசனம்: பின்னர், முன்னோக்கி வளைந்து, கீழ்நோக்கி குனிந்து முட்டியை மடக்காமல், இரு கைகளாலும் இரு பாதங்களையும் தொடவேண்டும்.\n4. அஷ்வ சஞ்சலாசனம்: அடுத்து, ஒரு காலை மட்டும் பின்னோக்கி நீட்டி, முன்னோக்கிப் பார்க்க வேண்டும்.\n5. மேரு ஆசனம்: அடுத்து, இன்னொரு காலையும் பின்னோக்கி கொண்டு சென்று, முதுகை உயர்த்தி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கால் பாதங்கள் இரண்டும் தரையில் நன்கு பதிந்திருக்க வேண்டும்.\n6. அஷ்டாங்க பூமி ஸ்பரிசம்: பின்னர், உடலின் அத்தனை அங்கங்களும் பூமியில் படுவதுபோல படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளும் மார்புக்கு பக்கவாட்டில் வைக்கவும்.இதன் பெயர் அஷ்டாங்க பூமி ஸ்பரிசம்.\n7. புஜங்காசனம்: பிறகு, இரு கைகளையும் மார்புக்கு இணையாக தரையில் ஊன்றி, தலையை மட்டும் மேலே தூக்கிப் பாம்பு படமெடுப்பது போல்பார்க்க வேண்டும் இது புஜங்காசன நிலை\nஇந்த நிலையில் இருந்து, மீண்டும் படிப்படியாக 6,5,4,3,2,1 என அஷ்டாங்க பூமி ஸ்பரிசம், மேரு ஆசனம், அஷ்வ சஞ்சலாசனம், பாத ஹஸ்தாசனம்,ஊர்த்துவாசனம் என ஒவ்வொரு ஆசனங்களாக பிறகு, இறுதியாக நமஸ்கார் முத்ரா நிலையில் நின்று, கைகளைத் தொங்க விட வேண்டும்.\nமேற்கண்ட 12 ஆசனங்களையும் வலது பக்கம் ஒரு முறை, இடது பக்கம் ஒரு முறை செய்வது, ஒரு சுற்று சூர்ய நமஸ்காரம். ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்து செய்து, பின்னர் படிப்படியாக எண்ணிக்கையை 5,7,9,12 எனஅதிகரிக்கலாம்.12 முறைக்கு மேல் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டாம்.\nயார் சூர்ய நமஸ்காரம் செய்யக்கூடாது\nகர்ப்பிணிகள், தலைச்சுற்றல் (வெர்டிகோ) மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், இதய நோய், மூட்டு வலி, கழுத்துவலி,ஸ்பாண்டிலைசிஸ், தண்டுவடப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சூர்ய நமஸ்காரம் கண்டிப்பாகச் செய்யக் கூடாது.\nநாம் தினசரி தொடர்ந்து சூரிய நமஸ்காரங்கள் செய்து வந்தால் நோய் நொடிகள் நீங்கி நமது மனமும் உடலும் சூரியனைப் போல பிரகாசிக்கும்.\n# சர்வதேச யோகா தினம்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nஅடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nஅதிமுகவை காப்பாற்ற எடப்பாடி எடுக்கவிருக்கும் ஆயிரம் அவதாரங்கள்\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n6. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaathirunthu-kaathirunthu-song-lyrics/", "date_download": "2019-04-26T02:27:29Z", "digest": "sha1:3WBAES3BI67KEEHUZTUF4X35XI3QOXMB", "length": 8407, "nlines": 283, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaathirunthu Kaathirunthu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : பி. ஜெயச்சந்திரன்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : காத்திருந்து காத்திருந்து\nநீ இருந்து நான் அணைச்சா\nஆண் : காத்திருந்து காத்திருந்து\nஆண் : வெச்சதிப்போ காணாம\nஆண் : நான் படிக்கும் மோகனமே\nஆண் : காத்திருந்து காத்திருந்து\nஆண் : நீரு நிலம் நாலு பக்கம்\nஆண் : நெஞ்சுக்குள்ள நீங்காம\nஆண் : ஆலையிட்ட செங்கரும்பா\nநான் அறிவேன் உம் மனச\nஆண் : காத்திருந்து காத்திருந்து\nநீ இருந்து நான் அணைச்சா\nஆண் : காத்திருந்து காத்திருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/tag/train/", "date_download": "2019-04-26T03:04:32Z", "digest": "sha1:UXJOMICDNVJVCJJA5HBGLFN4FDST573D", "length": 20387, "nlines": 136, "source_domain": "cybersimman.com", "title": "train | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை\nபிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்\nஉலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்\nபிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது\nடிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா \nDEVARAJAN: தரமான கட்டுரை. எளிமையான அறிவியல் நடை. நல்ல தகவல் திரட்டு. பரவலாக பத்தி ...\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nமாற்று வழியில் ரெயில் டிக்கெட் அளிக்கும் செயலி\nஇந்திய ரெயில்வேடில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சில நேரங்களில் ஜாக்பெட் அடித்தது போல ஆகிவிடும்.பல நேரங்களில் தேவையான டிக்கெட்டை முன்பதிவு செய்யமுடியாமல் அல்லாட நேரலாம்.அல்லது காத்திருப்பு பட்டியலில் தவிக்க வேண்டியிருக்கும். இந்த சிக்கலுக்கான தீர்வாக ஒரு புதிய செயலியை இரண்டு பொறியில் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் செயலிகள் ஏற்கனவே இருந்தாலும் இந்த செயலி கொஞ்சம் புதுமையாக செயல்பட்டு டிக்கெட் கிடைக்காத நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வழி செய்கிறது. அது எப்படி சாத்தியம் […]\nஇந்திய ரெயில்வேடில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சில நேரங்களில் ஜாக்பெட் அடித்தது போல ஆகிவிடும்.பல நேரங்களில் தேவைய...\nநெகிழ வைத்த பாராட்டும் ஒரு பேஸ்புக் தேடலும்\nபிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக பேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார். சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரெயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது […]\nபிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்...\nரெயில் பயணங்களுக்கான விருப்ப உணவை ஆர்டர் செய்ய உதவும் இணையதளங்கள்\nரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடியும் தெரியுமா இல்லை, ரெயில்யேவே இணையதளத்தையோ , ரெயில்வே மூலம் வழங்கப்படும் உணவையோ குறிப்பிடவில்லை. ரெயில் பயணங்களின் போதும் உங்களுக்கு விருப்பமான உணவை சாப்பிட உதவும் புதிய இணையதள சேவைகளை பற்றி குறிப்பிடுகிறேன். ட்ராவல்கானா, யாத்ராசெஃப் ஆகிய இரண்டு இணையதளங்களும் தான் இந்த உணவு சேவைய வழங்குகின்றன. ரெயில் பயணங்களில் […]\nரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆ...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=31292", "date_download": "2019-04-26T02:16:10Z", "digest": "sha1:2OGKOVHL74WPFYUTTMTRH2AFYLWJAHAT", "length": 15593, "nlines": 143, "source_domain": "www.anegun.com", "title": "ஜோகூர் மந்திரிபுசாராக டாக்டர் ஷாருடின் நியமனம் – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > அரசியல் > ஜோகூர் மந்திரிபுசாராக டாக்டர் ஷாருடின் நியமனம்\nஜோகூர் மந்திரிபுசாராக டாக்டர் ஷாருடின் நியமனம்\nபுக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷாருடின் ஜமால் ஜொகூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் இன்று காலையில் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதற்கு முன் சுகாதார சுற்றுப்புற மற்றும் விவசாயத்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.\nஇம்மாதம் 8ஆம் தேதி பதவி விலகிய ஒஸ்மான் சபியானுக்கு பதில் டாக்டர் ஷாருடின் மந்திரிபுசாராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இன்று காலை 9.30 மணிக்கு இஸ்தானா புக்கிட் செரெனியில் ஷாருடினுக்கு சுல்தான் இப்ராஹிம் நியமன கடிதத்தை வழங்கினார்.\nநம்பிக்கை கூட்டணியில் பெர்சத்து கட்சியின் உறுப்பினராக ஷாருடின் இருந்து வருகிறார்.\nபுதிய மந்திரி புசார் நேர்மையாகவும் நம்பிக்கையாகவும், பொறுப்பானவராகவும் பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என சுல்தான் இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.\nமேலும் குடிநீருக்கு முக்கிய வளமாக இருக்கும் ஆறுகளின் தூய்மையை பேணுவதற்கு மாநில அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nலாருட் தொகுதி மஇகா தலைவர் கலைச்செல்வன் காலமானார்.\nசெய்தியாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி கெராக்கான்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅன்வாருக்கு ஆரத்தி எடுத்தால் நியாயம்; ரஜினிக்கு எடுத்தால் குற்றமா\nடத்தோ முஹம்மட் ஹாசான் போட்டியின்றி வெற்றியா\n40 லட்சம் வெள்ளியுடன் சென்ற வேன் கவிழ்ந்தது\nlingga பிப்ரவரி 1, 2018 பிப்ரவரி 1, 2018\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anegun.com/?p=31418", "date_download": "2019-04-26T01:52:29Z", "digest": "sha1:XASNE3R5KQK5OLWAWNXB6AR5IKF6JTXT", "length": 19066, "nlines": 146, "source_domain": "www.anegun.com", "title": "வார்த்தை தவறியது ஏன்? பக்காத்தானிடம் கெராக்கான் கேள்வி – அநேகன்", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nமெட்ரிகுலேஷன்: கோட்டா முறையை அகற்றுவீர்\nஎம்சிஐஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மீண்டும் ஒலிபரப்புத் துறைக்கு கலக்கும் ராம் – ஆனந்தா\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nசட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியா – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு கண்டனம்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஎஸ்.ஆர்.சி. இயக்குனருக்கு நஜீப் அதிகாரத்தை வழங்கினார் – வங்கி நிர்வாகி உமாதேவி சாட்சியம்\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமெட்ரிகுலேஷனில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் – டாக்டர் மஸ்லி மாலிக்\nமுகப்பு > அரசியல் > வார்த்தை தவறியது ஏன்\nஅரசாங்கத்தின் கொள்கை மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்பதை கெராக்கான் ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்காத்தான் ஹராப்பான் தனது வார்த்தையில் தடம் புரள்வது ஏன் என்று அக்கட்சி வினவியுள்ளது.\nமலேசியாவிற்கு சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தின் மறுமலர்ச்சி திட்டங்கள் இன்றியமையாதவை என்று அண்மையில் வாஷிங்டனில் மலேசியர்களுடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் லிம் குவான் எங் பேசியதை கெராக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் மேற்கோள் காட்டினார்.\nஅரசாங்கத்தின் கொள்கை மக்களுக்கு நன்மையைக் கொண்டு வர வேண்டும் என்பதில் கெராக்கானுக்கு எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், பக்காத்தான் ஹராப்பான் தனது வார்த்தைகளில் தடம் புரண்டுவிட்டது. உதாரணத்திற்கு அண்மைய வரி கொள்கை மக்களை பெரும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அறிக்கை ஒன்றின் வழி டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.\nபக்காத்தான் ஆட்சி மாற்றம் கண்ட பின்னர் மக்களிடையே மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வோருக்கான வரி, சோடா வரி மற்றும் இலக்கவியல் வரி உட்பட இன்னும் பல. இவைதான் மக்களுக்குப் பயனளிக்கும் லிம் குவாங் எங்கின்கொள்கையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.\n“உண்மையில் எஸ்எஸ்டியைக் காட்டிலும் ஜிஎஸ்டியே சிறந்தது. சீன வர்த்தகர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டியைப் பாராட்டியிருப்பதை மலேசிய சீன வர்த்தக சம்மேளனத்தின் ஆய்வு காட்டியுள்ளது. எஸ்எஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்ததோடு இவற்றிற்கு இன்னும் தீர்வு காணப்படாமலும் உள்ளன”.\nஆகையால், ஜிஎஸ்டி ஒரு சிறந்த கொள்கையாகும். இது வெளிப்படையானது என்பதோடு இதனை வர்த்தகர்கள் திரும்பவும் பெறலாம். அரசாங்கம் எஸ்எஸ்டியை ரத்து செய்துவிட்டு ஆக்கப்பூர்வ பலனைத் தரும் ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்தத் தயங்குவது ஏன் என்று டோமினிக் லாவ் வினவினார்.\n“மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் பக்காத்தான் அரசாங்கம் முந்தைய ஜிஎஸ்டி வரியை 6 விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடாகக் குறைக்கலாம்” என்றார் அவர்.\nபக்காத்தான் அரசாங்கம் மக்கள் மீது பல்வேறு வரிகளை விதித்து வருகிறது. மக்கள் குறிப்பாக பி40 பிரிவினர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்திடம் இவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.\nஇதன் பொருட்டு அரசாங்கம் தேவையற்ற வரிகளை மறுஆய்வு செய்வதோடு வாழ்க்கைச் செலவின அழுத்தத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் டோமினிக் லாவ் கேட்டுக் கொண்டார்.\nநஜிப் வழக்கு விசாரணை: எம்.ஏ.சி.சி.யிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு\nமீண்டும் வந்துவிட்டது ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமஇகா துணைத் தலைவர் தேர்தல்: டத்தோஶ்ரீ சரவணன் – டான்ஶ்ரீ ராமசாமி நேரடி போட்டி\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஎன்னிடம் பொய் செய்தி இல்லை; உண்மை மட்டுமே உள்ளது\nஎச்எஸ்ஆர் திட்டம் : ரத்து செய்யப்படவில்லை ஒத்தி வைக்கப்படுகிறது – மகாதீர்\nசிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பை வழங்குவீர் – சிவக்குமார் கோரிக்கை என்பதில், Mathivanan\nடோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு என்பதில், Rajkumar\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து என்பதில், S.Pitchaiappan\nதிருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் ஒன்றுகூடல் என்பதில், Ramasamy Ariah\nபொதுத் தேர்தல் 14 (270)\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்\nவிடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்\nபாகான் டத்தோக் மாவட்ட வளர்த்தமிழ் விழா: காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nமக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nதீயணைப்பு மீட்புப் படையின் சிறந்த பணியாளர் விருதை வென்றார் சரவணன் இளகமுரம்\nகாணாமல்போன இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமாமா 2000 வெள்ளி இருக்கா தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை தொலைபேசி உரையாடல் மூலம் நூதன கொள்ளை\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2016/10/17/", "date_download": "2019-04-26T01:54:17Z", "digest": "sha1:A676BB7PLZK37OSMCJWPW7KQOFTYCYBW", "length": 5996, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 October 17Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் தேதி அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு ஜப்பான் தடை\nசபரிமலையின் தலைமை பூசாரியாக டி.எம்.உன்னிகிருஷ்ணன் நியமனம்\nடாக்டர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா\nவீட்டை அலங்கரிக்கப் புதிய வழிகள்\nராணுவத்தில் மதபோதகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nராகு தோஷம் நீக்கும் பட்டீஸ்வர நாயகி\nMonday, October 17, 2016 2:28 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 184\nஎஸ்ஐபி முறையில் ஃபண்ட் முதலீடு… வருமான வரி கணக்கீடு எப்படி\nதொப்பையை குறைக்கும் அன்னாசிப் பழம்\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nApril 26, 2019 கிரிக்கெட்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilbible.org/06-joshua-13/", "date_download": "2019-04-26T02:42:58Z", "digest": "sha1:7B2VWT2FTKR2DCONDDQOYOEUBZF4LLK4", "length": 13598, "nlines": 46, "source_domain": "www.tamilbible.org", "title": "யோசுவா – அதிகாரம் 13 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயோசுவா – அதிகாரம் 13\n1 யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது.\n2 மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறுதுவக்கிக் கானானியரைச் சேர்ந்ததாக எண்ணப்படும் வடக்கேயிருக்கிற எக்ரோனின் எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,\n3 காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,\n4 தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும்,\n5 கிப்லியரின் நாடும், சூரியோதயமாய்ப் புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்,\n6 லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டுத் தேசத்தைப் பங்கிடவேண்டும்.\n7 ஆதலால் இந்தத் தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார்.\n8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.\n9 அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்,\n10 எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும்,\n11 கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,\n12 அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.\n13 இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.\n14 லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.\n15 மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.\n16 அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்கும்முள்ள சமபூமி முழுவதும்,\n17 சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப்பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன்,\n18 யாக்சா, கெதெமோத், மேபாகாத்,\n19 கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரெத்சகார்,\n20 பெத்பெயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான\n21 சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று, அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.\n22 இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங் கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.\n23 அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று, இந்தப்பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.\n24 காத்புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:\n25 யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும்,\n26 எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பேமட்டும் பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும்,\n27 எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைகுள்ளாயிற்று.\n28 இந்தப்பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் புத்திரருக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.\n29 மனாசே புத்திரரின் பாதிக்கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத் தக்கதாகக் கொடுத்தான்.\n30 மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.\n31 பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஒரு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்.\n32 மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே.\n33 லேவிகோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம்.\nயோசுவா – அதிகாரம் 12\nயோசுவா – அதிகாரம் 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=58595", "date_download": "2019-04-26T02:57:18Z", "digest": "sha1:B32QV44K6GHV2JM7XJ75ZDBXRES35URV", "length": 15935, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா? – இலங்கை மெதடிஸ்த திருச்சபை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா – இலங்கை மெதடிஸ்த திருச்சபை\nஉள்ளுராட்சி தேர்தலின் முடிவுகளானது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி அலைகளைக் கொடுத்துள்ளது. ஆகவே அவர்கள் விழிப்படைந்து விடுவார்களா அல்லது 8ம் திகதி ஜனவரி மாதம் 2015 ஆண்டு மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா அல்லது 8ம் திகதி ஜனவரி மாதம் 2015 ஆண்டு மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா அல்லது அரசியல் வனாந்தரத்தினுள் செல்வார்களா என்பதனை விழிப்புடன் நோக்க வேண்டியுள்ளது என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் ஃ பேராயருமான பேரருட்திரு. ஆசிரி பி.பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் ஃ பேராயரின் அறிக்கை பேரருட்திரு.ஆசிரி பி.பெரேரா புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறைவனுக்கு முன்பாக சரியென ஒரு திருச்சபையாக நாம் எதனை நம்புகின்றோமோ அதனை எல்லா கிறிஸ்தவர்களையும் குறிப்பாக இலங்கையின் மெதடிஸ்த மக்கள் அனைவரையும் ஆர்வத்துடன் பிராத்தனை செய்யவும், திடமாக இருப்பதற்காகவும் இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையானது மக்களை வழிநடத்த பொறுப்புள்ளதாய் இருக்கின்றது. அரசியலின் நிச்சயமற்றத்தன்மையின் காரணமாக எமது பாசமிகு தாய் நாடானது இக்கட்டான சூழ்நிலையினுள் புதையுண்டுள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்கின்றோம்.\nஓவ்வொருவரும் 8ம் திகதி ஜனவரி மாதம் 2015ம் ஆண்டில் இருந்து கண்ட கனவுகளானது தற்பொழுது உள்ள அரசானது நல்லாட்சியினை ஸ்தாபிப்பதில் தோல்வி கண்டிருப்பது தொடர்பாக மீண்டும் ஒருமுறை எங்களது நாட்டு மக்கள் தெளிவாகவும் உரத்தகுரலில் தங்களது மன உணர்வுகளை பேசியுள்ளார்கள் என்பதனை ஒரு திருச்சபையாக நம்புகின்றோம்.\nஅண்மைக்கால உள்ளுராட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்களினை அழைக்கின்றோம் அத்தோடு உண்மையில் அவர்களுடைய ஒட்டுமொத்த அரசியல் செயற்பாடுகளே அவர்களது தோல்விக்கு வழிவகுத்துள்ளது. கடந்த சில மாதகாலமாக விசேடமாக அண்மைக்கால தேர்தல் பிரச்சாரகாலங்களில் இரு பிரதான அரசியல் கட்சியினர் தற்போதைய அரசாங்கத்தை அமைத்து ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வழியில் வந்துள்ளனர்.\nஅதுவானது மக்களுக்கு ஒரு பிழையான சமிக்ஞையினை அனுப்பியுள்ளது ஒரு தேசிய அரசாங்கத்தினைக் கொண்டு நடாத்துவதற்கான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தினை அவர்கள் இழந்துள்ளனர் என்பதனை அரசாங்கத்தின் இரு தலைவர்களினதும் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பேச்சுக்களில் இருந்து அவர்கள் வெளிபடுத்திய நோக்குதலினூடாக அறிய முடிகிறது. உள்ளுராட்சி தேர்தலில் தனித்தனியாக இரு கட்சிகளும் போட்டியிட தீர்மானித்தபொழுது சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டது. ஒருதேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான 8ம் திகதி ஜனவரி மாதம் 2015 ஆண்டு பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையினை துடைத்தெறியுமுகமாக தஙகளது வாக்குக்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது.\nஉள்ளுராட்சி தேர்தலின் முடிவுகளானது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி அலைகளைக் கொடுத்துள்ளது. ஆகவே அவர்கள் விழிப்படைந்து விடுவார்களா அல்லது 8ம் திகதி ஜனவரி மாதம் 2015 ஆண்டு மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா அல்லது 8ம் திகதி ஜனவரி மாதம் 2015 ஆண்டு மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா அல்லது அரசியல் வனாந்தரத்தினுள் செல்வார்களா என்பதனை விழிப்புடன் நோக்க வேண்டியுள்ளது.\nஇந்த மண்ணை ஜனவரி மாதம் 2015 ஆண்டுக்கு முன்னர் ஆட்சி புரிந்தவர்கள் எல்லா வன்முறைகளையும் மற்றும் அராஜகம், சுரண்டல்களையும் மீளவும் புரியாதவாறு நடந்துக்கொள்ளுமாறும், அவர்கள் மக்களுக்கு கொடுத்த ஆணையினை குறித்துவைத்துக் கொள்ளுமாறு. நாம் கடந்த 10ம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில வெற்றி பெற்றவர்களை அழைக்கின்றோம்.\nமுன்னைய ஆட்சியினால் பாதுகாக்கப்பட்டு பின்புலத்தில் இருந்து செயற்பட்டவர்களினால் சமயம், இனம் தொடர்பாக வன்முறைகளினையும் பயத்தினையும் ஏற்கனவே சுவாசிக்கவும், கேட்கவும் தொடங்கிவிட்டோம் என்பது மிகவும் துன்பமான விடயமாகவுள்ளது. இந்த மண்ணிலுள்ள எல்லா மக்களையும் நிபந்தனையற்ற பொறுப்பேற்றலின் பிரகாரம் செயற்பட உள்ளுராட்சிதேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள தலைவார்களை நாங்கள் திருச்சபையாக அழைக்கின்றோம்.\nஉள்ளுராட்சி நிறுவனங்களில் அரசியல் அதிகாரங்களில் வந்திருக்கின்ற அவர்கள் மீண்டும் பின்நோக்கிய செயற்முறையினை செய்யாது விட்டு எங்களுடைய மண்ணின் மக்களானவர்கள் ஒரு சமுதாயத்தினை நோக்கிய தேடலை ஆரப்பித்துள்ளனர். அங்கேசமயம் மற்றும் இனம் அடிப்படையில் பேதமில்லாத அனுபவங்களையும் அனைத்து மக்களுக்கான நீதி, சமத்துவம் என்பவற்றையும் கௌரவத்தடன் வாழ்வதற்கான சுதந்திரத்தiயும் நாடிநிற்கின்றனர்.\nநீங்கள் பெற்றிருக்கும் வெற்றியானது முன்னைய ஆட்சியில் புரியப்பட்ட வன்முறைகளை மற்றும் சுரண்டல்களை மக்கள் மறந்துள்ளனர் என்பது காரணமல்ல ஆனால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சத்தியமானது நல்லாட்சியினை நிலைநிறுத்துவதில் உள்ள தோல்வி மக்களின் மனத்தில் உள்ள விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்படையான வெளிப்பாடு என்பவற்றினை தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ளனர் என்பதையே காட்டுகின்றது.\nநாங்கள் எங்களுடைய கடுமையான பிராத்தனைகளில் இலங்கையின் உள்ள எல்லா அரசியல் தலைவர்களையும் வைத்துள்ளோம் என்பதனை உறுதி பூணுகிறோம். ஆகையினால் அற்பமான அரசியல் லாபம், தனிப்பட்ட அரசியல் நிகச்சி நிரல் என்பதனை தள்ளிவைத்துவிட்டு. நாட்டினை அற்பணிப்போடு நீதியானதும், சமத்துவமானதும் மற்றும் நல்லாட்சி முறையிலாக வழிநடத்துவதே இலங்கை மக்களினுடைய அழுகையும் மற்றும் அனுதின தேவையும் பிராததனையுமாக உள்ளது.\nPrevious article‘தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’\nNext articleவாழைச்சேனை விபத்தில் ஒருவர் மரணம் மூவர் காயம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கி போராட்டம்.\nசமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் அறிக்கை\nகிழக்கு ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை வேண்டும் – இரா.துரைரெட்ணம்\nகிழக்கின் ஸ்கூட்டி வடக்கில் கரை ஒதுங்கியுள்ளது.\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/24/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF-1103117.html", "date_download": "2019-04-26T02:03:36Z", "digest": "sha1:TBUWKVKVIBYEBCFJWX6MIOQWCSPHMYP7", "length": 6737, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஇடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை\nBy ஆண்டிபட்டி | Published on : 24th April 2015 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியில் இடைநின்ற பள்ளி மாணவர்களை புதன்கிழமை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇங்கு வறுமையின் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி மற்றும் எஸ்.எஸ்.ஏ. வட்டார மேற்பார்வையாளர் ராஜலெட்சுமி, பயிற்றுநர் முத்துராஜ், தகவல் மற்றும் ஆவண அலுவலர் சசிகலா மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் ஊமைத்துரை ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது 5 பேர் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு ராஜகோபாலன்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்ட அளவில் ஏப். 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 359 இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578747424.89/wet/CC-MAIN-20190426013652-20190426035652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}