{"url": "http://ithutamil.com/tag/neuro-update-2019/", "date_download": "2019-04-26T00:44:42Z", "digest": "sha1:NGZUBAP67DTV2BQYJDJSIIH2NRJHMUJ6", "length": 4808, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Neuro Update 2019 | இது தமிழ் Neuro Update 2019 – இது தமிழ்", "raw_content": "\nசென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/french-puthinangal-page-5.htm", "date_download": "2019-04-26T00:44:00Z", "digest": "sha1:IYTF2XWYPN2KGGTQDYQ4HK3KK4BGRF2N", "length": 15632, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130\nஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப\nமுன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற\nபிரான்சில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட தற்போது நல்ல நிலையில் இருப்பது நீங்கள் அ\n - ஒரு அசரடிக்கும் பட்டியல்\nபிரெஞ்சு தேசத்தில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பா\nஇன்று டிசம்பர் 28, உலகம் இன்னமும் பார்த்து ஆச்சரியப்படும் படியான ஈஃபிள் கோபுரத்தை உருவாக்கிய Gustave Eiffel, இவ்வுலகை விட்டு\nஒவ்வொரு மூன்று கி.மீ தூரத்துக்கும் ஒரு Roundabouts\nதினமும் இந்த வீதிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றீர்களே... என்றாவது நீங்கள் குறிப்பிட்ட தூரத்து\nDescriptive geometry : பிரெஞ்சு தேசத்தின் மகத்தான கண்டுபிடிப்பு\nDescriptive geometry என்பது ஒரு பொருளின் முப்பரிமாண வடிவத்தை கண்டுபிடிப்பதாகும்.\nFontainebleau காட்டில் உள்ள கல் உருவங்கள்\nFontainebleau காடு, இல்-து-பிரான்சுக்குள் உள்ள மிகப்பெரிய காடு. 250 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக்கொண்ட இந்த காட்டுக்குள் ஒரு இயற்கை அதிசயம் உ\nமரண தண்டனையை சட்டத்தில் இருந்து நீக்கிய ஜனாதிபதி François Mitterrand\nமரண தண்டனை அவனுக்கு விதிக்கப்படும் போது அந்த செயல் பத்தோடு பதினொன்று... ஆனால் அடுத்த சில ஆண்டுகளின்\nஅருங்காட்சியகங்கள், தேவாலயங்கள், பூங்காக்கள் என இந்த பட்டியலில் உள்ள இடங்கள் மிக அதிகம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/nov-26-2019-tamil-calendar/", "date_download": "2019-04-26T00:15:44Z", "digest": "sha1:LAZK5BXJL26UJIIVT4C6I6NMPRKVSQJI", "length": 6075, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கார்த்திகை 10 | கார்த்திகை 10 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – கார்த்திகை 10\nஆங்கில தேதி – நவம்பர் 26\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :இரவு 09:19 PM வரை அமாவாசை. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் :முற்பகல் 10:14 AM வரை விசாகம். பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் :அஸ்வினி – பரணி\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885238/amp", "date_download": "2019-04-25T23:45:34Z", "digest": "sha1:IGXMNTCH7OW2UZBO3A4W5FX77P2WCQOF", "length": 9170, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆட்டோவில் மூதாட்டியை கடத்தி மயக்க மருந்து தெளித்து நகைபறிப்பு | Dinakaran", "raw_content": "\nஆட்டோவில் மூதாட்டியை கடத்தி மயக்க மருந்து தெளித்து நகைபறிப்பு\nகோவில்பட்டி, செப். 12: கோவில்பட்டியில் ஆட்டோவில் மூதாட்டியை கடத்தி மயக்க மருந்து கொடுத்து 10 பவுன் பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (85). நேற்று முன்தினம் மாலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மெயின்ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவ்வழியாக ஆட்டோவை ஓட்டிவந்த மர்மநபர், அவரை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லாமல் வேறு வழியில் சென்ற டிரைவர் திடீரென சீதாலட்சுமி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டார். பின்னர் சீதாலட்சுமியை ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றார். ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட சீதாலட்சுமி மயக்க நிலையில் சரிந்ததால் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ், கிழக்கு இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள கோவில்பட்டி கிழக்கு போலீசார், நகையை பறித்துச்ெசன்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.\nகோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்\nதூத்துக்குடி மாவட்ட கிளை சிறைகளில் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஏரல் அருகே பெருங்குளத்தில் குளத்து சாலையோரம் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்\nகோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருவோரின் இரு சக்கர வாகனங்களுக்கு பூட்டு வாகன காப்பகம் மீது பொதுமக்கள் புகார்\nசாத்தான்குளம் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nபோக்குவரத்துக்கு லாயக்கற்ற கீழவைப்பார்-சிப்பிகுளம் சாலை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்\nநெஞ்சுவலியால் டிரைவர் மரணம் பள்ளி வாகனம் சுவரில் மோதி 6 குழந்தைகள் காயம்\nதோட்டத்துக்கு தீவைப்பு 1000 வாழைகள் நாசம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இரங்கல் வீரபாண்டியன்பட்டணம் தூத்துக்குடியில் மவுன ஊர்வலம்\nமெஞ்ஞானபுரத்தில் சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக பேவர்பிளாக் கற்கள்\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்\nசாயர்புரத்தில் ஜியு போப் 200வது பிறந்த தின விழா\nதூத்துக்குடியில் மதசார்பற்ற கூட்டணி ஆலோசனை கூட்டம் ஓட்டப்பிடாரத்தில் திமுக வெற்றிக்கு அல்லும்பகலும் பாடுபட வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nதட்டார்மடம் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐயை மாற்றக்கூடாது தாசில்தாரிடம் பெண்கள் மனு\nஓட்டப்பிடாரம்அருகே மாட்டு வண்டி போட்டி\nகோவில்பட்டி கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்\nஇலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து ஆலந்தலையில் மீனவர்கள் உண்ணாவிரதம்\nகோவில்பட்டி அருகே தாழ்வான ஓடை தடுப்பு சுவரால் தொடரும் விபத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/category/telecom/", "date_download": "2019-04-26T00:26:05Z", "digest": "sha1:ZX566E3RDMXGJVJHANR3VPDX5MWFS33U", "length": 10899, "nlines": 66, "source_domain": "nutpham.com", "title": "Telecom – Nutpham", "raw_content": "\nரூ.78 விலையில் 20 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவித்த சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. […]\nமை பி.எஸ்.என்.எல். ஆப் டவுன்லோடு செய்தால் 1 ஜி.பி. டேட்டா இலவசம்\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்குப் பின் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள மற்ற முன்னணி நிறுவனங்களைப் போன்றே பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு புது சலுகைகள் மற்றும் ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கும் மை பி.எஸ்.என்.எல். […]\nஐந்து புதிய சலுகைகளை அறிவித்த ஏர்டெல்\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஐந்து புதிய சலுகைகளை பல்வேறு பலன்களுடன் அறிவித்துள்ளது. ரூ.178ல் துவங்கி அதிகபட்சம் ரூ.559 வரையிலான விலைகளில் ஏர்டெல் புதிய சலுகைகள் கிடைக்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் 28 நாட்களில் துவங்கி அதிகபட்சம் 90 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. புதிய சலுகைகளின் மூலம் ஏர்டெல் […]\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனம்\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7. 53 எம்.பி. ஆக […]\nரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டம் – வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா அறிவிப்பு\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது. அன்று முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். […]\nரூ.35 விலையில் ஏர்டெல் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று புதிய சலுகைகளில் டேட்டா, டாக்டைம், மற்றும் வேலிடிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.[…]\nரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகளின் விலை ரூ.9 மற்றும் ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. பி.எஸ்.என்.எல். ரூ.9 விலையில் […]\nரூ.7,900 செலுத்தி கேல்கஸி நோட் 9 வாங்கலாம் – ஏர்டெல் அறிவிப்பு\nசாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் துவங்கி விட்டது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 ப்ரியர்களை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 9 […]\nஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா\nஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் […]\n2018 முதல் காலாண்டில் ரூ.612 கோடி லாபம் ஈட்டி அசத்தும் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் அறிக்கையின் படி ஜியோ லாபம் மட்டும் ரூ.612 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமான்சூன் ஹங்காமா சலுகையில் புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்கிடலாம்.\nபழைய விலையில் இருமடங்கு டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகையில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-3/", "date_download": "2019-04-26T00:19:12Z", "digest": "sha1:LZCT2RI5KPTS4G3WDOUKV4QJYH26DBYU", "length": 41975, "nlines": 86, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-3 – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு ஜூலை 9, 2009\nசாம் ஜி. நேதன் ஜூலை 9, 2009\nகண்ணுக்குத் தெரியாத ஏஜெண்டுகளால் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற நம்பிக்கை நம்மை ஆவிகளின் உலகுக்கு அப்பாலும் இட்டுச் செல்கிறது. உயிர்களை மேலிருந்து கீழாக (ஒரு படியமைப்பில்) படைத்த ஒரு ’புத்திசாலித்தனமான வடிவமைப்பாளன்’கூட நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஏஜெண்டே.\nவன்முறையின் வித்து – இறுதிப்பகுதி\nஹரி வெங்கட் ஜூலை 9, 2009\nமாஓவின் அடுத்த சுய-விளம்பரம் 1960-களில், சீனாவில் கொடிய பஞ்சம் நிலவிய காலகட்டங்களில், பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வருடத்தில்(1960) மட்டும் 20 மில்லியன் மக்கள் பசியால் மடிந்தனர். அதே காலகட்டத்தில், மாஓ பிறநாடுகளில் இருந்த இடது-சாரி அமைப்புகளுக்கு பணத்தை வாரி வழங்கி, வேற்று நாட்டு மக்களிடமும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இந்த காலகட்டம் தான் ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த கவனத்திற்கு உட்படுத்தப் பட வேண்டியதாக கருதுகிறேன்.\nஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 1\nரா. கிரிதரன் ஜூலை 9, 2009\n1914 ஆம் ஆண்டு சிபேலியஸ் தன் இரண்டாம் ஒத்திசைவை அமெரிக்காவின் மேடைகளின் ஒலிக்கவிட்டார். தனக்கு முன்னாலேயே தன் புகழ் அமெரிக்க மண்ணை மிதித்திருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தார். ஆனால் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மக்களும், இசை விமர்சனங்களும் தன்னை மறந்துவிடுமென அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார்.\nவ.ஸ்ரீநிவாசன் ஜூலை 9, 2009\nஎங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம். பெரிய திடல் மாதிரி அது இருக்கும். நாலு பக்கமும் மூன்றடி உயர கைப்பிடிச் சுவர் மொட்டை மாடியை ஒரு குளம் மாதிரி காட்டும். சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அதுதான்.\nஅரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – இறுதிப் பகுதி\nஅருணகிரி ஜூலை 9, 2009\nகுளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்றைய உலக அரசியலின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக நிறுவனப்படுத்தப்பட்டு விட்டது. குளோபல் வார்மிங் என்ற பெயரில் வெளியிலிருந்து வரும் அத்தனை அழுத்தங்களையும் பாரதம் நிராகரிக்க வேண்டும்.\nச.அனுக்ரஹா ஜூலை 9, 2009\nசுகா ஜூலை 9, 2009\nபாடகர்கள்,வாத்தியக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் அந்தக் குழுவில் இருந்தாலும் அந்த வயதுக்கேயுரிய ரசனையோடு எனக்கு டிரம் வாசிப்பவரின் மீதுதான் காதல். அகலக் காலர் வைத்த சட்டை பித்தான்களை திறந்து விட்டு கழுத்துச் சங்கிலி தெரிய ஸ்டைலாக குச்சிகளை சுழற்றியபடியே\nஅவர் டிரம் வாசிக்கும் போது டிரம்முடன் சேர்ந்து என் மனமும்\nஆசிரியர் குழு ஜூலை 9, 2009\nஎயிட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா தென்-கொரிய இளைஞர்களை பொருளாதாரத் தேக்கம் எந்த அளவில் பாதித்திருக்கிறது தென்-கொரிய இளைஞர்களை பொருளாதாரத் தேக்கம் எந்த அளவில் பாதித்திருக்கிறது அமெரிக்கர்கள் தொலைத்த முக்கியமான ரகசிய ஆவணங்கள் என்னவானது\nபாவண்ணன் ஜூலை 9, 2009\nஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிவராம காரந்த் கன்னடத்தில் எழுதிய நாவல் இது. காலம் கடந்து வந்திருந்தபோதிலும் இன்றைய சமூகத்தின் கரிய நிழல் நாவலில் படிந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். தீர்வில்லாத அக்கேள்விக்குச் சமூக விடுதலை மட்டுமே சரியான தீர்வை வழங்கமுடியும். ஒடுக்கப்பட்ட தலித்துகளை முதன்முதலாகப் பிரதானமான கதைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு என்று இந்த நாவலைச் சொல்லலாம்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-26T00:33:50Z", "digest": "sha1:ULWB7Q2DEUGBLTKJZXXUMURL6SCPWFOW", "length": 7764, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆமணக்கு குடும்பத்தில் (இலத்தீன்:Euphorbiaceae) 300 பேரினங்களும், 7.500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளன. ஆன்டனி [கு 1] என்ற பிரான்சு நாட்டு தாவரவியல் அறிஞர் விவரித்துள்ளார்.[1] உலக அளவில் இத்தாவரங்கள் பரவி இருந்தாலும், ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. இக்குடும்பத் தாவரங்களுள் 70 பேரினங்களும், 450-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், இந்தியாவில் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Euphorbiaceae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nஇக்குடும்பத்தில் இருக்கும் பேரினங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/a-glimpse-of-actor-madhavan-best-scenes-in-kollywood/", "date_download": "2019-04-26T00:51:03Z", "digest": "sha1:RSSOHUTJCCQRMVK3OXJQGCLDV5X4Y3IB", "length": 10307, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "A Glimpse of Actor Madhavan best scenes in Kollywood - நெஞ்சை பூப்போல் கொய்தவனே! சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்!!!", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில் இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nதமிழக சினிமா துறையில் பெண்களை மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென தனி பெண்கள் ரசிகர் பட்டாளத்தையே குவித்தவர் நடிகர் மாதவன். இவர் 1970ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பிறந்தார். சீரியல் தொடர்களில் நடிப்பதன் மூலம் மீடியாக்குள் தனது முதல் காலடியை வைத்தார். பின்னர் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியுடன் ஜோடி போட, இயக்குநர் மணிரத்தினம் திரைப்படம் ‘அலைப்பாயுதே’-ல் கதாநாயகனாக அறிமுகமானார்.\nமுதல் படமான ‘அலைபாயுதே’ மூலம் பெண்களின் மனதை அலைபாய வைத்தவர். ஒரே சிரிப்பில் அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்டார். பின்வரும் நாட்களில் இவரைப் பெண்கள் செல்லமாக மேடி என்று அழைக்கத் தொடங்கினர். அலைபாயுதேவில் அலைபாயத் தொடங்கிய மனது, விக்ரம் வேதா யாஞ்சி வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\nநடிகர் மாதவன் நடித்த படங்களில் வரும் ஒரு சில பிரமிக்க வைத்த காட்சிகளை நாம் காணலாம்:\n விடுகதை விளையாடும் மாதவன்… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்\nராக்கெட்ரி படம் டீசர் வெளியானது… நம்பி நாராயணன் பற்றி மாதவன் சொல்லும் கதை\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nமுகாந்திரம் இருந்தால் தீபா மீது வழக்குப்பதிவு செய்யலாம் – ஐகோர்ட்\nமாதவனுக்கும், போலி ஐடி அதிகாரிக்கும் சம்பந்தமில்லை – சென்னை காவல்துறை\nஜார்ஜ் கோட்டையை ஆளப்போகும் “தீபாம்மா” புரட்சித் தலைவர் “மாதவன்” சார் புரட்சித் தலைவர் “மாதவன்” சார்\nஅதிரடி ஆக்ஷ்ன் பேக்கேஜில் ‘விக்ரம் – வேதா’ டிரைலர்\nஒரு ஆண் மகன் இவ்வளவு வரதட்சனை தான் பெற வேண்டும்.. அளந்து சொல்லும் கால்குலேட்டர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: திங்கட்கிழமை விசாரணையை தொடங்கும் அருணா ஜெகதீசன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nKanchana 3: ’புலி, தெறி’ன்னு விஜய் சார் கூட அஸிஸ்டென்ட்டா வேலை செஞ்சிருக்கேன்.\nVoting Issue: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா\nசாலிகிராமம் ஓட்டுச்சாவடியில், தான் வாக்களித்துள்ளதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-simbu-maanadu/", "date_download": "2019-04-26T00:50:04Z", "digest": "sha1:LUMB575TBN2GHSGQ3W4YZMRFQJDSQD5D", "length": 12309, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிம்புவின் முதல் அரசியல் ‘மாநாடு’ .. எங்கு, எப்போது தெரியுமா? - actor simbu maanadu", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nசிம்புவின் முதல் அரசியல் ‘மாநாடு’ .. எங்கு, எப்போது தெரியுமா\n'காற்றின் மொழி' படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார்.\nநடிகர் சிம்பு தனது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் என்றால் பெரும்பாலோனார் நடிகர் சிம்புவை தான் கூறுவார்கள். படங்களில் தொடங்கி , ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் நேரம் , ஹீரோயின் தேர்வு என சிம்பு மீதான விமர்சனம் ஏகப்பட்டது இருந்தாலும் அவரின் ரசிகர்கள் எந்த நேரத்திலும் சிம்புவை விட்டு கொடுத்ததில்லை.\nசமீப காலமாக பொது நிகழ்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் அடிக்கடி முகம் காட்டும் சிம்பு இனிமேல் தான் தேர்வு செய்து நடிக்க இருக்கும் படங்கள் என் ரசிகர்களுக்காக மட்டுமே என்று அதிரடியாக கூறி இருந்தார். சிம்புவுக்கு சினிமா இன்ஸ்ட்ரீயில் பல நண்பர்கள் இருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nநட்பை நம்பி நான் பலமுறை ஏமாற்றப்பட்டு இருக்கிறேன் என்று சிம்பு பகிரங்கமாக பல இடங்களில் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டில் தொடங்கி, காவிரி பிரச்சனை வர அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் நடிகர் சிம்பு பல கருத்துக்களை அதிரடியாகவும் கூறி வருகிறார். இந்நிலையில் தான் நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுடன் கைக்கோர்த்துள்ளார்.\nஇந்த படத்தில் நடிக்க சிம்பு தனது சம்பளத்தை பாதியாக குறைத்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல் நடிகை ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார். சிம்புவின் இந்த வேகம் மற்றும் புதிய மாற்ற அவரின் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.\nஇந்நிலையில், சிம்புவின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் சிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ‘மாநாடு’ என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு இப்படத்தின் காமெடியுடன் அரசியலையும் மையமாக வைத்து கதை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒருவேளை அரசியல் குறித்த படமாக இருந்தால் இந்த படத்தில் தமிழகத்தில் பெரிய பிரச்சனையாக இருக்கும் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளை பற்றி படத்தில் பேச வாய்ப்புள்ளதாகவும் நம்ப படுகிறது.\n வெங்கட் பிரபு சொன்ன வார்த்தையால் அதிர்ந்த அரங்கம்\nவெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ டீஸர்\n13ஆம் தேதி வெளியாகிறது வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ டீஸர்\n ட்விட்டரில் சண்டை போட்ட க்ரிஷ்\n‘மெர்சல்’ குறித்த வெங்கட்பிரபுவின் கமெண்ட் : விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டையாக மாறுகிறதா\nநரேந்திர மோடி – ஔரங்கசீப் காங்கிரஸின் ஒப்பீடு சரியா\nபோலிச் சான்றிதழ்கள் கொடுத்து டிஎஸ்பியான இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன்\nLok Sabha Election Phase 3 Voting : கேரளா, குஜராத், கோவா – ஒரே கட்டமாக இன்று தேர்தல்\nஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டமாக தேர்தல் இந்திய வரலாற்றில் இது தான் முதல் முறை\nசதவிகிதம் முக்கியமில்லை... அமைதியாக தேர்தல் நடந்தாலே போதும் என்ற மனநிலையில் அனைவரும் உள்ளனர்.\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/director-actor-vignesh-shivan-converting-to-islam-heres-the-truth/articleshow/68886777.cms", "date_download": "2019-04-26T00:01:08Z", "digest": "sha1:QXDRFUEDPK4Z5AOAQZHHSEMVKOK35OM3", "length": 16024, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "Vignesh Shivan: மதம் மாறிவிட்டாரா விக்னேஷ் சிவன்? நயன்தாராவுக்காகவா? - director actor vignesh shivan converting to islam; heres the truth | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமதம் மாறிவிட்டாரா விக்னேஷ் சிவன்\nநடிகை நயன்தாராவுக்காக மதம் மாறிவிட்டதுபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் தலையில் குல்லா அணிந்துள்ள புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nமதம் மாறிவிட்டாரா விக்னேஷ் சிவன்\nநடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வரும் கோலிவுட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் நாடு விட்டு நாடு சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது அங்கு இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது ரஜினிக்கு ஜோடியாக ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா தங்கியிருக்கும் அதே ஓட்டலில் அவர் தங்கியிருக்கும் அறை பக்கத்தில் தனக்கு அறை ஒதுக்கி தர வேண்டும் என தர்பார் பட தயாரிப்பாளரை கேட்டுள்ளாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதனால் படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் மீது செம கடுப்பில் உள்ளாராம்.\nநயன் பக்கத்துல எனக்கும் ரூம் வேணும் கடுப்பான ‘தர்பார்’ பட தயாரிப்பாளர்\nஇதனிடையே, படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்துப் பேசிய புகைப்பட்ஙகள் சமீபத்தில் வெளியானது. மேலும் விக்னேஷ், அந்த படத்தில் அனிருத் இசையில் பாடல் எழுதுகிறார் என்றும் செய்திகள் பரவியது.\nரஜினியை சந்தித்துவிட்டு நேராக இஸ்லாமிய புனித தலமான அஜ்மீர் தர்காவுக்கு விக்னேஷ் சிவன் சென்று வழிபட்டுள்ளார். அப்போது அவர் இஸ்லாம் முறைப்படி தலையில் குல்லா அணிந்துள்ளார். அந்த புகைப்படங்களையும் அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nஇதை பார்த்த ரசிகர்கள் ‘நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டாரோ’ என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nmovie news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:விக்னேஷ் சிவன்|ரஜினி|நயன்தாரா|தர்பார்|இஸ்லாம்|Vignesh Shivan|nayanthara|islam|Darbar\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப்பிடித்த விஜ...\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திர...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜின...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் நடிக்கும் வீடியோ...\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமாரா வாட்ச்மென் குழு வழங்கிய\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தின் படப்பிடிப்பு\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு விஜய் சே...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்: முதல் முறையாக போட்டோ வெளி...\nகாஞ்சனா 3 வசூல் : மோசமான விமர்சனத்தையும் தாண்டி வசூல் சாதனை\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - மீண்டும் பெருமைப் பட வைத்த...\nதளபதி 63 படத்தின் இயக்குனர் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ண தே...\nSri Lanka Bomb Blast: இலங்கை குண்டுவெடிப்பில் மயிரிழையில் உய...\nமருத்துவ துறை ஊழல்கள் அம்பலம் - ‘மெய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேத..\nMrs.தோனியை சந்தித்த Mrs.தனுஷ் - கலகலப்பான மீட்டிங் எங்கு, எப்படி நடந்தது தெரியும..\nகொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன தமிழ் இயக்குநர் - அம்பலப்படுத்திய பிரபல மலையாள நடிக..\nபூஜாவின் இரண்டாவது கணவரின் முன்னாள் மனைவி யார் தெரியுமா..\n “தளபதி 63” படத்தில் கலக்கப் போகும் நடிகை..\nமருத்துவ துறை ஊழல்கள் அம்பலம் - ‘மெய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேத..\nMrs.தோனியை சந்தித்த Mrs.தனுஷ் - கலகலப்பான மீட்டிங் எங்கு, எப்படி நடந்தது தெரியும..\nகொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன தமிழ் இயக்குநர் - அம்பலப்படுத்திய பிரபல மலையாள நடிக..\nபூஜாவின் இரண்டாவது கணவரின் முன்னாள் மனைவி யார் தெரியுமா..\n “தளபதி 63” படத்தில் கலக்கப் போகும் நடிகை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமதம் மாறிவிட்டாரா விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்காகவா\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை படம் பாா்த்து முடிவெடுங்கள் ...\nஇந்த பெண்ணிற்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் ரஜினி\nRaghava Lawrence:ஒரு பாட்டுக்கு 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/A-Book-of-Quotations-1977", "date_download": "2019-04-25T23:48:06Z", "digest": "sha1:PVOJOEI7CKP5XAVQUHUP4SVNWOMXTWY5", "length": 5717, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "A Book of Quotations | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:41:47Z", "digest": "sha1:SEQSTXH4Y4B3URIN5BUN2JB4HIEIVYIC", "length": 17028, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "குற்றமே தண்டனை விமர்சனம் | இது தமிழ் குற்றமே தண்டனை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா குற்றமே தண்டனை விமர்சனம்\nஇரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது.\nஇயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் தெரியாத அக்கொலை வழக்கிற்கு, அருண் என்பவனை காவல்துறையினர் பலிகடாவாக்குகின்றனர். ஆனால், சந்தேகத்தின் பலனை அருணுக்குப் பார்வையாளர்களும் அளித்துவிடக் கூடாதென, மக்களின் கூட்டு மனசாட்சிக்கு ஒரு ‘செக் (check)’ வைக்கிறார். அருண் பணக்காரத் திமிர் கொண்டு பெண்கள் பின்னாடி சுற்றும் ஊதாரி இளைஞனெனச் சொல்லி விடுகிறார். இந்த ஒரு காரணம் போதாதா அவனைக் குற்றவாளி எனப் பொதுப்புத்தியில் கொந்தளித்துத் தீர்ப்பளிக்க\nஅருண் மீது வராத பரிதாபம் ரவி மீது வரும்படி மிக மிக அழகாக காட்சிகளை வைத்துள்ளார் ஒளிப்பதிவாளருமான மணிகண்டன். ரவிக்குக் கண்களில் ஒரு குறை. டன்னல் விஷன் (Tunnel vision) – அதாவது பக்கவாட்டுகளைப் பார்க்க முடியாத நேர் கொண்ட பார்வை. ஒரு சின்ன பைப்புக்குள் கண்களை நுழைத்துப் பார்த்தால் எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் ரவிக்குத் தெரியும். வார்த்தைகளை விரயம் செய்யாமல் அழகாகக் காட்சி ரூபமாகவே புரிய வைத்து விடுகிறார் இயக்குநர். ரசிகனின் புத்திசாலித்தனத்தை மெச்சும் (நம்பும்) இயக்குநர் தமிழ் சினிமாவிலும் ஒருவருண்டு என்பது மிக உவப்புக்குரிய விஷயம்.\nரவி தன்னை அரைக் குருடன் என நம்புகிறான். அவனிடம் ஒரு பார்வையற்ற பெண், சாலையைக் கடக்க உதவுமாறு கேட்கிறாள். இப்படியாக, ரவியின் மனநிலையை மிக அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார். ரவியால் எப்படி சென்னையின் அவசர அதி வேக போக்குவரத்தில் வண்டியோட்ட முடிகிறது என நமக்குப் பதற்றம் எழுகிறது. ஒரு காட்சி வருகிறது படத்தில், ரவி ஒருவரைக் காண சாலையில் அமர்ந்திருக்கிறான். அவனைப் போலவே ஒரு நாயும் எதிர் சாரியில் இருக்கிறது. பைக்கில் ரோந்து வரும் காவல்துறையினர், “இங்கெல்லாம் உட்காரக் கூடாது” என ரவியை அங்கிருந்து செல்லச் சொல்கின்றனர். அந்தச் சாலையில், நாய்க்கு இருக்கும் சுதந்திரம் கூட சாமானியனுக்கு இங்கில்லை.\nகாத்திருப்போர் பட்டியலில் 331வது ஆளென டோக்கன் போட முழுப் பணத்தையும் கட்டச் சொல்கிறது தனியார் மருத்துவமனை. ‘சரி எப்போ ஆப்ரேஷன் செய்வீங்க’ என ரவி கேட்பதற்கு, ‘2 வருஷம் ஆகலாம். சிலருக்கு டோனார் கிடைக்காமலும் போயிருக்கு’ என பதில் சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம். இப்படி, படம் நெடுகே சம கால அவலங்கள் இழையோடிக் கொண்டே இருக்கிறது. ஜோக்கர் படம் போல் அதை வார்த்தையாக்காமல், காட்சிகளாக வைத்துள்ளதே மணிகண்டனின் சிறப்பு. ஜோக்கர் குருசோமசுந்தரம், இப்படத்தில் ஒரு வக்கீலின் அசிஸ்டென்ட்டாக வருகிறார். மனிதருக்கு எந்த வேடமும் பொருந்தும் போல’ என ரவி கேட்பதற்கு, ‘2 வருஷம் ஆகலாம். சிலருக்கு டோனார் கிடைக்காமலும் போயிருக்கு’ என பதில் சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம். இப்படி, படம் நெடுகே சம கால அவலங்கள் இழையோடிக் கொண்டே இருக்கிறது. ஜோக்கர் படம் போல் அதை வார்த்தையாக்காமல், காட்சிகளாக வைத்துள்ளதே மணிகண்டனின் சிறப்பு. ஜோக்கர் குருசோமசுந்தரம், இப்படத்தில் ஒரு வக்கீலின் அசிஸ்டென்ட்டாக வருகிறார். மனிதருக்கு எந்த வேடமும் பொருந்தும் போல ‘இதுதான் அருண். உங்களுக்கு முன்பே தெரியுமே ‘இதுதான் அருண். உங்களுக்கு முன்பே தெரியுமே’ என்ற சாதாரண வசனத்தை அவர் சொல்லும் தொனிக்குத் திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.\n அல்லது எவை எல்லாம் குற்றம் குற்றம் எப்படி தண்டனை ஆகும் குற்றம் எப்படி தண்டனை ஆகும் பொறுப்பற்று இருப்பதற்கு அருணுக்குச் சிறையும், செகரட்டரியோடு உறவு வைத்துக் கொண்டதற்கு விஜய் பிரசாத்துக்கு 30 லட்சத்து 20 ஆயிரம் இழப்பும், தேவைக்காக தன் ‘நேர் கொண்ட பார்வை’யை இழக்கும் ரவிக்குக் கருமையான வாழ்நாள் உறுத்தலுமே தண்டனை. ஓர் இதிகாசத்துக்குரிய காவியத்தன்மையோடு கதாபாத்திரங்களையும், அவர்களின் விதியையும் கட்டமைத்து வியக்க வைக்கிறார்கள் திரைக்கதை அமைத்துள்ள ஆனந்த் அண்ணாமலையும், மணிகண்டனும். பாடல்களற்ற படத்திலும், ரவியின் மனப்போக்கை அழகாக தன் பின்னணி இசையின் மூலம் கொணர்ந்துள்ளார் இளையராஜா.\nஅதே போல் வியக்க வைக்கும் இன்னொரு நபர் ரவியாக நடித்துப் படத்தைத் தயாரித்திருக்கும் விதார்த். முழுக் குருடனாகி விட்டால் என்னாவது என்ற அவரது பதற்றத்தைப் பார்வையாளர்களுக்குக் கச்சிதமாகக் கடத்துகிறார். மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகள் வந்தாலும் பளீச்சென மனதில் பதிகிறார். இறைவியில் மலர்விழியாகக் கலக்கிய பூஜா தேவார்யா, அதற்கு நேர் எதிரான பாத்திரத்தில் வந்து கவர்கிறார். இன்ஸ்பெக்டராக மாரிமுத்து, விஜய் பிரசாத்தாக ரஹ்மானும் கச்சிதமான தேர்வுகள். ‘நேர் கொண்ட பார்வை’யுடைய ரவியை நேசிக்கும் தனியனாக நாசர் சிறிது நேரம் வந்தாலும் நிறைவாய் மனதில் நிற்கிறார். ரவியின் குண மாற்றத்தை நாசர் சுட்டிக் காட்டும் வேளையில், “நீங்க கண் தானம் பண்ணி வச்சிருக்கீங்களா” என்ற ரவியின் கேள்வி நாசரை மட்டுமன்று படம் பார்ப்பவர்களையும் உலுக்கும் என்பது நிச்சயம்.\nடன்னல் விஷனோடு படம் எடுத்துக் குவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகில், கழுகாய் உயரே பறக்கிறது ‘குற்றமே தண்டனை’.\nPrevious Postசக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி Next Postகிடாரி விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/15969", "date_download": "2019-04-26T00:28:52Z", "digest": "sha1:D3SLO2VKOJZSRW6GRV6XFZDSWC7IQU7E", "length": 5124, "nlines": 55, "source_domain": "tamil24.live", "title": "போலீஸ்காரரை தாக்கிய பிக்பாஸ் ஜூலி மற்றும் அவரது காதலர்..! பின் நடந்தது என்ன தெரியுமா..?", "raw_content": "\nHome / ஏனையவை / போலீஸ்காரரை தாக்கிய பிக்பாஸ் ஜூலி மற்றும் அவரது காதலர்.. பின் நடந்தது என்ன தெரியுமா..\nபோலீஸ்காரரை தாக்கிய பிக்பாஸ் ஜூலி மற்றும் அவரது காதலர்.. பின் நடந்தது என்ன தெரியுமா..\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி அதன்பிறகு அந்த புகழை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.\nஅதன்பிறகு அவர் தற்போது டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று ஜூலி மற்றும் அவரது காதலர் ரஜிதிப்ரான் என்பவருடன் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் வண்டியை ரிவர்ஸ் எடுக்கும்போது அது ஒரு டூ வீலரின் மீது மோதியுள்ளது.\nஅந்த வண்டி ஒரு போலீஸ் காரருக்கு சொந்தமானது. அவர் சாதாரண உடையில் இருந்த நிலையில் ‘நான் போலீஸ்’ என அவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும் ஜூலி மற்றும் அவரது காதலரும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அந்த போலீஸ்காரரை தாக்கியுள்ளனர்.\nஇது போலீஸ் நிலையம் வரை செல்ல, ஜூலி தரப்பு பணம் கொடுத்து சமாதானம் பேசி வழக்கு பதியாமல் தடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.\nசென்னையில் பரவி வரும் வாடகை மனைவி கலாசாரம்..\nசக நடிகரை திருமணம் செய்யும் மியா கலிபா..\nகணவருக்கு அதிரடியாக இரண்டாம் திருமணம் செய்து வைத்த மனைவி\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vv.vkendra.org/2016/04/april-2016.html", "date_download": "2019-04-26T00:49:29Z", "digest": "sha1:2EPSF2LMMDWANFF2UFRNZDAKQGDTBGO5", "length": 6244, "nlines": 95, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : April 2016-விவேக வாணி", "raw_content": "\nவிவேகவாணியின் ஏப்ரல் - 2016 ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஸ்ரீ ராமரின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. இவ்விதழில் மலர்களைப் பற்றிய மருத்துவக் கட்டுரை வாசகர்களின் சிறப்பு கவனத்திற்கு உரியது. திருக்கோவில்களும் ஓம்காரமும் பற்றிய குறிப்புக்கள் பயனுள்ளவை. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/01/18/eci-will-announce-election-date-on-march/", "date_download": "2019-04-26T00:27:53Z", "digest": "sha1:KSHJ4AYBS677FPOTFTS6F6KFX75UFHM6", "length": 14402, "nlines": 132, "source_domain": "www.kathirnews.com", "title": "மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு ? : மாநில தேர்தல் கமிஷன்களுக்கு அகில இந்திய தேர்தல் கமிஷனர் அவசர உத்தரவு ! - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nமார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு : மாநில தேர்தல் கமிஷன்களுக்கு அகில இந்திய தேர்தல் கமிஷனர் அவசர உத்தரவு \nநாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து நடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை விரைந்து செய்யுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleஇரட்டை பதிவுகள் நீக்கப்பட்டு புதிய மென் பொருளுடன் இறுதி வாக்காளர் பட்டியல்: வரும் 31ம் தேதி வெளியிடப்படுகிறது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு \nNext article#காமப்பேரரசு வைரமுத்துவின் பாடல் திருட்டு அம்பலங்கள் இளம் கவிஞனின் பாடலை திருடி, தனது பெயரை போட்டு அதற்கான விருதுகளையும் வெட்கமின்றி பெற்றுக் கொண்டு சிலாகித்த #மானம்கெட்டவைரமுத்து \nஉலக அளவில் மிகப்பெரிய மின் தபால் நெட்வார்க் இந்தியாவில் உருவானது – பா.ஜ.க...\n அமெரிக்காவின் தடைக்கு இந்தியா சவால்\nதிருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: ஜில்…லென்று...\nஇலங்கையில் குண்டு வெடிப்பு… ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு… பலர் உயிரிழப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு: புலன் விசாரணைக்கு சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பை கோரும் ரணில் விக்கிரம...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/15786", "date_download": "2019-04-26T00:06:07Z", "digest": "sha1:3ZI2UMYH2KJCLAZAKYDEBTSI6IJR663Z", "length": 10162, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் நடக்கும் அக்கிரமங்கள்!! சட்டத்தைக் கையிலெடுத்தார் ஆளுநர்!!", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைவஸ்துப் பாவனையினைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு செய்யும் விசேட கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.\nவடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், காவல்துறை மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் குடாநாட்டிலுள்ள அனைத்துப் பிரதேச செயலாளர்கள் ,சமூக அக்கறையுடைய புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமூன்று மணி நேரம் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் அரச உயரதிகாரிகளினாலும், சமூகப் பிரதிநிதிகளினாலும்,மதத் தலைவர்களினாலும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.\nகுறிப்பாக தென்மராட்சி கெற்பேலி, தனங்கிளப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பிலும்,குடியிருப்பாளர்களற்ற வீடுகளில் இடம்பெறும் கலாசார மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பிலும்,நாவற்குழிக் கரையோரத்தினை அண்டிய பகுதியில் கஞ்சா பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் இந்த விசேட கூட்டத்தின் போது வடமாகாண ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டது.\nஇதேபோன்று காரைநகர், புங்குடுதீவு, அனலைதீவு உள்ளிட்ட பிரதேசங்களில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவது தொடர்பிலும், அதற்கு உடந்தையாக இருப்போர் குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் நடவடிக்கைகளில் எதுவித முன்னேற்றமும் காணப்படாமை தொடர்பிலும் அதிகாரிகள் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர்.\nஇதேவேளை,யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வன்முறை மற்றும் சமூகச் சீரழிவுகளைத் தடுப்பதற்காகச் சமூகப் பிரதிநிதிகளையும்,மதத் தலைவர்களையும்,அதிகாரிகளையும், சட்டத்துறை சேர்ந்தவர்களையும் பாதுகாப்புத் தரப்பினையும் ஒன்றிணைத்துக் வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும், இதற்கான முன் ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nதேவாலயத்தில் தாக்குதல் நடத்தியது இந்த நபரா\nயாழ் கம்பஸ் பெடியலுக்கு குஞ்சாமணியை அறுக்கப் போகும் ஆவா குழு\nயாழ் பல்கலையில் சற்றுமுன் மாணவக் காவாலிகள் மாணவி மீது கடும் தாக்குதல்\nயாழ். நாவலர் வீதியில் திருட்டில் ஈடுபட்டவர்களின் வீடியோ (Video)\nயாழில் வேலை வாங்கித் தருகின்றேன் என கூறி பெண்களை வேட்டையாடிய சேது (Part 1)\nயாழ் போதனாவைத்தியசாலையில் நகைகளைத் திருடும் திருடியின் முழு விபரங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/02/94.html", "date_download": "2019-04-25T23:41:18Z", "digest": "sha1:GZLRMQELUI5ZSEXA6IBVABMUD2RM45P6", "length": 11636, "nlines": 58, "source_domain": "www.yarldevinews.com", "title": "வடக்கில் ஆசிரியர் நியமனம் பெற்ற பட்டதாரிகளில் 94 பேர் கடமையை பொறுப்பேற்கவில்லை! - Yarldevi News", "raw_content": "\nவடக்கில் ஆசிரியர் நியமனம் பெற்ற பட்டதாரிகளில் 94 பேர் கடமையை பொறுப்பேற்கவில்லை\nவடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை 155 பட்டதாரிகளே தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. நியமனம் பெற்ற பட்டதாரிகள் வேறு அரச பணிகளில் உள்ளார்களாக மற்றும் நியமனம் வழங்கும் இடத்தில் பணியாற்றவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படாமை உள்ளிட்ட முறையற்ற நேர்முகத் தேர்வு நடவடிக்கைகளே இவ்வாற சம்வங்கள் நிகழக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதனால் தகுதியும் பணியிட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணியாற்றக்கூடிய ஆர்வமும் இருந்தும் பல பட்டதாரிகள் முறைகேடுகள் காரணமாக வேலையற்று இருப்பது சுட்டிக்காட்டப்படுகின்றது.\nவடக்கு மாகாணத்தில் 2019-01-26 அன்று வேம்படி மகளிர் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்ட நியமனத்தின்போது மொத்தம் 249 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்டது . இவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்களில் அதிக பட்சமாக கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு 48 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் நேற்றுவரையில் 32 ஆசிரியர்கள் மட்டுமே பணியினைப் பொறுப்பெடுத்துள்ளனர்.\nஇதேபோன்று மடுக் கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்ட 45 ஆசிரியர்களில் 31 பேர் மட்டுமே கடமையினை பொறுப்பேற்றுள்ளனர். இதேநேரம் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்ட 41 ஆசிரியர்களில் 37 ஆசிரியர்களும் , மன்னார் கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்ட 29 ஆசிரியர்களில் 20 ஆசிரியர்களுமே கடமையை பொறுப்பேற்றுள்ளனர். இதேபோன்று துணுக்காயில் 24 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் 13 பேரும் வவுனியா தெற்கில் 17 பேரில் ஆறுபேர் மட்டுமே நேற்றுவரை கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.\nஇதேநேரம் வவுனியா வடக்கிற்கு நியமித்த 19 ஆசிரியர்களில் 12 பேரும் கடமைகளைப் பொறுப்பெடுத்துள்ள நிலையில் வடக்கில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் இதுவரையில் பேர் கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது தெரிய வருகின்றது.\nபட்டதாரிகள் பலர் வேலை இல்லை எனப்போராட்டம் நடாத்தும் நிலையில் அரச அதிகாரிகள் நடத்தும் முறையற்ற நேர்முகத் தேர்வுகளால் இவ்வாறு நியமனம் பெற்ற பலர் வெளி மாவட்டங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்லப் பின்னடிப்பதால் பலரின் வாழ்க்கை பாழடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://guindytimes.com/articles/ntimuulm", "date_download": "2019-04-26T00:40:04Z", "digest": "sha1:VMIAPZKYI3BM7Y7MLZP35PFATROM4BXY", "length": 17634, "nlines": 123, "source_domain": "guindytimes.com", "title": "நதிமூலம்", "raw_content": "\nஅது ஒரு சுனை. மேகங்கள் வருடும் உயரத்தில் இருக்கும் ஓர் மலை உச்சியில் அமைந்துள்ளது. எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும்.\nவெகுநாட்களாக இருளில், அடி ஆழத்தில் இருந்த இரு நீர்த்துளிகள் அப்போது வெளிவந்தன். அந்த புது வெளிச்சம், மெலிதான குளிர் எல்லாம் அவற்றிக்கு புதிதாய் தெரிந்தன. முதல் துளியின் பெயர் துளியன், இன்னொரு துளியின் பெயர் சுழியன்.\nதுளியனும் சுழியனும் பார்த்த கணத்தில் நண்பர்களாயினர். ஏனோ ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கத் தொடங்கினர். சுனையில் இருந்து நீரோட்டம் ஆறாக ஓட தொடங்கியது.\nமலைமுகடுகளுக்கும், மரங்களுக்கும் இடையில் ஓடியது.அனைத்தையும் ரசித்த வண்ணம் துளியன் வந்து கொண்டிருந்தான்.\nஒரு மேடு போன்ற இடத்தின் மேல் செல்கையில் துளியனுக்கும் சுளியனுக்கும் அதிர்ச்சி. தூரத்தில் செல்லும் சகதுளிகள் எங்கோ ஒரு பள்ளத்தில் கத்திக்கொண்டெ விழுகின்றன. இந்த காட்சி இருவருக்கும் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. சுழியன் புலம்ப ஆரம்பித்தான் புலம்பிக் கொண்டே இருந்தான்.\n\", துளியன் அவளை சமாதானபடுத்த முயற்சித்தான்.\n நாம தான பார்த்தோம்.. அவ்ளோ தான்... இன்னும் கொஞ்சம் நேரம்... அவ்வளவுதான் நம்ம காலி\", சுழியன் புலம்பல்கள் நின்றபாடில்லை.\nஅந்தப் பள்ளம் நெருங்கிவிட்டது. துளியனிற்கும் சற்று பயம் அதிகரித்தது. இருவரும் கண்களை மூடிக் கொண்டு இறுக தழுவிக் கொண்டனர். விழுந்தனர்.\nசிறிது நேரத்தில் சமதள பகுதியில் விழுந்தனர். சாகவில்லை.\nஉயிர் இருக்கிறது.உடல் சிலிர்க்கிறது. \"டேய் நம்ம உயிரோட தான் இருக்கோம்.அங்க பாரு இன்னொரு பள்ளம்\", குஷியாகிவிட்டான் சுழியன்.\nஅதன்பின் வந்த ஒவ்வொரு பள்ளத்திலும் சந்தோஷமாக விழுந்து எழுந்து விளையாடி கொண்டிருந்தனர்.\nகாட்டுக்குள் இருந்தவரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. சமவெளிக்கு வந்த பிறகு தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்..வெயில் சற்று அதிகமாய் இருந்தது.\n\"என்னாடா இது... கடுப்பா இருக்குடா... என்ன பன்றோம், எங்க போறோம்னு ஒண்ணும் புரியல.எதுக்கு இதெல்லாம் நடக்குது.\"\nவழக்கம்போல புலம்ப ஆரம்பித்தான் சுழியன்.\n\"ஏண்டா எப்போ பாத்தாலும் புலம்பிட்டே இருக்க. ஏதோ ஒரு கரணத்துக்காகதான் எல்லாம் நடக்குதுன்னு தோனுது\".\n என்ன காரணம்னு சொல்லிட்டு நடந்தா குறைஞ்சு போயிடுமா\nநிறைய உரையாடல்கள். நிறைய சந்தேகங்கள். நிறைய அனுபவங்கள்.\nசுழியனின் புலம்பல் சற்று குறைந்திருந்த காலம் அது. துளியன் தன்னை சுற்றி நிகழ்பவற்றை எல்லாம் ரசித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தான்.\nஇரவும் நிலவும் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.\nமுழு நிலவு வரும்பொழுது, பெரிதாக அலைகள் எழுவதை அவன் கவனித்திருந்தான்.\nஅவன் மிகவும் சந்தோசமாக துள்ளிக் குதித்திடும் நாள், அதுதான்.\nஎல்லாம் மாறியது, திடீரென அவர்களின் உடலில் உப்புத்தன்மை கூடத் துவங்கியது.\nவெகுநாட்களுக்கு பின் சுழியனின் புலம்பும் திறனுக்கு தீனி போடும் வகையில் ஒரு சம்பவம். புலம்பல் மழை தான்.\n\"எனக்கு இப்போலாம் என்னையே புடிக்கலடா. ஏதேதோ உடம்புல வந்து தேவையில்லாம் சேர்ந்துட்டு இருக்கு. யார்யாரோ சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு. எதுவுமே எனக்குப் புடிக்கல. என்ன புடிக்கும்னு கூட தெரியல. ஏதோ சம்பந்தமே இல்லாம எதேதோ நடக்குற மாதிரி இருக்குடா. பயமா இருக்கு இப்படி இங்க இருக்குறதுக்கு நம்ம இல்லாமலே இருந்துருக்கலாம் என்னடா...\", சுழியன் பேசிக்கொண்டே (புலம்பிக் கொண்டே) இருக்கையில் அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது.\nஆங்காங்கே அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.\nஅத்தருணத்தில் ஒரு அதிசயம். தீடீரென அவர்கள் அத்தருணத்தில் ஆவியாக பறக்க ஆரம்பித்தனர். புதிதான ஒரு பயணம். அது அற்புதமாக இருக்கிறது. சுழியனும் துளியனும் வாயடைத்துப் போய் இருந்தனர். வாழ்வில் சில தருணங்கள் அப்படிதான், எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்; புதிதான ஒரு வாழ்க்கைக்கு நம் கையைப் பிடித்து இழுத்துச் செல்லும்.\nஅவர்கள் இருவரும் பறந்து, மிதந்து, மேகத்தில் சேர்ந்தனர்.\n\"இந்த மேகம் இரண்டாகப் பிரியப் போகிறது. ஒரு மேகம், வேறொரு இடம் செல்கிறது. இன்னொரு மேகம், இந்த இடத்திலயே மழையாய் பொழியும். நீங்கள் விரும்பிய இடத்தில் இருக்கலாம்\", என அறிவிப்பு.\nவேறொரு இடத்திற்கு செல்லும் அந்த மேகத்தை நோக்கி வேகமாக சென்றான்.\n\"டேய் இருடா..சுழியா..\" கத்தினான் துளியன்\n\"அறிவிப்பு காதுல விழல....சீக்கிரமா வா... அங்க போலாம்\", லேசான கோபத்தொடு கூறியது.\n\"உனக்கு என்ன பைத்தியமா..என்னால,மறுபடியும் அந்த இடத்துக்கு போக முடியாது\"\n\"இல்லடா...எனக்கும் புரியுது.ஆனா ஒரு மாதிரி இருக்கு... இங்கேயே இருனு யாரோ சொல்ற மாதிரி\"\n\"சத்தியமா உனக்கு பைத்தியம் தான்...சரி நீ இரு..நான் கிளம்புறேன்\" சுழியன் நகர ஆரம்பித்தான்.\n\"நீ என்கூட தானாடா இவ்ளோ நாள் இருந்த,திடீர்னு இப்படி விட்டுட்டு போற\".\n உன் கூட வர சொல்றியா...எந்த நம்பிக்கையில நான் உன் கூட வர முடியும்\".\n\"அதுவும் சரிதான்.\", துளியன் மெளனமானான்.\nஏதும் செய்ய முடியாத ஒரு நிலை.\nசுழியன் அந்த மேகக் கூட்டத்தோடு அங்கோ தொலைவில் நகர்வதை துளியன் ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்தான்\nபெரிய இடி.ஒளி அதிகமான ஒரு வெளிச்சம்.மழை பெய்ய ஆரம்பித்தது. துளியன் மெதுமெதுவாக கடலை நோக்கி வர ஆரம்பித்தான். கடலை நெருங்க நெருங்க ஒரு பயம்.ஒரு வெறுமை.\n\"கூடவே இருந்த சுழியன், இப்போது இல்லை. ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில இப்படி வந்து கொண்டிருக்கிறேன். ஏதேதோ நடந்து விட்டது. இருப்பினும் இவ்வளவு நாள் இல்லாத பயம்,இப்போதென்ன ஏற்கனவே சந்தித்த உப்பு தானே ஏற்கனவே சந்தித்த உப்பு தானே பாக்கலாம். என்ன நடந்துற போகுது பாக்கலாம். என்ன நடந்துற போகுது\", தீரா மன ஓட்டத்துடன் பயணித்துக் கொண்டிருந்தான்.\nஉள்ளே சென்றான். ஆனால் அவன் மீது உப்பு எதுவும் சேரவில்லை.உள்ளே சென்று கொண்டே இருந்தான். அவன் கண்ணையே அவனால் நம்ப முடியாமல் வியப்பில் இருந்தான் துளியன்.\nமெதுமெதுவாக அடி ஆழத்தில் ஓர் இடத்தில் விழுந்தான்.\nஅவன் விழுந்தது ஒரு சிற்பிக்குள்...\nTagged in : துளியன், சுழியன், சிறுகதை, விஜயகுமார்,\nஅது ஒரு சுனை. மேகங்கள் வருடும் உயரத்தில் இருக்கும் ஓர் மலை உச்சியில் அமைந்துள்ளது. எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். வெகுநாட்களாக இருளில், அடி ஆழத்தில் இருந்த இரு நீர்த்துளிகள் அப்போது வெளிவந்தன். அந்த புது வெளிச்சம், மெலிதான குளிர் எல்லா\nஅது ஒரு சுனை. மேகங்கள் வருடும் உயரத்தில் இருக்கும் ஓர் மலை உச்சியில் அமைந்துள்ளது. எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். வெகுநாட்களாக இருளில், அடி ஆழத்தில் இருந்த இரு நீர்த்துளிகள் அப்போது வெளிவந்தன். அந்த புது வெளிச்சம், மெலிதான குளிர் எல்லா\nஎழில் நிரலாக்க மொழி - கணினித்தமிழர் முத்து அண்ணாமலை நேர்காணல்\nஅது ஒரு சுனை. மேகங்கள் வருடும் உயரத்தில் இருக்கும் ஓர் மலை உச்சியில் அமைந்துள்ளது. எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். வெகுநாட்களாக இருளில், அடி ஆழத்தில் இருந்த இரு நீர்த்துளிகள் அப்போது வெளிவந்தன். அந்த புது வெளிச்சம், மெலிதான குளிர் எல்லா\nஅது ஒரு சுனை. மேகங்கள் வருடும் உயரத்தில் இருக்கும் ஓர் மலை உச்சியில் அமைந்துள்ளது. எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். வெகுநாட்களாக இருளில், அடி ஆழத்தில் இருந்த இரு நீர்த்துளிகள் அப்போது வெளிவந்தன். அந்த புது வெளிச்சம், மெலிதான குளிர் எல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466788/amp", "date_download": "2019-04-26T00:38:30Z", "digest": "sha1:B766CDAEUBCVEACN33DI42HC7ZX22YA5", "length": 8790, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Dhoni is Player of the Series | திரும்ப வந்துட்டேன் சொல்லு... விமர்சித்தவர்களுக்கு பேட்டால் பதில் சொன்ன தொடர்நாயகன் மகேந்திர சிங் தோனி | Dinakaran", "raw_content": "\nதிரும்ப வந்துட்டேன் சொல்லு... விமர்சித்தவர்களுக்கு பேட்டால் பதில் சொன்ன தொடர்நாயகன் மகேந்திர சிங் தோனி\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முதன் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.\nமெல்போர்னில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது உறுதியுடன் போராடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிபெற உதவினார். கடந்த போட்டியில் டோனி அட்டகாச அரைசதம் அடித்து, 299 ரன் இலக்கை சேஸ் செய்ய பெரிதும் உதவியது.\nகடந்த 2018ல் ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்காத டோனி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் 2019 தொடங்கியதும் அடுத்தடுத்த 3 போட்டியில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். மேலும் தொடர்நாயகன் விருதை பெற்று விமர்சித்தவர்களுக்கு தனது பேட்டால் பதில் கொடுத்துள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி வீண் ராஜஸ்தான் வெற்றி\nவெற்றிக்கு காரணம் டீ வில்லியர்ஸ், ஸ்டோயின்ஸ்\nமுரளி விஜய்க்கு வாய்ப்பு தருவாரா டோனி\n23வது ஆசிய தடகள போட்டி 17 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 4வது இடம்\nஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் சாய்னா, சிந்து, சமீர் காலிறுதிக்கு தகுதி\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி\nஐபிஎல் டி20; தினேஷ் கார்த்திக் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு\nகாயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஸ்டெய்ன்...... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா\nதங்கம் பதக்கம் வெல்வதே என்னுடைய வாழ்நாள் கனவு,.. கனவு நிறைவேறியது: கோமதி மாரிமுத்து\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வாங்கி கொடுத்துள்ளேன்: கோமதி மாரிமுத்து\nட்வீட் கார்னர்... சச்சினுக்கு ஐசிசி வாழ்த்து\n2வது சுற்றில் சாய்னா, சிந்து\n ரிட்டயராகும் வரை சொல்ல மாட்டேன்...டோனி ருசிகரம்\nஐபிஎல் டி20: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி\n1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த பி.யு. சித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://polimernews.com/search/%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T01:05:25Z", "digest": "sha1:TBJVQR7OPW2VWJNZ3TJFEG5SQTRSGU7C", "length": 11648, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "Search Results for “ ஆட்டம்” – Polimer News", "raw_content": "\nசிட்னி கிரிக்கெட் டெஸ்டில் 622 ரன்களைக் குவித்தது இந்தியா… ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் நிதான ஆட்டம்…\nசிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில், முதலாவது இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, உணவு இடைவேளையின்போது ஒரு\nசிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழப்பு\nசிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம்\nAustraliaIndiaSydneyஆட்டம் இழப்புஆஸ்திரேலியாஇந்தியாசிட்னிடெஸ்ட் போட்டிபந்து வீச்சாளர்கள்பேட்ஸ்மேன்கள்\nகடைசி டெஸ்டில் இந்தியா நிதான ஆட்டம்..\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் செட்டீஸ்வர் புஜாரா\nInd Vs AusIndia Vs AustraliaPujaraஆஸ்திரேலியாஇந்தியாபுஜாரா\nஇருளின் அச்சம் போக்கும் நம்பிக்கையாக ஆட்டம்\nஜெர்மனியில் இருளின் அச்சம் போக்கும் நம்பிக்கையாக பாரம்பரிய முறைப்படியான நடனம் நடைபெற்றது.பவாரியா மாநில தலைநகர் முனிச்-ல்,\nஉலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அபார ஆட்டம்\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா அணி சீனாவை 11 - 0 என்ற\nAustraliaworld cup Hockeyஆஸ்திரேலியாஉலக கோப்பை ஹாக்கி\nமுதல் டெஸ்ட் – ஆஸி. நிதான ஆட்டம்… முதல் இன்னிங்சை இழந்தது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்னுக்கு\nஇந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டம் சமன்\nஉலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா- பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. புவனேஸ்வரில்\nஇந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா\nஇந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி வெற்றி, தோல்வியின்றி சமனில்\nIndiaIndia Vs WIWest Indiesஇந்தியாடிராமேற்கிந்திய தீவுகள்\nஇங்கிலாந்தில் சூறாவளி காரணமாக ஆட்டம் கண்ட விமானங்கள்\nஇங்கிலாந்தில் வீசிய சூறாவளியில் சிக்கி விமானங்கள் அலைக்கழிக்கப்பட்டன.வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் நேற்று கடும்\nஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் 295 ரன்கள் குவித்து நிதான ஆட்டம்\nஇந்திய அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்\nHyderabadIndiaWest IndiesWI Vs Indiaஇந்தியாஐதராபாத்மேற்கு இந்திய தீவுகள்\nஅரசியல் பிரமுகரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்களின் ஆடியோ..\nபொறியியல் கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உத்தரவு\nமோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை களமிறக்கும் திட்டத்தை கைவிட்ட காங்கிரஸ்\n30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை..\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/insurance-fraud-case-chennai-high-court/", "date_download": "2019-04-26T00:47:17Z", "digest": "sha1:HTS2JMSEMLODVNVXHNL5QIHTHJE5TXCM", "length": 13199, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Insurance fraud case chennai high court - ஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்\nஒரே விபத்தை காரணம் காட்டி மூன்று முறை இன்சூரன்ஸ் பணத்திற்காக விண்ணப்பித்து மோசடி செய்தது தொடர்பாக விசாரனை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரூவை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்.\nகடந்தாண்டு பிப்ரவரி மாதம் வண்டலூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மோகன் என்பவர் பலியானார்.\nவிபத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதை தொடர்ந்து 42 லட்சம், 35 லட்சம் மற்றும் 50லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, லாரி இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ள சோழமண்டலம் எம்.எஸ் ஜெனரல் நிறுவனத்துக்கு, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலிருந்து இரண்டு சம்மன்களும், திருவள்ளூர் நீதிமன்றத்திலிருந்து ஒரு சம்மனும் வந்துள்ளது.\nஒரு விபத்து தொடர்பாக போலியான முதல் தகவல் அறிக்கை தயாரித்து சட்டவிரோதமாக தங்கள் நிறுவனத்திடம் பணம் பறிக்க முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சோழமண்டலம் எம்.எஸ் ஜெனரல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் ஏற்கனவே சிபிசிஐடி கண்காணிப்பாளர் பிரவீன் குமார் மற்றும் சோமங்களம் காவல் ஆய்வாளர் ஆகியோர் நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர்.\nவிபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் லாரி, சம்பவத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே வேறொரு விபத்தில் சிக்கியதால் சம்பவத்தன்று வாகனம் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், விபத்து தொடர்பாக போலியான முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரூவை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த மோசடிக்கு துணை போன வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nகோடநாடு விவகாரம் : முதல்வர் மற்றும் மு.க ஸ்டாலின் பேச தடை\n‘இத்தனை ஆண்டில் ஒரு பழங்குடியின பேராசிரியர் கூட கிடைக்கலையா’ – ஐகோர்ட் அதிர்ச்சி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஐகோர்ட்டில் ‘ரகசிய அறிக்கை’ தாக்கல் செய்த சிபிசிஐடி\n1500 ரூபாய் உதவி தொகை திட்டம் : அதிமுக மீது நடவடிக்கை எடுக்கோரிய வழக்கு நாளை விசாரணை\nஐம்பொன் சிலை மோசடி வழக்கில் முன்னாள் ஆணையருக்கு ஜாமீன்\nமது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் மாநில அரசை பொறுப்பாக்கக் கூடாது\nவிஷமாகும் மீன் உணவுகள் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nதாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தது குற்றமா அப்பாவி பெண்ணை அவமானப்படுத்திய கிராம மக்கள்\nஇந்திய விமானப்படை போர் விமானம் மிக்21 விபத்துக்குள்ளானது \nவிமானி உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஅபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு\nNirmala Sitharaman Meets IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T23:47:47Z", "digest": "sha1:KIQZDCQLYLDKZNUX7ORD7G5KUN2HTV5F", "length": 16778, "nlines": 147, "source_domain": "hindumunnani.org.in", "title": "இந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nApril 5, 2019 கோவை கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், election2019, ஆன்மீகம், ஓட்டுவங்கி அரசியல், திமுக கூட்டணி, திருட்டு திராவிடம், தேர்தல்2019, போலி மதச்சார்பின்மை, வீரமணி, ஸ்ரீ கிருஷ்ணர்Admin\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nதிருச்சி மாநகரில் கீரைக்கடை பகுதியில் நேற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த கூட்டத்தில் இந்துக்கள் போற்றி வணங்கும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்புக்கரசு, ஆரோக்கியராஜ் ஆகியோர் கேவலமாக பேசி உள்ளனர் .\nஇந்த சம்பவம் அங்கு உள்ள இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.\nஇதை தட்டிக்கேட்ட இந்துமுன்னணி ஊழியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் திராவிடர் கழகத்தின் குண்டர் படை.\nபலத்த காயமடைந்த சிலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் அவர்கள் மீது பொய் வழக்கை பதியச் சொல்லி கட்டாயப் படுத்தி தற்போது 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .\nஇந்த சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, பிணையில் எடுப்பதற்கு இந்து முன்னணி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.\nதேர்தல் பிரச்சாரத்தில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி பேசக்கூடாது, எந்த மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிகள்.\nஆனால் தொடர்ந்து திராவிடர் கழகத்தை சார்ந்த கி. வீரமணி மற்றும் அவரது கட்சியினர் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை மட்டுமே திட்டமிட்டு மிக மிக கேவலமாக பேசி வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கிருஷ்ண பகவான்தான் காரணம் என்பதைப் போல சித்தரிக்கின்றனர்.\nதகாத வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், 3 க்கும் மேற்பட்ட மனைவி, துணைவிகளை வைத்துள்ள பல திராவிட பாரம்பரிய அரசியல்வாதிகள் , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கமுடியாதா\nஇவர்கள் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க முடியுமா\nஇவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பேச அருகதை இருக்கிறதா\nதிட்டமிட்ட முறையில் மத ரீதியான தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை\nதேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க தவறி விட்டது .\nமதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பெறும் இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் மாண்பை அமைதியை குறைக்கக்கூடிய செயல் .\nஇதுபோன்ற கேவலமான பிரச்சார யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக கூட்டணியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.\nதிமுக கூட்டணி கட்சியினரை எதிர்த்து தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்து முன்னணி அவர்களை தோற்கடிக்கும் .\nஇனிவரும் காலங்களில் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யாரையும் இந்து முன்னணி சும்மா விடாது.\nமக்களை ஒன்றுபடுத்தி மிகப்பெரிய ஹிந்து விழிப்புணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nதேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை மீறிய திருச்சி திமுக கூட்டணியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகைது செய்யப்பட்டுள்ள இந்துமுன்னணி ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.\n← இராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா\t39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\t39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . April 5, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (170) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/28_158651/20180517122500.html", "date_download": "2019-04-26T00:54:51Z", "digest": "sha1:BHNQENCA56JAVRQDWDGNRG2GQ3XQDS4Q", "length": 10094, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மஜத தலைவர்கள் மறியல்", "raw_content": "எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மஜத தலைவர்கள் மறியல்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஎடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மஜத தலைவர்கள் மறியல்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.\nகர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. இந்த சூழலில் நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளூநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார்.\nஎடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பை நிறுத்திவைக்கக் கோரி நேற்று நள்ளிவரவு காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடைவிதிக்க உச்ச நீதின்றம் மறுத்துவிட்டது. ஆளுநரிடம் தாக்கல் செய்த எம்எஎல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை இன்று தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் உள்ள விதான்சவுதா அருகே உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி உள்ளிட்டோரு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு சேர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களும் தர்ணாபோராட்டத்திலும, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், விதான் சவுதா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமகா கூட்டணியில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதிகள் குறித்த கவலை இல்லை: பிரதமர் மோடி\nநீதிபதிக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு நெருப்புடன் விளையாடுவது போன்றது: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nகருப்பு பணத்தை கொண்டு ஓட்டுக்களை விலைக்கு வாங்க பாஜக திட்டம்: மம்தா குற்றச்சாட்டு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மனைவி அபூர்வா கைது\nபிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை : அக்ஷய் நேர்காணலில் பிரதமர் மோடி பதில்\nபாஜகவில் இணைந்த ஹிந்தி நடிகர் சன்னி தியோல்: குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிப்பு\nமத மோதலை உருவாக்கும் விதத்தில் பிரசாரம் : சித்துவுக்கு 3 நாட்கள் தேர்தல் ஆணையம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/05/04/tiruvarur.html", "date_download": "2019-04-25T23:53:53Z", "digest": "sha1:3563C6XSLRRAVA7CG2BVAF73S74CKSV5", "length": 12714, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவாரூரில் தேரோட்டம் நடந்தது | Lakhs of pilgrims pull Tiruvarur temple car - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n7 hrs ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n8 hrs ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nபுகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டத் திருவிழா இன்று வெகு சிறப்பாகநடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.\nதிருவாரூரில் உள்ள இந்தத் தேர்தான் தமிழகத்திலேயே மிகவும் பெரிய தேராகும். இந்தத் தேரின்உயரம் 96 அடி, அகலம் 64 அடி ஆகும். இந்தத் தேரின் மொத்த எடை 220 டன் (1 டன் என்பது1,000 கிலோ).\nபக்தர்கள் இழுப்பதற்காகவே இந்தத் தேரில் 6 வடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தெருவளைவுகளில் தேர் திரும்புவதற்காக புல்டோசர் வண்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.\nதமிழகத்திலேயே இந்தத் தேர்தான் மிகவும் பெரியது என்பதாலேயே இந்நிகழ்ச்சி ஆழித்தேரோட்டம் என அழைக்கப்படுகிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன் தியாகராஜர் கோவில் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் ஒருபகுதியாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.\nலட்சக்கணக்கான பக்தர்கள் ஆழித் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தியாகராஜரை அழைத்துக்கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் தேரை இழுத்தனர்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பக்தர்கள் தேரோட்டத் திருவிழாவில் கலந்துகொண்டனர். திருவாரூரின் முக்கிய வீதிகளில் வலம் வரும் ஆழித் தேர் இன்று மாலை நிலையைஅடையும் என்று தெரிகிறது.\nஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆயிரக்கணக்கான போலீசார் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.\nதேரோட்டம் காரணமாக போக்குவரத்திலும் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/education-news/news/check-out-a-6-week-preparation-plan-to-help-you-crack-the-exam-in-single-attempt/articleshow/68872768.cms", "date_download": "2019-04-26T00:02:55Z", "digest": "sha1:CDEEYQ5Y67QXF2SGAM4ANKZVWU34H4HN", "length": 19515, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "neet 2019: நீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி? - நீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி? | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nநீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி\nதேர்வுக்குத் தயாரிப்பதற்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவாகவே உள்ளது. பின்வரும் 6 விஷயங்களை நினைவில்கொண்டு, திட்டமிட்டு செயல்பட்டால் முதல் முயற்சியே வெற்றிதான் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.\nநீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி\nஎன்சிஇஆர்டி வரையறை செய்த பாடத்திட்டம் நினைவில் இருக்க வேண்டும்.\nபதற்றமின்றி மனதை சமநிலையில் வைத்துக்கொள்வதுதான் முக்கியம்.\n2019ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற கல்வியாளர்கள் பரிந்துரைக்கும் வழிகள்.\nஎம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்த ஆண்டு வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும்.\nதேர்வுக்குத் தயாரிப்பதற்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவாகவே உள்ளது. பின்வரும் 6 விஷயங்களை நினைவில்கொண்டு, திட்டமிட்டு செயல்பட்டால் முதல் முயற்சியே வெற்றிதான் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.\n1: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தனித்தனியாக ஒரு வாரம் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். அந்த ஒரு வாரத்தில் ஒரு பாடத்தை முழுமையாக ஒரு முறை திருப்பிப் பார்த்துவிட வேண்டும். பின் அடுத்த வாரம் இன்னொரு பாடத்தை இவ்வாறு திருப்பிப் பார்க்கலாம். இப்படி நேரம் ஒதுக்கி படிப்பது ஒரு பாடத்தை நிறைவு செய்ய போதிய வாய்ப்பு அளிக்கும்.\n2: பகுதி பகுதியாக மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்க வேண்டும். இது நல்ல புரிதலுடன் தேர்வுக்குத் தயார் செய்ய சிறப்பான வழி. உதாரணமாக விலங்கினங்கள் பற்றிய பாடப் பகுதியை படித்து முடித்துவிட்டால், அதைப் பற்றி ஒரு மாதிரித் தேர்வு எழுதிப்பாருங்கள்.\n3: என்சிஇஆர்டி வரையறை செய்த பாடத்திட்டத்தை கருத்தில் கொண்டு தயார் செய்ய வேண்டும் என்பது நினைவில் இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கல்வியாளர்கள் 12ஆம் வகுப்பு பாடங்களை முதலில் படித்துவிட்டு பின் 11ஆம் வகுப்பு பாடங்களுக்குச் செல்லலாம் என்கிறார்கள். இப்படித்தான் படிக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக 12ஆம் வகுப்பு பாடத்திலிருந்து அதிக கேள்விகள் இடம்பெறுகின்றன. 12ஆம் வகுப்பு முடித்தவுடன் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த முறை எளிமையாகவும் இருக்கும்.\n4: வாரத்துக்கு ஒருநாள் ஒதுக்கி முழுமையான மாதிரித் தேர்வை எழுத வேண்டும். அந்த நாள் சனி அல்லது ஞாயிறாக இருக்கலாம். அந்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வை எழுதி, விடைத்தாளை சோதித்து, மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதன் மூலம் எந்த இடங்களில் பலவீனமாக இருக்கிறோம் எனத் தெரிந்துகொள்ளலாம்.\n5: சொந்தமாக ஒரு இலக்கை நியமித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் இதைச் செய்வதே கிடையாது என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, 720க்கு 700 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நியமித்து அதற்கு ஏற்ப முயற்சி செய்யலாம். 700 மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்றாலும், 700க்கு முயற்சித்து 500 மதிப்பெண் பெற்றாலும் அது சிறப்பானதுதான்.\n6: கேள்வித்தாள் அமைப்பு முறையைப் (pattern of question paper) பார்த்து எந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முடிவு செய்யலாம். உதாரணமாக, இயற்பியலில் காந்தவியல், வேதியியலில் மூலக்கூறு அறிவியல் போன்றவை கடினமானவை என்று நினைத்தால் அவற்றுக்கு மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்கி தெளிவாக படிக்க வேண்டும்.\nஇவை அனைத்துக்கும் மேலாக பதற்றமின்றி மனதை சமநிலையில் வைத்துக்கொள்வதுதான் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. தேர்வு மூன்று மணி நேரத்தில் மட்டுமே மாணவரின் புரிதலைச் சோதிக்கிறது. எனவே எப்படி எழுதப்போகிறோமோ என்ற பதற்றம் இல்லாமல் மன உறுதியுடன் தேர்வை எழுத வேண்டும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nnews News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:மாணவர்கள்|மருத்துவப் படிப்பு|நீட் தேர்வு|NEET preparation|neet exam tips|neet exam 2019|neet 2019\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nகிருஷ்ணகிரி திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்\nகும்பகோணத்தில் முத்து வேலாயுத சுவாமி கோவிலின் பார்வேட்டை திர...\nசின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது: ...\nபாலாற்றில் மணல் கொள்ளை: ஜேபிசி இயந்திரங்கள் பறிமுதல்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு ...\nசெங்கம் அருகே நடந்த விபத்தில் அதிர்ச்சி - மினி வேனில் சிக்கி...\nTNEA Counselling 2019: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தே...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்...\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\nNEET 2019: ஹால் டிக்கெட்டில் ஏகப்பட்ட குளறுபடி\nசென்னை பல்கலை.யில் இலவச சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடக்கம...\nNEET 2019: ஹால் டிக்கெட்டில் ஏகப்பட்ட குளறுபடி\nகோடை விடுமுறையில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித..\nஐன்ஸ்டீன் இல்லத்தில் ஆறு மாதம் ஜெர்மனி பெலோஷிப் பெற விண்ணப்பிப்பது எப்படி\nPondicherry University: நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு\nபிளஸ் 2 தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nNEET 2019: ஹால் டிக்கெட்டில் ஏகப்பட்ட குளறுபடி\nCA Exam Pattern 2019: சி.ஏ. தேர்வு வினாத்தாள் அமைப்பு மாற்றம்\nகோடை விடுமுறையில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித..\nUPSC CAPF Recruitment: மத்திய ஆயுதப்படைக்கான யு.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி\nநீட் தேர்வுக்கு 20,000க்கு மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் ரெடி...\nRRB ALP Stage 3 2019: ரயில்வே தேர்வு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/lifestyle/relationship/a-man-from-china-has-postponed-his-divorce-with-his-deceiving-wife-for-the-sake-of-sons-university-exams/articleshow/68864109.cms", "date_download": "2019-04-26T00:00:58Z", "digest": "sha1:I7GNKI7MTGLQWHO5AP67M23SDU6G4D4M", "length": 13584, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "deceiving wife: மகனின் தேர்வுக்காக விவாகரத்தை தள்ளிப்போட்ட தந்தை! - a man from china has postponed his divorce with his deceiving wife for the sake of son's university exams | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமகனின் தேர்வுக்காக விவாகரத்தை தள்ளிப்போட்ட தந்தை\nசீனாவில் யாங் என்பவர் தன் மகனின் பல்கலை., தேர்வுக்காக தன்னை ஏமாற்றிய மனைவியை 2 வருடங்கள் காத்திருந்து விவாகரத்து செய்துள்ளார்.\nமகனின் தேர்வுக்காக விவாகரத்தை தள்ளிப்போட்ட தந்தை\nசீனாவில் யாங் என்பவர் தன் மகனின் பல்கலை., தேர்வுக்காக தன்னை ஏமாற்றிய மனைவியை 2 வருடங்கள் காத்திருந்து விவாகரத்து செய்துள்ளார்.\n2016-ம் ஆண்டு யாங் தன் கேமராவை தன் அறையில் சார்ஜ் ஏற்றிவிட்டு வெளியே சென்றுள்ளார்.\nகேமரா ஆன் ஆகி காட்சிகள் பதிவாகிக்கொண்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் சென்ற பிறகு லியூ என்ற அவரது நண்பரும் யாங்கின் மனைவியும் அறைக்குள் வந்து தாழிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.\nபின்னர் யாங் மனைவியின் உடைகள் ஒவ்வொன்றாக லியூ கழற்றத் தொடங்கினார்.\nஇந்த காட்சியை மிகத் தாமதமாகவே யாங் பார்த்துள்ளார். மனைவியை விவாகரத்து செய்ய அவர் முடிவெடுத்தார்.\nபின்னர் தன் கல்லூரி பயிலும் மகனுக்கு பல்கலை தேர்வு இருப்பாதால் விவாகரத்து செய்யும் திட்டத்தை 2 ஆண்டுகள் தள்ளிப் போட்டார். மகன் படிப்பு முடிந்ததும் யாங் மனைவியை விவாகரத்து செய்ய வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.\nஇக்குற்றச்சாட்டை அவரது மனைவி மறுத்தார். இந்த காட்சி சிசிடிவி காமிராவில் எடுக்கப்பட்டது. அதில் இருப்பது தான் அல்ல என வாதாடினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nrelationship News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:மகனின் தேர்வு|பல்கலை.|தந்தை|son's university exams|deceiving wife|China\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nமகனின் தேர்வுக்காக விவாகரத்தை தள்ளிப்போட்ட தந்தை\nஒரு வாரம் குளிக்காத கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ம...\nகடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாகவே இருப்பது எப்படி\nWoman Dies in Sex: உயிரை கொடுத்து தொடர்ந்து 5 மணி நேரம் \"...\nதிருமணத்தில் திருநங்கையும் ‘மணப்பெண்’ணாகவே கருதப்படுவார்: செ...\nதிருமணத்தில் திருநங்கையும் ‘மணப்பெண்’ணாகவே கருதப்படுவார்: சென்னை உயர்நீதிமன்றம்\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\nமகனின் தேர்வுக்காக விவாகரத்தை தள்ளிப்போட்ட தந்தை\nஒரு வாரம் குளிக்காத கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nகடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாகவே இருப்பது எப்படி\nWorld Malaria Day: மலேரியாவைத் தடுக்க ஏற்ற வழிகள்\nஉடல் எடையை குறைக்க, நாம் செய்யும் தவறுகள்\nதிருமணத்தில் திருநங்கையும் ‘மணப்பெண்’ணாகவே கருதப்படுவார்: சென்னை உயர்நீதிமன்றம்\nதித்திக்கும் கேரட் கேசரி ரெசிபி\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமகனின் தேர்வுக்காக விவாகரத்தை தள்ளிப்போட்ட தந்தை\nஒரு வாரம் குளிக்காத கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி...\nகடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாகவே இருப்பது எப்படி\nநீங்கள் எளிதாக கேர்ள்பிரண்ட்/ பாய்பிரண்டை தேடுவது எப்படி\nWoman Dies in Sex: உயிரை கொடுத்து தொடர்ந்து 5 மணி நேரம் \"மாரா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-13th-october-2017/", "date_download": "2019-04-26T00:25:54Z", "digest": "sha1:ATV2SRJNOYL2746QS4T36HJBR57EEACH", "length": 13648, "nlines": 111, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 13th October 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n13-10-2017, புரட்டாசி -27, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.22 வரை பின்பு தேய்பிறை தசமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 07.46 வரை பின்பு பூசம். சித்தயோகம் காலை 07.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nதிருக்கணித கிரக நிலை 13.10.2017 ராகு சந்தி\nசனி குரு சூரிய சுக்கி புதன்\nஇன்றைய ராசிப்பலன் – 13.10.2017\nமேஷம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.\nரிஷபம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தயாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.\nமிதுனம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nகடகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சுபகாரியம் கைகூடும்.\nசிம்மம் இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகன்னி இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இ-ருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.\nதுலாம் இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.\nவிருச்சிகம் இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.\nதனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.\nமகரம் இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர்பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். பொன் பொருள் சேரும்.\nகும்பம் இன்று உங்கள் குடும்பத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nமீனம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக சிலருக்கு மனஉளைச்சல் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=722905&Print=1", "date_download": "2019-04-26T00:38:38Z", "digest": "sha1:B5MLIZEM3AOZIPS3GFII4MZNFIF4BWB6", "length": 9099, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சுவையை உணர பிரிவும் சேர்வும்| Dinamalar\nசுவையை உணர பிரிவும் சேர்வும்\nமெல்பேர்ன்: எப்பொழுதும் போல் ஒரு நாள் இரவு மின்னஞ்சலை பார்த்துகொண்டிருந்தபோது, \"நாம் சந்தித்து 25 வருடம் ஆகிறது. மீண்டும் சந்திக்கலாம்\" என்று ஒரு மின்னஞ்சல். நான் சென்னையில் உள்ள ஐசிஎப் வெள்ளிவிழா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று 25 வருடம் முடிகிறது. அதன் எதிரொலியே எனக்கு வந்த மின்னஞ்சல். எனக்கு முதலில் தோன்றியது \"வயது ஆகிவிட்டது\" என்பது தான். ஆனால் அதைப் பற்றி நான் எப்போதும் கவலை பட்டது கிடையாது. கவலைப்பட்டுதான் என்ன ஆகப்போகிறது\n25 வருடம் பின்னோக்கி என் பள்ளி பருவத்து நாட்களில் அமிழ்ந்தேன். நண்பர்களும், புத்தகமுமே வாழ்க்கை என்று இருந்த நாட்கள் அவை. பசுமை நிறைந்த நினைவுகளை, அனுபவித்த கோபதாபங்களை என்று நினைத்தாலும் இனிக்கும், ஆனந்தப்படவைக்கும், ஏன் சற்று வெட்கப் படவும் வைக்கும். அந்த நினைவுகளுக்கு என்றும் வயதாவதில்லை. காலத்தின் வடுக்கள் அதன் மேல் விழுவதில்லை. காலம் முழுவதும் தளிர் இலையாகவே வாழ்ந்திருக்கும் நினைவுகள் எனக்குள்ளேயே பசுமையாகவே இருந்து ஆறுதலைத் தருகிறது. இது எனக்குமட்டும் தானா “இல்லை இல்லை.. இந்த உணர்வு எங்களுக்கும் இருக்கிறது வா மீண்டும் சந்திப்போம்”, என்றது அந்த மின்னஞ்சல்.\nஅனைவரையும் மீண்டும் சந்திப்பது என்று முடிவு செய்து மெல்பொர்னிலிருந்து சென்னை பயணித்தேன். 30 - 40 பேர் வருவார்கள் என்று கணித்திருந்தார்கள். முதல் நாள் பலவாறு மனம் யோசிக்கத் தொடங்கியது. அனைவரும் வருவார்களா அல்லது காலத்தின் ஓட்டத்தில் வரமுடியாமல் போகுமோ அல்லது காலத்தின் ஓட்டத்தில் வரமுடியாமல் போகுமோ இப்போது எப்படி இருப்பார்கள், அடையாளம் தெரியுமா என்ற என் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இதோ: அனைவரும் வந்திருந்தார்கள், சிறிது முதிர்ச்சியுடன் அப்படியே இருந்தார்கள். ஏறத்தாழ அனைவரையும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சந்தித்த சிறிது நேரத்திலேயே பதின்ம வயது நினைவுகளும், துள்ளலும், இளமையும் மனதில் திரும்பிவிட்டது. எல்லா நினைவுகளையும் அசை போட்டு பகிர்ந்துகொண்டு, சிரித்து உரையாடி பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.\nபள்ளிப் பருவத்து நினைவுகளும், 25 வருடத்திற்கு பிறகு சந்தித்த நாளின் சம்பவங்களும், விமான பயணத்தில் எனக்கு துணையாக வர, மெல்போர்ன் வந்து இறங்கினேன். இரண்டு வாரப் பிரிவிற்குப் பின் என் கணவரையும், குழந்தைகளையும் பார்த்து சந்தோஷித்தேன். அவர்களுடைய இரண்டு வாரக் கதைகளையும் கேட்டு ரசித்தேன். ஒவ்வொரு பிரிவும், சேர்வும் நம் வாழ்க்கையை, அதன் சுவையை மேலும் உணர செய்கிறது. அடுத்த சேர்விற்காக காத்துகொண்டிருக்கிறேன்.\n- மெல்பேர்னிலிருந்து சாந்தி சிவக்குமார்.\nநாடக கொட்டகை; சர்க்கஸ் கூடாரம்: சட்டசபை பற்றி, அ.தி.மு.க., கிண்டல்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/TN-TET-PAPER-I-2046", "date_download": "2019-04-25T23:51:40Z", "digest": "sha1:RKAWFCDQW6YWWBRQJZBTUJGMVTEJON7X", "length": 5769, "nlines": 69, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "TN-TET PAPER-I | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/8721-.html", "date_download": "2019-04-26T00:59:16Z", "digest": "sha1:GUTEGJVV2WP7Q5IZYJ3BFXVLASQEY6BF", "length": 9360, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "குறட்டையை விரட்ட சில எளிய வழிகள்! |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nகுறட்டையை விரட்ட சில எளிய வழிகள்\nகுறட்டை என்பது நோய் அல்ல, ஒரு குறையே. வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் இக்குறையால் நம்மை சுற்றியுள்ளவர்களே நம்மை வெறுக்கத் தொடங்குகிறார்கள். தூக்கத்தில் நாம் சுவாசிக்கும் போது ஏற்படும் சத்தத்தை தான் குறட்டை என்கிறோம். இக்குறையை போக்க, இதோ சில எளிய வழிகள் : * குறட்டைக்கு முக்கிய காரணம் சளி, இருமல் உபாதைகள் இருப்பதே. தைலம் கலந்த வெந்நீரில் ஆவி பிடிப்பதன் மூலம் சளிக்கு நிரந்தர தீர்வை பெறலாம். * இக்குறைப்பாடு உள்ளவர்கள் புகைப்பிடிப்பதையும், சாப்பிட்ட உடன் உறங்குவதையும் அவசியம் தவிர்க்க வேண்டும். * உடல் பருமன் உள்ளவர்கள் எடையை குறைத்தால் குறட்டையை தவிர்க்கலாம். * குறட்டையை குறைக்க மற்றும் படிப்படியாய் நிறுத்த இரவில் உறங்கும் போது உயரமான தலையணையை உபயோகிக்க வேண்டும். * இரவில் உறங்கும் போது பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புச்சத்து நிறைந்த துரித உணவுகளை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். * குறட்டையால் பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் சுவாச தைலங்களை நன்றாக தடவி கொண்டு உறங்கினால் குறட்டையை எளிதாக ஒழித்து விடலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\nகடைசி 5 பந்தில் ஒரு சிக்ஸர்... ராஜஸ்தான் அணி வெற்றி... \n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilanka.tamilnews.com/2018/04/27/culprit-arrested-connection-rape-murder-girl-kashmir/", "date_download": "2019-04-25T23:57:36Z", "digest": "sha1:3HE76CW6ZVRWW6KLMXVTJBFLWRNHKQ5B", "length": 41776, "nlines": 429, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "culprit arrested connection rape murder girl Kashmir.", "raw_content": "\nகாஷ்மீர் சிறுமியை கொலை செய்தது ஏன்\nகாஷ்மீர் சிறுமியை கொலை செய்தது ஏன்\nஇந்திய ஜம்மு – காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து 8 வயது சிறுமி வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி கூறுகையில், முஸ்லிம் பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே கதுவா சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம். ஆனால், அச்சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளானதும் அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்.\nசிறுமி வழக்கில் சஞ்சி ராம் அவரது மகன் விஷால் மற்ற 5 பேர் மற்றும் ஒரு சிறுவர் ஆகிய 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசிறுமி கடந்த ஜனவரி 10ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவினரான சிறுவன் ஒருவனும் குற்றவாளி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.\nசிறுமி 10ஆம் திகதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13ஆம் திகதி தான் அவர் வல்லுறவுக்குள்ளான விடயம் தனக்கு தெரிய வந்ததாகவும் உறவுக்கார சிறுவன் தான் அதனை ஒப்புக் கொண்டதாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.\nஇந்த வல்லுறவில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால் அவனைக் காப்பாற்றவே கதுவா மாவட்ட சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும், முஸ்லிம் பக்கர்வால் மக்களை மிரட்ட நினைத்த தனது திட்டமும் இதன் மூலம் நிறைவேறும் என்று அவர் கருதியுள்ளார்.\nஜனவரி 14ஆம் திகதி கதுவா மாவட்ட சிறுமியைக் கொலை செய்து, அங்கு தனது மகன் மாட்டிக் கொள்ளாத வகையில் எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் சஞ்சி ராம் நினைத்துள்ளார். ஆனால், அவர் நினைத்தபடி திட்டம் நிறைவேறவில்லை.\nபிறகுதான், ஒரு வாகனத்தில் ஏற்றி சிறுமியின் உடல் ஹிராநகர் கால்வாய்க்கு அருகே வீசப்பட்டுள்ளது.\nஇந்த கடத்தலுக்கான திட்டம் ஜனவரி 7ஆம் திகதியே தீட்டப்பட்டு, அதற்கான போதைப் பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் ராம் மீது கொலை, கடத்தல், தடயங்களை அழித்தல் பிரிவுகளின் கீழும், ஏனையோர் மீது பாலியல் வல்லுறவு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசிறுவர் குற்றவாளி மீது கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகதுவா சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வந்த போது, தனது மகன் பிடிபட்டு விடக் கூடாது என்பதற்காக சிறார் குற்றவாளியை குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும் விரைவில் அவரை விடுதலை செய்ய வைப்பதாகவும் சஞ்ஜி ராம் கூறியுள்ளார். இதையடுத்தே அந்த சிறார் தனது குற்றத்தை காவல்நிலையத்தில் சென்று ஒப்புக் கொண்டுள்ளார்.\nமுன்னதாக ஜனவரி 15ஆம் திகதி தான் செய்த கொலை குறித்து அந்த சிறுவர் குற்றவாளி தனது நண்பன் அமித் ஷர்மாவிடம் கூறியுள்ளான். அமித் ஷர்மாவின் சாட்சியம் நீதிமன்றத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்டு முக்கிய சாட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் அடுத்த விசாரணை ஏப்ரல் 18ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.\nஐஸ்வர்யா ராய்க்கு ok டயானாக்கு எதற்கு உலக அழகிப் பட்டம்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/13738", "date_download": "2019-04-26T00:28:28Z", "digest": "sha1:TPPRDCGAM3EJVI5IR4WDGOSLPMKTQ5OQ", "length": 5262, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "சம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா..! இத்தனை கோடியா..? டாப் ஹீரோயின்களே அதிர்ச்சி", "raw_content": "\nHome / சினிமா / சம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா.. இத்தனை கோடியா..\nசம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா.. இத்தனை கோடியா..\nதிருமணத்திற்க்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கிவருகிறார் ஜோதிகா. அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nதற்போது அவர் நடித்துள்ள காற்றின் மொழி படமும் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. இந்த படத்திற்காக ஜோதிகா 1.25 கோடி சம்பளம் வாங்கினாராம்.\nதற்போது அடுத்து அவர் அறிமுக இயக்குனர் S.ராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அந்த படத்திற்காக அவருக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக ஜோதிகா சம்பளம் வாங்குவது மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/02/06/new-android-app-launched-for-ayushman-bharat/", "date_download": "2019-04-25T23:59:23Z", "digest": "sha1:DFB65EFZZLTPNDV2MJHGEGKHLWZF6WXO", "length": 16190, "nlines": 142, "source_domain": "www.kathirnews.com", "title": "இதுவரை 10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் இலவச மருத்துவ சிகிச்சை அளித்து அயூஷ்மான் பாரத் திட்டம் சாதனை : புதிய ஆண்ட்ராய்ட் செயலி அறிமுகம் - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nஇதுவரை 10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் இலவச மருத்துவ சிகிச்சை அளித்து அயூஷ்மான் பாரத் திட்டம் சாதனை : புதிய ஆண்ட்ராய்ட் செயலி அறிமுகம்\nஆயுஷ்மன் பாரத் என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தின் ஆண்ட்ராய்ட் கைபேசிக்கான செயலி தற்போது கூகுள் ப்லே ஸ்டோரில் – Google Playstore இல் உள்ளது. அயூஷமான் பாரத் திட்டத்தின் பயன்பாட்டு விவரங்களை தெரிந்துகொள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.\nஅயூஷ்மான் பாரத் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹிந்து பூஷண் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தாங்கள் தகுதியுள்ளவர்களா என மக்கள் தெரிந்துகொள்ள இந்த செயலி உதவும்.\nஎவ்வளவு பணத்தை செலவழித்துள்ளோம் என்று இந்த செயலியில் உள்ள வால்லட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம். குறைகளை பதிவு செய்யலாம். அருகிலுள்ள மருத்துவமனைகளை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nபெயர், விலாசம் மற்றும் ஐடி விவரங்களை தருவதன் மூலம், பயனாளிகள் தங்கள் தகுதியை சரிபார்க்க முடியும்.\nகடந்த சில நாட்களுக்கு இந்த செயலி பயன்பாடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏற்கனவே 10,460 பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். விரைவில் ஒரு லட்சம் பேர் இதை பதிவிறக்கம் செய்யக்கூடும் என்று பூஷன் தெரிவித்தார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை வரை, 10,80,183 நோயாளிகள் இந்த திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். ₹1041.3 கோடிக்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, ₹808.2 கோடிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 14,756-க்கும் அதிகமான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.\nஅயூஷ்மான் பாரத் ஆண்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nPrevious articleஊராட்சி சபை கூட்டத்தில் உளறிக்கொட்டிய முக.ஸ்டாலின்.\nNext articleகட்டாய இஸ்லாமிய மதமாற்றத்தை தட்டிக் கேட்ட பா.ம.க நிர்வாகி கொடூர கொலை கும்பகோணத்தில் பதற்றம் – இணையத்தில் ட்ரெண்டாகும் #JusticeForRamalingam\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக உயர்ந்துள்ளது\nபடிக்க வந்த மாணவிகளிடம் பாலியல் தொல்லை: ஆசிரியர்களை கண்டித்து கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் போராட்டம்...\nஹர்திக் படேல் கன்னத்தில் பளார் என்று அறை விட்டது ஏன்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :...\nபீகாரில் சிறுபான்மை வாக்குகளை சிதற அடித்து சவால் கொடுக்கும் பாஜக\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-NTEzNTUy-page-4.htm", "date_download": "2019-04-26T00:09:07Z", "digest": "sha1:27SHXR4NRNEC4IVQLXFKEEH5ZIIRCDOB", "length": 15682, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமுதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு\nவிமான நிலையத்தின் சோதனைப் பெட்டிகளில் கண்ணாமூச்சி ஆடும் கிருமிகள்\nவிமான நிலையங்களில் சோதனைப் பகுதிகளைக் கடக்கும்போது சில உடைமைகளை எடுத்து வைப்பதற்காக தனியே\n84 வருடங்கள் கழித்து நூலகத்திற்கு திரும்பி வந்த புத்தகம்\nஅமெரிக்காவில் உள்ள லூசியானா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் 84 வருடங்களுக்கு முன் வெளியே சென்ற\n உங்கள் ராசிக்கு கிடைக்குப் போகும் அதிர்ஷ்டங்கள்\nமேசம் பிரச்னைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் த்தயங்குவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்க\nJames Bond கடிகாரத்திற்கு 25 வயது\nJames Bond கடிகாரம் இவ்வாண்டு தனது 25ஆம் பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளது.\nகனவுகளில் கையடக்க தொலைப்பேசிகள் தோன்றாமல் இருப்பதன் காரணம் தெரியுமா\nநம் கனவுகளில் திறன்பேசிகள் ஏன் தோன்றாமல் இருக்கின்றன இது தொழில்நுட்பத்தின் காலம். சிறுவர் முதல் முதியவர்\nவாரத்திற்கு 40 மணி நேரம் பணி புரிந்தால் ஆயுள் குறையும் – அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்\nநீங்கள் வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்களா என்றால், ஆம் என்று தான் பதில் சொல்வோம்.\n‘தண்ணிப்பால்’ பால் என்றால் என்ன\nகடந்த சில வாரங்களில் UHT பால், Condensed பால் (கெட்டிப் பால்) ஆகியவை பற்றி தெரிந்துகொண்டோம்.\nஆகாயத்தில் வெள்ளைக் கோட்டின் அர்த்தம் என்ன\nபரந்துகிடக்கும் நீல வானில் சிதறிக்கிடக்கும் பஞ்சுமிட்டாய் போன்ற வெள்ளை மேகங்கள்... உற்றுகவனிக்கும்போது சில\nகுடும்பத்தின் 32 பேரின் பசியை போக்கும் இரும்பு பாட்டி...\nமோசுல் நகரை விட்டு ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஐ.எஸ் ஆக்கிரமிப்பின் போது\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMelJty&tag=", "date_download": "2019-04-26T00:16:26Z", "digest": "sha1:IXSPO5IN2U4M2X6AWSM33PDFYPHEYK53", "length": 6588, "nlines": 116, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அருணாசலபுராணம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅருணாசலபுராணம் : மூலமும் உரையும்\nஆசிரியர் : சைவ எல்லப்பநாவலர்\nபதிப்பாளர்: திருப்பதி : கலைக்கியானமுத்திராக்ஷரசாலை , 1906\nவடிவ விளக்கம் : 253 p.\nகுறிச் சொற்கள் : புரானம் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/india/03/135149?ref=archive-feed", "date_download": "2019-04-26T00:37:58Z", "digest": "sha1:TI5BE6HNI4AZQVS7UNWQWMOVQROAIQ3G", "length": 7051, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் கடிதம் சிக்கியது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதற்கொலை செய்து கொண்ட வாலிபரின் கடிதம் சிக்கியது\nதமிழ்நாட்டில் Blue Whale விளையாடிய வாலிபர் தினேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் திருவாவுக்கரசு, இவரது மகன் தினேஷ்.\nமும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.\nதீபாவளிக்காக சென்னை வந்த தினேஷ் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.\nஇதன்பின்னர் முழு நேரத்தையும் ஸ்மார்ட்போனிலேயே செலவிட்டுள்ளார், வீட்டில் இருந்த யாருடனும் பேசவில்லை.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதகவலறிந்து விரைந்த சோழவரம் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர், தினேஷின் மடிக்கணனி, போனை சோதித்த போது Blue Whale விளையாடியது தெரியவந்தது.\nமேலும் கடிதத்தில், எனக்கு தெரியாமல் ஏதோ புதிய உலகம் தெரிகிறது. நான் மெல்ல மெல்ல எழுந்துகொண்டே போகிறேன் என எழுதியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2013/04/14/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T23:44:09Z", "digest": "sha1:MOFQCG3GZZVRQN3OMEFWPEG6LYRDS4MR", "length": 103522, "nlines": 287, "source_domain": "solvanam.com", "title": "மணியம் செல்வன் – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசிவா கிருஷ்ணமூர்த்தி ஏப்ரல் 14, 2013\nதூரத்தில் ஒரு ஒளிப்பொட்டு ஆரம்பித்து நெருங்க நெருங்க பெரிதாவது போல மண்டைக்குள் ஒரு வீறிடல் எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. சத்தம் சடசடவென பெரிதானவுடன் சிறு திடுக்கிடலோடு விழித்தேன். ஒரு குழந்தையின் வீறிடல் உச்ச ஸ்தாயில் கேட்டுக்கொண்டிருந்தது.\nவிமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன் என்று புரிய சில கணங்களானது. சத்தம் முன்னே இரு வரிசைகள் தாண்டிக்கேட்டு கொண்டிருந்தது. அப்புறம் பின்னால் இன்னொன்று…இல்லை, இரண்டு.\nஅதிகாலை 4:30 மணிக்கு கிளம்பும் விமான பயணத்தை சங்கடமான விஷயங்கள் பட்டியலின் முதல் ஷெல்பில் வைப்பேன்.\nஅந்த ப்ளைட்டைப் பிடிக்க வேண்டும் என்றால் நடு இரவு ஒரு மணியளவிலேயே சென்னை ஏர்போர்ட்டில் இருக்கவேண்டும். அப்படியெனில் பன்னிரண்டு மணிக்கு முன்னால் கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பியாகவேண்டும். அப்படி கிளம்பி இந்த பிரமாண்ட சென்னை – லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங்கில் ஓர இருக்கையில் காலை 4 மணிக்கு போய் அமர்ந்த போது ஒரு மாதிரி பிரட்டிக்கொண்டு வந்தது, தலைவலியும் கூட மெள்ள ஆரம்பித்தது. ஏர் ஹோஸ்டஸ்ஸிடம் ஒரு பாராசிட்டமால் கேட்டு வாங்கி போட்டுக்கொண்டு எனது இருக்கையில் சுருண்டதுதான் தெரியும்…\nநெற்றியைத் தேய்த்துக்கொண்டு தடுமாறி எழுந்து நின்றேன்.\nமொத்த விமானமும் பளீரென விளக்குகளுடனும் சத்தங்களுடனும் திருவிழா உற்சாகமாக இருந்தது. அடுத்த வரிசையில் விமானப் பணிப் பெண்கள் பெரிய உணவு ட்ராலிகளை மெதுவாக ஒவ்வொரு வரிசையாக தள்ளி நிறுத்தி விநியோகித்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய வரிசையில் இன்னும் வரக்காணோம்.\nமெல்ல எழுந்து கழிவறைகள் பக்கம் போனேன். என் பக்கம் இருந்த இரண்டுமே காலியாக இல்லை. பக்கத்திலேயே பெரிய அவசரக்கால கதவுகள்.\nஅதன் பக்கத்தில் ஒரு சிறு திண்ணைப் போன்ற இடத்தில் சாய்ந்துகொண்டேன். அந்த ஜன்னலின் வழியே வெளியே பார்த்தேன். மிக பிரகாசமாக இருந்தது. ஜன்னலின் கீழ் வெகு ஆழத்தில் இடைவெளியே இல்லாமல் நெருக்கமாய் பின்னப்பட்ட கெட்டியான பஞ்சு மேகங்கள்.\nமுதன் முறை பார்த்த போது தூரத்தில் நாரதர் தெரிந்தால் ஆச்சரியம் இல்லை என்று சிரித்துக்கொண்டது நினைவிற்கு வந்தது. இறங்கித் தாராளமாக நடக்கலாம் போலத் தோன்றியது. Walking in the thick clouds\nமேகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சின்ன வயதிலிருந்தே இந்தப் பழக்கம்தான் எனக்கு.\nஅம்மாவிடம் கேட்டால் தனாவிற்கு பிடித்த நிறம் நீலம் என்பாள். காரணம் வானம்தான் என்று தோன்றுகிறது. எப்போது வீட்டிற்கு வெளியே வரும்போதும் தலையை தூக்கி வானத்தைப் பார்த்துக்கொள்வேன். திரும்ப பள்ளியில் சைக்கிளை ஸ்டாண்ட்டில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவசரமாக வானத்தைப் பார்ப்பேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவசரத்தில் கணுக்காலில் ஸ்டாண்ட் பல முறை கீறியிருக்கிறது\nவானம் எப்போதுமே புதிதாகவே, கலைடாஸ்கோப் போல சற்றுமுன் பார்த்தது போல் இப்போது இருக்காது. புதிதாய் ஒரு மேகத்துண்டு முளைத்திருக்கும் அல்லது கலைந்திருக்கும். அல்லது மேகமே இருக்காது. சில சமயங்களில் நிறைய மேகங்கள், தனது உறவினர்களுடன் இருப்பது போல நினைத்துக்கொள்வேன். ஆண்டு விடுமுறைக்கு வந்திருக்கும் சுற்றம் சூழ இருக்கும்.\nநிறைய விஷயங்கள் மேகங்களுடன் கண்ணில் படும். பக்கத்தில் தெரியும் குருவிகளிலிருந்து காரசேவ்வின் கடைசி துண்டு மாதிரி தூரத்து பறவைகளிலிருந்து. எனக்கு என்னவோ அவைகளில் அவ்வளவு ஈடுபாடில்லை. வானம் – அதன் நிறங்களும்…என்னைப் பொறுத்தவரை மேகங்கள் வானத்தின் இன்னொரு நிறம்…எப்போதுமே அவை வெள்ளை நிறம் கிடையாது என்பதே ஒரு குறுகுறுப்பு.\nஇப்படித்தான், கல்லூரி முதல் வருடத்தில், கோவையிலிருந்து ஆண்டு விடுமுறைக்கு வந்திருந்த சித்தி பையன்களோடு சர்க்கஸிற்கு போயிருந்தேன். மாலைக்காட்சியில் முதல் ஐட்டமாக ஆண்களும் பெண்களும் மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்தார்கள்.\nஅவர்களுக்கு பின்னால் படபடத்த படுதாவில் ஆயிரம் துளிகள் வானத்தைப் பார்த்தேன். சட்டென ஆயிரம் கண்கள் என்று சொல்லிவிடலாம். ஆனால் எனக்கு அப்படித்தோன்றவே இல்லை. ஆயிரம் துளிகள்தான். துளித்துளியாய் வானம்…\nதுளி வானம் என்று அன்றிரவு எனது டைரியில் எழுதினது கூட நினைவில் இருக்கிறது.\nஇதோ, இப்போதும் ஜன்னலுக்கு வெளியே முடிவில்லாத தூய்மையான நீல, அதே இன்னொரு வானம்…\nசட்டென குழந்தை அழுகை அதிகமாக பக்கத்திலேயே கேட்டது. தலையைத் திருப்பி முன் வரிசையைப் பார்த்தேன்.\nஒரு குழந்தை கிட்டதட்ட இரண்டு வயது இருக்கும். அம்மாவிற்கு அடுத்த இருக்கையிலிருந்து எதையோ கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தது. அம்மா மடியில் சாப்பாட்டுத் தட்டு. அந்தப் பெண்ணைத் தெளிவாகப் பார்த்தேன்.\nஒரு சில நொடிகளுக்குப் பின் மெல்ல நடந்து அவள் அருகில் சென்று “பையன் ரொம்ப படுத்துறானா உமா என்ன வேணுமாம் அவனுக்கு\nஉமா திடுக்கிட்டு விழிகளை உயர்த்தி என்னைப் பார்த்தாள். ஜன்னலின் வெளிச்சம் அவள் முகத்தில் தெறித்து பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டுகொண்ட பார்வையாக மாற சில நொடிகளானது.\n“சினிமாக்கு வந்திருக்கேன்னு சொல்லிடாதிங்க” என்றாள். அதே மெல்லிய குரல். அதேதான்.\n இங்க வாம்மா கண்ணு, உன் பேரென்ன” என்று குழந்தையை மெள்ள தூக்கிக்கொண்டேன்.\nஎப்படி இப்படி சகஜமாக நடக்கிறேன், எனக்கே என்னைக் கண்டால் வியப்பாக இருந்தது.\nஅந்தப் பயல் அழுகையை நிறுத்திவிட்டு என்னை ஆர்வமாக பார்த்தான். கண்ணாடியை இழுக்கப்போகிறான் என்று நினைக்கும் போதே இழுத்துவிட்டான். ப்ரேம் கம்பிகள் மூக்கை நன்றாக கீறிவிட்டன.\n“பாத்து, பாத்து. இவன் கையை வச்சிட்டு ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டான்,” உமா எழுந்து அவனை வாங்கிக்கொண்டாள். அதே மூக்கு, அதே மூக்குத்தியா தெரியவில்லை.\n“அம்மா பாத்ரூம் போனா. இன்னும் வரலை, அதுக்குள்ள இவன் ஆட்டம், அடங்குவேனான்றான்”\n“பாத்ரூமிலிருந்து வெளிய வர கஷ்டப்படறாங்களோ என்னவோ, ஒரு நிமிஷம் தனா,”\nபயல் தொடர உமா பாத்ரூமிற்கு வெளியே நின்று ஏதோ கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.\nநான் இப்போது பயலை நன்றாக பார்த்தேன். உமா ஜாடைதான். அந்த குருவி மூக்கு, அப்புறம் அந்தக் கண்கள். அதே கண்கள்.\nவேறு ஜாடை தெரியவில்லை சந்தோஷமாக இருந்தது.\nஉமாவின் அம்மா பாத்ரூமிலிருந்து கஷ்டப்பட்டு வெளியே வந்தார். அப்படியே உமாதான்.பரம்பரை பரம்பரையாய் பிரதியெடுத்து வைத்திருப்பார்கள் போல.\n“அம்மா, இவர் பெயர் தனசேகர். முன்னால பெருங்குடியில் அந்த டெலிகாம் கம்பெனியில் வேலை பார்த்தேன் இல்லையா, அதில கூட வேலை பார்த்தார்”\nஅந்த அம்மா மெல்ல மலர்வது போல ” ஓ, அந்த சாகன் டெலிகாமா\nஒரு பணி ஆண் “வெஜிடேரியன் வெஜிடேரியன்” என்று கூவி உமாவிடமும் அவள் அம்மாவிடமும் உணவுத்தட்டுகளை கொடுத்துவிட்டு போனார்.\n“சரி, சாப்பிடுங்க உமா, நாம அப்புறமா பேசலாம்”\n“உங்க ஸீட் எங்க தனா\nஇப்போது என் கண்களையே பார்த்துக்கொண்டு தலையசைத்தாள்.\nஎப்படியோ என் ஸீட்டிற்கு வந்து சேர்ந்தேன். விமானத்தினுள் நன்றாகக் குளிரியது. என் ஸீட்டில் பேக் செய்யப்பட்ட உணவுத்தட்டு காத்திருந்தது. என்னவோ இருந்தது. என்னவோ சாப்பிட்டேன்.\nயாரைப் பார்த்தேன், சற்று முன்பு\n எல்லா புதன் மாலைகளையும் போல விடைபெற்றுப் போய்விட்டு மறுநாள் காலை வராது பல ஆண்டுகளாக என் கண்களிலிருந்து மறைந்து போன உமாவா\nபோன ஜென்ம டைரிப்பக்கங்களைப் புரட்டுவதின் கனத்தை உணர்ந்தேன்.\nபன்னிரண்டு வருடங்களுக்கு முன் அந்த சாகன் டெலிகாம் கம்பெனியில் நான் அப்போது ஈடிபி எனப்படும் டேட்டா ப்ராஸஸிங் துறையில் இருந்தேன்.\nசின்ன நிறுவனம். எல்லாமே சின்னவை- ஈடிபி துறையில் – ஐவர், மொத்த கம்பெனியே இருநூற்றுச்சொச்சம், சம்பள ஸ்லிப் பேக்கேஜ், பைனான்ஸ் பேக்கஜ், வேர்ஹவுஸ் பேக்கஜ், ஆர் என்டி என சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறைக்கான சில சாப்ட்வேர்கள், என் சம்பளம், மொத்தமே பத்து கணினிகள் என்று எல்லாமே குட்டி குட்டியாய் இருந்த காலங்கள்.\nதிருவான்மியூர் பூந்தோட்டத்தில் நானும் கோலப்பனும் தங்கி இருந்த மொட்டை மாடி ரூமிலிருந்து காலை 7:30 மணிக்கு ஹீரோ ஹோண்டா சிடி 100ல் கிளம்பி அவனை ஜெயந்தி ஸ்டாப்பில் இறக்கிவிட்டுவிட்டு எஸ்ஆர்பி டூல்ஸ் தாண்டினவுடன் ஒற்றையடிப் பாதையாகும் ரோட்டில் படுவேகத்தில் சென்று கந்தன் சாவடியில் இருக்கும் ஒரே ஒரு குட்டி ஓட்டலில் (“ஸார், வடை நன்னா க்ரிஸ்ப்பா இருக்கு” ) சாப்பிட்டு விட்டு 8:30 மணிக்கு பெருங்குடி எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டிற்குள் இருக்கும் கம்பெனிக்கு பரபரப்பாக போய்க்கொண்டிருந்த காலம்.\nநான் சும்மா இருக்கும் நேரங்களில் பணியாளர் டிபேஸ் டேட்டாபேஸைத் திறந்து சுவாரசியமான பெயர்களைச் சத்தம் போட்டு ரேடியோ நேயர் விருப்பம் போல படிப்பேன்.\n“ஐன்ஸ்டைன்…செம குசும்பரா இருப்பார் போல இவர் அப்பா\n“இந்து…ம்ம்ம்…இவங்க தங்கை பேரு கண்டிப்பாய் இந்தியன் எக்ஸ்ப்ரஸ்தான்”\n“என்னது இது உமா ரவேயா…ரவே\nபின்னால் கதவு திறந்திருந்தது கவனிக்கவில்லை.\n“என்ட்ரியெல்லாம் சரிதான். அவங்க ஒரு உப்புமா குடும்பம்,”\nமணியம் செல்வன் ஓவியம் நின்றிருந்தது. ஆம். மிகைப்படுத்தவில்லை. அதே மூக்குத்தி மூக்கு, கண்ணாடி ப்ரேம்கள் போல காதுகள் பக்கம் நீண்டு அதே சமயம் சுருங்கிச் சென்ற கண்கள்…\n“எப்படி மக்கா இத்தனையும் ஒரே செகண்ட்ல பார்த்த\n“ஒரே செகண்ட்லன்னு யார் சொன்னா காலைல இருந்து திருப்பி திருப்பி மனசுல அந்த கணத்தை ஓடவிட்டுகிட்டே இருக்கேன்”\nபேச்சுலர்களுக்கு இரவு பத்து மணி மொட்டை மாடி என்பது ஒரு அற்புத விஷயம். காற்று ஒட்டி இருந்த தென்னை கிளைகளின் வழியாக சொட்டிக்கொண்டே இருந்தது.\n“அது சரி. என்ன பேரு சொன்ன ஒன்னுமே புரியலையே\n“அவங்க கன்னட பிராமின் போல, ரவேங்கறது அவங்க குடும்ப பேராம்.”\nமண் மணமும் சேர்ந்து சொட்டுச்சொட்டாய் தூறிக்கொண்டிருந்த ஒரு மழைக்கால வெள்ளி மாலை.\nகம்பனியின் இன்னொரு பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்த ஆர் அண்ட் டி (R&D) துறைக்கு செல்லவேண்டியிருந்தது. அந்தத் துறை என்பது குறைந்தது பதினைந்து மேசைகளும் கொஞ்சம் கணினிகளும் கொண்ட விஸ்தாரமான அறை. மெல்லப் படிகளேறி கண்ணாடிக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தேன்.\nஅந்த அறையின் ஒரு புறம் முழுவதும் கிட்டத்தட்ட கண்ணாடிதான் பதித்திருக்கும். அந்த தொழிற்பேட்டையின் பொட்டல்வெளி கண் முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும்.\nநான் எப்போது அங்கு வந்தாலும் அந்த கண்ணாடிச்சுவரை பார்த்துக்கொண்டு சில நிமிடங்கள் நிற்பேன். தப்பாமல் கண்கள் மேலே வானத்தைப் பார்க்கும்.\nஅன்றும் அப்படித்தான் நிற்கப்போனேன். சுவரின் அந்த கடைசி மூலையில் ஒரு பெண் அதே போல பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.\nகூந்தலை முன்னால் போட்டிருக்கவேண்டும். உமாதான்.\nநானும் ஒன்றும் சொல்லாமல் அருகில் சென்று கண்ணாடிக் கதவை வெறித்தவாறே நின்றேன். பொட்டல் வெளியில் அங்கங்கே செம்மண் குட்டைகள். கம்பனியின் முகவரி என்னவோ சென்னைதான்.\nசற்று நேரம் சென்றது, சன்ன ஏஸி ரீங்காரம்.\n“செம…வானமே யாரோ பெரிய பெட்ஷீட்டைத் துவைத்துக் காயப்போட்டது மாதிரி இருக்கில்ல\n“ம்ம்ம்…இப்பதான் ஒரு மணி நேரத்திற்கு முன்னால தொவைச்சு போட்டது மாதிரி…இன்னும் சொட்டிக்கிட்டே இருக்கு”\nஎனக்கு அந்தக் கணத்தில் அந்தப் பெண்ணை, அந்த மணியம் செல்வன் ஓவியத்தைப் பிடித்துப் போயிற்று.\nஅவள் மெல்லத் திரும்பி நான் அவள் பார்வையைச் சந்தித்தபோது ஒரு பெரிய அறையின் மூலையில் இருக்கும் பியானோவின் பெயர் தெரியாத ஏதோ ஒரு கீயைத் மெதுவாகத் தொட்டது போல இருந்தது.\nஅந்த ஒலி, காதுகள் வழியாய் மனம் முழுவதும் நிரம்பியது. அந்த இடத்தை விட்டு நகர, அந்தக் கணத்தை விட மனமில்லை.\nசற்று நேரத்தில் அட்மின் மைதிலி வந்து “வீட்டுக்கு போற நேரமாச்சு உமா. பஸ்ஸெல்லாம் ஒழுங்கா வருதோ என்னவோ, இந்த நச நச மழைனால” என்று உமாவை கூட்டிச்சென்ற போதும் நான் அப்படியே நின்றேன்.\nஅந்த சொத சொத வானம் மனதில் தங்கிவிட்டது.\nதேவைக்கு அதிகமாக வெட்டிவிட்ட சுண்டுவிரல் நகம் போல உறுத்தியும் உறுத்தாமலுமான தூறல் மாலையில் மைதிலி கேட்டதற்காக நான் அன்று உமாவை, நனைந்த ம.செ. ஓவியத்தை என் பைக்கில் அவள் மாம்பலம் பெரியப்பா வீட்டில் கொண்டுவிட்டேன்.\nவழியில் கொஞ்சம் அவள் கதை சொல்லிவர, நான் அச்சுபிச்சு வார்த்தைகளை முயற்சித்துக்கொண்டு வந்தேன்- நனைந்த ஓவியம், கரையாத கண்மணி என்றெல்லாம்…மனதிற்குள்தான்.\nஉமா ரவேயின் சொந்த ஊர் எங்கோ தஞ்சாவூர் மாவட்டத்தில், திரு என்று ஆரம்பிக்கிற ஊர்களில் ஒன்று.\nசென்னையில் பெரியப்பா வீட்டில் தங்கி, பெரியப்பா பையன் சிபாரிசில்தான் இந்த டெலிகாம் டிபார்ட்மெண்டில் ஆர் அண்ட் டியில் ஜூனியர் இன்ஜினியர்…\nமாம்பலம் வந்த போது கடும் இருட்டு. மின்சாரம் இல்லை\n“அதோ பிருந்தாவன் ஸ்ட் ரீட் எக்ஸ்டென்ஷன்…”\nஎப்படியோ தடுமாறி ஒன்வேயில் போய் அந்த நனைந்த அபார்ட்மெண்டில் நிறுத்தியபோது பெரியப்பா வீட்டின் வாசலில் அநேகமாய் அனைவரும் வெளியே நின்றிருந்தார்கள். ஆளாளுக்கு நன்றி சொன்னார்கள்.\nஉள்ளே போய் காப்பி குடித்தேன். அந்த நேரத்திற்கு சூடான காபி இதமாயிருந்தது.\nஒரு சிறந்த பொருத்தமான காதல் கதைக்குத் தேவையான எல்லாமே இருந்தது.\nஎனது தின ஆச்சரியங்களை, சந்தோஷங்களை கோலப்பனிடம் தான் பகிர்ந்துகொண்டிருந்தேன். சில ஞாயிறு முன் மாலைகளில் பெசண்ட் நகர் பீச்சில் மணலில் படுத்தபடியே எப்படித்தான் என்னுடைய புலம்பல்களை அவன் சகித்துக்கொண்டான் என்று தெரியவில்லை.\nஅவ்வப்போது வெடிச்சிரிப்போடு கிண்டலும் செய்வான்.\nஎன்னுடைய முகமும் செயல்களும் பிரகாசமாக கம்பனியில் மற்றவர்களுக்கு, முக்கியமாக உமாவின் பெரியப்பா பையனுக்கு இரண்டும் இரண்டும் நான்கு என்று செய்தி அறிவித்திருக்கவேண்டும்.\nஒரு மாதத்திற்கு அப்புறம் என்று நினைக்கிறேன். ஒரு வியாழன் காலை அவள் வரவில்லை.\nமைதிலி மதிய உணவு இடைவெளியில் காரணமே சொல்லாமல் உமாவின் ராஜினாமா செய்தி தொலைபேசியில் வந்தது என்று செய்தி சொல்லும் வரை வானம் பிரகாசமாகத்தான் இருந்தது.\nநான் சினிமாக் கதாநாயகனைப் போல் அவள் ஊருக்கு தேடிச்சென்றிருக்கலாம். எதையாவது செய்திருக்கலாம். ஆனால் ஒன்றும் செய்யவில்லை.\nஅன்று மாலை சோர்வாக மொட்டை மாடிக்குச் சென்று அமர்ந்தேன்.\nஅதைப் போன்ற ஒரு வலிக்கும் சூரிய அஸ்தமனமும் வானமும் மேகங்களும் எனக்கு அப்புறம் வரவேயில்லை.\nகோலப்பன் “விடு மக்கா, எல்லாம் இன்பாச்சுவேசன்” என்றான் ஒரு முறை.\n“வேற புதுசா யாராவது ஜாயின் பண்ணலையா என்ன” என்றான் இன்னொரு முறை.\nஆனால் பல முறைகள் ஒன்றுமே சொல்லவில்லை.\nகிட்டதட்ட இரு மாதங்களுக்குப் பின் ஒரு மாலை அயோத்தியா மண்டபம் வழியாகப் போகவேண்டியிருந்தது. திரும்பத் திருவான்மியூர் வரும் வரை எப்படி இவ்வளவு கண்ணீர் வந்தது என்று தெரியவில்லை. சட்டை நெஞ்செல்லாம் நனைந்ததை நன்றாக உணர்ந்தேன். இதைப் பற்றி சற்றும் உணராத ஜனங்கள் அவர்கள் கவலைகளோடு எனக்கு எதிரில் வந்தும் தாண்டியும் போய்க்கொண்டிருந்தார்கள்.\nதெரு முனையில் ஹெல்மெட்டைக் கழற்றி, கண்ணாடியைக் கழற்றி முகத்தை கர்சீப்பினால் அழுந்த துடைத்துக்கொண்டேன். வாசலில் வீட்டுக்காரம்மா உட்கார்ந்திருக்கும்.\nஒரு சின்ன உறுத்தாத ஒலியுடன் “சீட் பெல்ட்டை அணிந்துகொள்,” என்ற அறிவிப்பு விளக்கு எரிந்தது.\nஎன் பக்கத்திலிருந்த தம்பதியினர் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அசையவில்லை.\nமெல்ல என் ஸீட்டிலிருந்து தலையை நகர்த்தி முன்னே பார்த்தேன். உமாவும் ஸீட்டிலிருந்து தலை திருப்பிப்பார்த்தாள்\nநான் புன்னகைக்க முயன்றேன். அவள் அப்படி முயலவில்லை. ஆனால் பார்வையில் ஏதோ இருந்தது.\nசங்கடமாக, ஒரு மாதிரி uneasyயாக இருந்த மாதிரி தோன்றியது.\nஉணவுப் பரபரப்பு அடங்கிய விமானத்தில், ஐந்து நிமிடத்திற்கு முன்னால் அணைக்கப்பட்ட ஊதுபத்தி போல மெல்லிய விளக்குகள் மட்டும் புகைந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு செகண்டிற்கும் குறைவான நேரத்தில் அவள் பார்வையில் எப்படி இந்த uneasiness ஐக் கண்டுகொண்டேன் என்று கேட்காதீர்கள். எனக்கு அப்படிப் பட்டது. அல்லது அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.\nஒருவேளை அவள் கணவன் கொடுமைக்காரனாக இருப்பானோ…கடும் கோபியாய்\nவெளிப்படையாய் எரிந்துவிழவேண்டும் என்று அவசியமில்லை.\nஒரு சின்னப்பார்வையாலேயே, அல்லது ஒரு கைவீச்சினாலேயே வெறுப்பைக் காட்டுவானோ\nஅல்லது குத்தி, குத்திப் பேசுவானோ…\nகண்டிப்பாய் குள்ளமாகத்தான் இருக்கவேண்டும் அந்த குண்டு கரிச்சட்டி.\n“தனா ஏன் அப்போது என்னைத் தேடி நீ வரவில்லை வீட்டு காலிங்பெல் சத்தம் கேட்கும்போதெல்லாம் நீயாக இருப்பாய் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேனே வீட்டு காலிங்பெல் சத்தம் கேட்கும்போதெல்லாம் நீயாக இருப்பாய் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேனே\nஅவள் கணவன் யாரென்றே தெரியாது, எப்படி இருப்பான் என்று தெரியாது. என்ன செய்கிறான் என்று தெரியாது.\nஅதற்குள் கற்பனைகள் கை நழுவிய மீன் தொட்டித் தண்ணீர் போல கண்டபடி சிதறுகின்றன. நான் புன்னகை செய்துகொண்டேன். கோலப்பனாக இருந்தால் பழைய மேலச்செவல் வெடிச்சிரிப்புதான்\nசற்று நேரத்தில் ஸீட் பெல்ட் விளக்கணைந்தது. அதற்காகவே காத்திருந்தேன் என்று தெரியாதபடி இயல்பாக எழுவதாக நினைத்துக்கொண்டு விருட்டென்றுதான் எழுந்தேன். ஸீட் பெல்ட் இழுத்தது. அதை அவிழ்த்துவிட்டு எழுந்து நின்றேன்.\nமொத்த விமானமும் இதமான இருட்டில் அமிழ்ந்திருந்தது. அதனுள் அனேகமாக எல்லாரின் இருக்கைகளுக்கு முன்னும் விளக்கு பொட்டுத் திரைகள்.\nமெல்ல அவளின் இருக்கையைத் தாண்டி அந்த அவசர கால கதவுகளுக்கு பக்கத்திலிருக்கும் திட்டில் சாய்ந்துகொண்டு ஏறிட்டுப்பார்த்தேன்.\nஅவள் பக்கத்தில் அவள் அம்மாவின் மடியில் பையன் தலை சாய்த்துத் தூங்கிக்கொண்டிருந்தான். அவள் அம்மா காதில் அந்த ஹெட் போனை மாட்டியிருக்க முன்னால் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஉமா மெல்ல எழுந்து என்னருகில் நின்றாள்.\nஇப்போது என்னால் நன்றாக ஏறிட்டுப் பார்க்க முடிந்தது. இவ்வளவு வருடங்களில் அவளது தோற்றத்தில் பெரியதாய் மாற்றமே இல்லை. கூட இன்னொரு புடவை சுற்றினது போல ஒரு சின்ன சுற்று.\nஓவியம், கொஞ்சம் பழையதாகத் தெரிந்தது. பைண்டு புத்தக பக்கங்களைப் போல. ஆனாலும் பிடித்த பக்கங்கள்.\n“அது…கொஞ்சம் பிரச்சனை உமா…அவங்க வரலை…நான்…தனியாதான் இருக்கேன், போய்க்கிட்டு இருக்கேன்”\nஇப்படிச் சொல்லியது எனக்கு ஒரு மாதிரி திருப்தியாக இருந்தது.\nசற்று விழித்து என்னையேப் பார்த்தாள். வேறு எதுவும் கேட்கவில்லை.\n“எங்க வீடு உனக்கு உமா\n“சவுத் எண்ட் ஆன் ஸீல…அவர் அங்க ஜீபியா இருக்கார்”\nபடுபாவி, டாக்டரா…ஹண்ரட் கே வாங்குவானே…அந்த சவுத் எண்ட்ல வீடு எல்லாம் சீப்பா இருக்குமே, தேம்ஸ் ஓரமா பங்களாவில பெரிய கார்டனில் உமாவை ராணி மாதிரி…\nஒரு பக்கம் நான் அமைதியாய் பேசிக்கொண்டே இருந்தேன், இன்னொரு பக்கம் இருண்ட மனப்பக்கத்தில் எரிச்சல் அமிலமாய், புகையுடன் ஏமாற்ற கொப்பளம் கொப்பளிக்க ஆரம்பித்தது.\nபதிலே வரவில்லை. ஒன்றும் சொல்லாதே உமா ப்ளீஸ். நீ பதில் சொல்லாதவரை எனக்குச் சந்தோஷம்…\nஇருவரும் அந்த ஜன்னல் வழியே மேகத் தரையை பார்த்துக்கொண்டிருந்தோம்…\nபன்னிரண்டு வருடங்களுக்குப் பின் எனக்குப் பிடித்த மணியம் செல்வன் ஓவியம் என் அருகில், கீழே உறுதியான மேகத்தரை, உள்ளே உறுத்தாத இருட்டும் வெளியே ஒளியும்..லிடரலி தரையை விட்டு மேலே பறந்துகொண்டிருந்தேன், ஓரிரண்டு அடிகள் இல்லை, முப்பத்திஐந்தாயிரம் அடிகளுக்கும் மேல்\nஇன்னும் ஐந்தாறு மணி நேரங்களில் தரையிறங்கித்தான் ஆகவேண்டும்…\nவிமானத்தை யாராவது ஹைஜாக் செய்து வேறு எங்காவது கொண்டு போனால்…கொண்டு போன இடத்தில் யாராவது குடிகார தீவிரவாதி அவள் மேல் கைவைக்கப்போக நான் சக் நாரிஸ் போல…\nநூற்றைம்பது மைல் வேகத்தில் டையர் வெடித்த காராய் எண்ணங்கள் போய்க்கொண்டிருந்தது.\nமறுபடியும் பக்கவாட்டில் அவளைப் பார்த்தேன்.\nஇப்போது பார்க்கும் போது அவள் கண்களில் ஏனோ ஒரு பதட்டம் இருப்பது போலத்தான் தோன்றியது. சங்கடமாக…எதுவாக இருந்தாலும் சொல் உமா…\nநான் மட்டுமா, என்னுடன் ஷோபாவின் நினைவுகளும் வாசனைகளும் கூட இருக்கின்றன…\nஎன் கண்கள் இயல்பாய் உமாவின் அம்மா பக்கம் திரும்பின. அவர் எங்களிருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தார். திக்கென்று இருந்தது. இவருக்கு எங்களிருவரைப் பற்றி எந்தளவிற்குத் தெரியும்\nநான் மெல்ல நழுவி டாய்லெட்டின் தீப்பெட்டிக் கதவின் ஊடே சிரமப்பட்டு நழுவி உள்ளே சென்று தாழிட்டுக்கொண்டேன். உடன் விளக்கு எரிந்தது.\nகண்ணாடியில் என்னையே பார்த்துக்கொண்டேன். என்னதான் இந்த மண்டைக்குள் நடக்கிறது\nநன்றாக ஆறடிக்கு மேல் இருப்பேன். மகா யோக்ய முகம். பஸ் ஸ்டாண்டில் நம்பி சூட்கேஸ்களைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பாத்ரூம் போகலாம் போன்ற முகம்.\nஆனால் உண்மையில் உள்ளே இருக்கிறது. ஒரு கொழ கொழ, கரிய, அருவருப்பான ஜெல்லி…\nஇவ்வளவு நாட்கள் உன்னையேதான் நினைத்துக்கொண்டிருந்தேன் தனா என்றா\nஇப்போது உன்னைப் பார்த்தவுடன் என் மனம் சஞ்சலப்படுகிறது என்றா\nஅப்படி இருக்கவேண்டாம் தான். ஆனால் இனிமேல் மீண்டும் பார்க்க ஆரம்பித்து, நானும் சவுத் எண்டிற்கு வீடு மாறி, அவள் கணவன் உண்மையிலேயே கொடுங்கோலனாக…அல்லது கூட வேலை செய்யும் குஜராத்தி டாக்டருடன் அல்லது ஒரு gayயாக…\nமுடிவே இல்லாத சாத்தியங்களின் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டு இருந்தேன்.\nஅன்றுதான் யங் அண்ட் ஸ்டுப்பிட்…இப்போது யங் இல்லை, நிச்சயம். ஸ்டுப்பிட்..\nமறுபடியும் அவள் ஸீட்டருகே போனால் செயற்கையாக இருக்கும்…இருந்தாலும் போனேன்.\nஅருகில் போய் பேச ஆரம்பிக்கும் போதே “ஸீட் பெல்ட் அணியவும்” விளக்கு எரிந்தது.\nஏர்ஹோஸ்டஸ் அதட்டும் முன் திரும்ப வந்து என் ஸீட்டில் முடங்கிக்கொண்டேன். இந்த தடவை எனக்கு சந்தேகம் உறுதியானது.\nஉமாவின் முகத்தில் ஏதோ இருக்கிறது. என்னவோ சொல்ல வருகிறாள்.\nஏன் நான் நினைப்பது போல இருக்ககூடாது ஏன் வாழ்க்கையில் தற்செயல்கள், நூற்றில் ஒரு பங்கு சான்ஸ் இருக்ககூடாது\nஇரண்டாம் உலகப்போரில், கிரிக்கெட்டில், ஏன் எத்தனை புராஜெக்ட்களில் இந்த மாதிரி “தற்செயல்”கள் நடந்திருக்கின்றன.\nஅது மாதிரி இன்னொன்று..என்னைப்போன்ற ஒரு சாதாரணனின் வாழ்க்கையில்\nபிரிட்டிஷ் மாலையில் விமானம் லண்டன் மாநகரத்தை அணுகும் போது என் பக்கத்திலிருக்கும் தம்பதியினரைத் தாண்டி ஜன்னல் வழியாக வெளியேப் பார்த்தேன்.\nவளைந்து, நெளிந்த கொண்டை பின்னூசி தேம்ஸும் லண்டன் ஐயும் வெஸ்ட்மினிஸ்டர் பார்லிமெண்ட்டும் சர்ரியலாக தெரிந்தன…பக்கத்திலிருந்த தம்பதியினர் போனில் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.\nவழக்கமான மழையை விமானம் தடுமாறி ஊடுருவ முயன்று அசைந்து தாழ்ந்து அசைந்து தாழ்ந்து ஹீத்ரோ விமான நிலைய ரன்வேயை அணுகியது.\nஎனக்கு சோகமாக இருந்தது. அன்று திருவான்மியூர் மாலை மாதிரியே இன்னொரு மழை மாலைச் சோகம்.\nநெடு நாள் குடும்ப நண்பன் போல இயல்பாக அவர்களின் ஹாண்ட் பேக்கேஜ்களை நான் எடுத்துக்கொண்டு மெதுவாய் பிரமாண்ட ஹீத்ரோவின் பல்வேறு எஸ்கலேட்டர்களில் இறங்கி, ஏறி பின் இறங்கி இமிக்கிரேஷன் தளத்தை களைப்பாய் அணுகினோம்.\nஅதற்கு முன் உமாவின் அம்மா ஹீத்ரோவின் டாய்லெட் அறைக்குச் சென்றார். உமா பயலை குழந்தைகளின் உடை மாற்றும் அறைக்கு எடுத்துச் சென்றாள்.\nஅம்மா முதலில் வந்தார், சற்று நேரம் பேசாமல் இருந்தார்.\n“அந்த கடங்காரன் இன்னேரம் வெளியே இருப்பான்…சந்தேகப்பிசாசு. நீங்க கூட வரதைப் பார்த்தால் உமாவை யார்ன்னு கேட்டே கொண்ணுடுவான்” என்றெல்லாம் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்தம்மா பேசாமல்தான் இருந்தார்.\nநாங்கள் இமிக்ரேஷனை க்ளியர் செய்து வர கிட்டதட்ட பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. உமா கால்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு, நகத்தைக் கடித்துக்கொண்டு…இயல்பாக இல்லை, எனக்கு உறுதியாக தெரியும்.\nசெக்ட் பேக்கேஜ் என்று சொல்லப்படும் எங்களது பெரிய பெட்டிகளை கவருவதற்காக குறிப்பிட்ட கன்வேயர் பெல்ட் அருகே சென்றோம்.\nஅதன் அருகே வருவதற்குள் ஒரு மூன்று முறைகளாவது என்னவோ சொல்லவந்தாள். அப்புறம் நிறுத்திவிட்டாள்.\nஅவள் அம்மா அங்கு காணப்பட்ட ஒரு ஸீட்டில் அமர, நானும் அவளும் பெல்ட் அருகே நின்றோம். அவள் சட்டென தைரியம் பெற்றது போல என்னிடம் சொல்ல வந்தாள்.\nநான் துளி கூட பதற்றத்தைக் காட்டாமல் கேட்க ஆசைப்பட்டதைக் கேட்க குனிந்தேன்.\nசட்டென கன்வேயர் பெல்ட் நகர ஆரம்பித்தது. பெல்ட்டில் பெட்டிகள் தோன்ற ஆரம்பித்தன. சுற்றி நிற்பவர்கள் பரபரப்பாயினர். எங்களிடையில் சிலர் “எக்ஸ்யூஸ்மி” என்று புகுந்து போனார்கள்.\nஎனக்கு பின்னால் உமாவின் அம்மாவின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் என்ற எண்ணம் ஸீட் பெல்ட் விளக்கு போல எரிந்து கொண்டே இருந்தது.\nகிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் எங்கள் பெட்டிகள் வந்த பாடில்லை. வர தாமதம் ஆக ஆக எனக்கு சந்தோஷம் தான்.\nவீட்டிற்கு போய்க்கொள்ளலாம், அதுதான் ட்யூப் நள்ளிரவுதாண்டி கூட இருக்கின்றது. வீட்டில் யார்தான் காத்துக்கொண்டிருக்கப் போகிறார்கள், சுப்புணிதான் இருப்பான்.\nஉமா தடுமாறிக்கொண்டிருந்தாள்…அவளுக்கும் இது பரபரப்பாயிருக்கும். ஒருவேளை கொடுங்கோல் கணவன் பொறுமையிழந்துகொண்டிருப்பானோ வெளியே\nஇப்போது கன்வேயர் பெல்ட் நின்றுவிட்டது. எங்கள் பெட்டிகள் வரவில்லை\nஎங்களுடன் ஒரு பத்து பதினைந்து பேர்களின் பெட்டிகள் வரவில்லை. சற்று நேரம் விழித்தோம். பின் நான் தொலைவில் இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் கஸ்டமர் கேர் ரிசப்ஷனுக்குச் சென்றேன்.\nநான் சொல்வதை கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருக்கும் அந்த பளீர் சட்டைத் தாத்தா கேட்டதாகத் தெரியவில்லை. ஒரு விண்ணப்ப படிவத்தாளை கண்ணாடிக்கு அடியில் வைத்து என் பக்கம் தள்ளினார். என் பின்னாலேயே கொஞ்சம் பேர்கள் வந்ததைப் பார்த்துவிட்டு இன்னும் நிறைய படிவங்களைத் தள்ளினார்.\n” உமா என் பின்னாலே வந்து நின்றாள்.\n“புரியலை உமா. இந்த ஃபார்மை பில் பண்ணச்சொல்றாங்க”\nஎன் கையில் இருந்த பார்மைப் பார்த்தாள்.\n“ஆமா…இது லக்கேஜ் மிஸ் ஆச்சின்னா ஃபில் பண்ண வேண்டிய ஃபார்ம். துபாய், ஃப்ராங்பர்ட்ன்னு எங்கயாவது மாறின ட்ரான்ஸிட் ப்ளைட்னாலாவது லக்கேஜ் மிஸ் ஆக சான்ஸ் இருக்கு. பட், நாம வந்தது டைரக்ட் ப்ளைட்தானே\n“ஆமாம் தனா…அதுவும் கொஞ்சம் பேருக்கு மட்டும் எப்படி மிஸ் ஆகும்\nகொஞ்சலாகத் தோன்றிய குரலால் உந்தப்பட்டு கவுண்டரை மறுபடியும் நெருங்கினேன்.\nஅதற்குள் பெட்டி வராதவர்களின் கூட்டம் கவுண்டரை மொய்த்தது. ஒரு சில “படேல்” தோற்றத்தவர்கள் குரலை உயர்த்தினர்.\nஇப்போது கஸ்டமர் கேர் தாத்தா யாருக்கும் பதில் சொல்லாமல் உள்ளே போய்விட்டார். எல்லாரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டுருந்தார்கள்.\nஉமா சற்று நெருக்கமாக என்னருகில் நின்று கொண்டிருந்தாள். முகம் வெளிறி இருந்தது. எனக்கு உடனே பெட்டிகள் வந்துவிடக்கூடாது என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருக்கும்.\nஇப்போது அவள் அம்மா அங்கிருந்து போன் செய்யுமாறு சைகை செய்தார். அவள் கணவனுக்காகத்தான் இருக்கவேண்டும். உமா கையால் வீசி மறுத்தது அழகாய் இருந்தது.\nஒரு பத்து நிமிடங்கள் போயிருக்கும். உமா தூரத் தெரிந்த வெண்டிங் மிஷினிற்கு மனமே இல்லாமல் சென்றாள், குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்க.\nஅப்போதுதான் கவனித்தேன். கன்வேயர் பெல்ட் மறுபடியும் நகர ஆரம்பித்தது, பெட்டிகளுடன்\nஅடச்சே என்று நினைத்துக்கொண்டே அருகே சென்றேன். உமாவின் பெட்டிகளை அடையாளம் கொள்ள சிரமமில்லை. அவள் பெயர் கொட்டை எழுத்துக்களில் மார்க் அண்ட் ஸ்பென்ஸரில் வாங்கப்பட்ட பெரிய மூன்று பெட்டிகள்.\nஎன்னுடையதையும் அவளுடையதையும் எடுத்து இரு ட்ராலிகளில் வைத்துவிட்டு – ஒரே ட்ராலியில் வைக்கத்தான் ஆசை, ஆனால் ஒரு ட்ராலி பத்தாது – வெண்டிங் மெஷினை நோக்கி நடந்தேன்.\n“இந்த மெஷின் வேலை செய்யலை..ச்சே, இதுவரை மூணு பவுண்ட் வீண் தனா” என்று சொல்லி விட்டு என்னை ஏறிட்ட உமாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே “உமா, குட் நியுஸ்” என்றவாறே ட் ராலிகளை நோக்கி கை காட்டினேன்.\n“ஆமா உமா. உள்ள ஏதோ குழப்பம் போல. அதெப்படி வராம போகும், டைரக்ட் ப்ளைட்ல”\nஅவள் ஒரு கணம் அசையவில்லை. “இவனை கொஞ்சம் பார்த்துகிறிங்களா தனா” என்று பயலை என்னிடம் கொடுத்துவிட்டு ட்ராலி அருகே சென்றாள்.\nசிணுங்கிய அந்தப்பயலை “லுக் அட் தட்” என்று சுவரில் வெல்கம் டு லண்டன் போஸ்டரைக்காட்டிக்கொண்டு இருந்தேன்.\nபின்னால் யாரோ நிற்பது போல இருந்தது. திரும்பினேன். உமா. சட்டென என் கையைப் பிடித்துக்கொண்டாள்.\n“நான் எப்படி சொல்றதுன்னு தெரியலை தனா…”\n“எக்ஸ்யூஸ்மி” என்று யாரோ வெண்டிங் மிஷினருகே செல்ல வந்தார்கள். இருவரும் சற்று நகர்ந்தோம். உமா இன்னும் கையை விடவில்லை\n“உமா, என்னா ஆனாலும் பரவாயில்ல. நான் இருக்கேன்…”\nமனம் இந்த நேரம் வானம் எப்படி இருக்கும் என்று பரபரத்தது.\nவாழ் நாள் முழுவதும் நினைவு வைத்துக்கொள்ளவேண்டிய கணம் அல்லவா.\n“இப்பதான் மூச்சே வந்தது தனா. எப்படிச் சொல்றது…வழக்கமா ஜ்வெல்ஸையெல்லாம் ஹாண்ட் கேரிலதான் எடுத்துட்டு வருவேன். இந்த தடவை ஏன் அப்படிச்செய்தேன்னு தெரியலை. ஏதொ நெனைப்பல செக்ட் (checked) பேக்கேஜ்ல வைச்சு தொலைச்சிட்டேன். வழியெல்லாம் அதே ஞாபகம், இருப்பே கொள்ளலை…சென்னை ஏர்போர்ட்டிலோ இங்கியோ யார் வேணும்னாலும் பேக்கேஜை கிழிச்சு எடுத்துக்கலாம் இல்லை, ட்ரான்ஸிட்ல டேமஜ் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டா\nஅடுத்த மூன்றாவது நொடியில் “அப்படியா என்ன உமா இது” என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே கேட்டேன்.\n“திட்டாத. கிட்டதட்ட நாப்பது பவுன்”\n அம்மா கிட்ட சொன்னா கொன்னே போட்டுடுவாங்க, அவரைக் கூட சமாளிச்சிடலாம். ஆனா அம்மா…யப்பா”\nமுகம் பிரகாசமாக இருந்தது. மேகங்களே இல்லாத ஒற்றை மூக்குத்தி நட்சத்திரம் மட்டும் பளீடும் வேனிற்கால வானம்.\nஅவர்கள் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு கிட்டதட்ட க்ரீன் சேனல் வரை வந்தபோது என்னுடைய மொபைல் ஒலித்தது. அறை நண்பன் சுப்புணி.\n“ரூம் மேட் உமா. சாப்பாடு ரெடி பண்ணி வைக்கட்டுமா, பசியில்லையான்னு கேட்பான். எனி வே, உன் நம்பர் தான் என் கிட்ட இருக்கே, அப்புறமா போன் செய்றன் உமா, நீ கிளம்பு. அம்மா, குழந்த எல்லாரும் டயர்டா இருக்காங்க”\n“அய்யோ, அவர் கிட்ட உங்களை இன்ரடுயூஸ் பண்ணனுமே தனா. அவர் வெளியே தான் இருப்பார். வாங்க”\n“சரி, நீ முன்னால போ உமா. இதோ வறன்”\nஅவர்களை முன்னால் போகவிட்டு பார்த்துக்கொண்டே இருந்தேன்.\nஅரைவல் (Arrival) பகுதியில் கணவன் – நான் நினைத்தது மாதிரியே, ஈஸ்ட்ஹாம் முருகன் கோவிலில் க்யூவில் முன்னால் நிற்கும், திரும்பிப் பார்க்கவைக்காத சாதாரணமான முகமாய், தடியாக, கருப்பாக இருந்தான்.\nஇங்கிருந்து உமாவின் முகம் தெரியவில்லை. ஆனால் எப்படி இருக்கும் எனத் தெரியும்.\nஎனக்கு இப்போது உடனே வானத்தைப் பார்க்கவேண்டும் போல இருந்தது.\nPrevious Previous post: பால் ஆஸ்டரின் தி ந்யூ யார்க் ட்ரிலொஜி\nNext Next post: ஒரு புதுவகை அறிவியல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2016/09/01/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:06:00Z", "digest": "sha1:QB43FSM4DBYRCDLXHMCZCBM55GFWHJXF", "length": 64478, "nlines": 135, "source_domain": "solvanam.com", "title": "ஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி\nவெங்கட்ராமன் கோபாலன் செப்டம்பர் 1, 2016\nஒளி- ஒரு குறுஞ்சித்திரம் என்ற கட்டுரைக்கான கலைச் சொல் அகர முதலி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரை இங்கு நான்கு பகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.\nஒளி- ஒரு குறுஞ்சித்திரம் பகுதி 1\nஒளி – ஒரு குறுஞ்சித்திரம் பகுதி 2\nஒளி – இப்போதும் இனியும்\n(பதிப்பாசிரியர் குறிப்பு) இதில் கையாளப்பட்டுள்ள சில கலைச்சொற்களின் மிகச் சுருக்கமான அகரமுதலி இங்கு வழங்கப்படுகிறது. இந்தக் கலைச்சொற்கள் வலிந்து திணிக்கப்படவில்லை; இவை கையாளப்பட்டதன் நோக்கம் மொழித்தூய்மையோ மொழிக்களஞ்சியத்தைச் செறிவாக்குவதோ, ஏன், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பேசுவதற்குரிய இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் தமிழை உருவாக்குவதோ அல்ல. செவ்வியல் மொழிகள் இயல்பிலேயே பின்னோக்குத் தன்மை கொண்டவை, பிறமொழிக் கலப்புகளைச் சுத்திகரித்துக் கொள்ளும் பண்பு பொருந்தியவை. அவற்றின் செழுமை பண்டைக்காலத்தின் வேர்களில் உள்ளன (கிபி முதலாம் நூற்றாண்டிலேயே கிரேக்கத்தில் இத்தகைய முயற்சிகள் நடந்ததாய் வாசிக்கிறோம்). இவற்றின் நீண்ட, வளமையான வரலாறு காரணமாக புழக்கத்தில் உள்ள மொழிக்கும் கல்வியையொட்டி வளரும் மொழிக்கும் இடையில் ஓர் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட கலைச்சொல்லாக்கங்கள் கல்விப்புல தமிழுக்குரியவை, இவற்றைப் புழக்கத்திலுள்ள தமிழுடன் ஒப்பிட்டு கடினத்தன்மை குறித்தோ புதிர்த்தன்மை குறித்தோ குறைப்பட்டுப் பயனில்லை. வேற்று மொழிகளில் கடினமான சொற்களைப் பயின்று நம் அறிவை வளர்த்துக் கொள்வது போல் இக்கலைச்சொற்களை அணுகுவதுதான் பொருத்தம். எந்நாளும், “விசிபிள் ஸ்பெக்டரத்துக்கு வெளியில் உள்ள நிறங்கள் கொண்ட ஒரு உலகை நாம் காண்கிறோம்” என்பதைவிட “நம் கண்ணுக்கெட்டும் நிறமாலைக்கு அப்பாற்பட்ட வண்ணங்கள் கொண்ட ஒரு உலகை நாம் காண்கிறோம்” என்று எழுதுவதே வாசிக்க இனிமையாக இருக்கிறது. இது நம் அழகியல் தேர்வு.\nஅதிர்வு (vibration) காலம் அல்லது வெளியில் லயம் தப்பாது தொடரும் அசைவு\nஅலைத்தன்மை (Wave nature) அலையின் இயல்பு கொண்டிருத்தல் (ஊடகத்தினூடே ஆற்றல் பரிமாற்றத்துடன் பயணிக்கும் அதிர்வு, அலைத்தன்மை கொண்டிருப்பதாய் கருதப்படுகிறது)\nஅலைநீளம் (wavelength) லயம் பொருந்திய அசைவுடன் வெளியொன்றில் நகரும் அலையின் இரு அதிர்வுகளுக்கு இடையிலான தொலைவு\nஅலைவரிசை (frequency) லயம் பொருந்தி நகரும் அலையொன்று கால கதியில் நொடிக்கு எத்தனை முறை அதிர்கிறது என்ற எண்ணிக்கை\nஇடைமுகம் (interface) நீர் மற்றும் காற்று போன்ற இருவேறு பருப்பொருள் ஊடகங்களுக்கு இடையில் அவற்றைப் பிரித்திருக்கும் புறப்பரப்பு\nஇயங்குவிசை (momentum) நிறையின் வேகப்பெருக்கம். நிறையற்ற துகளின் இயங்குவிசை, அதன் ஆற்றலை வேகத்தால் வகுத்து அடையும் விடை என்று கூறப்படுகிறது.\nஈத்தர் (ether) விண்வெளியில் அசையாது நிற்கும் திரவம் ஒன்று இருப்பதாய் கருதப்பட்டு அதற்கு ஈத்தர் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அவ்வாறு ஒன்றில்லை என்பது அறியப்பட்டது.\nகாண்க: ஒளிசார்ந்த இலக்கமுறை கணினி\nஉயர் அலைவரிசை (High Frequency) அதிர்வுகளின் அதிவிரைவு விகிதம்\nஉயிரணு (Cell) உயிரிகளின் அடிப்படை கட்டுமான அமைப்பு\nஊசலாட்டம் (oscillation) குறிப்பிடத்தக்க கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் வகையில் சுழற்சித்தன்மை கொண்ட அசைவு\nஊடகம் (medium) அலைகள் அல்லது ஆற்றலைக் கடத்தக்கூடிய பருப்பொருள்\nஊட்டத் துகள் (charged particle) பூஜ்யமல்லாத மின்னூட்டு கொண்ட துகள்\nஎதிரொளிப்பு (reflection) இடைமுகத்தில் பட்டுத் தெறிக்கும் ஒளி, தான் பயணித்த ஊடகத்தின் திசையில் மீண்டும் திரும்புதல்\nஒளி மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் (optoelectronic technologies) மின்சாரம் மற்றும் ஒளி ஆகிய இரண்டையும் பயன்படுத்தி தர்க்க ஆணைகளைச் செயல்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nஒளி வில்லை (optical lens) ஒளிக் கீற்றை குவிக்கவும், கலைக்கவும் செய்யும் வில்லை. நாம் அணியும் கண்ணாடிகள் ஒளி வில்லைகளைப் பயன்படுத்துகின்றன.\nஒளிசார்ந்த இலக்கமுறை கணினி (optical digital computer) தர்க்கம் சார்ந்த ஆணைகளை இயக்கும் வகையில் எலக்ட்ரான்களின் இடத்தில் ஒளி செயல்படும் கணினி- டிஜிடல் என்று சொல்லும்போது ஒளியின் இரு நிலைகள்தான் பயன்படுகின்றன: ஒளிர் நிலை, ஒளிர்வற்ற நிலை\nஒளிசார்ந்த தொடர்பு வட்டங்கள் (optical communications network) ஒளியிழைகள், லேசர்கள், கணினிகள், துணைக்கோள்கள் மற்றும் பிற கருவிகளாலான வலைத்தொடர்பு, நவீன கால தகவல் தொடர்பு மற்றும் இணையம் வழி உலகளாவிய தொடர்பு வட்டம்\nஒளித்திரிபு எண் (Refractive index) வெற்றிடத்துடன் ஒப்பிடுகையில் ஒளி குறிப்பிட்ட ஒரு பருப்பொருளில் எவ்வளவு தாமதமாகப் பயணிக்கிறது என்பதைக் குறிக்கும் எண்\nஒளித்திரிபு விதி (The law of refraction of light) ஒரு ஊடகத்திலிருந்து வேறொரு ஊடகம் செல்லும் ஒளி எவ்வளவு வளையும் என்பதை விவரிக்கும் விதி, ஸ்நெல்’ஸ் விதிக்கு ஒப்பானது\nஒளித்துகள் கோட்பாடு (corpuscular theory of light) ஒளி, பந்து போன்ற வடிவம் கொண்ட உறுதியான துகல்களாலானது என்று கருதும் கோட்பாடு\nஒளியியல் (optics) ஒளியின் இயல்பு குறித்த ஆய்வுத்துறை\nஒளியிழை (optical fibre) தூய கண்ணாடியாலான இழை, முடி போல் மெலியது- தன்னுள் புகும் ஒளியை முழுமையான நெகிழ்வுத்தன்மையுடன் செலுத்தக்கூடியது\nஒளியிழைப் பாதை (optical fiber network) ஒளி சார்ந்த தொலைதொடர்பு வட்டத்துக்கு இணையானது\nஒளியுமிழ் டையோடுகள் (Light Emitting Diodes, LEDs) மின்சாரம் செலுத்தப்படும்போது ஒளிரும் கருவிகள்\nஒளியுமிழும் மூலக்கூறுகள் (fluorescent molecules) ஒளியை உள்வாங்கக்கூடிய மூலக்கூறுகள், பின் தாழ் அலைநீளத்தில் ஒளியை மெல்ல உமிழ்ந்து ஒளிரக்கூடியவை\nக்வாண்டம் கணினி (Quantum computer) ஒளி அல்லது ஊட்டின் இரு நிலைகளுக்கும் கூடுதலான நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கணினி- அவற்றுக்கு இடைப்பட்ட மற்றும் கலவை எண்களை நிலைகளாகப் பயன்படுத்துகின்றன\nகம்பியில்லா ரௌடர் (wireless router) அலைபேசி, கணினி போல் வீட்டில் பயன்படும் கருவிகளைக் கொண்டு மின்காந்த அலைகள் வழியே தகவல்களைப் பெற்று இணையத்துக்குச் செலுத்தும் கருவி\nகலவை எண் (complex number) எதிரெண்களின் பின்ன பெருக்கங்கள். உதாரணம், -1ன் வர்க்கமூலம் N என்ற எண்ணாகக் கொண்டால், அதை N கொண்டு பெருக்கும்போது -1 என்ற விடை அளிக்கும். இத்தகைய எண்ணை எண் வரிசையில் குறிப்பிட முடியாது. அதற்கென்றே ஒரு தனி வரிசை தேவைப்படுகிறது.\nகாந்த ஊட்டு (magnetic charge) காந்த ஊட்டு என்பது பருப்பொருள் அல்ல. காந்தத்தின் வட துருவம் மற்றும் தென் துருவத்தைப் பிரித்தெடுக்கும் சாத்தியத்தைப் பேச இப்பதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது\nகாந்தத் தனிமுனை (magnetic monopole) தென் துருவம் அல்லது வட துருவம், இவற்றில் ஏதோ ஒன்று மட்டும்\nகாந்தப்புலம் (magnetic field) ஒரு காந்த ஊட்டைச் சுற்றியுள்ள ஆற்றல் மண்டலம், அதன் அண்மையில் நகரும் பிற ஊட்டுக்களால் உணரப்படுவது\nகீழ்ச்சிவப்பு (infra-red) சிவப்புக்கு குறைந்த அலைவரிசை கொண்ட மின்காந்த அலைகள்\nகுறைகடத்தி (semiconductor) கெல்வின் போன்ற மிகக் குறைந்த சீதோஷ்ணத்தில் மின்சாரத்தைக் கடத்த இயலாத பருப்பொருள், வெப்பம் கூடுகையில் அது ஓரளவு மின்சாரம் கடத்தவல்லதாய் மாறுகிறது\nகுறைகடத்திச் சந்தி (Semiconductor junction) உபரி எலக்ட்ரான்கள் தோன்றும் வகையில் பாஸ்பரஸ், துளைகள் என்று அழைக்கப்படும் குறை எலக்ட்ரான்கள் தோன்றும் வகையில் போரான், போன்ற தனிமங்கள் சிலிகான் முதலான குறைகடத்திகளில் சேர்க்கப்படுகின்றன. இவை கூடுமிடத்தில் குறைகடத்திச் சந்திகள் தோன்றுகின்றன.\nசார்பியல் சிறப்புக் கோட்பாடு (special theory of relativity) வெற்றிடத்தில் ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்கும்போது காலமும் வெளியும் எவ்வாறு மாறுகின்றன என்பதை விவரிக்கும் கோட்பாடு, ஐன்ஸ்டீனால் முன்வைக்கப்பட்டது.\nதிரிபு (refraction) ஒரு ஊடகத்திலிருந்து வேறொரு ஊடகத்துக்குச் செல்லும் ஒளி வளைதல்\nதுகள்தன்மை (corpuscular nature) துகள் தன்மை கொண்ட இயல்பு- ஒளி துகள்களைப் போல் பரவுகிறது என்னும் கோட்பாடு\nதேசு மண்டலம் (halo) ஒரு துகளைச் சூழ்ந்துள்ள வெளியில் அதன் தாக்கம் உணரப்படும் வட்டம். தெய்வ ஓவியங்களில் தலையைச் சுற்றி வரையப்படும் ஒளிவட்டம் போன்றது.\nதொடுவில்லைகள் (contact lens) மெலிதான, நெகிழ்வுத்தன்மை கொண்ட பல்பகுதிச் சேர்மத்தாலான ஒளி வில்லைகள்- இவற்றை விழிக்கோளத்தில் நேரடியாகப் பொருத்தி பார்வைக்குறைகள் சரி செய்யப்படுகின்றன\nதொலைநிகழ்வு (action at a distance) நேரடி தொடுகை இல்லாமல் வேறொரு பொருள் மீது தாக்கம் செலுத்துதல்\nநிறமாலை (spectrum) குறிப்பிட்ட அலைவரிசைகளின் தொகுதி\nநிறை (mass) பருப்பொருட்களின் அடிப்படை இயல்பு. பருப்பொருளின் மீது எவ்வளவு வலுவான விசையை புவிஈர்ப்பு விசை செலுத்துகிறது, தோற்றுவிக்கிறது என்பதை தீர்மானிக்கும் அலகு. போட்டோன் போன்ற சில நுண்பொருட்கள் நிறையற்றவை.\nநுண்ணலை (microwave) ஜிகாஹெர்ட்ஸ் அளவிலான அலைவரிசை கொண்ட மின்காந்த அலைகள்\nநுண்நோக்கி (Microscope) பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளத்தின் அளவுல்ல சிறிய பொருட்களையும் படம்பிடிக்க ஒளியைப் பயன்படுத்தும் கருவி. கண்ணால் காணக்கூடிய ஒளியெனில், அதன் அலைநீளம் மைக்ரோமீட்டர்களில் இருக்கும்.\nநெளியிழை ஒளிக்கம்பிகள் (flexible fiber optic cables) ஒளியிழைக் கற்றை ஒளிக்கம்பி என்று அழைக்கப்படுகிறது. நெளித்தன்மை கொண்டது என்பதன் பொருள் அதை வளைக்க முடியும் என்பதே.\nநேரிலா படிகங்கள் (nonlinear crystals) தம்மூடு பரவும் ஒளியின் இயல்பை அசாதாரணமான வகைகளில் மாற்றக்கூடிய படிகங்கள் உதாரணத்துக்கு, இவை ஒளியின் வண்ணத்தை மாற்றுகின்றன (மேலும் துல்லியமான வரையறை செய்ய சமன்பாடுகளைக் கையாண்டாக வேண்டியிருக்கும்).\nபருமை (magnitude) பருப்பொருளின் அளவு. வடமேற்கு திசையில் ஒரு பொருள் 35 கிலோமீட்டர்கள் வேகத்தில் விரைகிறது என்றால் அந்த வேகத்தின் பருமை மணிக்கு 35 கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம், அதன் திசை வடமேற்கு.\nபுவி ஈர்ப்பு விசை (gravity) நிறை கொண்ட இரு பொருட்களிடையே விளங்கும் ஈர்ப்பு விசை, இயற்கை அடிப்படை விசைகளில் ஒன்று\nபொருண்ம இயல்பு (physical nature) இயற்கை நிகழ்வை விளக்கப் பயன்படும் விதிகளைப் பேச உதவும் கருதுகோள்\nமிகுகடத்தி (superconductor) எலக்ட்ரான்கள் விரைவதை சிறிதும் தடை செய்யாது கடத்தும் பருப்பொருள்\nமின்காந்த அலை (electromagnetic wave) குறிப்பிட்ட வகையில் ஒன்றுடனொன்று இணைந்த மின்புலம் மற்றும் காந்தப்புலங்களாலான அலை; வெற்றிடத்தின் நொடிக்கு முன்னூறு மில்லியன் மீட்டர்கள் என்ற வேகத்தில் விரைவது.\nமின்காந்த விசை (electromagnetism) ஆற்றலைக் கடத்தக்கூடிய மின்புலம் மற்றும் காந்தப்புலங்களின் சிக்கலான மண்டலம், இவை நகரும், நகராதிருக்கும் ஊட்டுக்களின்மீது தம் விசையைச் செலுத்துகின்றன\nமின்புலம் (electric field) நகரும்போதும் அசையாதிருக்கும்போதும் மின்னூட்டைச் சூழ்ந்திருக்கும் ஆற்றல் மண்டலம். இது நகரும், நகராத வேறொரு மின்னூட்டை ஈர்க்கக்கூடியது. இது காந்தப் புலத்தினின்று வேறுபட்டது, அங்கு நகரும் மின்னூட்டுகளுக்கு கூடுதல் ஆற்றல் மண்டலம் உண்டு.\nமின்னணுச் சுற்றமைப்பு (Electronic circuit) முன்வரையறை செய்யப்பட்ட ஆணைகளைச் செயல்படுத்தும் வகையில் எலக்ட்ரான்கள், கம்பிகள் மற்றும் மின்னணுக் கருவிகள் வழி பயணிக்கும் வலைப்பின்னல்.\nமின்னணுக்கருவி (electronic equipment) எலக்ட்ரான்களைக் கொண்டு இயங்கும் கருவிகள்\nமின்னணுவியல் (Electronics) எலக்ட்ரான்களின் மின்னூட்டு கொண்டு தகவல்களை சேமித்து, பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nமின்னூட்டு (electric charge) இயற்கையில் விளங்கும் நேர், எதிர் மற்றும் சூனியத்தன்மை கொண்ட மூவகைப்பட்ட அடிப்படைப் பண்புகள். காந்தப்புலத்துக்கு மின்னூட்டு என்பது புவிஈர்ப்புக்கு நிறை போன்றது.\nமின்னோடி (electric motor) மின்னோடி என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தி அசைவை உருவாக்குகிறது\nமீபொருள் ஒளியியல் (optical metamaterials) அனைத்து பருப்பொருட்களும் அணுக்களாலானவை. மீபோருட்கள் அணுக்குவியல்களால் செய்யப்பட்டவை. அவை நானோமீட்டர்கள் முதல் மைக்ரோமீட்டர்கள் வரை அளவு கொண்டவை. ஒளி ஊடுருவிச் செல்லும்போது வேறுபட்ட வகையில் செயல்படும் இத்தகைய பருப்பொருட்களை மீபொருள் ஒளியியல் விவரிக்கிறது\nமுனைவாக்கம் (polarisation) ஒரு பொருளின் நேர்மின்னூட்டமும் எதிர் மின்னூட்டமும் எதிரெதிர் திசைகளில் செலுத்தப்படுவது\nமூலக்கூறு (molecule) ஒன்று திரண்டு, தமக்குள் பிணைப்புகளை உருவாக்கும் அணுக்கூட்டம். உதாரணமாக, தண்ணீர் மூலக்கூறில் ஒரு ஆக்சிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் பிணைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.\nமென் அணுக்கரு விசை (weak nuclear force) அணுக்கருவில் உள்ள அடிப்படை இயற்கை விசைகளில் ஒன்று\nவடிவ ஒளியியல் (Geometrical optics) ஒளி எவ்வாறு வளைகிறது, பிரதிபலிக்கிறது, குவிகிறது என்பதில் ஆய்வுகள் நிகழ்த்தும் துறை\nவலைப்பின்னல் (network) “வலை போல்’ என்பது இதன் பொருள். இங்கு, ஒளியிழைகள் உலகளாவிய தகவல் தொடர்புக்குரிய வலைபின்னலாய் விளங்குவதைக் குறிக்கிறது.\nவளிமண்டலவியல் (meteorology) வளிமண்டல ஆய்வு\nவன் அணுக்கரு விசை (strong nuclear force) அணுக்கருவை ஒருங்கிணைத்திருக்கும் அடிப்படை இயற்கை விசை\nவானவியல் (astronomy) விண்வெளி, அங்குள்ள பொருட்கள் மற்றும் அண்டம் குறித்த ஆய்வுகள் நிகழ்த்தும் துறை\nவானொலி அலைகள் (radio waves) நொடிக்கு ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் சுழற்சிகள் என்ற அலைவரிசை கொண்ட மின்காந்த அலை.\nவிசை (force) நியூட்டன் விதிகளில் வரையறுக்கப்பட்டவாறு, ஒரு பொருளின் மீது விசை செலுத்தப்படுகிறது எனில், அதன் வேகம் காலப்போக்கில் மாறுதலுக்கு உட்படுகிறது.\nவில்லை (Lens) ஒளி புகவல்ல பொருள், அல்லது கண்ணாடியை இழைத்து ஒளி குவியும் வகையிலோ சிதறும் வகையிலோ வடிவமைக்கப்பட்ட கருவி\nவில்லைகளின் ஒளியியல் (lens optics) ஒளி வில்லைகளினுள் செல்லும் ஒளியை வில்லைகள் எப்படிச் செலுத்துகின்றன என்பதை ஆயும் துறை\nவெற்றிடம் (vacuum) பருப்பொருட்களற்ற வெற்றுவெளி\nOne Reply to “ஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி”\nசெப்டம்பர் 2, 2016 அன்று, 4:22 மணி மணிக்கு\nPrevious Previous post: முப்பாலுக்கு அப்பால்\nNext Next post: சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/dal-chapatti-or-dal-rotti-recipe-in-tamil/articleshow/68632097.cms", "date_download": "2019-04-26T00:21:42Z", "digest": "sha1:DUJ4DWDYC57GNA5TFSBCKRYEZNRLS6FR", "length": 12771, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "dal chapatti recipe: குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் தால் சப்பாத்தி ரெசிபி - dal chapatti or dal rotti recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் தால் சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான தால் சப்பாத்தி \nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் தால் சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான தால் சப்பாத்தி ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலா\nகோதுமை மாவு - ஒரு கப், துவரம் பருப்பு - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - அரைக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரைக்கால் டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு\nதுவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், சீரகம் சேர்க்கவும். பின்னர் குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் குறையும் வரை கொதிக்கவிடவும்.\nஅடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து கடைந்து அல்லது தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து அரைத்த பருப்பு, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், ஒரு டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்றாகப் பிசையவும்.\nபின்னர் மாவைச் சப்பாத்தி போல திரட்டி, நெய் அல்லது வெண்ணெய்விட்டு சுட்டு எடுத்தால் சுவையான தால் சப்பாத்தி தயார்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nrecipes News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nஎளிதாக பூண்டு உரிக்க 5 டிப்ஸ்\nஉங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கும் 7 பா...\nஇரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரீச்சை\nஇந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க... அப்பற...\nமன அழுத்தத்தைப் போக்கும் பிளாக் டீ\nசீரான ரத்த ஒட்டத்துக்கு உதவும் திராட்சை\nசீரான ரத்த ஒட்டத்துக்கு உதவும் திராட்சை\nஇரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரீச்சை\nமன அழுத்தத்தைப் போக்கும் பிளாக் டீ\nஎளிதாக பூண்டு உரிக்க 5 டிப்ஸ்\nஉங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கும் 7 பானங்கள்\nஇந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க... அப்பறம் நீங்களே அசந்...\nகருத்துக்கணிப்பில் பூவையார் முதலிடம்: எப்படி ரித்திக் ஜெயித்...\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - மீண்டும் பெருமைப் பட வைத்த...\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: செயலிழக்கச் செய்த போது ...\nசென்னை மாநகரை விழுங்கவுள்ளதா வங்கக்கடல்\nவெளியான சர்ச்சை ஆடியோ - வெடித்தது வன்முறை; புதுக்கோட்டை கிரா...\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் தால் சப்பாத்தி ரெசிபி\nஉங்கள் காலை வேளையை சுறுசுறுப்பாக்கும் வெஜிடபிள் ஊத்தப்பம்\nஉங்களுக்கு சகலகலா சக்தி கொடுக்கும் புரோட்டீன் அடை\nசுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி\nசுவையான ஸ்பைசி மட்டன் கறி செய்முறை\nசுவையான மலபார் பரோட்டா ரெசிபி இப்போ உங்க வீட்லயும் சமைக்கலாம்\nஇப்போ உங்க கிச்சன்லயும் சமைக்கலாம் சுவையான காஷ்மீரி புலாவ்\nசுவையான கடாய் பனீர் ரெசிபி\nஇப்போ உங்க கிச்சன்லயும் சமைக்கலாம் பனீர் கச்சோரி ரெசிபி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் தால் சப்பாத்தி ரெசிபி...\nஉங்கள் காலை வேளையை சுறுசுறுப்பாக்கும் வெஜிடபிள் ஊத்தப்பம்\nஉங்களுக்கு சகலகலா சக்தி கொடுக்கும் புரோட்டீன் அடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.verkal.com/?p=17573", "date_download": "2019-04-26T00:37:42Z", "digest": "sha1:IU4YVNIZZKLT5TLP2N5RN4ILK4NSOP3I", "length": 8430, "nlines": 131, "source_domain": "www.verkal.com", "title": "கடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும். – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சுகந்தன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி லெப். எழுகடல், கடற்கரும்புலி லெப். மணிக்கொடி ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nகடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதியாக தீபம் அன்னை பூபதி நினைவு வணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் கப்டன் ஈழவேந்தன், கப்டன் பூங்குழலி வீரவணக்க நாள்.\nசிறிலங்கா தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8829/", "date_download": "2019-04-26T00:07:34Z", "digest": "sha1:HBOUE53KLFO3WOW3EAGBJCP2LI7XG36D", "length": 12982, "nlines": 129, "source_domain": "hindumunnani.org.in", "title": "#ஜூலை29 Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nமாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – கோவில் சொத்து கோவிலுக்கே – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு – ஜூலை 29\nJuly 11, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஜூலை29, #மாநில_ஆர்ப்பாட்டம்Admin\nகோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு\nஇந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.\nதமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .\nஎதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .\n60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.\nசுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .\nஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.\nகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .\nபத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.\nகடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .\nமுஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.\nஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .\nகேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்\nகோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்டுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.\nகோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு\nஅரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . April 5, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (170) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_165054/20180913130339.html", "date_download": "2019-04-26T00:58:02Z", "digest": "sha1:TAZSHJ5KRJ4N5YJXQYUCC6SMOYO4DZE4", "length": 8643, "nlines": 70, "source_domain": "nellaionline.net", "title": "சோபியா விவகாரத்தில் எவ்வித சமரசமும் கிடையாது : துாத்துக்குடியில் இல.கணேசன் பேட்டி", "raw_content": "சோபியா விவகாரத்தில் எவ்வித சமரசமும் கிடையாது : துாத்துக்குடியில் இல.கணேசன் பேட்டி\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசோபியா விவகாரத்தில் எவ்வித சமரசமும் கிடையாது : துாத்துக்குடியில் இல.கணேசன் பேட்டி\nமாணவி சோபியா விவகாரத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என துாத்துக்குடியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.\nபாஜக மூத்த தலைவரும் எம்.பி., யுமான இல.கணேசன் இன்று துாத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தமிழக மக்களுக்கு எனது விநாயகர்சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மகாத்மாகாந்தியின் 150 வது பிறந்த வருடம் நெருங்கி கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும் என அறிவித்து அதை ஒரு வருடத்திற்குள் செய்து முடித்து விட்டார். துாய்மை என்பது நம் ரத்தத்தில் ஊறிய விஷயமாக இருக்க வேண்டும். பொதுஇடங்களில் எச்சில் துப்புதல், குப்பைகளை கொட்டுதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றார்.\nமாணவி சோபியா விவகாரம் குறித்து பேசிய அவர், ஜனநாயக நாட்டில் சட்டத்திற்குட்பட்டு போராடலாம், விமர்சிக்கலாம் அது தவறில்லை. ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் பாேது கோஷமிடுவது விமானசட்டங்களின் படி தவறாகும். மாணவி சோபியா விமானத்தில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கோஷமிட்ட விவகாரத்தில் எந்தவித சமரசமும் கிடையாது. அவரின் பின்புலம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஎஸ்.வி.சேகர் விசயத்தில் சமரசம் உண்டா\nவிமானத்தில் கோஷமிட்டிருந்தால் விமான நிறுவன ஊழியர்கள் தான் புகார் அளித்து இருக்க வேண்டும் . இதில் தமிழிசை ஏன் புகார் அளித்தார்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி\nஓட்டு எண்ணும் மையத்தில் போலீசார் கண்காணிப்பு\nதிருநெல்வேலி அருகே பைக் மோதி பெண் பலி : மருத்துவமனைக்கு சென்றபோது சம்பவம்\nபாளை.,யில் ஹோட்டல் பந்தல் எரிந்து நாசம் : பெரும் தீ விபத்து தவிர்ப்பு\nமகனுடன் பைக்கில் சென்றவர் தவறி விழுந்து சாவு\nநெல்லையில் வடமாநில வாலிபர் சுருண்டு விழுந்து சாவு\nராமேஸ்வரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1164284.html", "date_download": "2019-04-25T23:42:44Z", "digest": "sha1:VFBHP6CDWLVKIBVJFGJNRZOBKDXGSO36", "length": 12689, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "‘காலா’வின் ரியல் செட்டிங்..!! – Athirady News ;", "raw_content": "\n‘காலா’ படத்தின் மேக்கிங் வீடியோ (ஜூன் 1) யூடியூப்பில் வெளியாகியுள்ளது.\nரஜினி – பா.ரஞ்சித் காம்போவில் தயாராகியுள்ள ‘காலா’ ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. மும்பையில் வசிக்கும் தமிழர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ள இதில், ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானே படேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.\nஇந்த நிலையில் அந்த செட்டுகள் எவ்வாறு அமைக்கப்பட்டன; படப்பிடிப்பு எவ்வாறு நடந்தது என்பவை குறித்து படத்தின் ஆர்ட் டைரக்டர் மற்றும் இயக்குநர் பகிர்ந்துகொள்ளும் சுவாரஸ்யத் தகவல் அடங்கிய படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 5 நிமிடத்துக்கும் மேல் ஓடும் இந்த வீடியோவைத் தற்போது பலரும் பார்த்து வருகின்றனர். அத்துடன் காலாவின் இரண்டு புரோமோ வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nஅந்த வீடியோவில் படம் குறித்துப் பேசியுள்ள பா.ரஞ்சித், “ஆர்ட் டைரக்டர் டி.ராமலிங்கத்துக்கும் எனக்கும் ஓவியக்கல்லூரியில் இருந்தே நல்ல பழக்கம். வருங்காலத்தில் படம் எடுக்கும்போது இருவரும் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறியிருந்தேன். அதுபோல அட்டக்கத்தியில் இருந்து காலா வரை அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.\nஆர்ட் டைரக்டர் டி.ராமலிங்கம், “ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஸ்லம் ஆன தாராவியை முடிந்த அளவுக்கு அப்படியே செட்டில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். தாராவியில் அதிக காட்சிகளை படமாக்க முடியாததால் அதே போன்ற செட்டில் பல காட்சிகளைப் படமாக்கியுள்ளோம். அதேபோல் யுனெஸ்கோ புராதன சின்னமாக அறிவித்துள்ள மும்பையின் வண்ணாந்துறையையும் அப்படியே செட்டில் கொண்டு வந்துள்ளோம். அது மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.\nகோயில் குருக்கள் சடலமாக மீட்பு..\nதுனிசியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1135681.html", "date_download": "2019-04-26T00:32:07Z", "digest": "sha1:RK7I5BES4TI4OJ7BNRBX6ALKAVT7WLB3", "length": 13231, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மூதுாரில் 17 பணியாளர் கொலை. சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்கு ஜெனீவாவில் கோரிக்கை…!! – Athirady News ;", "raw_content": "\nமூதுாரில் 17 பணியாளர் கொலை. சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்கு ஜெனீவாவில் கோரிக்கை…\nமூதுாரில் 17 பணியாளர் கொலை. சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்கு ஜெனீவாவில் கோரிக்கை…\nயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிழக்கு மாகாணம் மூதூரில் தமது பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பொறுப்புக் கூறவில்லையென அக்சன் ஃபம் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை கண்டனம் வெளியிட்ட அக்சன் ஃபம் அமைப்பு, படுகொலை இடம்பெற்று பதினொரு வருடங்கள் சென்ற பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது.\nமேலதிக தாமதம் இன்றிச் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கவேண்டுமெனவும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அக்சன் ஃபம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஅவ்வாறு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்படாவிட்டால், இலங்கையில் குற்றம் புரிந்தோருக்கு எதிராக சர்வதேச நாடுகளில் வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கும் சர்வதேச நியாயாதிக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு அக்சன் ஃபம் நிறுவனம் மனித உரிமைச் சபையின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளது.\nஅமரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்தியாளார் தெரிவித்துள்ளார்.\n2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கிழக்கு மாகாணம் மூாரில் அக்சன் ஃபம் அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் படையினரால் அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுதுச்சேரியில் 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என- ஐகோர்ட் உத்தரவு..\nசுற்றுலா வந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1141912.html", "date_download": "2019-04-26T00:35:56Z", "digest": "sha1:5KCYB52QTDZL2OSJAO7A6ATIMTMF3X2H", "length": 11370, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ரெயில்கள், ரெயில் நிலையங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி..!! – Athirady News ;", "raw_content": "\nரெயில்கள், ரெயில் நிலையங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி..\nரெயில்கள், ரெயில் நிலையங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி..\nநாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்கீழ் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களும் கொண்டு வரப்பட்டன.\nஇந்தநிலையில், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம் மற்றும் உணவுகளுக்கு 5% ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் என ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரெயில்களில் விற்கப்படும் அனைத்து உணவு பொருட்களுக்கும் ஒரே அளவில் ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GST #TamilNews\nவேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெ. சுயநினைவுடன் இருந்தார் – செந்தூர் பாண்டியன்..\nகாபி பாக்கெட்டுகளில் புற்றுநோய் எச்சரிக்கை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1142418.html", "date_download": "2019-04-25T23:56:52Z", "digest": "sha1:5GR5TCXKXLUJSGEWU2STJFE7N4KHV3AH", "length": 12614, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி..!! – Athirady News ;", "raw_content": "\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி..\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி..\n11 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் மும்மை இந்தியன்ஸ் அணியுடன் இடம்பெற்ற ஆரம்ப போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றது.\nமும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.\nஇதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.\nமும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாத்வ் அதிக பட்சமாக 43 ஓட்டங்களையும், க்ரனல் பாண்ட்யா 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nஇதையடுத்து. 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி, 19.5 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.\nஅணித் தலைவர் மஹேந்திரசிங் டோனி, சுரேஷ் றைனா ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.\nடிவைன் ப்ராவோ 30 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் 3 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.இதேவேளை, இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெற உள்ளன.\nகிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி மாலை 4 மணிக்கும், கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8 மணிக்கும் இடம்பெற உள்ளது\nகண்டி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்..\nவடக்கு மாகாண ஆளுநராக குரே நீடிப்பார்..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1189394.html", "date_download": "2019-04-26T00:17:03Z", "digest": "sha1:ORIG7FEX67F3CYYCM4Z3EWMIYV25LOHR", "length": 12794, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள தலையீடு செய்ய கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nதனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள தலையீடு செய்ய கோரிக்கை..\nதனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள தலையீடு செய்ய கோரிக்கை..\nதனியார் மின் பிறப்பாக்கிகள் மூன்றிடமிருந்து மின் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்ள தலையீடு செய்யுமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு ஜனாதிபதி செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளரால் ஜனாதிபதி செயலாளரிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதனியார் மின் பிறப்பாக்கிகள் மூன்றிடமிருந்து மின்சாரம் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இதுவரை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணக்கம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் ஜனாதிபதி தலைமை வகிக்கு பொருளாதார குழுவில் அதற்கான அனுமதியைப் பெற்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்ள தலையீடு செய்யுமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅந்த மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாது போனால் நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என்று மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.\nபீகாரில் துணிகரம் – ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை..\n09 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மாமா கைது..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/tag/telecom-offers/", "date_download": "2019-04-26T00:27:42Z", "digest": "sha1:OROSY6N32F25NWE7PT5PSGCAHSO5A5ZA", "length": 7178, "nlines": 45, "source_domain": "nutpham.com", "title": "Telecom Offers – Nutpham", "raw_content": "\nரூ.78 விலையில் 20 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவித்த சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. […]\nஐந்து புதிய சலுகைகளை அறிவித்த ஏர்டெல்\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஐந்து புதிய சலுகைகளை பல்வேறு பலன்களுடன் அறிவித்துள்ளது. ரூ.178ல் துவங்கி அதிகபட்சம் ரூ.559 வரையிலான விலைகளில் ஏர்டெல் புதிய சலுகைகள் கிடைக்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் 28 நாட்களில் துவங்கி அதிகபட்சம் 90 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. புதிய சலுகைகளின் மூலம் ஏர்டெல் […]\nரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டம் – வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா அறிவிப்பு\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது. அன்று முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். […]\nரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகளின் விலை ரூ.9 மற்றும் ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. பி.எஸ்.என்.எல். ரூ.9 விலையில் […]\nரூ.7,900 செலுத்தி கேல்கஸி நோட் 9 வாங்கலாம் – ஏர்டெல் அறிவிப்பு\nசாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் துவங்கி விட்டது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 ப்ரியர்களை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 9 […]\nஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா\nஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் […]\nபழைய விலையில் இருமடங்கு டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகையில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://polimernews.com/search/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-26T01:10:22Z", "digest": "sha1:SZDCM4GBVZN7Q3H55W2IPIWQXYC3B2RF", "length": 10925, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "Search Results for “ரஷ்யா” – Polimer News", "raw_content": "\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா வருகை\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பிற்காக, வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு \n2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என விசாரணை நடத்திய ராபர்ட்\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது அறிவிப்பு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய நாட்டின் உயரிய விருதான “செயின்ட் ஆன்ட்ரூ” விருது வழங்கப்படுவதாக, அதிபர்\nஅமேதியில் தயாரிக்கப்படும் ரஷ்யாவின் ஏகே 203 ரைபிள்கள்\nஏகே 203 ரக எந்திர ரைபிள்களை, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பயன்படுத்த ராணுவம்\nரஷ்யாவின் 4வது பணக்கார பெண்மணி பலி\nஜெர்மனியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ரஷ்யாவின் 4வது பணக்கார பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறு\nரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணை வாங்க அமெரிக்கா தடை\nரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் கருத்தை துருக்கி நிராகரித்துள்ளது.\nரஷ்யாவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் ஏராளமானவர்கள் நீச்சல் உடையுடன் பங்கேற்பு\nரஷ்யாவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் ஏராளமானவர்கள் நீச்சல் உடையுடன் பங்கேற்றனர்.அந்நாட்டின் சோச்சி நகரில் வாட்டும் குளிருக்கும்\nரஷ்யாவில் நாட்டுப்புற திருவிழாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட மிகப் பெரிய மரக்கோபுரம்\nரஷ்யாவில் நாட்டுப்புற திருவிழாவில் மிகப் பெரிய மரக்கோபுரம் தீ வைத்து எரிக்கப்பட்டது.கலூகா பகுதியில் குளிர்கால முடிவைக்\nஅமெரிக்கா – ரஷ்யா இடையிலான ஏவுகணை ஒப்பந்தம் முறிந்தது\nஅமெரிக்காவுடன் 1987-ம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கான உத்தரவில் ரஷிய அதிபர் விளாடிமிர்\nபிரபல நடிகரின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவில் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவு\nபிரபல நடிகரின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவில் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புதின்\nPutinRussianWhaleஆராய்ச்சிதிமிங்கலங்கள்நடிகர் லியானர்டோ டி கேப்ரியோரஷ்யா\nஅமுல் பேபி குழந்தைக்கு ரூ. 4 1/4 லட்சம் விலை… செவிலியரின் 30 வருட பிசினஸ்\nஅரசியல் பிரமுகரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்களின் ஆடியோ..\nபொறியியல் கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உத்தரவு\nஅமுல் பேபி குழந்தைக்கு ரூ. 4 1/4 லட்சம் விலை… செவிலியரின் 30 வருட பிசினஸ்\n30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை..\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/interesting-facts-about-xiaomi-009047.html", "date_download": "2019-04-25T23:53:51Z", "digest": "sha1:2QIAEORBOWLFK2GLM5VLMBULG6SQ5YPC", "length": 10877, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "interesting facts about Xiaomi - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஐந்து ஆண்டுகளில் சியோமி குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்\nதொழில்நுட்ப சந்தையை திரும்பி பார்க்க வைத்த சியோமி நிறுவனம் இன்று தன் ஐந்தாவது ஆண்டில் கால் பதிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லெய் ஜுன் என்பவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி என்றால் 'சிறிய அரிசி' என்று பொருள் படும், சீன மொழியில் 'சியோ' என்றால் சிறிது, 'மி' என்றால் அரிசி என்று அர்த்தமாகும்.\nசியோமியின் மஸ்காட் மிடு, இந்த பொம்மையானது சிவுப்பு நட்சத்திரம் பொருந்திய தொப்பி மற்றும் கழுத்தில் துண்டு ஒன்றையும் அணிந்திருக்கும்.\nசியோமி அவ்வப்போது சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படுகின்றது, இதற்கு காரணம் அமெரிக்காவில் ஆப்பிள் பெற்று வரும் வரவேற்பை போன்றே சீனாவில் சியோமி நிறுவனம் பெற்று வருகின்றது.\nசியோமி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒன்பது பேர் முன்னாள் கூகுள் ஊழியர்கள் ஆவர்.\nவிற்பனையில் முன்னிலை வகித்தாலும் லாபத்தை கொண்டு பார்க்கும் போது சியோமி நிறுவனம் 2013 ஆம் ஆண்டின் வாக்கில் $56 மில்லியன் டாலர்களாகவே இருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆளும் அரசில் இருந்து வெளியேற்றப்பட்ட வட கொரிய தலைவர் கிம் ஜோங் யுன்-ன் சகோதரி.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:32:28Z", "digest": "sha1:UXRJ5Q5GRFNCOCIPFAZ7LRY36GHEWXMO", "length": 25379, "nlines": 301, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "புதிர் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nசிறுவர்களுக்கான UpToTenஎனும் இணையபக்கத்தை பயன்படுத்திகொள்க\n15 நவ் 2015 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities), புதிர்\nஆறுவயதுமுதல் பத்துவயதுவரை உள்ள சிறுவர்கள் தங்களின் பொழுதுபோக்காக பொம்மைகளை கொண்ட விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டிடுவார்கள் அவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காகவே UpToTenஎனும் இணையபக்கம் உள்ளது இதில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டானது Coordination,Puzzles ,Mixed Bag,Racing ஆகிய நான்குவகையாக வகைபடுத்தபட்டுள்ளன இதிலுள்ள Coordination எனும் வகையானது Catch Me, Coordination Games, Mazesஎன்றவாறு மேலும் மூன்றுவகையாக பிரிக்கபட்டுள்ளன இந்த Coordination எனும் வகையின் விளையாட்டுகளில் Rain Game.என்பது மிகஅருமையாக சிறுவர்களை கவரும்வண்ணம் உருவாக்கபட்டுள்ளது\nஇதிலுள்ள Puzzles எனும் வகையானது சிறுவர்களின் மூளைக்கு வேலைகொடுத்து வளரசெய்கின்றன்\nஇதிலுள்ள Mixed Bag எனும் வகையானது காலம் காலமாக நம்மால் பயன்படுத்தபட்டுவரும் Spot the Difference, Cards/Pairs, Classic Games, Creative Games.ஆகிய விளையாட்டுகள் பயன்படுத்துவதற்காக தயார்நிலையில் உள்ளன\nஇதிலுள்ள Racingஎனும் வகையானது எவ்வளவு விரைவாக சிறுவர்கள் தங்களின் இலக்கை அடைகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான ஓட்டபந்தய விளையாட்டாக உள்ளது\nமேலும் விவரங்களுக்கு http://www.uptoten.com/kids/kidsgames-home.htmlஎனும் இதனுடைய இணைய பக்கத்திற்கு செல்க\nதங்ககாசு புதிர் – தீர்வை எளிதில் பெறலாம் ஒப்பன்ஆஃபிஸ் கால்க் விரிதாள் மூலம்\n22 அக் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in புதிர்\nமுன்பெல்லாம் சூயெஸ் கால்வாய் இல்லாததால் ஆங்கிலேயர் கள் ஆப்பிரிக்காவை சுற்றிகொண்டுதான நம்முடைய இந்தியாவிற்கு கப்பல் மூலம் பயனம் செய்து வந்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு அவ்வாறான பயனத்தின்போது நன்னம்பிக்கை முனை தாண்டிய பின்னர் நிம்மதியாக கப்பல் ஒன்று அரபிகடலில் பயனம் செய்தது ஒருநாள் திடீரென மிகப்பெரிய புயல்வந்து அந்த கப்பலை சின்னாபின்னம் செய்தது உடன் தலைமை மாலுமியின் கீழ் பணிபுரிந்து வந்த உதவி மாலுமிகள் மூவரும் சேர்ந்து கப்பலை கவிழாமல் பயனிக்குமாறு வீரதீரசாகசம் செய்து அரும்பாடுபட்டு சரிசெய்தனர்.அதனால் தலைமை மாலுமி மிக மகிழ்ச்சியுற்று கப்பல் பயனம் சாதாரண நிலைக்கு வந்தபின்னர் தன்னுடைய உதவி மாலுமிகள் மூவரையும் அழைத்து இம்மூவரையும் கவுரவிக்கம் பொருட்டு தம்முடைய பணப்பையில் தங்ககாசுகள் வைத்துள்ள தாகவும் கரைசேர்ந்தவுடன் தத்தமது சொந்த ஊருக்கு போவதற்கு முன்பு மூவருக்கும் அதனை சமபங்காக பிரித்து வழங்க விருப்பதாகவும் கூறி ஓரிடத்தில் அந்த பணப்பையை வைத்தார்.\nஇரவு அனைவரும் உணவருந்தி உறங்கசென்ற பின் நள்ளிரவில் மூவரில் ஒரு உதவி மாலுமி யாருக்கும் தெரியாமல் அந்த பணப்பை இருக்கு மிடத்திற்கு சென்று அந்த பணப்பையை அவிழ்த்து கொட்டி அதிலுள்ள தங்க காசுகளை மூன்று சமபங்காக பிரித்தபோது ஒருதங்ககாசு மிகுந்தவிட்டது மிகுந்த ஒருதங்ககாசுடன் தம்முடைய பங்கையும் எடுத்துகொண்டு மிகுதியை அப்படியே பணப்பைக்குள் வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டார்\nஇரண்டாம் நாளிரவும் இரவு அனைவரும் உணவருந்தி உறங்கசென்ற பின் நள்ளிரவில் மூவரில் இரண்டாவது உதவி மாலுமி யாருக்கும் தெரியாமல் அந்த பணப்பை இருக்குமிடத்திற்கு சென்று அந்த பணப்பையை அவிழ்த்து கொட்டி மகுதியாக அதிலுள்ள தங்க காசுகளை மூன்று சமபங்காக பிரித்தபோது ஒருதங்ககாசு மிகுந்தவிட்டது மிகுந்த ஒருதங்ககாசுடன் தம்முடைய பங்கையும் எடுத்துகொண்டு மிகுதியை அப்படியே பணப்பைக்குள் வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டார்\nமூன்றாம் நாளிரவும் அவ்வாறே இரவு அனைவரும் உணவருந்தி உறங்கசென்ற பின் நள்ளிரவில் மூவரில் மூன்றாவது உதவி மாலுமி யாருக்கும் தெரியாமல் அந்த பணப்பை இருக்குமிடத்திற்கு சென்று அந்த பணப்பையை அவிழ்த்து கொட்டி மிகுதியாக அதிலுள்ள தங்க காசுகளை மூன்று சமபங்காக பிரித்தபோது ஒருதங்ககாசு மிகுந்தவிட்டது மிகுந்த ஒரு தங்ககாசுடன் தம்முடைய பங்கையும் எடுத்துகொண்டு மிகுதியை அப்படியே பணப்பைக்குள் வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டார்\nநான்காம் நாள் கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததும் நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தியவுடன் கப்பலின் தலைமை மாலுமி தாம் வாக்களித்தவாறு செய்வதற்கு தம்முடைய உதவிமாலுமிகளின் முன்னிலையில் தாம் வைத்திருந்து பணப்பையில் மிகுதியாயிருந்த தங்ககாசுகளை தரையில் அவிழ்த்து கொட்டி மூன்று சமபங்காக பிரித்தபோது ஒருதங்ககாசு மிகுந்தவிட்டது மிகுந்த ஒன்றைமட்டும் தான் வைத்துகொண்டு மூவருக்கும் அவரவர் பங்காக சமஅளவில் தங்ககாசுகளை பிரித்து வழங்கினார் அவ்வாறு எனில் அந்த பணப்பையில் முதன்முதலில் எவ்வளவு தங்ககாசுகளை பணப்பையில் வைத்திருந்தார் என்பதுதான புதிராகும் இந்த புதிரை ஓப்பன் ஆஃபிஸ் கால்க் மூலம் தீர்வுசெய்யமுடியும் எவ்வாறு என இப்போது காண்போம்\nமுதல்நாள் இரவு தங்ககாசுகளை மூன்றுசமபாக பிரித்தபின்னர் ஒன்று மிகுந்துவிட்டது அதற்கான சமன்பாடு பின்வருமாறு\nஅவ்வாறே இரண்டாம்நாளிற்கான சமன்பாடு பின்வருமாறு\nஇறுதியாக தரையிறங்கிய பின் மூவருக்கும் தங்ககாசுகளை மூன்றுசமபாக பிரித்தற்கான சமன்பாடு பின்வருமாறு\nஇந்த சமன்பாடுகளை தீர்வுசெய்வதற்காக பின்வரும் அட்டவணை யிலுள்ளவாறான விவரங்களை படம்-1-ல் உள்ளவாறு தவறில்லாமல் உள்ளீடுசெய்க.\nபின்னர் பின்வருமாறு வாய்ப்பாடுகளை அந்தந்த செல்களில் மிகச்சரியாக உள்ளீடு செய்க.\nஅதன்பின்னர் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில் மேலே கட்டளை பட்டையில் Tools=> Solver=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக.\nஉடன் Solver என்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றும்(படம்-2) அதில் Target Cell என்பதற்கு F2 என்ற செல்முகவரியை தெரிவுசெய்து உள்ளீடு செய்க\nOptmize the result to என்பதற்கு Minimum என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க.\nஅவ்வாறே By Changing Cells என்பதற்கு $B$5 : $F$5 என்றவாறு செல்முகவரியை தெரிவுசெய்து உள்ளீடு செய்க\nபின்னர் Limiting Conditionsஎன்பதன் கீழ் Cell Reference என்பதற்கு $I$7 என்றும் Operator என்பதற்கு = என்றும் Value என்பதற்கு$G$7 என்றும் பின்வரும் அட்டவணையிலுள்ள விவரங்களையும் அணைத்தையும் சரியாக உள்ளீடு செய்க\nமேற்கண்டவாறு நிபந்தனைகள் அனைத்தும் உள்ளீடு செய்து முடித்து விட்டால் Options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nஉடன் Options என்ற உரையாடல்பெட்டி திரையில் தோன்றும்(படம்-3) அதில் Solver Engines என்பதற்கு இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை திறப்பதன் வழியாக Open Office org Linear Solver என்பதை தெரிவுசெய்து கொள்க\nSettings என்பதன் கீழ்உள்ள 1.Assume Variable as integer 2. Assume Variables as non–negative ஆகிய தேர்வுசெய்பெட்டிகளை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஇவ்வாறு அனைத்து விவரங்களும் உள்ளீடு செய்தாகிவிட்டது என உறுதிபடுத்தி கொண்டபின் Solver என்ற உரையாடல் பெட்டியில் Solve என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன் திரையில் செல் எண் F2 –ல் 79 என்ற விடை தோன்றும் அதனுடன் Solver Result என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்(படம்-4) அதில் இந்த கணக்கின் தீர்வாக Result 79 என்று காண்பிக்கும். மேலும் 1. Keep Result 2. Restore Previous ஆகிய இரண்டு பொத்தானகளில் நமக்கு விடை அப்படியே இருக்க வேண்டுமெனில் முதல் வாய்ப்பையும் தேவையில்லையெனில் இரண்டாம் வாய்ப்பையும் தெரிவுசெய்துகொள்க\nமுடிவாக அந்த பணப்பையில் மொத்தம் 79 தங்க்காசுகள் முதன்முதலில் இருந்திருக்கும் என இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது.\nமுதல்நாளிரவு மூன்று சமபங்ககாக ஒவ்வொன்றும் 26 தங்ககாசுகள் வீதம் 3X26=78 மிகுதி ஒன்று இருந்தது அப்போது முதலாம்மாலுமி எடுத்துகொண்டது 26+ 1= 27 ஆகும் மிகுதி பையில் வைத்துசென்றது 2 X26= 52 தங்ககாசுகள் ஆகும்\nஇரண்டாம் நாளிரவு மூன்று சமபங்ககாக ஒவ்வொன்றும் 17 தங்ககாசுகள் வீதம் 3X17=51 மிகுதி ஒன்று இருந்தது அப்போது இரண்டாம் மாலுமி எடுத்துகொண்டது 17+ 1= 18 ஆகும் மிகுதி பையில் வைத்துசென்றது 2 X17= 34 தங்ககாசுகள் ஆகும்\nமூன்றாம் நாளிரவு மூன்று சமபங்ககாக ஒவ்வொன்றும் 11 தங்ககாசுகள் வீதம் 3X11=33 மிகுதி ஒன்று இருந்தது அப்போது மூன்றாம் மாலுமி எடுத்துகொண்டது 11+ 1= 12 ஆகும் மிகுதி பையில் வைத்துசென்றது 2 X11= 22 தங்ககாசுகள் ஆகும்\nநான்காம் நாள் மூன்று சமபங்ககாக ஒவ்வொன்றும் 7 தங்ககாசுகள் வீதம் 3X7=21 மிகுதி ஒன்று இருந்தது\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/6963-.html", "date_download": "2019-04-26T01:01:19Z", "digest": "sha1:WA7QCIBHBL7NWHNWOSAHHA6HVZKH6GHG", "length": 8278, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி\nசர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்வதற்காக இன்சுலின் ஊசிகள் போடுவது வழக்கம். ஆனால் இனி இந்த ஊசிகளுக்கு அவசியம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுநாள் வரை ஊசி மூலம் ஏற்றப்பட்டு வந்த இன்சுலின் இனி மாத்திரை வடிவில் கிடைக்க உள்ளது. லிப்பிட் எனும் நுண்பொருளை அடிப்படையாக கொண்ட Cholestosomes-ஐ கொண்டு இன்சுலினை மாத்திரை வடிவில் உருவாக்கி உள்ளனர். இதனால் இன்சுலின் வயிற்றிலேயே தங்கி விடாமல் ரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை சமனில் வைத்திருக்க உதவும் என தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2019/01/01/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-26T00:21:21Z", "digest": "sha1:654OPP74FZKO56KEBYL2HX2EWMDRRVFT", "length": 6724, "nlines": 172, "source_domain": "yourkattankudy.com", "title": "அயர்லாந்து அணிக்கெதிரான இலங்கை குழாமில் சிராஸ் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅயர்லாந்து அணிக்கெதிரான இலங்கை குழாமில் சிராஸ்\nசுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அயர்லாந்து A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடர் மற்றும் உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளுக்கான இலங்கை குழாமில் மொஹம்மட் சிராஸ் பெயரிடப்பட்டுள்ளார்.\nவலது கை வேகப்பந்து வீச்சாளரான சிராஸ் கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.\nBRC அணிக்காக விளையாடி வரும் சிராஸ் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் மேஜர் எமர்ஜிங் லீக் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ரி20 போட்டிகளில் ஜோன் கீல்ஸ் அணிக்காக விளையாடிய சிராஸ் 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅதேபோன்று 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற 23 வயதின் கீழான மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n« “தொடர்ந்து போராடுங்கள் இலங்கையின் வீரர் நீங்களே”\nஒரு நடிகையின் கதை »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/32_165056/20180913131659.html", "date_download": "2019-04-26T00:57:20Z", "digest": "sha1:LCTITSOPJTPS4DRHPNKRUXNRVERCXRIV", "length": 7791, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்", "raw_content": "அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\nமறைந்த பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பேரறிவாற்றலுடன் தனித்துவமிக்க தலைவராக விளங்கிய அண்ணா, திராவிட தலைவர்களிலேயே உயர்ந்தவராக திகழ்வதாக முதல்வர் கூறியுள்ளார். கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை இயற்றிய தீர்மானத்தை ஏற்று, பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.\nஇதேபோன்று, எம்ஜிஆர்-ன் 100ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்றும், இதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nA1 குற்றவாளிக்கு பாரத ரத்னா விருது கேட்டதற்காகவே இந்த அரசை ஆளுநர் கலைக்கலாம். குற்றவாளியுடன் தொடர்பு வைத்து இருப்பது தப்பு தானே\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுறைமுகத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போராடுவேன் : இயக்குனர் பேரரசு\nவங்கக் கடலில் வலுவான தாழ்வுப் பகுதி; கன மழை வாயப்பு : தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது யார் வழக்கு ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு\nமக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்: ஸ்டாலின் நம்பிக்கை\nஜெ. மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்கள்: விளக்கமளிக்க உத்தரவு\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமகவினர் தீவிர பணியாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nதிருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் : தமிழிசை பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E6%B2%99%E7%A0%82%E7%8B%AC%E7%AB%8B%E4%B8%93%E9%A1%B5%E6%B6%89%E8%BE%B1%E5%85%83%E9%A6%96-%E5%BC%97%E5%85%B9%EF%BC%9A%E8%AD%A6%E6%8E%A591%E6%8A%95%E6%8A%A5/", "date_download": "2019-04-25T23:53:35Z", "digest": "sha1:SYUPQQJ3NQUXQ3LKHIXMKWR4UX52WTYQ", "length": 7087, "nlines": 250, "source_domain": "www.thisaigaltv.com", "title": "沙砂独立专页涉辱元首 弗兹:警接91投报 - Thisaigaltv", "raw_content": "\nNext articleஜம்மு காஷ்மீர் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் சிறந்த மனித வளம் – சாலே\nகடல்நீரை குடிநீராக்கும் அதிநவீன ஜீப்பை மோடிக்கு பரிசாக அளித்த இஸ்ரேல் பிரதமர்\nரோன் 95 பெட்ரோல் விலை நிர்ணயம் அகற்றப்படலாம்\nகிம் ஜோங் நம் – கொலை வழக்கில் முக்கியத் தீர்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/category/english/article/", "date_download": "2019-04-25T23:54:06Z", "digest": "sha1:YNW5GY7AOBGJCMXSZMB7PYOGOFMG5LYW", "length": 6280, "nlines": 269, "source_domain": "www.thisaigaltv.com", "title": "Article Archives - Thisaigaltv", "raw_content": "\nமகாதீருக்கு நிறைய தடங்கல்கள் காத்திருக்கின்றன\nஅங்கிள் அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்க தயார் – சிம்பு\n“அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்கும்”\nஎங்கே 1500 வெள்ளி சம்பளம் மகாதீரின் அறிவிப்பு என்னவானது\nபிரடேட்டர் ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்\nசபரிமலை தீர்ப்புக்கு கமல் வரவேற்பு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/8716.html", "date_download": "2019-04-26T00:59:29Z", "digest": "sha1:4KW2MT45CHAGB6C2SOUPGOGAA2VYQAHZ", "length": 6209, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் சுட்டுப் படுகொலை!! - Yarldeepam News", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் சுட்டுப் படுகொலை\nநவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 7.20 மணிக்கு இவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nசெட்டியார் தெருவில் உள்ள அவரது காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n1 979ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி பிறந்த இவர் தனது 39ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கையின் பிரபல பாடகி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன : பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://capitalnews.lk/details-news?news_id=9112", "date_download": "2019-04-26T00:43:09Z", "digest": "sha1:F5ZZFLSQ3OPHMUICW3DET6SRZDMWB3KV", "length": 6659, "nlines": 76, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் காட்டுத்தீயினால் பரவல்!", "raw_content": "\nஉள்நாடு வத்தளை - மஹாபாகே சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனொன்றில் சோதனை உள்நாடு தேவாலயங்களில் ஆராதனைகள் நடாத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது உள்நாடு சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு கோரப்படுகின்றது பொது மக்களின் உதவி உள்நாடு பாதுகாப்பு செயலாளர் பதவி விலகியுள்ளார் உள்நாடு தேடப்பட்டு வந்த லொரி கைப்பற்றப்பட்டுள்ளது.\nநியுசிலாந்தின் தெற்கு பகுதியில் காட்டுத்தீயினால் பரவல்\nநியுசிலாந்தின் தெற்கு பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nபரவி வரும் காட்டு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் அந்த நாட்டு தீயணைப்பு படையினர் இன்று 6வது நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.\nநியுசிலாந்தின் Nelson பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் கடந்த 5ஆம் திகதி முதல் காட்டு தீ வேகமாக பரவி வருகின்றது.\nமணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது சிரமமாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n23 ஹெலிகொப்டர்கள் தீயை அணைப்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவான தீயணைப்பு வீரர்களும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்து பகுதியிலிருந்து இதுவரையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநியூசிலாந்தில் 1955ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத் தீ இதுவென அந்த நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎரிபொருட்களின் புதிய விலைகள் - நிதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...\nஇன்று முதல் எரிபொருள் விலைத்திருத்தம்\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு விடுமுறை.\nநீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவம்.{VIDEO}\nமட்டக்களப்பு- சியோன் தேவாலய குண்டுவெடிப்பு- வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nபூகொட பகுதியில் சற்று முன்னர் வெடிச்சம்பவம் IMAGE\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.{VIDEO}\nநாட்டில் மீண்டும் ஒரு தாக்குதலா..... \nநாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் - ISIS அமைப்பு பொறுப்பேற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/avathoothar", "date_download": "2019-04-26T00:28:18Z", "digest": "sha1:6U3J7H3A3LLRQSIIQHDSPBAAJPGTKLFT", "length": 7905, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அவதூதர் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionஅந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன்.நாவலுக்கு பரிசு வரவில்லை ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் ஒரு காண்டிராக்டும் அமெரிக்கப் பிரசுராலயத்திலிருந்து வந்தது.அச்சுக்கு நூலைக் கொடுக்கும்...\nஅந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன்.நாவலுக்கு பரிசு வரவில்லை ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் ஒரு காண்டிராக்டும் அமெரிக்கப் பிரசுராலயத்திலிருந்து வந்தது.அச்சுக்கு நூலைக் கொடுக்கும்போது அதில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள்.முக்கியமாக,அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும்,பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்துவரவில்லை என்றார்கள்.நான் மறுத்துவிட்டேன்.இந்த நம்பிக்கைகள்,அதிசயங்கள்,இந்த சமூதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/26", "date_download": "2019-04-26T00:24:57Z", "digest": "sha1:C2RB5TD6JX5KK5EXHRKHL3PRJ2VQ7DUT", "length": 9198, "nlines": 69, "source_domain": "tamil24.live", "title": "சினிமா – Page 26", "raw_content": "\nசந்தானத்துக்கு லொள்ளு சபாவில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தெரியுமா..\nநடிகர் சந்தானம் டிவியில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவில் காமெடியனாக கலக்கி, அதன்பின் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். அவரை தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயப்படுத்தியது …\nமுதன்முதலாக தனது இரு மகள்கள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட ரகுமான் – புகைப்படம் இதோ\nஇசைஞானி இளையராஜாவிற்கு அடுத்து ரசிகர்களை தன் இசையால் அதிகம் கட்டிப்போட்டவர் ஏ.ஆர். ரகுமான். இவரது இசையில் அடுத்து விஜய்-அட்லீ இணைந்திருக்கும் புதிய படத்தின் பாடல்கள் தான் வெளியாக …\nஇப்படி பட்டவர் தான் தாடி பாலாஜி… உண்மை முகத்தை போட்டுடைத்த பிரபலம்\nபடங்களில் காமெடி காட்சிகள் நடித்து பிரபலமானாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் பார்வைக்கு வந்தவர் தாடி பாலாஜி. இவரை பற்றி பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் …\nஇதனால் தான் விஸ்வாசம் பாகுபலி-2 சாதனையை முறியடிக்கவில்லை – தயாரிப்பாளர் சொன்னது என்ன..\nவிஸ்வாசம் பொங்கலுக்கு திரைக்கு வந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் தமிழகத்தில் என்ன என்பது தான் பலரின் கேள்வியும். கண்டிப்பாக விஸ்வாசம் …\nசௌந்தர்யா இரண்டாவது திருமணம் நடப்பதற்கு இவர் தான் கரணம் – உண்மையை சொன்ன ரஜினி\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக ரஜினி தற்போது பல பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். இன்று காலை …\nகடற்கரையில் உச்ச கவர்ச்சி அமலா பால் – புகைப்படம் உள்ளே\nநடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் அடுத்தடுத்து பிசியாக இருப்பவர். இயக்குனர் விஜய்யுடனான திருமண விவாகரத்திற்கு பிறகு அவர் அதிகம் படங்களில் நடித்து வருகிறார். …\nபடு கவர்ச்சி பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லக்ஷ்மி – புகைப்படம் உள்ளே\nநடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் எப்படியாவது நல்ல ஹீரோயினாக இடம் பிடித்து விட வேண்டும் என முயற்சி எடுத்திருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே அவருக்கு …\nபிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை கத்ரீனா கைஃப் -புகைப்படம் இதோ\nபாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிகினி அணிந்து …\nமுதன்முறையாக தனது அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதுல்யா – புகைப்படம் இதோ\nசமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக இருப்பவர் நடிகை அதுல்யா. இவரின் முதல் படம் தொடங்கி இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுல்யா காதல் …\nஷாலினி பயன்படுத்தும் மொபைல் என்னது தெரியுமா கேட்டா அசந்து போய்டுவீங்க – போன் புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித். இவர் தற்போது விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை …\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/121558", "date_download": "2019-04-26T00:46:11Z", "digest": "sha1:JXRNSCPN2AIUQK73YV4F5YN35P3ALLZ2", "length": 5313, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 25-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\nதம்பி திருமணத்திற்கு செல்லாத சிம்பு.. இது தான் காரணமா\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி- காரணத்தை கேட்டால் சிரித்துவிடுவீர்கள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nநிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானஸா\nஅந்த பாத்ரூம் காட்சி தான் எனக்கு பிடிக்கும் சோனியா அகர்வாலின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்\nதம்பி திருமணத்திற்கு செல்லாத சிம்பு.. இது தான் காரணமா\nஅய்யய்யோ இது என்ன கொடுமை ஜீவாவின் கவர்ச்சி ஹீரோயின் இவரா - புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nஇலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் அமெரிக்கப் பெண்ணின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்ட இலங்கை பொலிஸ்\nஇந்த கிழமைகளில் பிறந்தவர்களை இவ்வளவு புத்திசாலியாக இருப்பார்களாம்.. நீங்களும் அப்படிதானா\nஇந்த ராசிக்காரர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்குமாம்...\nகணவனை கொன்று 90 நிமிடங்களில் தடயங்களை அழித்த மனைவி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/profile/ramanan/news?page=838", "date_download": "2019-04-25T23:41:26Z", "digest": "sha1:7MC2SRXQNP2GDKTJ7NLHDKONVFC4MDJO", "length": 8490, "nlines": 156, "source_domain": "www.newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nவெங்கட் பிரபு படத்தில் ஐந்து இயக்குனர்கள்\nஒரே படத்தில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்கக் கூடிய திறமையுள்ள இயக்குனர்கள் ஒரு சிலரே தமிழ...\nஅமலா பால் தம்பி வில்லன் ஆனார்\nநடிகை அமலாபாலின் தம்பி அபிஜித் பால். சில மலையாளப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்...\nதிகிலோடு அஞ்சலியுடன் மீண்டும் நெருங்கும் ஜெய்\nஅஞ்சலியும், ஜெய்யும் இணைந்து ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.\nரெமோவில் பெண்ணாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன்: உறுதி செய்த ரசூல் பூக்குட்டி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ரெமோ’. இப்படத்தில் இவருக்கு மீண்டும்...\nசான்றிதழ் வழங்குவதில் கெடுபிடி: தணிக்கை குழு மீது பட அதிபர் புகார்\nதயாரிப்பாளர் கஸாலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n திருமண வீட்டிற்குச் சென்ற தாய் ஸ்தலத்தில் பலி\nயாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்...\nயாழ். துரையப்பா விளையாட்டரங்கு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்ற...\nகிளிநொச்சியில் சட்டம் ஒழுங்கை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்பு\nயாழ்.மேல் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் முன்னிலையாகிய கிளிநொச்சி மாவட்டத்தின் பு...\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் விபத்து\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்தி...\n18. 06. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோ...\nவடமராட்சி கிழக்கில் மடக்கிப்பிடிக்கப்பட்ட 165 வெளிமாவட்ட மீனவர்கள்\nவடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் அனுமதியின்றி கடலட்டை தொழில் ஈடுபட்டு, அப்பகுதி மீனவர்...\nஐந்து இலட்சம் பெறுமதியான முதிரை மரத்துடன் ஒருவர் கைது\nகிளிநொச்சி – அக்கராயன் 4ஆம் கட்டை பகுதியில் சுமார் ஐந்து இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில் அங்கு பா...\nநைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்\nவரலாற்று சிறப்பு மிக்க நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 11ம் திருவிழா அன்று ஆலயத்தின் வர...\nவெள்ளைக்காரரோடு என்னை உறவு கொள்ள வைத்தார் : கணவர் மீது மனைவி பகீர் புகார்\nதேனிலவு சென்றபோது, தனது கணவர் வெளிநாட்டவர் ஒருவருடன் தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12756.html", "date_download": "2019-04-25T23:40:38Z", "digest": "sha1:J45NIOY5ECLS4CKTU4AX75RCD7VCB65W", "length": 7470, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "மகிந்தவின் அதிரடி அரசியல் பிரவேசத்தால் பறிபோகவுள்ள மைத்திரியின் பதவி? - Yarldeepam News", "raw_content": "\nமகிந்தவின் அதிரடி அரசியல் பிரவேசத்தால் பறிபோகவுள்ள மைத்திரியின் பதவி\nஇலங்கை அரசியல் வரலாற்றில் நேற்று இடம் பெற்ற அரசியல் மாற்றம் நாட்டில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்குவதற்காக பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதியை பதிவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.\nபிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை, பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸவை நியமித்தமை, நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என கூறியே இந்த பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பதவி விலகியதன் ஊடாக, அரசியலமைப்பின் 48ஆவது பிரிவின் முதலாவது சரத்திற்கு அமைய பிரதமர் பதவி வெற்றிடமாகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மகிந்த\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22028/amp", "date_download": "2019-04-26T00:40:47Z", "digest": "sha1:EGOYYADY5L7HRBKK75FPYC2NX4GIV7TA", "length": 6135, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பவித்திர உற்சவ வைபவம் | Dinakaran", "raw_content": "\nமன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பவித்திர உற்சவ வைபவம்\nமன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் பவித்திர உற்சவம் நடைபெற்று வருகிறது.\nகோயில்களின் பூஜைகளில் நிகழும் தவறுகளை நிவர்த்தி செய்ய பவித்ரோட்சவம் நடத்தப் படுவது வழக்கம். இந்த உற்சவம் ராஜகோபாலசாமி கோயிலில் நடைபெற்று வருகிறது. வருடம் முழுவதும் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் 10 தினங்களில் செய்யப்பட்டு வருகிறது. யாக சாலையில் புனித நீர் கடங்களில் வைக்கப்பட்டு பூஜை செய்து மூலவர் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலையில் ராஜகோபாலசுவாமி பவித்ர மாலை அணிந்து கோயிலை தினம்தோறும் வலம் வருகிறார். கடந்த 22ம் தேதி துவங்கிய இந்த உற்சவம் வரும் 31ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது. இதில் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.\nநல்லன எல்லாம் தரும் நவநரசிம்மர்கள்\nஉண்மையை உரை உலகம் உன் வசம்\nஅலகுமலை முருகனின் அழகிய தரிசனம்\nஎப்போதெல்லாம் என்னை நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nதேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்\nமந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/3637-aff0834a18a7.html", "date_download": "2019-04-26T00:20:51Z", "digest": "sha1:JEQHDMSKOFU74U7XJWK6DB4BACFJGBHD", "length": 3573, "nlines": 63, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய நிபுணர் ஆலோசகர் android", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nவாராந்திர வருமானத்திற்கான வர்த்தக விருப்பங்கள்\nவிலை திரிபுகள் pdf இருந்து இலாபம் நாள் வர்த்தக விருப்பங்கள்\nஅந்நிய நிபுணர் ஆலோசகர் android - Android\nஇர ண வம் ஆக ய த ழ ல ல் ம கவ ம் வ ர ப பம. பதி வி றக் க அந் நி ய நி பு ணர்.\nஅந்நிய நிபுணர் ஆலோசகர் android. அந் நி ய செ லா வணி தரகர் mac os x.\nஉங கள் வ ற ற கரம ன வர த தக சம பத. Android அந் நி ய செ லா வணி வி ரு ப் ப.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர். அவர் கள் அந் நி ய செ லா வணி.\nNbp அந் நி ய செ லா வணி வி கி தங் கள். Forex fibonacci நி பு ணர் ஆலோ சகர் கொ ரி ய.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி. சீ னா வி ல் சா லை யி ல் வரை யப் பட் டு ள் ள கோ ட் டி ன் மீ து மணி க் கு 70 கி.\nசி றந் த அந் நி ய நி பு ணர் ஆலோ சகர்.\nநீங்கள் ஒரு அந்நிய செலாவணி சந்தா செலுத்துவீர்கள்\nபங்குகள் மற்றும் விருப்பங்கள் வேறுபாடு\nபங்குச்சந்தை நகர கவுன்சில் வீட்டு வசதி விருப்பங்கள்\nநிச்சயமாக ஆன்லைன் அந்நிய செலாவணி மதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2015/07/05/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:45:09Z", "digest": "sha1:7U7NLBQBRF62ADIRIN6ONQD64PEIZDDN", "length": 11731, "nlines": 104, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "அளந்து பேசுங்கள்! குடும்பத்தில் நிம்மதி வரும்! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\n”பல தம்பதியர் ஆண்டுகள் ஆக ஆக கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனதால் பிரிந்து வாழ்வதும், உடலால் பிரிந்து வாழ்வதுமாக இருக்கிறார்க்ள. இவர்களிடம் ஆரம்பத்தில் இருந்த அன்பு இருப்ப தில்லை. இது தவறானது. வாழப் போவது ஒருமுறை, வாழ்க்கையும் ஒருமுறை. இந்தக் காலத்தில் தவறு களைத் திருத்திக்கொண்டு, பேசிப் புரியவைத்து, புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துங்கள்-\nஇப்படி கடந்த நவம்பர் 14 மாத தலையங்கத்தில் சாயி வரதராஜன் மிகவும் வேதனைப்பட்டு கீழ்க்கண்ட வரிகளை தெளிவுபடுத்தியுள்ளார். ஆழமான கருத்துக்கள் சிந்தித்துப் பாருங்கள்.\nமாதம்தோறும் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் சந்திக்கின்ற பிரச்சினைகள் பெரும்பாலும் குடும்பப் பிரச்சினைகளே- அதுவும் கடந்த மாதத்தில் குரு நாதர் கூறியதுபோல் மிகமிக அதிகம்.\nகுடும்பச் சண்டைக்கான காரணமாக காசோ பணமோ முதலில் வராது, வார்த்தைகள்தான். அதுவும் நாம் உச்சரிக்கின்ற அடுத்த கணமே காற்றில் கரைந்து போகிற வார்த்தைகள். நாம் கோபத்தில் வேகத்தில் வெளிப்படுத்துகிற வார்த்தைகள்தான் தம்பதியருக்குள் கசப்பு வளர்வதற்கு முதல் காரணம்.\nஇந்த வெறும் வார்த்தைகள் பல குடும்பங்களை சீரழித்து, பல தம்பதியரை கோர்ட் வாசல் வரை கொண்டு வந்துள்ளன. ஒரே வீட்டிற்குள் அந்நியர் போல் வாழ வைப்பதும் இந்த வார்த்தைகளே பாபா அன்பை போதிக்கிறார். அன்பாக இருக்கச் சொல்கிறார். தகாத வார்த்தைகளைப் பேசவேண்டாம் என்கிறார். தகாத வார்த்தைகள் பேசுவோரை பன்றிக்கு உதாரணமாகக் கூறுகிறார்.\n“நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டும் என்றால், அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள், உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் யாரையும் புண்படுத்தி விடாதீர்கள் என்கிறார் தலாய் லாமா. ஆனால், இன்று பலவீடுகளில நடப்பது என்ன\nதம்பதியர் ரணமாகும் வரை ஒருவரையொருவர் வார்த்தைகளாலேயே காயப்படுத்திக் கொள்கிறார்கள். சிந்தித்தால் விசித்திரமே. மனித குலத்தின் அறிவு, ஆற்றல், வளர்ச்சி வளர வளர, விவாகரத்து சதவிகிதமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.\n அறிவு என்பது புத்தகங்களில் இருக்கும் வார்த்தையில் இல்லை ஒவ்வொரு மனிதனின் நடத்தையில் இருக்கிறது.\nசாயியின் பக்தர் என்பது நமக்கு ஒரு வரப் பிரசாதம். நாம் பிறரைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுப்பார் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்பதை சிந்தித்தீர்களா\nமனைவி தன்னுடைய விக்ஷயத்தில் மிக பொசசிஸ்வாக இருக்க வேண்டும் என்று நிறைய கணவன்மார்கள் எதிர்பார்க்கிறார்கள். மனைவியின் அன்புச் சங்கிலியால் கட்டுண்டு இருக்கவேண்டும் எனவும் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் தான் மட்டும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். இதையே தான் மனைவியும் நினைப்பாள். அதற்கு கணவனின் மனமோ, மனைவியின் மனமோ இடம் கொடாமல் போவதால் அங்கே விரிசலின் ஆரம்பம்.\nஒரு மனிதனின் அடிமனம் எப்போது அதிகமாகக் காயப்படுகிறது தெரியுமா தன்னை எதிராளி பலமுறை இகழும்போதோ, கசப்பான வார்த்தைகளால் தாக்கும் போதோகூட அல்ல. தன்னை ஒரு பொருட்டாகவே எதிராளி மதிக்காதபோதுதான் மனிதனின் மனதில் ஆழமாக காயம் படுகிறது. அலட்சியமாக இருப்பதுதான் ஒருவர் இன்னொருவருக்குச் செய்யும் அவமானம்.\nசற்றே மனதை அமைதிப் படுத்தி யோசித்தால் நாம் செய்கிற தவறுகள் நம் கண் முன்னே தெரியும். அவற்றிலிருந்து நாம் தெளிவு பெறவேண்டும். நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் பாபாவின் படமோ, சிற்பமோ கண்டிப்பாக இருக்கும்.\nநீங்கள் அவற்றின் முன்னே உட்கார்ந்து பாபாவின் கண்களை உற்று நோக்கி உங்கள் பிரச்சினைகளைச்சொன்னது உண்டா அல்லது நமது குருநாதரின் பல நு}ல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து ஆழமாக படித்ததுண்டா அல்லது நமது குருநாதரின் பல நு}ல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து ஆழமாக படித்ததுண்டா சத்சரித்திரத்தின் பக்கங்களையோ,அத்தியாயங்களையோ படித்தது உண்டா\nபடித்திருந்தால், செய்திருந்தால் இன்நேரம் உங்கள் வீட்டிலுள்ள விரிசல்கள் சரிசெய்யப்பட்டு இருக்கும்.\nஇனி வார்த்தைகளைப் பேசும்போது கவனமாக இருப்போம். அனைத்தையும் பாபா பார்த்துக் கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2015/08/17/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:47:19Z", "digest": "sha1:6QSFLYPQKFGLAACHMHDTMT6JHFYSVJSQ", "length": 7903, "nlines": 96, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "என்னைப் பார்க்க வாரும்! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\n← உடனே சீரடிக்கு வாரும்\nராம் லால் மும்பையில் வசித்துவந்த பஞ்சாபி பிராமணர். பாபாவை பார்த்திராத அவரது கனவில் தோன்றி, என்னைப் பார்க்க வாரும் என அழைத்தார் சாயி பாபா.\nஅந்தக் கனவு அவர் மனதில் பதிந்தது. தன்னை அழைத்தவர் யார் எங்கிருக்கிறார் என்னைப்பார்க்க வாரும் என அழைத்தாரே, எப்படி அவரை தரிசிப்பது என நினைத்தார். அவருக்குப் போக விருப்பம்தான். போகும் இடம்தான் தெரியாது.\nபிற்பகல் வேளையில் தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கடையில் படம் ஒன்றைப் பார்த்துத் திடுக்கிட்டார். கனவில் பார்த்த அதே உருவம். கடைக்காரரிடம் விசாரித்த போது, அது சீரடியில் இருக்கும் சாயி பாபா என்பதை அறிந்து நிம்மதி அடைந்தார். சீரடிக்குப் புறப்பட்டுச்சென்றார். பாபா மகாசமாதி அடையும் வரை அங்கிருந்து, பாபாவுடன் வாழும் பாக்கியம் பெற்றார்.\nசீரடிக்குப் பக்கத்தில் ரகாதா என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள குசால் சந்த், சந்த்ரபான் சேட் ஆகியோரை பார்ப்பதற்காக பாபா அந்த ஊருக்கு அவ்வப்போது வருவார். ரகாதா செல்லமுடியாத சூழலில் பாபாவுக்குக்கு சால் சந்தைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.\nதீட்சிதரிடம், “குதிரை வண்டியில் ரகாதாவுக்குச் சென்று குசால் பாவுவை அழைத்து வாரும். அவரை சந்திக்க மனம் ஏங்குகிறது. பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. பாபா உங்களை சந்திக்க விரும்புகிறார். ஆகவே, வரச் சொல்கிறார் என்று அவரிடம் சொல்லும்” எனக் கூறி அனுப்பினார்.\nமதிய வேளைக்குப் பிறகு தீட்சிதர் இந்தத் தகவலை ரகாதா சென்று குசால் சந்த்திடம் கூறினார். உடனே குசால் சந்த், “இப்போதுதான் தூங்கி எழுந்தேன். எனது கனவிலும் பாபா இதைத்தான் சொன்னார். எனக்கும் அவரை சந்திக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. எனது குதிரை வண்டி இல்லாமல் என்ன செய்வது என யோசனையாய் இருந்தேன். இந்த விக்ஷயம் பற்றி இப்போதுதான் என் மகனிடம் கூறி அனுப்பினேன். அவன் கிராம எல்லையைக்கூட தாண்டியிருக்கமாட்டான், நீங்கள் வந்துவிட்டீர்கள்\n”நீங்கள் வருவதாக இருந்தால் எனது குதிரை வண்டி தயாராக இருக்கிறதுளூளூ என தீட்சிதர் கூறியதும், மகிழ்ச்சியுடன் குசால்சந்த் சீரடிக்கு வந்தார். பாபாவும், குசால்சந்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆனந்தப்பட்டார்கள். பாபாவின் லீலையை நினைத்து குசால் சந்த் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். உங்களையும் பாபா கூப்பிடுகிறார், செல்லுங்கள்.\n← உடனே சீரடிக்கு வாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/murasoli-magazine/", "date_download": "2019-04-26T00:51:52Z", "digest": "sha1:MXUDEJDBYLYQMZLF5QGFJSOHAPPETN54", "length": 11735, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முரசொலி பத்திரிக்கை கருணாநிதி தலைமாட்டில் - murasoli magazine is my child karunanidhi", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nமுதல் குழந்தையுடன் மெரினா செல்லும் கருணாநிதி\nமுதல் குழந்தை தன்னுடன் வருவதைக் கண்டு கண்டிப்பாக மகிழ்ச்சி அடைந்திருப்பார் கலைஞர்.\nதிமுக கலைஞர் கருணாநிதி தனது முதல் குழந்தை என்று அழைப்பது முரசொலி பத்திரிக்கைத்தான். முதலில் போர்வாள் என்று பெயர் சூட்டி பின்பு முரசொலி என்று பெயரிட்டார்.ஆரம்பத்தில் துண்டறிக்கையாக வெளிவந்தது கருணாநிதியின் கடின உழைப்பால் பத்திரிக்கையாக மாறியது.\nகலைஞர் எண்ணத்திலும் சிந்தனையில் இருப்பது முரசொலியில் எழுத்தாக வெளிவரும். முரசொலியில் இடம்பெற்ற கருணாநிதியின் எழுத்துக்கள் எத்தனையோ அரசியல் விவாதிற்கு ஆரம்ப புள்ளியாக இருந்துள்ளது. கருணாநிதியின் ஒவ்வொரு எழுத்தும் முரசொலியில் திமிறி நடை போட்டது.\nமுரசொலி ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகை இல்லை. அது தலைவன்-தொண்டர்களிடையேயான உணர்வுள்ள உறவுப்பாலம் என்று மேடையில் உணர்ச்சியுடன் பதிவு செய்திருந்தார் கலைஞர் கருணாநிதி. அந்த உறவு பாலம் தான் தற்போது அவரின் தலைமாட்டில் வைக்கப்பட்டு உள்ளது.\nகலைஞர் இல்லாத நாளில் வெளியாகும் முதல் முரசொலி\nகருணாநிதியின் தலைமாட்டில் முரசொலி பத்திரிக்கை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் அவரின் தலைமாட்டில் முரசொலி பத்திரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நீண்ட ஓய்வை பார்த்து அதுவும் ஒரு ஓரத்தில் அழுதுக் கொண்டிருக்கிறது.\nமரணத்தில் தனது மகன் தன்னுடனே வருவதை எந்த தந்தையும் விரும்ப மாட்டார். ஆனால் தனது முதல் குழந்தை தன்னுடன் வருவதைக் கண்டு கண்டிப்பாக மகிழ்ச்சி அடைந்திருப்பார் கலைஞர்.\nPonparappi Issue: அவர்களுக்காக என் அரசியல் வாழ்க்கையை விட தயார் – திருமா உருக்கம்\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\nதிமுக- வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மட்டும் தான் காரணமா\n4 தொகுதி இடைத்தேர்தல் : தயாரானது திமுக வேட்பாளர் பட்டியலில் செந்தில் பாலாஜி\nமிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி பதில்\nதமிழக தேர்தல் களம் ஹைலைட்ஸ்: தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர் இன்று பொறுப்பேற்பு\nகலைஞர் எனும் கலகக்காரர் மத்திய அரசுடன் ஒத்துழைப்பாரா என்று கேட்ட இந்திரா காந்தி\nஅண்ணனுடன் நிரந்தரமாக ஓய்வெடுக்கச் செல்லும் தம்பி\n29 மற்றும் 30 தேதிகளில் தமிழகம் முழுக்க மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nமகிழ்ச்சியான செய்தி மக்களே… 4 நாட்களுக்கு தமிழகமே ஜில்லுன்னு இருக்க போது\nவெயிலால் வாடும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளது.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tuticorin-santhosh-explained-about-rajini-issue/", "date_download": "2019-04-26T00:47:49Z", "digest": "sha1:PCNUILODYQEZQDAV2NPKY5OCGQDOKAVS", "length": 12380, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிகாந்தை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்க காரணம் இதுதான்.. சந்தோஷ் விளக்கம்! - tuticorin santhosh explained about rajini issue", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nரஜினிகாந்தை பார்த்து நீங்கள் யார் என்று கேட்க காரணம் இதுதான்.. சந்தோஷ் விளக்கம்\nரஜினிகாந்த் என்ற பெயருக்கே தனி மதிப்பு இருக்கிறது.\n என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடக்கோரி நடந்த 100 ஆவது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 13 பேரும் அப்பாவி பொதுமக்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று(31.5.18) தூத்துக்குடி விரைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொருவரையும் நலம் விசாரித்தார். ரஜினியை பார்த்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.\nஇந்நிலையில்,சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் என்ற இளைஞரை ரஜினி நலம் விசாரித்தார். அப்போது அந்த இளைஞர், ரஜினியை பார்த்து யார் நீங்கள் என்று கேட்டார். அதற்கு ரஜினிகாந்த “நான்தான்பா ரஜினிகாந்த்” என்று பதில் அளித்தார்.\nஇந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அத்துடன், மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து சந்தோஷம் புதிய விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“மற்றவர்கள் பதவியில் இருந்தால்தான் மதிப்பு. ஆனால் ரஜினிகாந்த் ஏன்றாலே மதிப்பு அதிகம்.”\nஅதில், “ ரஜினிகாந்திடம் யார் நீங்கள் 100 நாட்களாக ஏன் வரவில்லை என தான் கேட்ட நோக்கம் வேறு; ஊடகமும், மீம்ஸ் கிரியேட்டர்களும் அதனை வேறு மாதிரி திசை திருப்பி விட்டார்கள். மற்ற அரசியல் தலைவர்களை விட ரஜினிகாந்த் என்ற பெயருக்கே தனி மதிப்பு இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோவால் தனிப்பட்ட முறையில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்” என இளைஞர் சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார்.\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\n ‘நட்பை கெடுக்க வேண்டாம்’ என ரஜினிகாந்த் பேட்டி\nதர்பார் பர்ஸ்ட் லுக் ; Killing Gunther படத்தின் போஸ்டர் காப்பியா\nதலைவரை போலீஸாகப் பார்க்க ஆவலாக உள்ளேன் – கார்த்திக் சுப்பராஜ்\nகசிந்தது ’தலைவர் 167’ படத்தின் கெட்டப்: அதிர்ச்சியில் படக்குழுவினர்\nஅவெஞ்சர்ஸ் படத்திற்கு இன்ஸ்பிரேஷனான ரஜினிகாந்த்\nவன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை\nவட இந்தியாவில் அடுத்த பிரபுதேவா… மிஸ் பண்ணாம பார்த்திடுங்க\nஇந்திய விமானப்படை போர் விமானம் மிக்21 விபத்துக்குள்ளானது \nவிமானி உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஅபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு\nNirmala Sitharaman Meets IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jalamma.com/jalamma-kids/naadugal/naadugal-pages/naadugal-1-2-6.php", "date_download": "2019-04-25T23:49:50Z", "digest": "sha1:IQYFY3BLNZEHYWR6JGRGPPUOBIFBOTTE", "length": 7599, "nlines": 197, "source_domain": "www.jalamma.com", "title": "மக்கள் தொகை - யாழ் அம்மாவின் நாடுகள் தொகுப்பு", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nமயோட்டே (பிரான்ஸ்) : 170,879\nரீயூனியன் (பிரான்ஸ்) : 743,981\nமத்திய ஆப்பிரிக்க குடியரசு : 3,642,739\nகாங்கோ மக்களாட்சி குடியரசு : 55,225,478\nபுவி நடுக்கோட்டு கினி : 498,144\nசாவோ தோமே பிரின்சிபே : 170,\nமேற்கு சகாரா : 256,177\nகேனரி தீவுகள் (ஸ்பெயின்) : 1,694,477\nசியூடா (ஸ்பெயின்) : 71,505\nமதீரா (போர்த்துக்கல்) : 245,000\nமெலில்லா (ஸ்பெயின்) : 66,411\nபுர்கினா ஃபாசோ : 12,603,185\nவெர்து முனை : 408,760\nசெயிண்ட். எலனா (ஐக்கிய இராச்சியம்) : 7,317\nசியெரா லியொன் : 5,614,743\nமயோட்டே (பிரான்ஸ்) : 170,879\nரீயூனியன் (பிரான்ஸ்) : 743,981\nமத்திய ஆப்பிரிக்க குடியரசு : 3,642,739\nகாங்கோ மக்களாட்சி குடியரசு : 55,225,478\nபுவி நடுக்கோட்டு கினி : 498,144\nசாவோ தோமே பிரின்சிபே : 170,\nமேற்கு சகாரா : 256,177\nகேனரி தீவுகள் (ஸ்பெயின்) : 1,694,477\nசியூடா (ஸ்பெயின்) : 71,505\nமதீரா (போர்த்துக்கல்) : 245,000\nமெலில்லா (ஸ்பெயின்) : 66,411\nபுர்கினா ஃபாசோ : 12,603,185\nவெர்து முனை : 408,760\nசெயிண்ட். எலனா (ஐக்கிய இராச்சியம்) : 7,317\nசியெரா லியொன் : 5,614,743\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136228-madurai-sp-threatened-by-rowdy-nagarajan.html", "date_download": "2019-04-25T23:48:14Z", "digest": "sha1:3SB3GBU3K6SGRWB7VZJW5F2NGOY65PDW", "length": 7162, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Madurai SP threatened by Rowdy nagarajan | `திருந்துங்க, இல்ல திருத்தப்படுவீங்க' - மதுரை பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜன் வாட்ஸ்அப் மிரட்டல்! | Tamil News | Vikatan", "raw_content": "\n`திருந்துங்க, இல்ல திருத்தப்படுவீங்க' - மதுரை பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜன் வாட்ஸ்அப் மிரட்டல்\nதேனி மாவட்டம், ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவுடி புல்லட் நாகராஜ். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். மதுரை சிறைத்துறை பெண் கண்காணிப்பாளருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரவுடி புல்லட் நாகராஜின் அண்ணன் கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். வெளியில் வந்தவர், தம்பி நாகராஜியிடம், தன்னைச் சிறையில் அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ரவுடி புல்லட் நாகராஜ், வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``இந்த கிரேட் ஜெனரல் புல்லட் நாகராஜ் பேசுறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண்முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சே கொன்றிருக்கிறார்கள். மதுரை ஜெயிலைப் பொறுத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையே கிடையாது. ஆள் கிடைச்சான்னா கமாண்டோக்களை விட்டு நொறுக்குகிறது. முதலில் திருந்துங்க, இல்லை திருத்தப்படுவீர்கள். அப்புறம் நான் பொறுப்பல்ல. லாரி ஏத்திடுச்சேன்னு பீல் பண்ணக்கூடாது. உன்ன மாதிரி சிறையில் கைதியை கைவைத்த ஒரே காரணத்துக்காக ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரித்துக்கொன்றது ஞாபமிருக்கும். ஏன் திருந்த மாட்டேங்கிறீங்க. நாங்கள் திருந்தி படிச்சு இப்ப பெரிய ஆளாக இருக்கோம். கைதி யாருக்காவது பிரச்னை வரட்டும். நானே டாக்டராக மாறி, நீ என்ன செய்தியோ, அதையே நான் செய்ய வேண்டியிருக்கும். ஆறிலும் சாவு நூறிலும் சாவு. அதைப் பத்தி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான்” என்று பகிரங்கமாக பெண் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளருக்கு மிரட்டல் விடுக்கிறார்.\nஇது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``காவல்துறை அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் என்பது இது புதிது இல்லை. சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளா இதற்கெல்லாம் பயப்படுபவர் இல்லை. அந்த ரவுடி வெளியிட்ட ஆடியோ விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/agriculture/67881-biography-of-tamil-kavignar-meera.html?artfrm=read_please", "date_download": "2019-04-26T00:50:56Z", "digest": "sha1:VENIZJM63QTMAG4FGBCTX3OUIJZ5CKYM", "length": 30427, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "எழுத்தாளர்களின் வேடந்தாங்கல்...! கவிஞர் மீராவின் நினைவலைகள் | Biography of Tamil kavignar meera", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:21 (01/09/2016)\nவாசிக்கும் பழக்கமுள்ள யாரிடமும் இந்த வரிகளை சொன்னால் படக்கெந்து அவர்களுக்கு கவிஞர் மீராவின் ஞாபகம் வந்துவிடும். தீக்குச்சியை கொளுத்தி போட்டதுபோன்ற எழுத்துக்களால் சமுதாய அழுக்கை எரிப்பதற்காக 1970 - 80 கால கட்டங்களில் கொளுத்தி போட்டவர். பல புதிய கவிஞர்களுக்கு மெழுகுவர்த்தியாய் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலம் வரை சிவகங்கையை கவிதை கங்கையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவர் குறைவான புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அனைத்தும் நிறைவானவை.\nஆனால், அவர் நடத்திய அகரம் அச்சகம், அவர் உடலின் இரத்த ஓட்டம் போல் எப்போதும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும், தங்கள் படைப்புகளை புத்தகம் போட வசதியற்ற சக தோழர்களுக்காக அச்சகம் ஓடிக் கொண்டிருக்கும்.அன்னம் பதிப்பத்தை அவருக்காக நடத்தவில்லை.\nபாரதி விட்டு சென்ற புதுக்கவிதை தேரை, பலரும் இழுத்த போதிலும், அதை சிவகங்கை கருவைக்காட்டுக்குள்ளும், கண்மாய்க்குள்ளும் முடிந்த வரை இழுத்து கொண்டு வந்தவர். கவிஞர் மீராவை இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவர். அதற்கு காரணம் அவருடைய கவிதைகள், கட்டுரைகள். எக்காலத்துக்கும் புரியும், படித்தால் அறிவு விரியும். அப்படிப்பட்ட அற்புதமான கவிஞர் மீராவின் நினைவு தினம் இன்று.\nமீரா என்ற மீ. ராசேந்திரன், 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர், சிவன் கோயில் தெருவில் வளர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் பர்மாவில் தொழில் செய்துவிட்டு சொந்த ஊரில் குடியேறியவர்கள். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றி முதல்வர் பொறுப்பு வரைக்கும் வகித்து ஓய்வு பெற்றவர்.\nஆரம்பத்தில் திராவிட இயக்க கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, பின் பொதுவுடமைக்காராக மாறிப்போனார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் இவர் பேராசிரியராக பணி செய்தார். கல்லூரிப்பணி, சமூகப்பணி, ஆசிரியர் இயக்க பணி இவைகளுடன் இலக்கிய பணியையும் மிகவும் விரும்பி செய்தார்.\nஇராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் , குக்கூ, வா இந்தப் பக்கம், மீரா கட்டுரைகள், பாரதியம், சுயம்வரம் போன்ற நூல்களை அவர் எழுதியுள்ளார். இதில் ஊசிகள், கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் ஆகிய கவிதை நூல்கள் இலக்கிய வெளியில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் மிக பரவலாக பேசப்பட்டது. இளைஞர்கள் கொண்டாடும் நூல்களாக அந்த காலகட்டத்தில் இவை இருந்தது.\nகந்தக பூமியான சிவகங்கையில், கவிதை சந்தனமாக திகழ்ந்தார் மீரா. அந்த காலகட்டத்தில் பிரபலமான கவிஞர்களும், எழுத்தாளர்களும் சிவகங்கைக்கு படையெடுத்து வந்தனர். மாதம்தோறும் மீரா வீட்டு வாசலில் கவி இரவு நடைபெறும். அதை பார்க்க ஊர் சனமெல்லாம் வெட்டலில் கூடும். வறுமைக்கு வாக்கப்பட்ட தன் மண்ணின் மக்களை, இலக்கிய செழுமையாக்க இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் கவிஞர் மீரா.\nகவிக்கோ அப்துல்ரகுமானும், சிற்பி, கா.காளிமுத்தும், பேரா.நா.தர்மராஜனும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். கல்லூரி பேராசிரியர் உரிமைகளுக்காக தீவிரமாக செயலாற்றி வரும் 'மூட்டாவை' அன்று உருவாக்கியவர்களில் முக்கியமானவர் மீரா.\nசமூக அவலங்களையும் சுட்டிக்காட்ட, கண்டிக்க அவர் தவறவில்லை. மீராவின் ‘ஊசிகள்’ நூல் அன்றைய தமிழகத்தின் அரசியல், சமூக வாழ்க்கையின் சிக்கல்களை, சிறுமைகளை, கொடுமைகளை அழகியலோடும் கடுமையாக சாடும் எள்ளல் வரிகளோடும் வெளியானது.\nஇது போன்று அரசியல் சமூக வாழ்வின் சிக்கலை தனது கவிதையில் சுட்டிக்காட்டி வந்தார் கவிஞர் மீரா.\nஅதேபோல் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வடிவத்தை கொஞ்சம் மாற்றி 'குக்கூ' என்று எழுதினார். மோசமான அரசியல் பண்பாட்டை, சாதி பெருமிதத்தை, சமூக அவலங்களை என எதையும் அவர் கண்டிக்க தவறவில்லை.\nஇது போன்ற கவிதைகளில், மோசமான அரசியல் பண்பாட்டை விமரித்தவர், படித்தவர்கள், முற்போக்காளர்கள் மத்தியிலும் சுயசாதி பெருமிதம் பின்னிக்கிடப்பதையும் தனது கவிதைகளில் எள்ளல் நடையில் விமர்சித்திருந்தார்.\nஅன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.\nதந்தை பெரியாரி ன் சுயமரியாதை இயக்க தாக்கம், அறிஞர் அண்ணா தந்த தமிழ்மொழிக் காதல், மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தங்கள் ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்ட கலவையாகத்தான் கவிஞர் மீரா திகழ்ந்தார். அதன் வெளிப்பாடாகவே அவருடைய கவிதைகளும், கட்டுரைகளும் இருந்தன. அன்னம் விடு தூது என்ற சிற்றிதழையும் நடத்திக் கொண்டிருந்தார். அது ஒரு மாறு்பட்ட இதழாக அப்போது வந்து கொண்டிருந்தது. சிவகங்கை சீமைக்கு விடுதலை போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்று பெருமை இருந்தாலும் அதன் இலக்கிய பெருமை மீராதான். இவ்வளவு பெருமை வாய்ந்த மீரா, 2002 ஆம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். ஆனால் அவரை நினைவுபடுத்த எந்த முயற்சியும் அரசு செய்யவில்லை. அவர் பேரை சொல்லும் வகையில் சிவகங்கையில் ஒரு தெருவுக்கு கூட அவர் பெயர் இல்லை.\nஆண்டு தோறும் மீராவின் நினைவு தினத்தை சிவகங்கை மக்களுக்கு நினைவூட்டி வரும் ஆசிரியர் இளங்கோ நம்மிடம் பேசினார். \"கவிஞர் மீரா மறைவுக்கு வந்த கவிஞர்கள் நடத்திய இரங்கற்கூட்டத்தில் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிஞர்கள் மறைந்துவிட்டால் மக்களும் மறந்து விடுகிறார்கள். மக்களும், சக கவிஞர்களும் ஆண்டுதோறும் அவருக்கு மரியாதை செய்ய ஒரு நினைவிடம் சிவகங்கையில் கட்டப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார். அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் அதை செய்வதாக சொன்னார்கள். ஆனால் அது அப்படியே விட்டுப்போனது. சிவகங்கைக்கு பெருமை சேர்த்தவர் மீரா. அவர் பெயரில் தெருவுக்கு கூட பேரில்லை என்பது தான் வேதனை. அவர் மனனர் துரைசிங்கம் கல்லூரியில் நீண்டகாலம் சிறப்பாக பணி புரிந்தவர். அதனால் அந்த கல்லூரிக்கு செல்லும் சாலைக்காவது அவர் பெயரை சூட்டலாம்\" என்றார்.\nதன் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கி அற்புத படைப்பாளி கவிஞர் மீரா. எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தவர். அவரது நினைவை போற்றுவதும், அவர் புகழ் பரப்புவதும் நம் ஒவ்வொருவரின் கடமை.\nkavingar Meera sivagangai கவிஞர் மீரா எழுத்தாளர்கள் கவிதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்ட\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/131398-central-minster-says-reservation-strictly-follow-in-the-university-and-college-teacher-recruitment.html", "date_download": "2019-04-25T23:44:38Z", "digest": "sha1:ALHZ6MXLATGCC6YR2NVGCVNISUZZB6L3", "length": 18486, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும்' - மத்திய அமைச்சர் உறுதி! | Central Minster says reservation strictly follow in the university and college teacher recruitment", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/07/2018)\n`ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும்' - மத்திய அமைச்சர் உறுதி\n``பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முறை பாதுகாக்கப்படும்\" என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nநேற்று (19.07.2018) மாநிலங்களவையில், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவிகித ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது\" என்று பதிலளித்துள்ளார்.\nஇதற்கிடையில் நேற்று, மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், `கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிப்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இதனால், அனைத்து மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், மத்திய அரசிடம் உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும், புதியதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் அனைத்தையும் ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது, பல்கலைக்கழக மானியக்குழு.\nஇந்த சுற்றறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடுகுறித்த வழக்கு, 13.08.2018 அன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது யு.ஜி.சி.\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/135333-date-of-filing-income-tax-return-extend-for-kerala.html", "date_download": "2019-04-26T00:29:24Z", "digest": "sha1:IMHO3ESG32BYFOI5J7RCLVLBDNF2L7NR", "length": 17676, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "வருமான வரி கணக்கு தாக்கல் - கேரளாவுக்கு 15 நாள்கள் கால நீட்டிப்பு! | Date of filing income tax return extend for Kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/08/2018)\nவருமான வரி கணக்கு தாக்கல் - கேரளாவுக்கு 15 நாள்கள் கால நீட்டிப்பு\nமழையின் கோர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல்செய்ய மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல்செய்ய நாடு முழுவதும் இந்த மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் வருமான வரி கணக்கை இந்த மாத இறுதிக்குள் தாக்கல்செய்தல் அவசியமாகும். இந்த நிலையில், கேரளாவுக்கு மட்டும் இதில் சற்று விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கேரளாவில் பெய்த கனமழையால் அங்கு பெரும் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் பலர் மடிந்தும், எண்ணற்றோர் வீடுகளை இழந்தும் துன்பத்தில் வாடிவருகின்றனர். இந்த வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திலிருந்து இன்றுவரை கேரளா இயல்புநிலைக்குத் திரும்பவில்லை.\nஇந்த நிலையில், இந்த மாதம் 31-ம் தேதிக்குள் அனைவரும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கேரளாவின் இழப்புகளையும், மக்கள் இயல்பு நிலைக்கு இன்னமும் திரும்பமுடியாமல் தவிப்பதையும் கருத்தில் கொண்டு, மேலும் 15 நாள்கள் கால அவகாசத்தை 'மத்திய நேரடி வரிகள் வாரியம்' கொடுத்துள்ளது. அதாவது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல்செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது.\n`உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன்' - கேரள மீனவர்களைக் கௌரவித்த ராகுல் காந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/72371-fighter-jets-to-touch-down-agra-lucknow-expressway.html", "date_download": "2019-04-26T00:04:23Z", "digest": "sha1:NWRNN4GIQ7RLSDBIYF7QJGADJNC2KA3D", "length": 20317, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "சாலையில் தரையிறங்கி வரலாறு படைக்கவுள்ள இந்திய போர் விமானங்கள் | Fighter jets to touch down Agra-Lucknow Expressway", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:12 (14/11/2016)\nசாலையில் தரையிறங்கி வரலாறு படைக்கவுள்ள இந்திய போர் விமானங்கள்\nஆக்ரா- லக்னோ நகரங்களுக்கிடையே சுமார் 302 கிலோ மீட்டர் தொலைவிற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 13 ஆயிரத்து 200 கோடி மதிப்பீட்டில் 22 மாதங்களில் மிக விரைவாக இந்த சாலை அமைத்து முடிக்கப்பட்டிருக்கிறது.. விமான நிலைய ரன்வேக்களுக்கு இணையான தரத்துடன் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் கனவுத் திட்டம் இது. இதன் பணிகள் முற்றிலும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, வரும் நவம்பர் 21ம் தேதி முலாயம் சிங்கின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த சாலை போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரவுள்ளது. திறக்கப்படும் தினத்தில் இந்த சாலையில் இந்திய விமானப்படை 8 போர் விமானங்கள் இந்த சாலையில் தரையிறங்கவும் டேக் ஆஃப் ஆகவும் செய்கின்றன. சர்வதேச தரத்திற்கு இந்திய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உன்னாவோ மாவட்டத்தில் உள்ள பங்கர்மா என்ற இடத்தில் 2 கி.மீ தொலைவிற்கு போர் விமானங்கள் தரையிறங்கவும் ஏறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக தற்காலிகமாக ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் உருவாக்கப்படுகின்றன. பறவைகள் பறப்பதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விமானங்கள் தரையிறங்கவுள்ள இடத்தை ஏர் வைஸ் மார்ஷல் ராஜேஷ் இஸ்ஸார் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.\nகடந்த ஆண்டு மிராஜ் 2000 போர் விமானம் டெல்லி- ஆக்ரா யமுனா எக்பிரஸ் ஹைவேயில் தரையிறங்கியது. ஆனால், எட்டு விமானங்கள் சாலையில் தரையிறங்குவதும் ஏறுவதும் இதுவே முதன்முறை. பொதுவாக போர்க்காலங்களில் சாலைகளில் இருந்தும் போர் விமானங்களை இயக்குவதற்கு கண்டறிவதற்கு வசதியாக, இந்திய விமானப்படை இத்தகைய பரிசோதனையில் ஈடுபடுகிறது.\nஜெர்மனி , போலந்து, சிங்கப்பூர் , பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் போர் விமானங்கள் சாலையில் இறங்கியும் டேக் ஆஃப் செய்தும் இருக்கின்றன.\nFighter jets to touch down Agra-Lucknow Expressway Agra-Lucknow Expressway ஆக்ரா லக்னோ சாலை சாலையில் தரையிறங்கும் போர் விமானங்கள் இந்திய விமானப்படை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்ட\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/111981-alastair-cooks-century-keep-england-on-course.html", "date_download": "2019-04-26T00:56:27Z", "digest": "sha1:YMPTV5YRRXOJCEXYX5WXU2L6NQVOQJ7Y", "length": 26975, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "காலையில் ஸ்டூவர்ட் பிராட்... மாலையில் அலெஸ்டர் குக்... இன்று இங்கிலாந்தின் தினம்! #Ashes | Alastair Cook's Century keep England on course", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:05 (27/12/2017)\nகாலையில் ஸ்டூவர்ட் பிராட்... மாலையில் அலெஸ்டர் குக்... இன்று இங்கிலாந்தின் தினம்\n260/4 to 327/10. வாட்டே கம்பேக். எல்லோரும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஸ்டூவர்ட் பிராட் அள்ளியது நான்கு விக்கெட்டுகள். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 327 ரன்களில் ஆல் அவுட். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள், இங்கிலாந்தின் நாள். ஆம், முதன்முறையாக ஆஷஸ் (Ashes) தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கொஞ்சமேனும் ஆட்டம் காட்டியிருக்கிறது இங்கிலாந்து. பெளலர்கள் 67 ரன்களில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்த, அலெஸ்டர் குக், ஜோ ரூட் பேட்டிங்கில் சார்ஜ் எடுத்துக்கொண்டனர். டெஸ்ட் அரங்கில் குக் 32-வது சதம் அடித்து நாட் அவுட். அவருக்குப் பக்கபலமாக ஜோ ரூட் 49 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 192/2.\nஆஷஸ் எப்போதோ இங்கிலாந்திடம் இருந்து கைநழுவிவிட்டது. பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த் டெஸ்ட்களில் சுரத்து இல்லை. கிட்டத்தட்ட எல்லாமே ஒன்சைட் கேம். ஸ்மித் சதம் அடிப்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆஷஸின் இயல்பான ஆக்ரோஷம் மிஸ்ஸிங். பாக்ஸிங் டே டெஸ்ட் கிட்டத்தட்ட இந்த ஆஷஸின் டெட்ரப்பர். இதில் வென்றாலும் கோப்பை வரப் போவதில்லை. ஆனால், இங்கிலாந்தின் மானம் காக்கப்படும். டெஸ்ட் போட்டிகளை ஐந்து நாள்கள் நடக்கும் போட்டியாகப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். அதையே Session, Session-ஆகப் பிரித்துப் பார்த்தால் எளிது. இது டிராவிட் பாணி. லஞ்ச் பிரேக் வரை தாக்குப் பிடித்துவிட்டால் போதும் என்பாராம். மதிய உணவு இடைவேளைக்குப் பின், டீ பிரேக் வரை தாக்குப்பிடித்துவிட்டால் போதும் என்பாராம். Second session முடிந்ததும், ‘இவ்வளவு நேரம் ஆடிட்டோம், இனி ஒரு Session தாக்குப்பிடிக்க முடியாதா’ என்பாராம். டெஸ்ட் போட்டிகளில் தாக்குப் பிடிக்கும் கலை இது.\nஒரு வழியாக, இங்கிலாந்து வீரர்கள் முதன்முறையாக இந்த ஆஷஸ் தொடரில் Session-ல் தாக்குப்பிடிக்கும் ஃபார்முலாவைக் கண்டுபிடித்துவிட்டனர். மெல்போர்னில், பாக்ஸிங் டே அன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளில், டேவிட் வார்னர் சதம், ஸ்மித் சதத்தை நோக்கிய வேகம் என ஆஸ்திரேலியா மிரட்டியது. 244/3. நாட் பேட். ஆனால், இரண்டாவது நாளில் ‘இது எங்க நாள்...’ என மிரட்டினர் ஸ்டூவர்ட் பிராட் அண்ட் கோ.\nஇங்கிலாந்து பேட்டிங். ஸ்டோன்மேன் 15, வின்ஸ் 17 ரன்களில் வெளியேற, கேப்டனும், முன்னாள் கேப்டனும் பொறுப்பேற்க வேண்டிய நிலை. அலெஸ்டர் குக் கடந்த 10 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஷஸ் போன்ற பெரிய தொடரில், ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக, பெரிய இலக்கைத் துரத்தும்போது, குக் போன்ற அனுபவ வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். ஆனால், குக் இந்தத் தொடரில் நேற்று வரை இப்படியொரு ஆட்டம் ஆடவில்லை. ஆனால், இன்று ஆடினார். பாயின்ட், கவர், லெக் சைடு என எல்லா திசைகளிலும் தேர்ந்தெடுத்து ஷாட் ஆடினார். 66 ரன் எடுத்திருந்தபோது மிட்செல் மார்ஷ் பந்தில் ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்தார். கேட்ச் மிஸ். நம்பமுடியவில்லை. குக் தப்பினார். இங்கிலாந்து தப்பியது.\nஎப்படியும் குக் விக்கெட்டை வீழ்த்த வேண்டும். ஜோ ரூட் - குக் பார்ட்னர்ஷிப்பை் பிரிக்க வேண்டும் என போராடினார் ஸ்மித். பெளலர்களை மாற்றினார். ஃபீல்டர்களை மாற்றினார். ம்ஹும்... ‘நானே முதல்ல பெளலர்டா, அப்புறம்தான் பேட்ஸ்மேன்...’ என பந்தைக் கையில் எடுத்தார். பலனில்லை. குக்கை அவுட் செய்யமுடியவில்லை. ரூட் - குக் பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்ய முடியவில்லை. மாறாக, குக் சதத்தை நெருங்கியிருந்தார். கேட்ச் மிஸ் செய்ததை விக்கெட் எடுத்து நேர்த்தி செய்துவிடலாம் என முயன்றார் ஸ்மித். விதி, அவர் பந்திலேயே லெக் சைடில் ஒரு பவுண்டரி அடித்தார் குக். சதம். டெஸ்ட் அரங்கில் 32-வது சதம். கூடவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில், எட்டாவது இடத்தில் இருந்த இலங்கையின் ஜெயவர்தனேவை (11,814)ப் பின்னுக்குத் தள்ளினார். தற்போது வெஸ்ட் இண்டீஸின் சந்தர் பாலுக்கு (11,867) அடுத்த இடத்தில் இருக்கிறார். 11,816 ரன்களுடன் எட்டாவது இடத்தில் இருக்கும் குக், நாளை பெரிய இன்னிங்ஸ் ஆடினால் சந்தர் பாலையும் பின்னுக்குத் தள்ள நேரிடும்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த எட்டாவது வீரர், சுனில் கவாஸ்கருக்குப் பின் ஆஸ்திரேலியாவின் முக்கியமான (பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டு,சிட்னி, மெல்போர்ன்) ஐந்து மைதானங்களில் சதம் அடித்தவர் என்ற பெருமையுடன் பெவிலியன் திரும்பிய குக்கை, ஆஸ்திரேலிய வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். டிரெஸ்ஸிங் ரூம் திரும்பியதும், நாளை குக்கை முதல் Session முடிவதற்குள் வீழ்த்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணி திட்டம் தீட்டும். குக் 104 ரன்னுடன் நிற்காமல், ஸ்மித் போல, விராட் கோலி போல இரட்டைச் சதம் நோக்கி நகர்ந்தால் மேட்ச் நன்றாக இருக்கும். குக் மட்டுமல்ல அரைசதத்தை சதமாக மாற்ற முடியாமல் திணறும் ஜோ ரூட், பெரிய இன்னிங்ஸ் ஆடினால், ஆட்டம் இன்னும் களைகட்டும். ஆஷஸ் அதன் இயல்பைப் பெறும்\n2017-ன் சிறந்த டெஸ்ட் லெவனுக்கு கேப்டன் கோலி... அணியில் மூன்று இந்தியர்கள் யார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்ட\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102610-hraja-predicted-mlas-disqualification-on-august-23rd.html", "date_download": "2019-04-25T23:45:54Z", "digest": "sha1:F2PT5HWQ4DPAAR3TZMDGTHRWF7N6L2RR", "length": 22128, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "தகுதி நீக்கம்! முன்கூட்டியே கணித்த ஹெச்.ராஜா! | H.Raja Predicted Mlas Disqualification on August 23rd", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:45 (18/09/2017)\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடந்த மாதம் 23-ம் தேதி கூறியிருப்பது தற்போது நடந்துள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். மேலும் அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, முதல்வராக விரும்பினார். முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-விலிருந்து விலகி தனி அணியை உருவாக்கினார் பன்னீர்செல்வம். சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பின்னர் சசிகலாவும் தினகரனும் சிறைக்குச் சென்ற பின்னர் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது தினகரன் ஆதரவாளர்களுக்குப் பிடிக்கவில்லை. திடீரென தினகரனைக் கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதாக அறிவித்தது பழனிசாமி அணி. இதைத் தினகரன் ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தபின்னர், கட்சிப்பணியில் ஈடுபடப்போவதாக அதிரடியாக அறிவித்தார் தினகரன்.\nஇந்தச் சூழ்நிலையில் பன்னீர்செல்வம் அணி வைத்த இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது பழனிசாமி அணி. இதையடுத்து இணைப்பு விழா நடந்துமுடிந்தது. பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இதனால் ஆவேசமடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அரசுக் கொறடா ராஜேந்திரன், 19 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபால், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு 19 பேரும் விளக்கமளித்தனர். இந்த விளக்கம் திருப்தியில்லை என்றுகூறி சபாநாயகர் மீண்டும் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனிடையே, ஜக்கையன் திடீரென சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். 'ஜக்கையன் விலைபாேய்விட்டார்' என்று தினகரன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தின.\nஇந்தப் பரபரப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 23-ம் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள். மீதம் 214 தகுதியான எம்.எல்.ஏ-க்கள் இருப்பார்கள். எனவே ஆட்சியைத் தொடர 108 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுப் போதுமானது\" என்று கூறியிருந்தார்.\nஹெச்.ராஜா கூறியிருந்த நிலையில், சபாநாயகர் தனபால் இன்று 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இந்தப் பதிவின் மூலம் பா.ஜ.க சொல்வதைக் கேட்டுத்தான் இந்த தமிழக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் ஹெச்.ராஜா சபாநாயகர் தனபால்\nமுதலில் ராஜ்நாத் சிங் அடுத்து ஜனாதிபதி... வித்யாசாகர் ராவின் டெல்லி மூவ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107613-prime-minister-narendra-modi-should-apologise-to-the-nation-seeman.html", "date_download": "2019-04-25T23:45:00Z", "digest": "sha1:IKXLSJ67XG3UEMZFNRKJCZY7FRYWAU6G", "length": 25856, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "”பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்” – சீமான் | Prime Minister narendra Modi should apologise to the nation, seeman", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (13/11/2017)\n”பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்” – சீமான்\n\"பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு எனும் மோசமான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் \" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nமேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n\" நாட்டில், மக்களின் வாழ்வோடு நேரடித்தொடர்புடைய ஒரு மிக முக்கியப் பொருளாதார முடிவை எடுக்கிறபோது, அதை எத்தனை முறை அலசி ஆராய்ந்து, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு எடுக்கத் துணிய வேண்டும் என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாது, எல்லா மரபுகளையும் தூரத் தள்ளிவிட்டு, தான்தோன்றித்தனமாக ஒரு நள்ளிரவில் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச்செய்து, அதைக் கறுப்புப்பணத்துக்கு எதிரான போர் எனப் பிரகடனம்செய்த பிரதமர் நரேந்திர மோடி, அச்சம்பவம் முடிந்து ஓராண்டைக் கடந்திருக்கும் நிலையில், அப்போரினால் விளைந்த நன்மைகளை நாட்டு மக்களுக்குப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும்.\nபண மதிப்பிழப்புக்குப் பிறகு, குறிப்பிட்ட விழுக்காடு பணம் வங்கிக்குத் திரும்பவே திரும்பாது; அதுவே கறுப்புப்பணம் என்றும், அதைக் கண்டறிந்து அவ்விழுக்காட்டைப் பெற்று, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்றும் அள்ளிஅளந்துவிட்ட நரேந்திரமோடி, தற்போது கறுப்புப்பணம் முற்றும் முழுதாக ஒழிந்துவிட்டதா என்ற பாமரனின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் 99 விழுக்காடு பணம், அதாவது, புழக்கத்திலிருந்த 15,44,000 கோடி ரூபாய் பணத்தில், 15,28,000 கோடி ரூபாய் பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இதன்மூலம் வங்கிக்குக் கிடைத்த லாபம் வெறும் 16,000 கோடி ரூபாய். ஆனால், புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவோ 21,000 கோடி ரூபாய் எனும்போது, பண மதிப்பிழப்பில் 5,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. அப்படியிருக்கையில், எதை அடிப்படையாகவைத்து இதை வெற்றிகரமான நடவடிக்கை எனப் பா.ஜ.க-வினர் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை படுதோல்வி என்று நாடு முழுக்க அறியப்பட்டுவிட்ட பிறகும், எதற்குக் கபடவேடம் போட்டு மக்களை ஏமாற்ற முனைய வேண்டும் கறுப்புப்பண ஒழிப்பு என்றும் கள்ளப்பண ஒழிப்பு என்றும், பணமில்லா பரிவர்த்தனை என்றும் இலக்கினை மாற்றிக்கொண்டே வந்த பா.ஜ.க அரசு, தற்போது வரிஏய்ப்புச் செய்தவர்கள் இதன்மூலம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்று புதிய பல்லவியைப் பாடத் தொடங்கியிருக்கிறது. வரி ஏய்ப்புச் செய்தவர்களைக் கண்டறிவதுதான் பண மதிப்பிழப்பின் நோக்கமென்றால், அதற்கு அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் போதுமே கறுப்புப்பண ஒழிப்பு என்றும் கள்ளப்பண ஒழிப்பு என்றும், பணமில்லா பரிவர்த்தனை என்றும் இலக்கினை மாற்றிக்கொண்டே வந்த பா.ஜ.க அரசு, தற்போது வரிஏய்ப்புச் செய்தவர்கள் இதன்மூலம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்று புதிய பல்லவியைப் பாடத் தொடங்கியிருக்கிறது. வரி ஏய்ப்புச் செய்தவர்களைக் கண்டறிவதுதான் பண மதிப்பிழப்பின் நோக்கமென்றால், அதற்கு அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் போதுமே அதற்கு எதற்கு பண மதிப்பிழப்பு அதற்கு எதற்கு பண மதிப்பிழப்பு வரி ஏய்ப்புச் செய்தவர்களெல்லாம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்றால், தற்போது நடக்கிற வருமான வரிச்சோதனைகளெல்லாம் எதற்காக நடக்கிறது வரி ஏய்ப்புச் செய்தவர்களெல்லாம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்றால், தற்போது நடக்கிற வருமான வரிச்சோதனைகளெல்லாம் எதற்காக நடக்கிறது எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாது 3 லட்சம் கோடி கறுப்புப்பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டது என்று மனம்போன போக்கில் கூறிய பிரதமர் மோடி, அதுகுறித்து வெள்ளையறிக்கையை வெளியிடத் தயாரா எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாது 3 லட்சம் கோடி கறுப்புப்பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டது என்று மனம்போன போக்கில் கூறிய பிரதமர் மோடி, அதுகுறித்து வெள்ளையறிக்கையை வெளியிடத் தயாரா மேலும், மீட்கப்பட்டுவிட்டதாக அவர் கூறும் கறுப்புப்பணத்தைக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன திட்டங்களைத் தீட்டப் போகிறார் எனக் கூறுவாரா\nபண மதிப்பிழப்பால் ஏற்பட்ட சரிவிலிருந்து நாடு மீண்டு வருவதற்குள், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அறிமுகம் செய்வித்துத் தற்போது அதுவும் தோல்வியில் முடிந்து, இந்தியப் பொருளாதாரம் அதள பாதாளத்துக்குச் சென்றிருக்கிறது.\nபண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருக்கிறது என்கிறது, உலக வங்கியின் 'தெற்கு ஆசிய பொருளாதார நோக்கம்' என்ற தலைப்பில் வெளியான ஒரு அறிக்கை. இதை அடியொற்றியது போல, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பை ஒட்டுமொத்தமாய் மோடியும், ஜெட்லியும் குலைத்துவிட்டார்கள் என்கிறார் அவர்களது கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 விழுக்காடு வரை குறைந்து, 3 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். ஆகையினால், நாடு எதிர்கொண்டிருக்கிற பொருளாதார வீழ்ச்சியை, நாட்டை ஆளும் பா.ஜ.க அரசு வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதோடு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு எனும் மோசமான பொருளாதார முடிவுகளால், நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.\"\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசீமான் நரேந்திர மோடிNarendra Modi seemanG.S.T\n\"ஏ.டி.எம். மையத்தில் 'ஸ்கிம்மர்' கருவியைக் கண்டறிவது எப்படி\" காவல் அதிகாரியின் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132379-former-tamil-nadu-football-team-captain-passed-away-in-a-road-accident.html", "date_download": "2019-04-25T23:48:22Z", "digest": "sha1:MNZ7WN5UB4HXMVBZOGHQ6SV5P4VTVYPG", "length": 18200, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் தஞ்சை அருகே விபத்தில் உயிரிழப்பு! | Former Tamil Nadu football team captain passed away in a road accident", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:30 (29/07/2018)\nதமிழகக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் தஞ்சை அருகே விபத்தில் உயிரிழப்பு\nதமிழகக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன், தஞ்சை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nதஞ்சாவூர் அருளானந்த நகரைச் சேர்ந்தவர் குலோத்துங்கன். இவர் தமிழ்நாடு சந்தோஷ் டிராபி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனாக இருந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு டூ விலரில் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, வல்லம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ரோட்டில் உள்ள தடுப்பில் மோதி தலை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவர், கடந்த 2003-ம் ஆண்டிற்கான ஆசியா கால்பந்து போட்டியில் மேற்கு வங்காள அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றுள்ளார். 2012-ம் ஆண்டு பவானிபூரிலில் நடந்த கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். அத்துடன் சந்தோஷ் டிராபி தொடரில் பங்கேற்ற தமிழக அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.\nதமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/86087-10-lemons-auctioned-for-rs-68000.html", "date_download": "2019-04-26T00:08:10Z", "digest": "sha1:PMG3LQLG35WJDCZSCTX6FPAYTLWQ5T3G", "length": 17296, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "68 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன 10 எலுமிச்சம் பழங்கள்! | 10 lemons auctioned for rs. 68,000", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:08 (11/04/2017)\n68 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன 10 எலுமிச்சம் பழங்கள்\nதிருவிழாவில் பூஜை செய்யப்பட்ட 10 எலுமிச்சம் பழங்கள், ஆயிரக்கணக்கில் ஏலம் போன சுவாரஸ்ய சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள இரட்டைக் குன்றில், ரத்தினவேல் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 10 நாள்கள் பூஜை நடைபெறும். இந்த பத்து நாள்களும் கோயில் கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள், பாதுகாத்து வைக்கப்படும். அந்த பத்து எலுமிச்சம் பழங்களும் பொதுமக்கள் முன்னிலையில் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டது.\nஊர் நாட்டாமையான பாலகிருஷ்ணன் என்பவர், ஆணி செருப்பின் மீது ஏறி நின்றுகொண்டு, முதல் எலுமிச்சம் பழத்தின் ஏலத்தை ஒரு ரூபாயில் தொடக்கி வைத்தார். சுமார் 1000 பேர் கலந்துகொண்ட அந்த ஏலத்தில், அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே, முதல் எலுமிச்சம்பழம் 27 ஆயிரம் ரூபாய்க்குப் போனது. தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது என பத்து பழங்களும் ஐந்து ஆயிரம், ஆறு ஆயிரம் என போட்டிப்போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இறுதியில், அந்த பத்து எலுமிச்சம் பழங்களும் 68 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/132872-national-watermelon-day-celebrate-over-the-country.html?artfrm=read_please", "date_download": "2019-04-26T00:48:54Z", "digest": "sha1:SQR2KJA2ZCC43OTCE27F5JXKFE2AO2QS", "length": 18679, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று தர்பூசணி நாள் - அப்படி என்ன சிறப்பு? | National Watermelon Day celebrate over the Country", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (03/08/2018)\nஇன்று தர்பூசணி நாள் - அப்படி என்ன சிறப்பு\nஇன்று (ஆகஸ்டு 3), தர்பூசணி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை கேளிக்கை நாளாகவும் அமெரிக்காவில் கொண்டாடுவார்கள்.\nகோடை என்றாலே நம் நினைவுக்கு வருவது குளிர்பானங்கள்,மாம்பழங்கள், தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவைதான். கோடைக்காலங்களில் அதிகம் விற்பனையாகும் பழங்களின் பட்டியலில் தர்பூசணி தவிர்க்க முடியாத ஒன்று. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. என்ன, இன்று தர்பூசணியின் பெருமை பேச வேண்டுமா என்று கேட்டால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தர்பூசணி நாள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ம் தேதி தர்பூசணி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nபெப்போ என்னும் பெர்ரி வகையைச் சேர்ந்த தர்பூசணி, தென்னாப்பிரிக்காவை பிறப்பிடமாகக்கொண்டது. இதில், 92 சதவிகிதம் நீர் உள்ளது, அதிக நீர் உள்ள பழங்களில், முதன் முதலில் பயிரிடப்பட்டது தர்பூசணிதான் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. உலகில் உள்ள அதிகமான மக்களால் விரும்பப்படுவது, இது மிகவும் மிருதுவாக உள்ளதால், குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பழங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nசீனாவில்தான் அதிக தர்பூசணிகள் பயிரிடப்படுகிறது. தர்பூசணி நாள் தொடர்பான முழுமையான எந்த வரலாறும் சரியாகக் கிடைக்கவில்லை. இதுவரை 1200-க்கும் அதிகமான தர்பூசணி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தர்பூசணியில் அதிக அளவு இரும்புச்சத்து, ​வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. தர்பூசணியின் சிவப்பு நிற சதைப்பகுதியில் உள்ள சத்தைவிட, அதிகளவு சத்து அதன் வெள்ளை நிற அடிப்பகுதியில்தான் உள்ளது. அதை அப்படியே உண்ணலாம். இல்லை, கூட்டுபோல சமைத்தும் சாப்பிடலாம். ஆண்டுதோறும் தர்பூசணி நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆகஸ்ட் 3-ம் தேதியும் அமெரிக்காவில் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசூடு தணிக்கும், சருமப் பிரச்னை போக்கும்... தர்பூசணி தரும் 10 நன்மைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-16-01-2019/", "date_download": "2019-04-26T00:08:48Z", "digest": "sha1:U6S67A7JCLUDWLYGGVSG4PCZTVHILBSP", "length": 12115, "nlines": 132, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 16.01.2019\nஜனவரி 16 கிரிகோரியன் ஆண்டின் 16 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன.\n1547 – நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.\n1556 – இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான்.\n1581 – இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.\n1707 – ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.\n1761 – பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.\n1777 – வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1795 – பிரான்ஸ், நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.\n1864 – டென்மார்க்கின் மன்னன் ஒன்பதாம் கிறிஸ்டியான் ஜெர்மனி மீது போரைத் தொடுத்தான்.\n1909 – ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.\n1945 – ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.\n1956 – எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.\n1979 – ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.\n1991 – ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது.\n1992 – எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\n1993 – விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.\n2001 – கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2006 – எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் அதிபரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.\n2003 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.\n2008 – 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.\n2008 – இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.\n1929 – எஸ். ஜே. தம்பையா, மானிடவியல் ஆய்வாளர், பல்சான் பரிசு பெற்றவர் (இ. 2014)\n1932 – டயான் ஃபொஸி, கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)\n1711 – யோசப் வாஸ் அடிகள், கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த குருவானவர் (பி. 1651)\n1967 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)\n1993 – கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்), விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், தளபதியும் (பி. 1961)\nPrevious articleஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டது ஜப்பான் பாதுகாப்பு கப்பல்\nNext articleநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nஅதிரடியாக ராஜினாமா செய்தார் ஹேமசிறி பெர்னாண்டோ\nபொன்சேகாவின் நியமனத்தை ராஜபக்ஷ குடும்பமே தடுத்தது\nஅஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/656", "date_download": "2019-04-25T23:41:06Z", "digest": "sha1:FPC7GT6CRXCSV3DBJENRCSLCEJAKUAQI", "length": 9860, "nlines": 117, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஊர்காவற்துறை வைத்தியசாலை வைத்தியருக்கு இராணுவத்தையும் பொலிசாரையும் தெரியும் - வைத்தியம் தெரியாதா?", "raw_content": "\nஊர்காவற்துறை வைத்தியசாலை வைத்தியருக்கு இராணுவத்தையும் பொலிசாரையும் தெரியும் - வைத்தியம் தெரியாதா\nவிபத்தில் காயமடைந்தவர் இரண்டு கடிதங்கள் தனக்கு தந்தால் மாத்திரமே சிகிச்சையளிக்க முடியும் என வைத்தியர் ஒருவர் தெரிவித்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை விபத்தில் காயமடைந்தவர் இரண்டு கடிதங்கள் தனக்கு தந்தால் மாத்திரமே சிகிச்சையளிக்க முடியும் என வைத்தியர் ஒருவர் தெரிவித்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை பி தர ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.\nவிபத்தொன்றில் காயமடைந்த நபரொருவர், சிகிச்சைப் பெறுவதற்காக ஊர்காவற்றுறை பி தர ஆதார வைத்தியசாலைக்கு சென்றபோது, வைத்தியர், எந்தவித உயிருக்கும் சொத்துக்கும் தன்னால்(குறித்த நபரால்) சேதம் விளைவிக்கவில்லையென்ற கடிதத்தை கோரியுள்ளார்.\nஇதையடுத்து, வைத்தியர் கோரிய கடிதத்தைக் கொடுத்ததும், விபத்தின் போது, பாதிக்கப்பட்ட மற்றைய நபரின் கடிதமும் வேண்டும் எனக் கோரியுள்ளார்.\nஇரண்டு கடிதங்களுக்கு கிடைத்த பின்னரே தன்னால் சிகிச்சையளிக்க முடியும் என அந்த வைத்தியர் கூறியுள்ளார்.\nகாயமடைந்தவர் இரத்தத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து, கடிதம் வாங்கிக் கொடுத்த பின்னரே சிகிச்சையை பெற முடிந்தது.\nஇது தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.\nவிபத்து நடந்த இடத்துக்கு வந்து, இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்த போக்குவரத்துப் பொலிஸாரை அழைத்த காயமடைந்தவர், வைத்தியருடன் உரையாடச் செய்துள்ளார். இதன்போது, தான் இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்வதற்காக கடிதம் கோரியதாக வைத்தியர் கூறினார்.\nஇதன்போது, இரண்டு தரப்பினரையும் ஏற்கனவே சமரசம் செய்துவிட்டதாக போக்குவரத்துப் பொலிஸார் கூறினர்.\nஉரையாடல் முடிந்து வெளியில் வந்த குறித்த வைத்தியர், எனக்கு பொலிஸார், இராணுவத்தினரை நன்கு தெரியும் நீங்கள் எங்கும் செல்லுங்கள் பார்ப்போம் எனக்கூறிவிட்டுச் சென்றார்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து நிறுத்திய ரமேஷ் பலரை காப்பாற்றி தன் உயிரை விட்டார்\nஇலங்கை பாடசாலைகள் முழுவதிலும் படையினர் சோதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் புதிய தகவல்\nஇலங்கை அரசாங்கத்தின் உயரிய விருது பெற்றவனே தற்கொலை குண்டுதாரி\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valampurii.lk/valampurii/index.php?page=home", "date_download": "2019-04-25T23:56:19Z", "digest": "sha1:6EB4PSJALV5Q2HQGTSGJJU5UT4TUHPY6", "length": 14440, "nlines": 137, "source_domain": "www.valampurii.lk", "title": " Valampuri", "raw_content": "\nஆராதனை வழிபாடுகள் முன்னரே முடிவடைந்ததால்-கடைசி நேரத்தில் இலக்கை மாற்றிய மட்டக்களப்பு தற்கொலைக் குண்டுதாரி\nமட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரி, முதலில் புனித மரியாள் தேவாலயத்தையே இலக்கு வைத்திருந்தார் என்றும், இறுதி நேரத்திலேயே இலக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவெள்ளவத்தை, புறக்கோட்டையில்சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டு வைத்து தகர்ப்பு\nகொழும்பு புறக்கோட்டை ஐந்து லாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரால் வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா தொடர்பு-சபையில் சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு இருப்பதாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதற்கொலைதாரிகள் நன்கு படித்தவர்கள்மிகச்சிறந்த பொருளாதார வசதியோடு இருந்தவர்கள்-இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன\nநாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்ததாக்குதல்களில் ஈடுபட்ட பெரும்பா லானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்தார்.\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் இராணுவத்தளபதி ரத்னாயக்க\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படுகிறார்.\nஇலங்கைத் திருநாடு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த நாடாக நிலைபேறடைவது சவால் மிகுந்த விடயமாக மாறிவிட்டது.\nஆராதனை வழிபாடுகள் முன்னரே முடிவடைந்ததால்-கடைசி நேரத்தில் இலக்கை மாற்றிய மட்டக்களப்பு தற்கொலைக் குண்டுதாரி\nமட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரி, முதலில் புனித மரியாள் தேவாலயத்தையே இலக்கு வைத்திருந்தார் என்றும், இறுதி நேரத்திலேயே இலக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவெள்ளவத்தை, புறக்கோட்டையில்சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டு வைத்து தகர்ப்பு\nகொழும்பு புறக்கோட்டை ஐந்து லாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரால் வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா தொடர்பு-சபையில் சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு இருப்பதாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதற்கொலைதாரிகள் நன்கு படித்தவர்கள்மிகச்சிறந்த பொருளாதார வசதியோடு இருந்தவர்கள்-இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன\nநாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்ததாக்குதல்களில் ஈடுபட்ட பெரும்பா லானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்தார்.\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் இராணுவத்தளபதி ரத்னாயக்க\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படுகிறார்.\nவெடிகுண்டுகள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது- உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடத்திய 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்திப்பதுடன் இலங்கை மக்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும்-அமெ.முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nபிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் 8பேர் பலி; 20பேர் படுகாயம்\nபிலிப்பைன்ஸின் லூஸொன் தீவை தாக்கிய சக்திமிக்க நில நடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொலம்பியாவில் மண்சரிவு உயிரிழப்பு 20ஆக அதிகரிப்பு\nகொலம்பியாவில் கடந்த ஞாயிறு அன்று நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.\nஏ தர ஒப்பந்தத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட புஜாரா\nஇந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணி வீரர்களுக்காக ‘ஏ’ பிளஸ், ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ ஆகிய பிரிவுகளில் ஊதிய ஒப்பந்தத்தை வெளியிடும்.\nதல இல்லாவிட்டால் நாம் யாருமே இல்லை\nடோனி இல்லை என்றால் நாங்கள் இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா (வயது-32) ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். சமீபத்திய போட்டிகளில் இவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.\nகுழந்தை வளர்ப்பில் சந்தோசமாய் இருப்பது அப்பாவா\nபோதை எனும் பிடியில் இருந்து மீளப் பாடுபடுவோம்\nஇன்றைய பாடசாலை கல்வியில் மாணவர் போக்கும் ஆசிரியர்களின் வகிபங்கும்\nவேறு ஒருவரை வெற்றி பெறச்செய்ய மொட்டு கட்சியினரை ஆதரவளிக்க விடுவதில்லை-பசில்\nB.P: தலைமடை, அல்வாய் மேற்கு\nD.P: தலைமடை, அல்வாய் மேற்கு\nNa: டாக்டர் கதிர்காமு வல்லிபுரம்\nD.P: 1A, அல்பேட் பிளேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12799.html", "date_download": "2019-04-25T23:40:19Z", "digest": "sha1:OPQFB3XI45MYWONPLYMTNHNKPJOILKP4", "length": 5838, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "மகிந்த தரப்புக்கு கட்சி தாவிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்! - Yarldeepam News", "raw_content": "\nமகிந்த தரப்புக்கு கட்சி தாவிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்\nஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.\nஅண்மையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ள வடிவேல் சுரேஸ் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/01/blog-post_33.html", "date_download": "2019-04-25T23:41:32Z", "digest": "sha1:HKHSKAQGARC257YDFMY4EEAGKEBCC463", "length": 6802, "nlines": 54, "source_domain": "www.yarldevinews.com", "title": "மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றம் - Yarldevi News", "raw_content": "\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றம்\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவம் இன்று(28.01.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilhub.ml/2018/08/03/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-25T23:57:03Z", "digest": "sha1:ERCCOVRITEWYYWZJ75FKOFPHBZM3OIE2", "length": 3271, "nlines": 67, "source_domain": "tamilhub.ml", "title": "வடிவேல் சிங்கமுத்து கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு || #VADIVEL ||#SINGAMUTHU – Tamil Hub", "raw_content": "\nவடிவேல் சிங்கமுத்து கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு || #VADIVEL ||#SINGAMUTHU\nவடிவேல் சிங்கமுத்து கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு || #VADIVEL ||#SINGAMUTHU\nஉலகத்துலையே கட்ட விரலுக்கு மோதிரம் போட்ட ஒரே ஆளு நீ தா || #GOUNDAMANI || #COMEDY\nகௌண்ட்டருகே கௌண்ட்டர் கொடுத்த கடைசில இப்படித்த நடக்கும் || #GOUNDAMANI || #COMEDY\nஐயோ இவனுங்க கிட்டா மாட்டிகிட்டு நான் படற பாடு இருக்கே முடில சாமி || #GOUNDAMANI\nடேய் நீ சாதிச்சதுல என்ன காலைல ஒரு சட்டி பழைய சோறு நைட் ஒரு சட்டி சூடு சோறு || #GOUNDAMANI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-1945", "date_download": "2019-04-25T23:48:48Z", "digest": "sha1:53TFD4JVOJJRW5ZM2KY3AWIM3APAFI2Y", "length": 6165, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கனவாக மாறிய கதை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionகனவாக மாறிய கதை லத்தின் அமெரிக்க நாடோடிக் கதைகள் கனவும் நினைவும் கவித்துவமும் ஒன்றுகலந்த அழகிய கதைப் பரப்பு இது.\nலத்தின் அமெரிக்க நாடோடிக் கதைகள்\nகனவும் நினைவும் கவித்துவமும் ஒன்றுகலந்த அழகிய கதைப் பரப்பு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://hindumunnani.org.in/news/category/hindumunnani-gallery/", "date_download": "2019-04-26T00:27:39Z", "digest": "sha1:YXCWAVZO4GUB2YYSRB4ODLOHHGMJO5TW", "length": 9264, "nlines": 129, "source_domain": "hindumunnani.org.in", "title": "படங்கள் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகிளை கமிட்டிதோறும் பாரதமாதா பூஜை நடத்த இப்போதே தயார் ஆவோம்\nஇன்னும் பத்து நாட்களே உள்ளது.\nபாரதமாதா சிரசின் பின்புறம் நெருப்பு ஜீவாலை இருப்பது போன்ற படத்தை தவிர்க்கவும்\nமேலே உள்ள பாரதமாதா சிரசின் பின்புறம் நிலவு ஒளிவட்டம் படத்தையே பயண்படுத்த முடிவு செய்துள்ளதை நாம் அறிவோம்.\nஇந்த படத்தை பிரிண்ட் செய்து கொள்ளவும்.\nதிருப்பூரில் அக்டோபர் 2, 3 (2015) தேதிகளில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, அதில் உள்ள சில முக்கிய காட்சிகள்\nஇந்துமுன்னணி முதல் தலைவரும் – நிறுவனத் தலைவரும்\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . April 5, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (170) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/126131", "date_download": "2019-04-26T00:41:57Z", "digest": "sha1:N4NINLUKKLZJTJQ2WC62NADVYI5PQ25Z", "length": 5351, "nlines": 58, "source_domain": "thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 27-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\nதம்பி திருமணத்திற்கு செல்லாத சிம்பு.. இது தான் காரணமா\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி- காரணத்தை கேட்டால் சிரித்துவிடுவீர்கள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nமதுரையில் திரைப்படங்களை மிஞ்சிய சைக்கோவின் கொடூர செயல்..\nஉங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என ஒரு மாதத்திற்கு முன்பே அறிவது எப்படி..\nதன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் லீக் ஆன புகைப்படம் இதோ\nஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்.. 26 ஆண்டுகளுக்கு பின் இணைந்த காதல் ஜோடிகள்..\nதிருமணத்தின் போது துணைப்பெண் மீது காதலில் விழுந்த மாப்பிள்ளை.. பின்பு நடந்த அதிசயம் திருமணம்..\nஅய்யய்யோ இது என்ன கொடுமை ஜீவாவின் கவர்ச்சி ஹீரோயின் இவரா - புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nஒரே நாளில் இவ்வளவு கோடியா அவெஞ்சர்ஸ் எண்டுகேம் பிரம்மாண்ட ஓப்பனிங் வசூல்\n.. வெடிக்குண்டுகளுடன் சுற்றித்திரிந்த 3பேர் அதிரடி கைது..\nஇலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் அமெரிக்கப் பெண்ணின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்ட இலங்கை பொலிஸ்\nவிஜய் எல்லாம் என் பிரச்சனை இல்லை தளபதி-63 பட கதை விவகாரத்தில் உதவி இயக்குனர் ஓபன்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1242954.html", "date_download": "2019-04-26T00:04:50Z", "digest": "sha1:KS25UBHAO76SJ6MNKVFPDUORNVDK67TN", "length": 13281, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "இளவரசர் ஹரியின் தலை வழுக்கையாகுவதற்கு மேகன்தான் காரணமாம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇளவரசர் ஹரியின் தலை வழுக்கையாகுவதற்கு மேகன்தான் காரணமாம்..\nஇளவரசர் ஹரியின் தலை வழுக்கையாகுவதற்கு மேகன்தான் காரணமாம்..\nசமீபத்தில் பாலியல் தொழிலாளிகளுக்கு வாழைப்பழங்களில் செய்தி எழுதி அனுப்பிய பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மோசமாக கிண்டல் செய்யப்படும் நேரத்தில், இளவரசர் ஹரியின் தலை வேகமாக வழுக்கையாகிக் கொண்டே வருவதற்கு மேகன்தான் காரணம் என்கிறார் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபிரபல பத்திரிகையாளரான Piers Morgan, சமீபத்தில் வாழைப்பழங்களில் செய்தி எழுதி பாலியல் தொழிலாளிகளுக்கு செய்தி அனுப்பிய மேகனை மோசமாக கிண்டல் செய்துள்ளார்.\nவாழைப்பழங்கள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக ஆபாச பொருளாக கருதப்படும் நிலையில், அவற்றை பாலியல் தொழிலாளிகளுக்கு அனுப்பியதை Piers Morgan கிண்டல் செய்துள்ளார்.\nஅதோடு விடாமல், பாலியல் தொழிலாளிகள் கஷ்டப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காக உடலை விற்பதை அனைவரும் அறிந்துள்ள நிலையில், நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்று எழுதிய வாழைப்பழங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார் மேகன்.\nஅன்பு என்றால் என்னவென்றே தெரிவாமல் கடனுக்கு பாலுறவு கொளும் பெண்களுக்கு, நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்று மேகன் செய்தி அனுப்பியிருக்கிறார் என்கிறார் Piers Morgan.\nஹரியின் தலையில் வேகமாக முடி கொட்டுவதைக் குறித்து கிண்டல் செய்துள்ள அவர், திடீரென வாழைப்பழங்களைக் கண்ட மேகன், எனக்கு ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது என்று கூற, வேறுவழியில்லாமல் தலையை சொறிந்து கொண்டே, செயற்கையாக ஹரி சிரிப்பதை புகைப்படங்களில் நன்றாகவே காண முடிகிறது என்கிறார்.\nஇப்படி அவ்வப்போது மேகனுக்கு புதுப்புது ஐடியாக்கள் வர, அப்போதெல்லாம் தன் தலையை சொறிந்தே ஹரிக்கு முடி கொட்டி விட்டது என்றும் கிண்டல் செய்கிறார் Piers Morgan.\n56 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன்\nடிக் டாக்கில் போட்ட வீடியோ ஆபாச வலைதளத்தில்..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-04-25T23:52:59Z", "digest": "sha1:EYY64U2AOZPV6BNQURVZULURMA56BZBV", "length": 10081, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக கோட்டாபயவிடம் விசாரணை: ஹாசு மாரசிங்க\nகடந்த ஆட்சியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக கோட்டாபயவிடம் விசாரணை: ஹாசு மாரசிங்க\nகோட்டாபய ராஜபக்ஷவிடம் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) கடன் இணக்கம் தொடர்பிலான திருத்தச் சட்ட விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளி, யாரெனத் தெரியவேண்டுமானால் தன்னிடம் கேட்க முடியும் என லசந்தவின் மகளிடம் கூறியுள்ளார்.\nஅவருக்கு கொலையாளி தெரியும் என்றால், அவர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கியிருக்கலாம். தற்போது மீண்டும் பழைய நிலைமை நாட்டில் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.\nஇது தொடர்பிலான அடுத்தக்கட்ட விசாரணைகளை தானும், ஜனாதிபதியும், சி.ஐ.டியும் இணைந்தே மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.\nஇந்த கருத்தை நான் மிகவும் உறுதியாகத் தான் கூறுகிறேன். இது நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்துகிறது. இன்று அரச குடும்பமே இந்த விசாரணைகளுக்கான ஆணையை வழங்குகிறது.\nஆகவே, சி.ஐ.டிக்கு உத்தரவிடுவது யார் என்ற கேள்வி எழுகிறது. கோட்டாவின் உத்தரவுக்கமைவாகவே செயற்படுகிறதா எனும் கேள்வி எழுக்கிறது. இதனால்தான், லசந்தவின் கொலை தொடர்பில் தன்னிடம் கேட்குமாறு கோட்டாபய தைரியமாகக் கூறுகிறார்.\nஉண்மையில், இது பாரதூரமான ஒரு கருத்தாகும். எனவே, கோட்டாவை சி.ஐ.டிக்கு அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும், இவ்வாறான கருத்துக்களால் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார் என்ற சந்தேகமும் எழுகிறது” என ஹாசு மாரசிங்க மேலும் குறிப்பிட்டார்.\nPrevious articleஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்\nNext articleஇனவாத பிக்குவிற்கு விடுதலை அளிக்கும் மைத்திரி\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nஅதிரடியாக ராஜினாமா செய்தார் ஹேமசிறி பெர்னாண்டோ\nபொன்சேகாவின் நியமனத்தை ராஜபக்ஷ குடும்பமே தடுத்தது\nஅஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/tag/petta/", "date_download": "2019-04-26T00:11:54Z", "digest": "sha1:PBTSLJYSUQZ3TON4KO74FQ52UEQPXCZ7", "length": 12348, "nlines": 125, "source_domain": "www.kathirnews.com", "title": "Petta Archives - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nமுன்னணியில் இருந்த பேட்டயை பின்னுக்கு தள்ளிய #விஸ்வாசம் \nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் தான் அமெரிக்காவில் விஸ்வாசம் படத்தை விட பத்து மடங்கு வசூலித்தது. இந்நிலையில், தற்போது படம் வெளியான மூன்றாம் வாரத்தில்...\nரஜினி ரசிகர்களின் “பேட்ட” கொண்டாட்டம் ஆரம்பம் டிசம்பர் 28 ஆம் தேதி “பேட்ட” டிரெய்லர் டிசம்பர் 28 ஆம் தேதி “பேட்ட” டிரெய்லர் \nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி, சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி இயக்கத்தில் \"பேட்ட' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10...\n‘இரட்டை நாற்காலி’க்கு ஆசைப்படுகிறாரா ரஜினிகாந்த் \nஇலங்கை வெடிகுண்டு சம்பவம்: பிடிபட்ட 24 பேரும் நேஷனல் இசுலாமிய தவ்ஹீத் ஜமா அத்...\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பணியாளர் நலச் சங்கம் ஆதரவு \nஉளவுத்துறை எச்சரிக்கை-புல்வாமா தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்\nதினமும் 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர் மோடி – நடிகர் அக்சய்...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/page/2210/", "date_download": "2019-04-25T23:54:57Z", "digest": "sha1:7OZI5QZ7ZXWIZJLTNGFR6V55PMI7MAKO", "length": 7360, "nlines": 249, "source_domain": "www.thisaigaltv.com", "title": "மலேசியா-முகப்பு - Thisaigaltv - Page 2210", "raw_content": "\nஅ.தி.மு.க, பா.ஜனதாவின் கிளை கட்சியாகி விட்டது: மு.க.ஸ்டாலின்\nபிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nஊட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.81 கோடியில் நலத்திட்ட உதவிகள் – முதலமைச்சர் வழங்கினார்\nமென்செஸ்டர் சிட்டியுடன் போட்டியிட முடியாது\nபெண் காவலரை கன்னத்தில் அறைந்த காங்., எம்எல்ஏவுக்கு ராகுல் காந்தி கண்டனம்\n2019 மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த சமாஜ்வாதி கட்சி திட்டம்\nசிரஞ்சீவியுடன் நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்\n100 படங்களுக்கு இசையமைத்து புதிய மைல்கல்லை தொட்ட டி.இமான்\nநிர்மலா தேவி விவகாரத்தை சந்தானம் குழு விசாரிக்க தடை விதிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு\nபதிவுநீக்கத்துக்கு எதிராக ஆர்ஓஎஸ் மீது வழக்கு தொடுக்க மைபிபி ஆலோசனை\n64 பேர் பலியானதற்கு அலட்சியமும் மெத்தனமுமே காரணம்: புதின்\nஇஸ்ரோ விஞ்ஞானியாக நடிக்கும் மாதவன்\nசித்தார்த்துடன் முதல்முறையாக இணைந்த கேத்ரின் தெரசா\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/435231/amp", "date_download": "2019-04-26T00:09:54Z", "digest": "sha1:UBR2XZMU4SNC35FLBCEAYCKQVPF6D6TL", "length": 9441, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Apple company to release new iPhone models in California: People in enthusiasm | கலிபோர்னியாவில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ள ஆப்பிள் நிறுவனம்: உற்சாகத்தில் மக்கள் | Dinakaran", "raw_content": "\nகலிபோர்னியாவில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ள ஆப்பிள் நிறுவனம்: உற்சாகத்தில் மக்கள்\nகலிபோர்னியா: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய படைப்புக்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டும் அசத்தலான புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் நடைபெறும் ஆப்பிளின் வருடாந்திர விழாவில் புதிய மாடல் மொபைல்கள், வாட்ச், ஐபாட் ப்ரோஸ் மற்றும் மாக் மினி கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த விழாவை ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரில் நேரலை செய்யவுள்ளது.\nஅதேபோல் இந்நிகழ்ச்சியை ஐபோன், ஐபாட் மற்றும் மாக் கம்ப்யூட்டர் ஆகியவற்றிலும் விண்டோஸ்10 கம்ப்யூட்டர்களில் ஹெச் பிரௌசர் மூலமும் நேரலையில் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எக்ஸின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஐபோன் எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ் பிளஸ், ஐபோன் எக்ஸ்ஆர் ஆகிய புதிய மாடல் மொபைல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ளது. இம்முறை டூயல் சிம் வசதியுடன் ஐபோன்கள் வெளிவரவிருப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபஞ்சாப் வங்கியில் 13,000 கோடி மோசடி லண்டன் சிறையில் இன்று நீரவ் மோடியிடம் விசாரணை\nஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது ஜியோ\nஇந்த ஆண்டில் முதல் முறையாக பேரல் 75 டாலரை தாண்டியது கச்சா எண்ணெய்: தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி காத்திருக்கு\nநாமக்கல் முட்டைக்கு பண்ணை விலை 305காசு என்இசிசி விலை 335 காசு\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு\nதொடர்ந்து குறையும் டீசல் விலை: சிறிது சிறிதாக ஏறும் பெட்ரோல் விலை... வாகன ஓட்டிகள் கலக்கம்\nஏப்ரல் 25 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.79, டீசல் ரூ.70.26\nசம்பள செலவை மிச்சப்படுத்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்துக்கு ரூ.6,700 கோடி திரட்ட முடிவு: விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு\nஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் உருவாக்க தடை: ஜூன் 21 முதல் அமலாகிறது\nநடப்பாண்டு மட்டும் தமிழகம், புதுவையில் 9.5 லட்சம் பேர் புதிதாக வருமான வரி கட்டியுள்ளனர்: தலைமை ஆணையர் தகவல்\n342 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு\nஏப்ரல் 24 இன்றைய விலை: பெட்ரோல் ரூ75.71, டீசல் ரூ70.17\nஅமெரிக்க தடை ஒரு வாரத்தில் அமல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா மற்ற நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்\nஜெட் ஏர்வேஸ் கதி என்னாகும் மத்திய அரசு தொடர்ந்து மவுனம்: பைலட்கள், ஊழியர்கள் வெளியேறும் அபாயம்\nபெட்ரோல், டீசல் கார்களை விட பசுமை கார்களுக்கு அதிக சலுகைகள்\nமுட்டை விலையை நிர்ணயம் செய்வதில் குளறுபடி : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மீது கோழிப் பண்ணையாளர்கள் புகார்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ75.71, டீசல் ரூ70.17\n6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் கிடுகிடு: பங்குச்சந்தை கடும் சரிவு...அமெரிக்காவின் சலுகையும் முடிவுக்கு வருவதால் சிக்கல்\nபாடாய் படுத்திய பணமதிப்பு நீக்கம் 2 ஆண்டில் 50 லட்சம் பேருக்கு வேலை போச்சு...ஆய்வில் திடுக் தகவல்\nபீன்ஸ் கிலோ 100 தக்காளி கூடை 700\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/one-more-person-beaten-to-death-in-child-kidnap-rumour/", "date_download": "2019-04-26T00:54:03Z", "digest": "sha1:5GX6RWV7JC54PZU32H67JFKHSK7MAM2B", "length": 11891, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "One more person beaten to death in Child Kidnap rumour - குழந்தை கடத்தல் வதந்தியால் மேலும் ஒருவர் அடித்துக் கொலை!", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nகுழந்தை கடத்தல் வதந்தியால் மேலும் ஒருவர் அடித்துக் கொலை\nகுழந்தை கடத்தல் வதந்தியால் தமிழகத்தில் ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வதந்தியால் நேற்று மேலும் ஒருவர் அடித்துக் கொலை\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குழந்தையை கடத்த வந்ததாகச் சந்தேகத்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.\nகடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் குழந்தைகள் கடத்தல் குறித்த வதந்திகள் அதிகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொலை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர, வதந்திகளைப் பரப்புவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.\nஇந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒன்னலவாடி கிராமத்தில் வடமாநில இளைஞர் ஒருவரைக் குழந்தை கடத்துபவர் என்று பொதுமக்கள் சந்தேகித்துள்ளனர். இந்தச் சந்தேகத்தினால் அப்பகுதி மக்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது, வட மொழியில் பேசிய இளைஞர் கூற வந்தது மக்களுக்குப் புரியாததால், மக்களே அவரைக் கடத்தல்காரன் என யூகித்துக் கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்த இளைஞரைக் கைகால்களை கட்டி வைத்து மக்கள் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர், சுயநினைவிழந்து அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.\nஇது தொடர்பான தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற ஓசூர் போலீஸார் அந்த இளைஞரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிச்சை போடாததால் வாலிபரை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த திருநங்கைகள்\nதிண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழகத்தில் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல்: அறிகுறிகளும் பின்னணியும்\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு\nவேல்முருகன் கைது : தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் தீக்குளிப்பு\n தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல்\nதேர்தலுக்குப் பின்னர் வைகோ மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட்டாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அழகிரியின் மகன் தயா அழகிரி. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி, திமுக.,வை அவ்வப்போது தாக்கிப் பேசி வருவது வாடிக்கை. குறிப்பாக, திமுக தலைமையையும் அவர் விமர்சித்து கருத்து தெரிவித்து வருவதுண்டு. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அழகிரி, ‘எதிர்வரும் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை ஒரு வாரத்தில் அறிவிப்பேன்’ என்றார். இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வைகோவை குறியீடு போட்டு கிண்டல் […]\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nகாமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்து கொண்டிருக்கிறது\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.verkal.com/?p=17424", "date_download": "2019-04-26T00:29:07Z", "digest": "sha1:BF2MZ3OVRFPCD7YRWHV2JHH4GNYE7QR2", "length": 7961, "nlines": 131, "source_domain": "www.verkal.com", "title": "கடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் உயிரோட்டம்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் உயிரோட்டம்.\nகடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் உயிரோட்டம்.\nகடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி வீரவணக்க நாள் இன்றாகும்.\n25.12.1999 அன்று “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் உயிரோட்டம் உயிராயுதம் பாகம் ௦8.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nமண்பற்றும் மனிதப்பற்றும் உருவாக்கிய மகத்தான வீரன் கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்.\nகரும்புலி மேஜர் அறிவுக்குமரன் நினைவலைகள் .\nகடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/29_162865/20180804170447.html", "date_download": "2019-04-26T00:27:29Z", "digest": "sha1:ICHBOCE37DJ4LNQD7ZBINZFLZNOVGHPH", "length": 13214, "nlines": 68, "source_domain": "kumarionline.com", "title": "அமெரிக்க விண்வெளி மையத்தி்ன் சார்பில் ஆய்வு: ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ்!!", "raw_content": "அமெரிக்க விண்வெளி மையத்தி்ன் சார்பில் ஆய்வு: ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்க விண்வெளி மையத்தி்ன் சார்பில் ஆய்வு: ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ்\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விரைவில் விண்வெளிக்கு செல்லும் 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார்.\nபூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.\nசுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது. இதுவரை இந்த பணிக்கு ரஷிய நாட்டு தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் இந்த போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பூமியை தவிர இதரசில கிரகங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nஅவ்வகையில், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வர்த்தகரீதியிலான விண்வெளி ஓடங்களை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது. நாசா விண்வெளி மையத்தில் இருந்து செல்ல இருக்கும் இந்த குழுவினருக்கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’ மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’ என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை (ஸ்பேஸ்கிராப்ட்) வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு திட்டத்தில் தனியார் நிறுவனம் கைகோர்த்துள்ளது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டில் சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும் முதல் பயணத்தில் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜோஷ் கஸ்ஸாடா (45), சுனிதா வில்லியம்ஸ் (52), ராபர்ட் பென்கென் (48), டக்லஸ் ஹர்லே (51), எரிக் போயி (53), நிக்கோலே மன் (41), கிறிஸ்டோபர் ஃபெர்குசென் (56), விக்டர் க்ளோவர் (42), மைக்கேல் ஹாப்கின்ஸ் (49) ஆகிய 9 பேர் கொண்ட குழுவினர் இதில் பயணிக்க உள்ளனர்.\nஅமெரிக்காவின் சார்பில் 2011-ம் ஆண்டிற்கு பின்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் குழு இதுவாகும். மேலும் இவர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்களும் பயணிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மண்ணில் இருந்து இந்த விண்வெளி ஓடங்கள் புறப்பட்டு செல்வது நமது நாட்டின் விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான வளர்ச்சியாகும் என ஹூஸ்டன் நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசா ஜான்சன் ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 321 நாட்கள் அங்கு தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்: இந்தியர்கள் உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு\nபூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் : நாசா ஆய்வு\nரஷ்ய அதிபருடன் பேச்சுவாத்தை வெற்றிகரமாக அமையும் : வட கொரிய அதிபர் கிம் நம்பிக்கை\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு : மன்னிப்பு கேட்டது அரசு\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கை தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்\nஉக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல்: நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றி\nஅரசியல் லாபத்துக்காக இந்திய பிரதமர் மோடி பொய் பேசுவது துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_172932/20190210120319.html", "date_download": "2019-04-26T00:59:08Z", "digest": "sha1:2OPEMIJE5KA75EQVVP47PG55UFQTBLTA", "length": 9986, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "சாலையில் தடுப்பு கம்பி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்", "raw_content": "சாலையில் தடுப்பு கம்பி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசாலையில் தடுப்பு கம்பி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்\nசுரண்டை செண்பகம் கால்வாயில் தடுப்பு கம்பி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக தடுப்பு கம்பி அமைக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nநெல்லை மாவட்டம் சுரண்டை சாம்பவர்வடகரை ரோட்டில் அமைந்துள்ளது செண்பகம் கால்வாய். இக்கால்வாய் இரட்டை குளத்தில் இருந்து இலந்தை குளத்தில் மறுகால் பாய்ந்து தண்ணீர் செல்லும் பிரதான கால்வாய் ஆகும். இக்கால்வாய் சுரண்டை சாம்பவர்வடகரை ரோட்டில் அமைந்துள்ளது இந்த வழியாக சுமார் 800க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் டிடிடிஏ நடுநிலைப் பள்ளிக்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீடி சுற்றும் தொழில் கொண்ட பெண்கள் பீடி கடைக்கு வருவதற்கும் சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாரி அம்மன் கோவில் மற்றும் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம் செல்லும் மக்களும் மிக அதிகமாக உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாக பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள், அரசு பேருந்துகள், கொல்லம் - திருமங்கலம் சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.\nஆனால் இந்த சாலையில் முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள பகுதியில் செண்பக கால்வாயில் தடுப்பு கம்பி இல்லை. இதனால் இப்பகுதியில் பயணிக்கும் மாணவ மாணவிகளும் பெண்களும் கடவுளே துணை என்ற ரீதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே அகலம் குறைவான ரோட்டில் எதிரும் புதிருமாக இரண்டு வாகனங்கள் வரும் போது சாலையில் நடந்து செல்வது அபாயகரமானது. இந்த ஓடையில் பலமுறை பைக் மற்றும் ஆட்டோ கவிழ்ந்து பயணிகள் காயம் பட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. அதேபோன்று இந்து நாடார் மகமை கமிட்டி திருமண மண்டபம் முதல் கிறிஸ்தவ ஆலயம் வரையுள்ள செண்பகம் கால்வாய் தடுப்புச்சுவர் பலமிழந்து மண் சரிவை ஏற்படுத்தி உள்ளன‌.\nஇதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது ஆகவே இந்த பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக மாணவ மாணவிகள் பெண்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லாத பகுதிகளில் தடுப்புசவர் மற்றும் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பழனி நாடார், நகர தலைவர் ஜெயபால், நகர செயலாளர் சௌந்தர், பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட துணை தலைவர் சண்முகவேல் ஊடகப்பிரிவு சிங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி\nஓட்டு எண்ணும் மையத்தில் போலீசார் கண்காணிப்பு\nதிருநெல்வேலி அருகே பைக் மோதி பெண் பலி : மருத்துவமனைக்கு சென்றபோது சம்பவம்\nபாளை.,யில் ஹோட்டல் பந்தல் எரிந்து நாசம் : பெரும் தீ விபத்து தவிர்ப்பு\nமகனுடன் பைக்கில் சென்றவர் தவறி விழுந்து சாவு\nநெல்லையில் வடமாநில வாலிபர் சுருண்டு விழுந்து சாவு\nராமேஸ்வரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/dhanush-and-samantha/", "date_download": "2019-04-26T00:09:37Z", "digest": "sha1:G6BN7BWKIEV3OJL4CYYVD5CTZEC5ILN6", "length": 4763, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "dhanush and samanthaChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவடசென்னை’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு\nதனுஷ்-விக்ரம்குமாருடன் மூன்றாவது முறையாக இணையும் சமந்தா\nஇன்று தங்கமகன்’ சென்சார். ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு\nதனுஷின் அடுத்த படத்தில் சமந்தா-எமிஜாக்சன்.\nவிஜய்யின் கத்தி திரைப்படத்தில் தனுஷ். சமந்தா அதிர்ச்சி\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/156126-2018-01-22-10-55-25.html", "date_download": "2019-04-26T00:12:57Z", "digest": "sha1:INXTUXFYG5RAWGDKFODU5K5K3P5MFUMA", "length": 32773, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "புனிதப் போராளிகளின் மவுனம்", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\nதிங்கள், 22 ஜனவரி 2018 16:22\n(அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் என்னும் பா.ஜ.கட்சியின் தொடர் தாக்குதல் பிரச்சாரத்தினை 2ஜி வழக்கின் தீர்ப்பு பலமிழக்கச் செய்துவிட்டதாகவே தெரிகிறது)\n- வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் பூர்ணிமா திரிபாதி\nமத்திய முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சராக வும், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகவும் இருந்து சாதனை படைத்த கபில்சிபில்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் 2017 டிசம்பர் 21 ஆம் தேதியில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அரசியல் விளைவுகள் பற்றிய ஆக்கபூர்வமான மதிப்பீட்டினை வெளியிட்ட ஒரே மூத்த காங்கிரசு தலைவராவார். \"இந்தத் தீர்ப்பினை காங்கிரசு கட்சிக்குக் கிடைத்த தார்மீக வெற்றி என்று கொண்டாடலாம் என்றாலும், அதனால் நாம் இழந்த மற்ற அனைத்தையும் நம்மால் திரும்பக் கோரிப் பெற முடியாது\" என்று அவர் கூறியுள்ளார். என்றாலும், 2 ஜி ஒதுக்கீட்டினால் அரசுக்கு எந்த வித இழப்பீடும் ஏற்பட்டுவிடவில்லை என்று 2011 இல் கூறியது உள்ளிட்ட அவரது இதர அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், உணர்வு பூர்வ மானது என்றும், பாதகம் விளைவிக்கக்கூடியவை என்றும் காங்கிரசு வட்டாரங்களிலேயே சிலரால் கருதப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்கிறது என்றும், அதனால் அரசுக்கு 1 . 76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பா.ஜ.க. தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டது, மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக பெரியஅளவிலான பொதுமக்களின் மனநிறைவின்மை உருவானதற்கும், 2014 மக்களவை தேர்தலில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி படு தோல்வி அடைந்ததற்குமான காரணங்களில் ஒன்று இது என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. தேர்தலுக்கு முன், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று மோடி அறிவிக்கப்பட்டதும் அதனால்தான். 2 ஜி ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி காங்கிரசு தலைமை மீது குற்றம் சாட்டும்போது, மற்ற பா.ஜ.க. தலைவர்களை விட கூரிய நாக்கையும், இழிவுபடுத்திப் பேசும் பண்பையும் கொண்டவராக மோடி இருந்தார்.\nபா.ஜ.கட்சியின் 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மூன்று ஜிக்கள் சுற்றி வந்தன. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்கள், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் மற்றும் ராகுல்காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா மீதான நில ஊழல் குற்றச்சாட்டு ஆகியவைதான் அவை. ஒட்டு மொத்த பா.ஜ.க. தலை மையும் இந்த மூன்று பிரச்சினைகளை யும் மிகப் பெரிய அளவில் பெரிதாக ஆக்கி, அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் இறுதி மூன்று ஆண்டு காலமாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். 2013 செப் டம்பரில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதற்கு பிறகு அந்த பிரச் சாரத்திற்கு மேலும் பலம் கிடைத்தது. மோடி கூறியதில் எல்லாம் உண்மையைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று மக்கள் அனைவரும் நம்பும் அளவுக்கு தனது பிரச்சாரத்தை உச்ச கட்டத்துக்கு மோடி கொண்டு வந்துவிட்டார் என்பதை மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பா.ஜ.கட்சியினர் ஒப்புக் கொள்கின்றனர். அதனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முன்பு எப்போ துமே இல்லாத அளவில் ஊழல் புரிந்த அரசு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று பார்க்கப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு இது பெரிதும் உதவியது.\n2014 மே மாதத்தில் மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும், பா.ஜ.கட்சியும், அதனால் வழிநடத்தப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஊழல் நிறைந்த காங்கிரசு கட்சி ஒரு மாபெரும் சிலந்தி வலை என்ற பொதுமக்களின் கண்ணோட்டத்தில் இருந்து தொடர்ந்து பயன் பெற்று வந்தன. கடந்த மூன்றரை ஆண்டுகளாக காங்கிரசு கட்சி அடைந்து வந்த தேர்தல் தோல்விகள், இந்தப் பின்னடைவை பிரதிபலிப்பதாக இருந்தன. மென்மையாகப் பேசும் மன்மோகன் சிங்கைத் தாக்குவதற்கு மோடி இதனை ஒரு பிரச்சாரக் கருவியாகவே பயன்படுத்திக் கொண் டார். அவ்வப்போது, முன்னாள் பிரதமரை மவுன பாபா என்று மோடி குறிப்பிட்டதன் மூலம், லஞ்ச ஊழல் புகார் கள் மலை போல் குவியும்போது, பிரதமர் செயல்படாமல் மவுனமாக இருப்பதாக மோடி சுட்டிக் காட்டினார்.\n2017 இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பற்றி பேசும்போது, 'சட்டப்படியான கொள்ளை' 'திட்டமிட்டு நடத்தப்பட்ட திருட்டு' என்ற நாகரிகமான சொற்களை மன்மோகன் சிங் பயன்படுத்தினார். ஆனால் மோடியோ முந்தைய பிரதமர் பற்றி மிகமிக இழிவான சொற்களைப் பயன்படுத்தினார். \"கடந்த 35 ஆண்டுகளாக, மன் மோகன்ஜி நாட்டின் பொருளாதார முடிவுகள் பற்றி நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார். அவரைச் சுற்றி பல ஊழல் புகார்கள் இருந்தன என்றாலும், அவர் தூய்மையானவர் என்ற தோற்றத்துடனேயே விளங் கினார். மழைக்கோட்டைப் போட்டுக் கொண்டு குளிய லறையில் குளிக்கும் கலையை அறிந்தவர் மன்மோகன் மட்டுமே\" என்று மோடி குறிப்பிட்டார். பா.ஜ.க.வின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் அனைவரும் மற் றொரு முறை, இந்த ஊழல்களுக்கு மன்மோகன்சிங்கும் உடந்தை என்று மறைமுகமாக சுட்டிக் காட்டும் மோடியின் இந்தப் பேச்சை ரசித்து உரக்கப் பாராட்டினர். அரசியல் உத்தி மற்றும் அரசியல் தந்திரம் என்ற வகையில், காங்கிரசுக்கு எதிரான ஊழல் புகார்களை பெரிது படுத்தி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவியாகவே பா.ஜ.கட்சியும், மோடியும் முயன்றனர். அது வரை தங்களது தாக்குத லுக்கு உள்ளாத நபர்களையும் தங்களின் தாக்குதல் வட்டத்திற்கு அவர்கள் கொண்டு வந்துவிட்டனர்.\nஇத்தகைய முயற்சிகளை டிசம்பர் 21 நாளிட்ட வழக்கின் தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்துவிட்டது. லஞ்ச ஊழல் குற்றம் புரிந்ததற்கோ, சதித் திட்டம் தீட்டப்பட்ட தற்கோ எந்த விதமான சான்றுகளும் இல்லை என்று மிகத் தெளிவாகவும், உறுதிபடவும் நீதிபதி சைனி தெரிவித்திருப்பது, காங்கிரசு மீதான பா.ஜ.க.வின் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய தாக்குதலைத் தடுத்து நிறுத்தி யிருக்கிறது. இந்த வழக்குகளில் எது ஒன்றிலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வாங்கித் தரும் அளவுக்கு மோடி அரசு கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் எந்த விதத் தொடர் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. நீதிபதி சைனி, \"கடந்த 7 ஆண்டு காலமாக, கோடை விடுமுறை உள்ளிட்ட அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை, சட்டப்படி அனுமதிக்கத் தக்க சான்று எதனையேனும், எவரேனும் கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து தவம் செய்வது போல காத்துக் கிடந்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பு வீணாகிப் போனது. ஒருவர் கூட வந்து ஒரு சாட்சியத்தைக் கூட அளிக்கவில்லை. வதந்திகள், வம்புப் பேச்சுகள், ஊகங்களின் அடிப் படையில் மட்டுமே ஊழல் நடந்துள்ளது என்று உரு வாக்கப்பட்டிருந்த கருத்தையே பொதுமக்கள் அனை வரும் பரவலாக நம்பினர் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. ஆனாலும், பொதுமக்களின் கண்ணோட்டத் திற்கு நீதிமன்ற நடவடிக்கைகயில் இடமில்லை\" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.\nகடந்த ஏழு ஆண்டு காலமாக பிராசிகியூஷன் தரப்பு காட்டிய மெத்தனத்தைப் பற்றி நீதிபதி பேசியிருக்கிறார். அந்தக் காலத்தில் பாதி அளவில், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் அதிகாரத்தில் இருந்தது. இதன் பின்னணியில்தான், இது மோடிக்கு பெரும் பின்ன டைவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று மூத்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி தீர்ப்பை மதிப் பிட்டுப் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.\nஇது முடிவான தீர்ப்பு அல்ல; அதன் மீது அரசு மேல் முறையீடு செய்யும் என்ற வழக்கமான பதிலைத்தான் பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். என்றாலும், காங்கிரசுக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு என்னும் பா.ஜ.க. கட்டிய மாளிகை ஆட்டம் கண்டுவிட்டது என்பதை பா.ஜ.கட்சியின் உயர்மட்டத் தலைவர்களும் கூட வருத்தத்துடன் ஒப்புக் கொள்கின் றனர். இத் தீர்ப்பு பற்றிய மோடியின் கருத்து எதிர் பார்க்கும் வகையில்தான் இருக்கும். மற்ற விஷயங்களில் உரத்த குரலில் வாய் கிழியப் பேசும் போடி, கடினமான அரசியல் சவால்களை எதிர்கொள்ளும்போது மட்டும் மவுனம் காப்பதுதான் அவரது வாடிக்கை. தன்னை பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த இந்த பிரச்சினை பற்றி கூட எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி யாக ஆகிவிட்டார்.\nஇத்தீர்ப்பு பற்றிய பா.ஜ.க.வின் இந்த மவுனமான பிரதிபலிப்பையும் காங்கிரசு கட்சி பொதுமக்களின் கவனத்துக்கு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். முதன் முதலாக இந்தத் தீர்ப்பைப் பற்றி குறிப்பிடும்போது மன்மோகன்சிங் தான் இந்தத் தீர்ப்பை மதிப்பதாகவும், அவதூறு பிரச்சாரத்துக்கு அது முடிவு கட்டிவிட்டது என்றும் கூறினார். அரசுக்கு எந்த இழப்பும் ஏற்பட வில்லை என்ற தனது கருத்து இத்தீர்ப்பினால் நியாயப் படுத்தப்பட்டுள்ளது என்று கபில்சிபல் கூறினார். இந்த ஊழலால் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் உத்தேசமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பா.ஜ.கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு குற்றம் சாட்டி, அவதூறு பரப்பிய கண்ட்ரோல் அன்ட் ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளினால் பா.ஜ.க. பயனடைந்து வருவதாக கூறிய அவர், இதற்கு போபர்ஸ் வழக்கு ஒரு சரியான உதாரணமாகும் என்றும் கூறினார். ஆனால் இவற்றுக்கு எல்லாம் நாங்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியின் மிக நல்ல தோற்றத்தின் மீது சரி செய்ய முடியாத களங்கம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதே போல இந்த 2 ஜி பிரச்சினை காரணமாக காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இவற்றுக்கெல்லாம் யார் ஈடு செய்வார்கள் பொய் மூட்டைகளின் அடிப்படையில் ஒரு அவதூறு பிரச்சாரத்தை மேற் கொண்ட பா.ஜ.க., கண்ட்ரோல் அன்ட் ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராயை இந்த சதித் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரசு அரசால் நியமிக்கப் பட்டவர்தான் அவர். என்றாலும், அவர் விரும்பியபடி அமைச்சரவை செயலாள ராக அவர் நியமிக்கப்படாததால், எங்கள் மீதான ஒரு வெறுப்புணர்வை அவர் வளர்த்து வைத்துக் கொண்டிருந்தார். இதற்கு முன்பு எந்த ஒரு கண்ட்ரோல் அன்ட் ஆடிட்டர் ஜெனரலும் உத்தேச மான இழப்பு என்று கணக்கிடத் துணிந்த தில்லை. ஆனால் வினோத் ராய் அவ்வாறு செய்தார். அதனை எடுத்துக் கொண்டு பா.ஜ.க. பிரச்சாரத்துக்கு சென்றது.\"\n\"பா.ஜ.கட்சியின் பொய் மூட்டை எல்லாம் இப்போது அவிழ்ந்து உண்மை வெளியே வந்துவிட்டபடியால் பா.ஜ கட் சிக்கு நாடு அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு பொருத்தமான பதில் அளிக்கும்\" என்றும் மொய்லி கூறினார். அவரது கருத்தை பகிர்ந்து கொண்ட அவரது சகாவான மூத்த காங்கிரசு தலைவர் சகீல் அகமது, \"காங்கிரசு கட்சியும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யின் இதர கட்சிகளும் இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை எடுத்துச் சென்று மக்களிடம் கூறுவோம்\" என்று தெரிவித்தார். டிசம்பர் 21 நாளிட்ட இந்தத் தீர்ப்பின் எதிரொலியை தீவிரமான பிரச்சாரம் மூலமும், மக்களுடன் தொடர்ந்து மேற் கொள்ளும் கலந்துரையாடுவதன் மூலமும் நீண்டதொரு காலத்திற்கு உயிர்ப்புடன், உணர்வுடன் வைத்திருக்க முடியும் என்று காங்கிரசு கட்சி தலைமையின் இத்தகையவர்களின் பிரிவினர் எதிர் பார்க்கின்றனர். இந்தத் தீர்ப்பு காங்கிரசு கட்சிக்குக் கிடைத்த தார்மீக வெற்றி என்றும், ஆனால் இதனால் கட்சி இழந்ததை எல்லாம் திருப்பிக் கொண்டு வந்து தர முடியாது என்றும் கூறியிருப்பதுதான் நிலவும் உண்மை நிலையை மிகச் சரியாகக் காட்டுவதாக உள்ளது என்றே தோன்றுகிறது. இந்திய அரசியல் ஊழல் வழக்குகள் வரலாற்றுக்கு மிகவும் பொருத்தமாகவும் இது இருக்கிறது. தீர்மானமான அரசியல் பாதிப்புகளை ஊழல் குற்றச் சாட்டுகளே உருவாக்கும்போது, அவ்வப்போது அளிக்கப்படும் பகுதி தீர்ப்புகள் உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைள் சோர்வு தருபவையாகவும், நீண்ட காலம் எடுத்துக் கொள்பவையாகவும் இருப்பதால், குற்றச் சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்து விடுகின்றன என்பதை ஆவணங்களின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஇந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தலைமைக்கு, குறிப்பாக கட்சித் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ள ராகுல் காந்திக்கு, கட்சியை புதுப்பிப்பதற்காக நாடு தழுவிய ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பினை அளித்துள்ளது.\nநன்றி: 'தி ஃப்ரன்ட் லைன்' 19-01-2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/11/blog-post_47.html", "date_download": "2019-04-26T00:02:05Z", "digest": "sha1:IHNSEHTWUH433OXEFAMHSGJT24IBXD3K", "length": 41835, "nlines": 464, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்யும் பாரிய இலக்கு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்யும் பாரிய இலக்கு\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்யும் பாரிய இலக்கு\nஆனையிறவு உப்பளம் 1938ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை சிறப்பாக இயங்கி வந்ததுடன் அதன் மூலம் நாட்டின் வீட்டு நுகர்வுக்கும் கைத்தொழில் பயன்பாட்டுக்குமான உப்புத் தேவையில் பெரும் பகுதி உற்பத்தி செய்யப்பட்டது. 1990 ம் ஆண்டுக்கு முன்னர் ஆனையிறவு உப்பளத்தின் வருடாந்த உப்பு உற்பத்தி 60,000 தொடக்கம், 80,000 வரையான மெற்றிக் தொன்னாகக் காணப்பட்டது.\nஅக்காலத்தில் நாட்டின் மொத்த உப்புத் தேவையில் 30 முதல் 40 சதவீதமான பகுதி ஆனையிறவு உப்பளத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனையிறவு உப்பளம் மொத்தமாக 1946 ஏக்கர் பரப்பைக் கொண்டதாகும். அதில் 1169 ஏக்கர் நிலம் வட பகுதியிலுள்ள குறிஞ்சா தீவில் அமைந்துள்ளது. மீதி 777 ஏக்கர்களும் பொதுவாக ஆனையிறவு பகுதியில் அமைந் துள்ளன.\nஇந்த இரு உப்பளங்களும் பரந்தனுக்கும் இயக்கச்சிக்கும் இடையிலுள்ள கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளன. அதனால் இந்த இரண்டு இடங்களும் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. ‘ஆனையிறவு உப்பளம்’ என அழை க்கப்படும் பகுதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலும், குறி ஞ்சாதீவு என அழைக்கப்படும் வடக் குப் பகுதி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலும் அமைந்துள்ளன.\n1990 ம் ஆண்டுக்கு முன்னர் இந்த உப்பளம் உயர் தரத்திலான தூய வெள்ளை உப்பை உற்பத்தி செய்தது. ஆனையிறவு பிரதேசத்தில் நிலவும் அதிக சூரிய ஒளி, குறைந்த மழை வீழ்ச்சி, அதிக வெப்பநிலை, அதிக ரித்த காற்றின் வேகம், குறைந்த அமுக்கம், உலர் காற்று என்பன போன்ற இயற்கையான இயல்பான சூழல் இந்த உப்பளத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.\n1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் உயர் தரத்திலான தூய வெண்ணிற உப்பை மிகவும் வெற்றிகரமான முறையில் உற்பத்தி செய்து வந்ததாக பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி கூறுகின்றார். எவ்வாறாயினும், யுத்த சூழ்நிலையின் காரணமாக உப்பளத்தின் தொழிற்பாடுகள் 1990 ம் ஆண்டில் கைவிடப்பட்டு கடந்த 23 வருடங்களாக மூடப்பட்டிருந்தது.\nதற்போது இலங்கைக்கு வருடாந்தம் 150,000 மெற்றிக் தொன் உப்பு தேவை ப்படுகிறது. இதில் 80 சதவீதம் வீட்டு நுகர்வுக்கும் மீதமுள்ள பகுதி கைத்தொழில் தேவைகளுக்கும் பயன் படுத்தப்படுகின்றன. இக்கேள்வியில் 97 சத வீதம் தற்போதைய உப் பளங்கள் மூலம் பூர்த்தி செய்யப் படுகின்றது. மொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தூய உலர் காற்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்தி கரிக்கப்பட்ட 4500 மெற் றிக் தொன் உப்பு வரு டாந்தம் இறக்குமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் 500 பில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த 65 மில்லியன் மெற்றிக் தொன் உயர் தரத்திலான உப்பு, உலக சந்தைக்கு குறிப்பாக ஐக்கிய அமெரிக்க, ஜப்பான், சீனா, தென்கொரியா மற்றும் ஏனைய நாடுகளுக்குத் தேவைப்படுகின்றது. மஹிந்த சிந்தனை தேசிய அபிவிருத்தி வரைபுக்கு அமைய ‘வடக்கின் வசந்தம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.\nபாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஆனையிறவு உப்பளத்தின் புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்காக 2014ம் ஆண்டு மே மாதத்தில் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் 100 மில்லியன் ரூபா நிதியினை வழங்கினார்.\nஇந்த ஆரம்ப நிதி ஒதுக்கீடு, கட் டம் 1 இன் புனரமைப்பு பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி கூறுகின்றார். கட்டம் 1 மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வருடாந்தம் 20,000 - 25,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் 15 நீராவியாக்கல் பாத்திகள், 267 உற்பத்தி பாத்திகள், கடல் நீர் உள்வாங்கல் கால்வாய்கள், வான்வழிகள், கால்வாய்த் தொகுதி, வெள்ளத் தடுப்பு அணைகள், நீர்த்தேக்கத்திற்கான கற்குவியல் பாதுகாப்பு, அணைகள், 30 உப்பள மேடைகள், நுழை பாதை, மின்சாரம், கட்டடங்கள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட தொடர்புடைய உட்கட்ட மைப்பு வசதிகள் என்பன மீள்நிர்மாணம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.\nஆனையிறவு உப்பளச் செயற்திட் டத்தை மீள ஆரம்பிக்கும் செயற் திட்டத்தின் கீழ் கடல் நீர் உள்வாங்கல் கால்வாய், நீர்த்தேக்க வெளி நில அணைகளுக்கான புதுப்பித்தல் வேலைகள், நீர்த்தேக்கத்திற்கான கற்குவியல் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு நில அணைகளின் திருத்த வேலைகள், வான்வழிகளின் நிர்மாணம், மின்னி ணைப்பு வழங்கல், கட்டடங்களைப் புதுப்பித்தல், உளவு இயந்திரங்கள், டிரெய்லர்கள், கருவிகள், துணைப் பாகங்கள் என்பவற்றின் கொள்வனவு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nயுத்தம் நிலவிய பிரதேசத்தின் நடுப் பகுதியில் இந்த இடம் அமைந்திருந் தமையினால் ஆனையிறவு உப்பளப் பிரதேசத்தில் பெருமளவிலான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. உப்பளத்தில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் அவுஸ்திரேலிய அரசாங் கத்தின் உதவியுடன் சமூக நல்லி ணக்கத்திற்கான டெல்வொன் உதவி (DASH) நிறுவனத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. DASH நிறுவனம் கண்ணிவெடி அகற்றல் விடுவிப்புச் சான்றிதழை பாரம்பரியக் கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிடம் 2011 ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்ததாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கூறுகின்றார்.\nஉப்பளத்தின் உட்கட்டமைப்பு அபி விருத்திச் செயற்பாடுகளின் அமுலாக்கப் பணிகளில் கிளிநொச்சி மாவட்ட மக் களையும் சங்கங்களையும் செயலூக் கத்துடன் பங்கேற்கச் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, கிளிநொச்சி மாவட்ட செயலகம் பல் வேறுபட்ட ஒப்பந்தப் பொதிகளுக்கான விலைமனுக்களை அப்பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்களிடமிருந் தும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங் கங்களிடமிருந்தும் கோரியது.\nதட்டுவான்கொட்டி கிராம அபிவி ருத்திச் சங்கம், குமரபுரம் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம், பரந்தன் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம், திருவையாறு பலநோக்குக் கூட்டுற வுச் சங்கம், கரச்சி வடக்கு கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், குமரபுரம் கிராம அபிவிருத்திச் சங் கம், இயக்கச்சி மகளிர் கிராம அபி விருத்திச் சங்கம், MASAR, இரத்தினபுரம் மகளிர் குழு, இயக்கச்சி கிராம அபி விருத்திச் சங்கம் என்பன உள்ளிட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களும் உட்கட் டமைப்பு அபிவிருத்திப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றன.\nஇச்செயற்திட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 கிராமிய அபி விருத்திச் சங்கங்கள், மகளிர் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துகின்றமை விசேட அம்சமாகும் என சிவஞானசோதி கூறுகின்றார். சங்கங்களின் 300 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் புனரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால், கிளிநொச்சி மாவட்ட மக்கள் இப்புனரமைப்புப் பணிகளில் பாரியளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இச் செயற்திட்டத்தின் அமுலாக்கத்தின் போது அவர்கள் அதிகம் பயனடைவர். இச்செயற்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் கட்டங்களில் உறுதியான உரிமையையும் சமூக ஈடுபாட்டையும் கட்டியெழுப்பியுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 300-400 தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். கருவிகள் மற்றும் துணைப் பாகங் களின் கொள்வனவு உள்ளிட்ட அனை த்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளும் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு 1 ம் கட்டத்தின் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கட்டம் 1 பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் வருடாந்தம் 20,000 - 25,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆனையிறவு உப்பளத்தின் 447 ஏக்கர் கொண்ட இரண்டாம் கட்டத்தின் செயற்பாடுகள் 2015ஆம் ஆண்டில் திறைசேரியின் நிதியைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் மூலம் 30,000 மெற்றிக் தொன் உப்பை மேலதிகமாக உற்பத்தி செய்ய முடியும் என்றும் 3000 இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. உட்கட்ட மைப்பு அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் வருடாந்தம் 70,000 - 100,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க் கப்படுகின்றது.\nஅயடீன் சேர்த்தல், உப்பை பொதி செய்தல், உப்பு விநியோகம், தொட ர்புடைய இரசாயனங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களின் உருவா க்கம். சூழல்சார் சுற்றுலாத் துறை அபிவிருத்தி என்ப வற்றை உள்ளடக்கக் கூடிய வகையில் ஆனையி றவு உப்பள அபிவிருத்திச் செயற்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. தூய வெண் ணிற உயர் தரத்திலான உப்பினைக் கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டுக் கொள்வனவாளர்களும் விருப்பம் தெரி வித்துள்ளனர். இத்தகைய தொடர்புடை செயற்பாடுகள் மூலம் ஆனையிறவுப் பிரதேசத்தை உள்ளடக்கிய விதத்தில் ‘உப்பு தொழில் முயற்சி நகரம்’ அபிவிருத்தி செய்யப்படும்.\nசெயலாளர், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/11/03/veerappan.html", "date_download": "2019-04-26T00:26:45Z", "digest": "sha1:D2B4SMQVCEY47S372DV2JYDZVSBBHDT6", "length": 15919, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனை சந்தித்துவிட்டு வந்த ஆதிவாசி பிடிபட்டார் | Veerappan issue: A tribal caught by STF - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n21 min ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n26 min ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\n7 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nFinance என்ன உண்மையாவா.. 25 மடங்கு டேட்டாவா.. அதுவும் பி.எஸ்.என்.எல்யா\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nவீரப்பனை சந்தித்துவிட்டு வந்த ஆதிவாசி பிடிபட்டார்\nசந்தனக் கடத்தல் வீரப்பன் மறைந்துள்ள இடமும், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மறைத்துவைக்கப்பட்டுள்ள இடமும் அதிரடிப்படைக்குத் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஆனால், கன மழை பெய்வதால் உடனடியாக அந்த இடங்களை அதிரடிப்படையினரால் அடைய முடியவில்லைஎன்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்று 2 மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது.\nஅவரை மீட்பதில் தமிழக அதிரடிபடை தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் கர்நாடக அதிரடிப்படையின் தீவிரம்குறைக்கப்பட்டுவிட்டது.\nஇந்த நிலையில் வீரப்பனைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய ஆதிவாசி ஒருவர் கர்நாடக அதிரடிப்படை வீரர்களிடம்பிடிபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் வீரப்பன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து புதிய தகவலை கூறியுள்ளதாகத்தெரிகிறது.\nமேலும் நாகப்பாவை வீரப்பன் எந்தப் பகுதியில் வைத்திருக்கிறான் என்ற விவரமும தெரிய வந்துள்ளதாககூறப்படுகிறது.\nஇந்தத் தகவல்களை தமிழக அதிரடிப் படையினருடன் கர்நாடகம் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து மறுபடியும் இரு மாநில அதிரடிப்படையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆனால்காட்டுக்குள் கன மழை பெய்து வருவதால் வேகமாக முன்னேறிச் செல்ல முடியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமைசூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nகளம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை\nஅவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்\nமைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு\nகர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்\nகர்நாடக சோகம்: பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா 13 பலி பின்னணியில் பகீர்.. 2 பேர் கைது\nகர்நாடக கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nசாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி.. 100 பேருக்கு வாந்தி, மயக்கம்\nஎல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது\nமாரத்தான் போட்டியில் தடுக்கி விழுந்த தேவ கவுடா.. அடுத்து என்ன நடந்தது பாருங்கள்\nஆடி வெள்ளியில் அவதரித்து அசுரன் மஹிசனை அழித்த மைசூர் சாமுண்டீஸ்வரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/11/12/nagappa.html", "date_download": "2019-04-25T23:44:40Z", "digest": "sha1:4GGTOJIO6HIZZOTXAYZQRMOENZHZ6MGZ", "length": 16404, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமருடன் நாகப்பா குடும்பத்தினர் சந்திப்பு | Nagappas family meets Vajpayee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n7 hrs ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n8 hrs ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nபிரதமருடன் நாகப்பா குடும்பத்தினர் சந்திப்பு\nவீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் குடும்பத்தினர் இன்றுடெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து நாகப்பாவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவற்புறுத்தினர்.\nநாகப்பா காட்டுக்குள் கடத்தப்பட்டு 78 நாட்கள் ஆகியும் கூட அவரை மீட்பதற்கான நடவடிக்கையில்எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.\nகர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்தும் நாகப்பாவின் குடும்பத்தினர்முறையிட்டுப் பார்த்து விட்டனர். ஆனாலும் வீரப்பனிடம் தூதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளும் இன்னும்தொடங்கவில்லை.\nஇந்நிலையில் வாஜ்பாயை இன்று காலை நாகப்பாவின் மனைவி பரிமளா, மகன் ப்ரீதம் மற்றும் மருமகன் கிரன்பாட்டீல் ஆகியோர் சந்தித்தனர்.\nஇந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு நாகப்பாவை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அப்போது கேட்டுக் கொண்டனர்.\nதமிழக, கர்நாடக முதல்வர்களைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரிப்பதாக வாஜ்பாயும் அவர்களிடம் உறுதிஅளித்தார்.\nபின்னர் நிருபர்களிடம் பேசிய நாகப்பாவின் குடும்பத்தினர், இவ்விவகாரத்தில் தமிழக-கர்நாடக அரசுகள்இணைந்து செயல்படத் தவறி விட்டன என்று குற்றம் சாட்டினர்.\nகர்நாடகாவில் எதிர்க் கட்சிகள் தர்ணா:\nஇதற்கிடையே நாகப்பாவை விரைவில் மீட்க கர்நாடக அரசை வலியுறுத்தி அம்மானில எதிர்க் கட்சிகளானபாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் இன்று பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.\nஜெயலலிதாவுடன் கிருஷ்ணா விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி நாகப்பாவை வீரப்பனிடமிருந்துவிடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2016-17 வருமானவரித்துறை கணக்குப்படி ஜெ.,விற்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு..ஐகோர்ட்டில் தகவல்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதியின் உழைப்பு + ஜெ. ஸ்டைலில் கெத்து.. இரண்டும் கலந்து கலக்கும் மு.க.ஸ்டாலின்\nஜெயலலிதா மரண ஆணைய விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மேல்முறையீடு\n\"அம்மா\"வாக மாறி போன \"அண்ணி\"யார்.. அப்படியே ஷாக் ஆகி தலை சுற்றிப் போன அதிமுகவினர்\nபேரு கெடுது.. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான அப்பல்லோ வழக்கு.. அதிரடியாக டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஅடடா.. சரியா \"பார்க்காமல் \"ஜெயலலிதான்னு பேர் வச்சுட்டாரே செங்கோட்டையன்\nசிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா\nஜெ. மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன்.. ஜீவஜோதி கண்ணீர்\nஒரு விஷயம் கவனிச்சீங்களா.. அம்மா சமாதி பக்கம் ஒருத்தர் கூட போகலை பாருங்க\nஜெ.வை அடித்து உதைத்தவர்களாச்சே.. வெற்றிகொண்டான் பேசாத பேச்சா.. திமுகன்னாலே .. தமிழிசை அதிரடி\nஜெயலலிதாவின் கைரேகை போலி.. வைத்தது யார்\nஇறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல் விடமாட்டேன்.. ஸ்டாலின் சபதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/03/16/vaiko.html", "date_download": "2019-04-26T00:40:29Z", "digest": "sha1:VR6NFOQ26YSQMPYL5MK3VJM2UCENQ7RD", "length": 13636, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வளைகுடா இந்தியர்களை காக்க வேண்டும்: வாஜ்பாய்க்கு வைகோ கடிதம் | Vaiko writes letter to Vajpayee to save Indians in Gulf countries - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n35 min ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n40 min ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\n7 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n8 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nFinance என்ன உண்மையாவா.. 25 மடங்கு டேட்டாவா.. அதுவும் பி.எஸ்.என்.எல்யா\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nவளைகுடா இந்தியர்களை காக்க வேண்டும்: வாஜ்பாய்க்கு வைகோ கடிதம்\nபோர் அபாயத்தின் பிடியில் சிக்கியுள்ள ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தங்கள் ரத்தத்தைவியர்வையாகக் கொட்டி உழைக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும்மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளரானவைகோ கடிதம் எழுதியுள்ளார்.\nபொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ அங்கிருந்தவாறேவாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்,\nஉலகில் உள்ள மொத்த மனித சமுதாயத்தையே அழிக்கும் தன்மை வாய்ந்த ஆயுதங்களைவைத்துள்ள அமெரிக்கா, மற்ற நாடுகள் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று கூறுவது வெட்கக்கேடான விசித்திரம்.\nஈராக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில்பெரும்பாலான குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமலேயே இறந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுரையைக் கூட மதிக்காமல் ஈராக் மீது போர்தொடுத்தே தீருவது என அமெரிக்கா கூறி வருகிறது. அவ்வாறு போர் தொடுக்கப்பட்டால் அதுஐ.நா. மீது விழுந்த மரண அடியாகும். இந்தப் போர் கொடூரமான அழிவுக்கு வழி வகுக்கும்.\nபோர் ஏற்படுமானால் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் உயிருக்கும் உடைமைக்கும்ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான முன்ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியம்.\nவளைகுடா நாடுகளில் தங்கள் ரத்தத்தை வியர்வையாகக் கொட்டி உழைக்கும் இந்தியர்களைப்பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.\nஉலக சமாதானத்துக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள நாடு நம் இந்தியா. இப்போது நாம் விரக்தியில்கை வீச வேண்டிய அவசியம் இல்லை. உலக அமைதிக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றுஅந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2012/02/", "date_download": "2019-04-26T00:28:05Z", "digest": "sha1:HSQX3MVTQB225KOZHON3RBNJOLFSOFLH", "length": 65419, "nlines": 281, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "பிப்ரவரி | 2012 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nஇணைய இணைப்பில்லாமலேயே செல்லிடத்து பேசிமூலம் முகநூல் (Facebook)என்ற வலைதளத்தை தொடர்பு கொள்ளமுடியும்\n26 பிப் 2012 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet)\nநம்மிடம் நேக்கியா1100 என்ற பழைய செல்லிடத்து பேசிதான்உள்ளது அதில் தூரத்திலுள்ளவர்களுடன் மட்டும் பேசமுடியுமே தவிர இணையஉலாவி போன்று பயன்படுத்திட முடியாது நாம் இருக்கும் இடம் GPRS/3G என்பன போன்ற எந்தவொரு இணைப்பு வசதியும் எட்டிபார்க்காத மிகச்சிறிய குக்கிராம் என எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் கவலையே படவேண்டாம் *325# அல்லது*fbk# என்று நம்முடைய செல்லிடத்து பேசியில் தொடர்புகொண்டால் போதும் முகநூல்(facebook)எனும் சமூகவலைதளத்துடன் இந்தியாவில் மட்டும் நம்முடைய செல்லிடத்து பேசிமூலம் தொடர்புகொள்ளமுடியும்\nஇதற்காக முதலில் நம்முடைய செல்லிடத்து பேசியில் *325# அல்லது*fbk# என்றவாறு தெரிவுசெய்து அழுத்தியவுடன் தோன்றிடும் திரையில் நம்முடைய பயனாளரின் பெயர் கடவுச் சொற்களை உள்ளீடு செய்க. அதன்பின்னர் முகநூலின் எண்களை அடிப்படையாக கொண்ட கட்டளைகளை செயற்படுத்தி கொள்ளமுடியும் மேலும் நம்முடைய நண்பர்களுடன் அரட்டை அடிக்கமுடியும் புதியநண்பர்களை நம்முடைய நண்பர்களின் பட்டியலில் சேர்த்துகொள்ளமுடியும்\nஇந்தியாவில் எர்டெல், ஏர்செல், ஐடியா, டோகோமோ ஆகிய நிறுவனத்தின் சேவையை பயன்படுத்திடும் எவரும் இந்த வசதியை பெறமுடியும் இந்த இணைய இணைப்பில்லாத முகநூல் தொடர்பு சேவையானது நாளொன்றிற்கு ரூபாய் 1.00 என்ற கட்டணத்தில் அளிக்கபடுகின்றது மேலும் விவரம் அறிந்துகொள்ள http://www.labnol.org/india/search-google-on-mobile-via-sms/5459/ என்ற இணையதளத்திற்கு செல்க\nவெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம்\n26 பிப் 2012 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet)\nமுதலில் இணையதளம் (website) என்பது என்னவென தெரிந்துகொள்வோம் இணையதளம் என்பது பல்வேறு தகவல்களை கொண்ட தகவல் களம் ஆகும் . இதில் பொதுவான தகவல்களோ, உதவிகுறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, தயார்செய்யப்படும் பொருட்களின் சந்தையாகவோ அல்லது நம்முடைய கருத்துகளோ ஆகிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nதகவல் பரிமாற்றம்தான் இந்த இணையதளத்தின் அடிப்படை பயனாகும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது அறிவு பரிமாற்றம் ஆகும். மேற்கண்ட எல்லா வகைதகவல்களிலும் இந்த அறிவு பரிமாற்றம்தான் அடிப்படையாக இருக்கின்றது.\nகளப்பெயர்(domain name),இணைய சேவையாளர்(Web server), கற்றையின் அளவு (bandwidth),html ஆகியவையே இணைய தளத்தின் அதன் அடிப்படையாகும்\nநம்மூரில் சாலையோரங்களிலும் ஒரு வடம் (cable) போன்று அதாவது கண்ணாடி இழையினான கம்பியை(optical fibre cable(OFC)) பதிக்கிறார்களே அந்த வட(cable)இணைப்பு தொலைத்தொடர்பு துறையின்முதுகெலும்பாகும். இந்த வடஇணைப்புகளின் மூலம் தொலைத்தொடர்பு துறையானது இந்தியா முழுதும் உள்ள அனைத்து நகரங்களையும் இணைத்து. அதனடிப்படையில் இந்திய தொலைதொடர்புதுறை இயங்கிவருகிறது. இவ்வாறே இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வெளிநாட்டிற்கும் ஒரு கடல் வழி வடம் உண்டு.\nஇந்த தொலைதொடர்பு வடங்களை அடிப்படையாக கொண்டுதான் நாம் தற்போது பயன்படுத்திடும் இணையம் இயங்குகிறது..\nஇந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்கள் பிஎஸ்என்எல்வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் அவ்வாறே அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்களும் At &T வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் . இவ்வாறே ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் தொலைதொடர்பு சேவை நிறுவனம் வழியாக அகல்கற்றை இணையஇணைப்பு பெற்று ஒருநாட்டு மக்கள் மற்றொருநாட்டவருடன் இணையத்தின் வாயிலாக தமக்குள் தொடர்பு கொள்ள அனுமதிக்கபடுகின்றார்கள்.\nநாம் microsoft என்று நம்முடைய இணைய உலாவியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் http://www.microsoft.com என்ற அக்குறிப்பிட்ட இணைய பக்கத்தை நம்முடைய கணினியினுடைய திரையில் பிரதிபலிக்க செய்கின்றது\nஇந்த தகவலை நம்முடைய உலாவியில் வழங்குவதற்காக ஈருடல் ஓருயிர் போல ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை என்றநிலையில் செயல்படும். இணைய வழங்கி, டிஎன்எஸ் வழங்கி ஆகிய இருஅமைப்பு நமக்கு பயன்படுகின்றன..\nஇவற்றுள் டிஎன்எஸ் வழங்கிதான் மிகப்பெரிய பணியை செய்கின்றது. அதாவது நாம் தொலைதொடர்பு துறை வழியாக இணையதளத்தினை தொடர்புகொள்ளும்போது தொலைதொடர்பு துறையின் DNS அமைப்பு வழியானது இணைய வழங்கி இருக்குமிடத்தை கண்டறிந்து நம்மை மிகச்சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றது\nஇந்த DNS என்பது Domain Name System என்ற பெயரின் சுருக்கு பெயராகும் இது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமைப்பில் இணைக்கபட்டிருக்கும் கணினிகள், சேவைகள், போன்ற அனைத்து இணைய அமைப்பிற்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு கண்னிக்கும் ஒதுக்கப்படும் களப்பெயர்களுடன் (Domain) இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. அதுமட்டுமின்றி கணினியின் வன்பொருட்களையும், பெயர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அவற்றை தொடர்புகொள்வது பெரிய சிரமமாகும் அதனை தவிர்த்து குழப்பம் எதுவுமில்லாமல் ஒரேமாதிரியான ஒழுங்குமுறையுடன் இந்த பெயர்கள் இருந்தால் தொடர்புகொள்வதற்கு எளிதாக இருக்கும் உதாரணமாக பெயரின் பின்னொட்டு ஆனது..com என இருந்தால் வியாரதொடர்புடையன .edu என இருந்தால் கல்வி தொடர்புடையன என சுலபமாக அறிந்து கொள்ள ஏதுவாகின்றது.\nஅதனடிப்படையில் நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் இந்த களப் பெயர்களை,இணைய உலாவியில் உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்க ளாக மொழிபெயர்க்கபடுகின்றது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா http://www.tamilcomputer.com என்பது 75.126.38.186 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.\nஇணையத்தினை பயன்படுத்தும் அனைவரும் பேண்ட்வித் என்ற சொல்லை பற்றி கேள்விபட்டிருக்கலாம் அல்லது அறிந்திருக்கலாம்.\nநம்மால் பயன்படுத்தபடும் இணையத்தளங்கள் அனைத்திற்கும் இந்த பேண்ட்வித் தான் அடிப்படை தேவையாகும்.\nநம்மூரில் வசிப்பவர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அகல்கற்றை சேவைஇணைப்பை பெற்றிருந்தார். ஒருசில மாதம் கழித்து வந்த கட்டண அறிக்கையை பார்த்தபோது அவருக்கு தீவிர நெஞ்சுவலி வரும்படி ஆகிவிட்டது சாதாரணமாக வரவேண்டிய கட்டணத்தினை விட திடீரென 5 மடங்கு அதிகமாக வந்துவிட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வினவியபோது ’’நீங்கள் வழக்கமாக செலுத்திய கட்டணத்திற்காக எங்களால் அளிக்கபடும் சேவையை விட அதிகமாக நீங்கள் இணையத்தினை பயன்படுத்துவிட்டீர்கள் ’’ அதனால்தான் இந்த கட்டணம் அதிகமாக வந்தது என்று கூறினார்கள். அதிகமாக பயன்படுத்தியதை பற்றி தமக்கு புரியுமாறு விளக்கிகூறும்படி கோட்டுகொண்டார்\nஅதாவது நீங்கள் பயன்படுத்திய பேண்ட்வித்தை உறுதியளித்த வரையறையைவிட தாண்டி நீங்கள் பயன்படுத்தியதால் அதற்கேற்றார்ப்போல் கட்டணம் வந்துள்ளது என்றார்கள்..\nபேண்ட்வித் என்பது நாம் செலவழித்த இணையம். அதாவது ஒரு இணையதளத்தினை துவங்கும்போது அந்த இணைய தளத்தில் உள்ள படங்கள், காணொளிகள், உரைகள் என அனைத்தும் நம்முடைய கணினியில் தோன்றுவதற்காக அவையனைத்தும் நம்முடைய கணினிக்கு தரவிறக்கம் செய்யப்படும். அந்த தரவிறக்கம் செய்யப்படும் அளவே பேண்ட்வித் ஆகும் .\nஉதாரணமாக ஒரு செய்திதாள் நிறுவனத்தின் இணையதளத்திலுள்ள ஒரு படம் 1 எம்பி இருக்கிறதெனில்,. அதை நம்முடைய கணினியில் ஒரு முறை பார்த்தால் 1 எம்பி பேண்ட்வித் செலவாகிறது என்ற பொருளாகும். இதே படத்தினை 100 முறை பார்த்தால் 100 எம்பி பேண்ட்வித் செலவாகின்றது. ஒரு மாதத்திற்கு 30 X 100 X1 எம்பி = 3000 எம்பி அதாவது 3 ஜிபி ஆகின்றது. மாதம் ஒன்றிற்கு 2 ஜிபி அளவு பயன்படுத்துவதற்கு ரூபாய்99 என்ற இணையக்கட்டணம் திட்டத்தில் அனுமதி பெற்றிருந்தால் மீதமுள்ள 1 ஜிபிக்கு நாம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பணம் செலுத்தவேண்டும்.\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-60- அச்சிடுதல், ஏற்றுமதி செய்தல், மின்னஞ்சல் செய்தல்\n22 பிப் 2012 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்\nமுந்தைய தொடர்களில் கூறப்பட்டவாறு உருவாக்கிய ஒரு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை மேலே கருவிபட்டையிலுள்ள அச்சிடுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் அச்சிடுமாறு செய்யமுடியும் . ஆனால் இந்த ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை அச்சிடும்போது பின்புலவண்ணம் போன்றவைகளையும் கணக்கில் கொண்டு அச்சிட்டால் மட்டுமே அச்சிட பட்ட ஆவணங்களிலும் நாம் எதிர்பார்த்தவாறு தோற்றம் இருக்கும் அதனால் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் Tools => Options => Open Office.org => Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன் படம்-60-1-ல் உள்ளவாறு தோன்றிடும் Open Office.org-Print என்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்புகளை தெரிவு செய்து கொள்க. மேலும் கூடுதலாக Convert colors to grayscaleஎன்ற தேர்வுசெய் பெட்டியையும் தெரிவுசெய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த மாறுதல்களை சேமித்துகொள்க\nபிறகு மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Printஎன்ற உரையாடல் பெட்டியில்Properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் தோன்றிடும் Properties என்ற திரையில் படுக்கைவசமாகவா கிடைவசமாகவா(portrait or landscape) என மிகச்சரியாக தெரிவுசெய்துகொள்க\nபின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் Optionsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபிறகு தோன்றிடும் Optionsஎன்ற திரையின் pages என்ற பகுதியில் Brochure , Right page, Left page ஆகிய வாய்ப்புகளை தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்புதிரையில் மேலே கருவிபட்டையிலுள்ள பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும் அதற்கு பதிலாக மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File =>Export as PDF => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் PDF option என்ற படம்-60-2–ல்உரையாடல் பெட்டியில் உள்ள ஐந்துவகை தாவியின் பொத்தான்களின் வாய்ப்புகளில் தேவையான தாவியின் பக்கத்திற்குசென்று அதில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு இறுதியாக Exportஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nமிகமுக்கியமாக securityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள set open password ,set permissions password ஆகிய பொத்தான்கள் அனுமதிபெற்றவர்கள்மட்டுமே திறந்து பயன்படுத்திடமுடியும் என்ற பாதுகாப்புசெய்வதற்காக மிக முக்கிய பங்காற்று கின்றன இந்த பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கியதும் தோன்றும் set open password என்ற சிறு உரையாடல் பெட்டியில் தேவையான கடவு சொற்களை இரண்டுமுறை உள்ளீடுசெய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் இதேsecurityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள மற்ற வாய்ப்புகளை தேவையானவாறு தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nஇம்ப்பிரஸின் முக்கியபயனே அதன்உள்ளடக்கங்கள் அசைவூட்டம் செய்வதில்தான் உள்ளது நாம் மேலேகூறியவகையில் இம்ப்பிரஸின் கோப்பினை ஏற்றுமதிசெய்தால் மற்றஅலுவலக கோப்புபோன்று இதுவும் இருக்குமே தவிர அதில் அசைவூட்டம் ஏதும் இருக்காது.(தேவையெனில் இதனை திரையில் காண்பதற்கு அடோப் ப்ளாஷ் பிளேயரை http://www.adobe.com/products/flashplayer/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க )\nபார்வையாளர்கள் அசைவூட்டத்துடன் இந்த இம்ப்பிரஸின் கோப்பினை காணவும் பயன்படுத்திடவும் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் File Formatஎன்பதன்கீழ் Macromedia Flash (SWF) (.swf)என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவு செய்து கொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க\n.பார்வையாளர்கள் இதே கோப்பினை இணையபக்கமாக பயன்படுத்திட மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் file type என்பதன்கீழ் HTML Documentஎன்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டபின் தோன்றிடும் திரையில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க\nநாம் உருவாக்கிய ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை நண்பர்களுடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்வதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Send =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக\nஉடன் படம்-60-3-ல் உள்ளவாறு விரியும் சிறுபட்டியில் முதல்வாய்ப்பு எந்த அலுவலகபயன்பாட்டினை பயன்படுத்திகொண்டிருக்கின்றோமோ அதே கோப்பாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான பொதுவான கட்டளையாகும்\nஇரண்டாவதாக உள்ள E-mail as OpenDocument Presentationஎன்ற வாய்ப்பு கட்டளையானது பெறுபவர் இம்ப்பிரஸ் கோப்பாகவே பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது\nE-mail as Microsoft PowerPointஎன்ற மூன்றாவது வாய்ப்பு பெறுபவர் மைக்கரோசாப்ட் அலுவலக பயன்பாட்டினை பயன்படுத்துவர்எனில் நாம் அனுப்பும் இம்ப்பிரஸ் கோப்பானது .PPTஎன்ற பின்னொட்டுடன் உருவாக்கி அனுப்படும் நமக்கும் இந்த கோப்பினை கையாளுவதற்கு சிரமமில்லாமல் இருக்கும்\nமூன்றாவதாக உள்ள E-mail as PDF,என்ற வாய்ப்புிற்கான கட்டளையானது எந்தவொரு பயனாளரும் சுலபமாக திறந்து பார்ப்பதற்கான கோப்பாக உருவாக்கி அனுப்பிடுவதற்கான வாய்ப்பாகும்\nநிற்க இந்த மின்னஞ்சலிற்காக உருவாக்கபடும் *.OTP,*.PPT ஆகிய வகை கோப்புகள் கணினி நினைவக்ததில் சேமிக்காது மின்னஞ்சல் அனுப்புவதற்காக மட்டும் தற்காலிகமாக உருவாக்கி அனுப்பபடும் என்ற செய்தியை கவனத்தில் கொள்க\nஓப்பன்ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உருவாக்கிய கோப்பினை மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட்டில் திறந்து கையாளுவதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Save As=>ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Save As என்ற திரையில் File Type என்பதன்கீழ் Microsoft PowerPoint 97/2000/XP (.ppt). என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன் படம்-60-4-ல் உள்ளவாறு எச்சிரிக்கை செய்வதற்காக தோன்றிடும் openoffice.org3.0 என்ற சிறுஉரையாடல்பெட்டியில்keep current format என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குவதன்மூலம் சேமித்துகொள்க .\nபுதியவர்களுக்கு வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (TCP/ IP )\n21 பிப் 2012 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet)\nவலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP)) என்பது வலைத்தளம் (Internet) தொடர்புடையதாகும். இந்த வலைத்தளமானது கணினியுடன் தொடர்புடையதாகும் கணினியினுடைய செயலானது பைனரி எனப்படும் இருமஎண்களின் அடிப்படையில் இயங்ககூடியதாகும் இந்த பைனரி எனப்படும் இருமஎண்களானது மின்னோட்டம் உள்ள (on)நிலை மின்னோட்டம் இல்லா( Off நிலை ஆகிய இருமின்னோட்டநிலைகளை அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றது நம்முடைய இரண்டு கைகளிலும் சேர்த்து பத்து விரல்கள் உள்ளதால் தான் நாம் பத்தை அடிப்படையாக கொண்ட தசம எண்முறையை (Decimal)கையாளுகின்றோம்.\nஅவ்வாறே மின்னோட்டத்திலும் I,(on)O (off) என இரண்டு நிலைகள் உள்ளதால் இரண்டை அடிப்படையாகக் கொண்ட பைனரி முறையை கணினியானது கையாளுகின்றது. இந்த இரண்டே எண்களை வைத்து எவ்வளவு பெரிய எண்களையும் எளிதாகவும் விரைவாகவும் எழுத முடிகிறது.எண்கள், எழுத்துக்கள், படங்கள் ஆகிய அனைத்தும் இந்த இரும எண்களின் அடிப்படையில் அதனைகொணடு கணக்கிட ,எழுத, வாசிக்க, வரைய, பத்திரப் படுத்த என்பனபோன்ற செயல்கள் கணினியால் பயன் படுத்தப் படுகிறது. இந்த இரும(binary) எண்களைத்தான் டிஜிட்டல் என்கிறோம். தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த டிஜிட்டல் சிக்னல் தான் அடிப்படையாக பயன் படுகிறது. இந்த டிஜிட்டல் சிக்னலானது கம்பி அல்லது கம்பி இல்லாத முறையில் உலகின் பல இடங்களுக்கும் அலைபரப்பப் படுகிறது. இந்த தகவல் பரிமாற்ற முறையை ஒழுங்கு படுத்துவதுதான் வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP))\nதகவல் பரிமாற்றத்தின் ஆரம்ப நிலையில் மார்க்கோனியின் ரேடியோ தந்தியின் மூலம் மோர்ஸின் குறியீட்டு முறையை பயன் படுத்தி தகவல்கள் அனுப்ப பட்டு வந்தது. அதிலும் குறுகிய ஒலி, நீள ஒலி ஆகிய இரண்டு ஒலி நிலைகளை பயன் படுத்தி செய்திகளை வெகுதொலைவுகளுக்கு அனுப்பிவைத்தனர்.\nஅவ்வாறு அனுப்பும் போது ஒரு சொல் அனுப்பி முடித்தபின் பெற்றுக் கொண்டவர் Roger என்ற சொல்லின் முதலெழுத்தாகிய “R ”என்ற ஆங்கில எழுத்தை அனுப்புவார்கள்.அதாவது. அந்த “Roger” சொல்லின் விளக்கம் “I have received all of the last transmission” என்ற தகவல்ஆகும் அதாவது”நீங்கள் அனுப்பிய கடைசிச் செய்தியை முழுவதுமாக பெற்றுக் கொண்டேன் ” என்று பொருளாகும். பெறுபவரிடமிருந்து இந்த “R ”என்ற குறியீடு கிடைத்தபின் தான் அடுத்த சொல்லை அனுப்பவர் அனுப்புவார். இல்லாவிட்டால் ஏற்கனவே அனுப்பியதையே மீண்டும் அனுப்புவார். இதனால் தகவல் பரிமாற்றம் முழு உத்திரவாதத்துடன் நடைபெற்றது.\nஇதே போன்ற ஒருமுறைதான் இன்றைய இணைய தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் படுகிறது. நமக்கு வேண்டிய தகவல் எங்கோ ஒரு மூலையில் இருந்தும், பல சேயாளர் கணினிகளில் இருந்தும், பல தளங்களை கடந்து நம்முடைய கணினிக்கு வருவதற்குள் தகவல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏராளமான அளவில் உள்ளன.அதிலும் இந்த பைனரி எண்களுக்கான சிக்னல்கள் எளிதில் தொலைந்து போக வாய்ப்புள்ளதால் அனுப்பிய தகவல் இலக்கு நோக்கி சரியாக சென்றடைந்ததா என உறுதி செய்வதற்கான ஏற்பாடுதான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP). ஆகும் இதன் மூலம் தகவல் கண்டிப்பாக அதற்கான இலக்கிற்கு சென்ற சேரும் என்ற நம்மபகத்தண்மை இணையத்தினை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படுகின்றது\nநமக்கு வரவேண்டிய தகவல்கள் எழுத்து, எண்கள், படம் ,ஆகியவை இரும எண்களாக மாற்றப் பட்டு தொடர்ச்சியாக நமக்கு அனுப்பப் படுகிறது. அவ்வாறு அனுப்பப்படு முன் இந்த எண்கள் முதலில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அனுப்பப் படுகிறது.குறிப்பிட்ட சிறு கால (மைக்ரோ செகண்டுகளில்) இடைவெளியிலுள்ள பைனரிகளை சேர்த்து சிறு பொட்டலங்களாகவும் அந்த பொட்டலங்களில் உள்ள மொத்த எண்களின் கூட்டுத்தொகையும் கடைசியில் அந்த பொட்டலங்களுடன் அனுப்படுகிறது.\nஉதாரணமாக Tamil என்ற வார்த்தை அனுப்பப் படுவதாகக் கொள்வோம் .இந்த எழுத்துக்களின் பைனரி வடிவம் முறையே 84,97,109,105,108. ஆகவே 84,97,109,105,108,என்ற எண்கள் அனுப்பப் பட்டு , இவைகளின் கூட்டுத்தொகையான 503 என்ற எண்ணும் அதனுடன் சேர்த்து அனுப்பப் படுகிறது. அந்த தகவலை பெறும் இடத்தில் அந்த பொட்டலங்களில் உள்ள எண்கள் ஒவ்வொன்றும் சரிபார்க்கப் பட்டு பின்னர் அவற்றின் கூட்டுத்தோகையும் கணக்கிடப் பட்டு அந்த பொட்டலங்களுடன் வந்த கூட்டுத்தொகை எண்ணுடன் ஒப்பிடப் பட்டு சரிபார்க்கப் படுகிறது. இவ்வாறு சரிபார்த்தவுடன் ஒப்புதல் சிக்னல் அனுப்பப் பட்டு அடுத்த தகவல் பெறத் தயாராகுகிறது. இதில் எந்த இடத்தில் தவறு ஏற்பட்டாலும் தவறு என்ற செய்தி வந்துவிடும் நம்பகமான முழுமையான தகவல் பரிமாற்றத்திற்கு உத்திரவாதம் தான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP).ஆகும்\nKeyloggers என்ற பாது காப்பு கவசம்\n21 பிப் 2012 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in பாதுகாப்பு(Security)\nநம்முடைய கணினி இணைய இணைப்பில் இருந்திடும்போது Keyloggers என்பதை நாம் பயன்படுத்தி கொண்டிருந்தால் நம்முடைய கணினிக்கு அதிக தீங்கிழைக்கும் நச்சுநிரலை நாமே விலை கொடுத்து வாங்கியதை போன்று ஆகிவிடும் அதன்மூலம் பாதுகாப்பு எண், கடன்அட்டை எண், இணையம் தொடர்பான மின்னஞ்சலுக்கான பயனாளர் பெயர் ,கடவுச்சொற்கள் போன்ற விவரங்களை மிகச்சுலபமாக திருடிக்கொள்ள ஏதுவாகிவிடும் இவைகளை நமக்கு தெரியாமலேயே நம்முடைய கணினியில் இவ்விவரங்களை அந்தந்த இணையபக்கங்களில் உள்நுழைவு செய்யும்போது உள்ளீடு செய்கின்ற விசைப்பலகையில் விசைகளின் அழுத்துதல்களை நகலெடுத்து அபகரித்து கொள்ள இந்த Keyloggers என்பது எதிராளிகளுக்க உதவுகின்றது அதனால் அதனை எவ்வாறு நம்முடைய கணினியில் தவிர்ப்பது என இப்போது காண்போம்\nKeyScrambler Personal என்பது Internet Explorer, Firefox, என்பன போன்ற இணையஉலாவியில் கூடுதல் கருவியாக இணைத்து செயல்படுத்தி கொண்டு நம்முடைய விசைப் பலகையின் தட்டுதல்களை எதிராளியாரும் அபகரித்து கொள்ளாமல் தவிர்த்து கொள்ள முடியும் இணையஉலாவியில் ,மின்னஞ்சலில், கடன்அட்டை தளத்தில் ,பிடிஎஃப் படிவத்தில் உள்நுழைவு செய்திடும்போது உள்நுழைவு பெட்டியில் பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் போன்ற விவரங்களை விசைப்பலகையின்மூலம் தட்டச்சு செய்திடும்போது இந்தவிவரங்கள் keyboard driver மூலம் கணினியின் இயக்க முறைமைக்கு தகவல்அனுப்பபட்டு encrypts செய்யபட்டு குறிப்பிட்ட தளத்திற்கு தேவையான தகவல்கள் கடத்தபட்டு அதன்பின்னர் நாம்விரும்பும் செயல்நடை முறைக்கு வருகின்றது இந்நிலையில் நமக்கு தீங்கிழைக்க நினைக்கும் எதிராளிகள் keyboard driver மூலம் கணினியின் இயக்கமுறைமைக்கு தகவல்அனுப்பபட்டு encrypts செய்யபட்ட தகவல் விவரங்களை கடத்தாமல் இந்த KeyScrambler Personal என்ற உலாவியின் கூடுதல் கருவி தவிர்த்து நம்முடைய கணினியில் உள்ளீடு செய்யும் தகவல்களுக்கு தானாகவே போதிய பாதுகாப்பு வழங்குகின்றது இது Windows 2000, 2003, XP, Vista, Windows 7 (32-bit and 64-bit)ஆகிய அனைத்து விண்டோ இயக்கமுறைமைகளிலும் இயங்ககூடியதாகும்\nஐபி காப்(IPCop2.0) எனும் வலைபின்னல் பாதுகாப்பு கவசம்\n17 பிப் 2012 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in பாதுகாப்பு(Security)\nIPCop என்பது விண்டோ ஃபயர் வால் போன்ற வளாக பிணையம் மற்றும் இணைய வலைபின்னலுக்கான ஒரு பாதுகாப்பு கவசமாகும் மேலும் இது ஒரு பொது அனுமதிவழங்கும் அடிப்படையிலான மென்பொருளாகும்\nஅதனால் மேலும் கூடுதலான பாதுகாப்பு வேண்டுமெனில் அதற்கேற்றவாறு நாமே மாறுதல் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்\nஇதனைhttp://www.ipcop.org/2.0.0/en/admin/html/index.html என்ற தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்தி கொள்ளமுடியும்\nஇம்மென்பொருள் செயல்படுவதற்கு 386 அடிப்படையில் இயங்கும் தனியாள்கணினி ,2 ஈதர்நெட்அட்டைகள், 32 எம்பி ரேம்,300 எம்பி வன்தட்டு நினைவகம் ஆகியவையே போதுமான வன்பொருளாகும்\nஇது ISDN,PPPoe,static,PPTP,DHCP என்பனபோன்ற வலைபின்னல் இணைப்பு வாய்ப்புகளை இது ஆதரிக்கும் திறனுடையதாகும்\nஇதனுடைய அடிப்படை நிறுவுகை தன்மையைகொண்டே வளாக பிணையத்திற்கு போதுமான பாதுகாப்பினை பெற்றுகொள்ளமுடியும்\nஇதில் நாம்விரும்பியவாறான ஃபயர்வால் கூடுதல் பாதுகாப்பினை நீட்டித்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது\nஇதில் உள்ள IP அட்டவணைகளின் விதிகளை பயன்படுத்தி கணினிக்குள் வரும் தகவல்பொட்டலங்களை பாதுகாப்பிற்காக நன்கு பரிசோதித்து வடிகட்டி கொள்ளமுடியும்\nஇது IDE, SATA, SCSI CF ஆகிய இயக்கிகளை RAID. உதவியுடன் ஆதரிக்ககூடியது\nஇதில் பச்சைவண்ணவாய்ப்பு வளாகபிணையத்திறகும் கம்பியில்லா வலைபின்னல் இணைப்பை நீலவண்ணமும் ,ஆரஞ்சுவண்ணம் சேவையாளர் இணைய இணைப்பிற்கும் ,சிவப்பு வண்ணம் இணையஇணைப்பிற்கும் பாதுகாப்பிற்காக நம்முடைய தேவைக்கேற்ற பாதுகாப்பினை அமைத்து கொள்ளமுடியும்\nஅதனால் வளாக பிணையத்திலிருந்து இணையத்திற்கோஇணையத்திலிருந்து வளாக பிணையத்திற்கோ தகவல்களை கடத்தும்போது தகுந்த அனுமதி பெற்ற பினனரே தகவல்கள் கடந்து செல்லுமாறு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு அமைக்கபட்டுள்ளது\nஇது டயல் மோடம் ,கேபிள் மோடம்,வொயர்லெஸ் மோடம் என்பன போன்ற எந்த வகையிலும் இணையஇணைப்பு பெற்றிருந்தாலும் பாதுகாக்ககூடியது\nஇதில் Virtual Private Network (VPN) வழியாக ஒற்றையான மிகப்பெரிய வலைபின்னலையும் அல்லது வெகுதூரத்திலிருந்து எங்கிருந்தும் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளமுடியும்\nஎக்செல் தாளில் உரைக்கோப்பை சுலபமாக திறத்தல்\n15 பிப் 2012 பின்னூட்டமொன்றை இடுக\nஎக்செல் தாளில் உரைக்கோப்பை திறப்பதற்காக முயலும் ஒவ்வொரு முறையும் Text import wizard என்பது தோன்றி உரைஅமைப்பை அமைக்கும்படி வழிகாட்டி பின்னர் உரையை கொண்டுவந்து பிரதிபலிக்க செய்யும் அதற்கு பதிலாக ஒருமுறை மட்டும் உரையை எவ்வாறு எக்செல் தாளிற்குள்கொண்டு வருவது என அமைத்த பின் எப்போது வேண்டுமானாலும் உரையை எக்செல் தாளிற்குள் கொண்டுவரும் செயல் சுலபமாகிவிடும் அதற்காக எக்செல் 2007 அல்லது 2010 பதிப்பு திரையில் data என்ற ரிப்பனின் திரையில் Get External data என்ற குழுவின்கீழுள்ள from text என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன்விரியும் import text file என்ற உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பினை தெரிவுசெய்துகொண்டு import என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஎக்செல் 2003 பதிப்புத்திரையில் மேலே கட்டளைபட்டையில் Data=> Get External Data=> Import Data=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Select dat sourcesஎன்ற உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பினை தெரிவுசெய்துகொண்டு open என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபிறகு தோன்றிடும் Text import wizard :step 1 of 3என்ற திரையில் file origin என்பதில் Windows (ANSI) என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருப்பதால் Nextஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபின்னர் தோன்றிடும் Text import wizard :step 2 of 3என்ற திரையில் delemiters என்பதன்கீழ் commaஎன்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு next என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஅதன் பின்னர் தோன்றிடும் Text import wizard :step 3 of 3என்ற திரையில் coloumnஎன்பதன் கீழுள்ள தேர்வுசெய்பெட்டியகளில் தேவையானவற்றை தெரிவுசெய்து கொள்க பி்றகு Advancedஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன்தோன்றிடும் Advanced Text Import settings உரையாடல் பெட்டியில் தேவையானவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வழிகாட்டி உரையாடல் பெட்டியில் finish என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன் தோன்றிடும் import dataஎன்ற சிறுபெட்டியில் எந்த பணித்தாளில் சேமிக்கவேண்டும் என்பதற்கான வானொலிபொத்தானை தெரிவு செய்து கொணடு properties என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபின்னர் தோன்றிடும் External Data Range Properties என்ற உரையாடல் பெட்டியில்\nஅதன் பின்னர் import dataஎன்ற சிறுபெட்டியில் ok என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு எந்த எக்செல் தாளின் எந்த செல்லிலும் சுலபமாக உரையை பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindumunnani.org.in/news/2019/03/23/", "date_download": "2019-04-25T23:51:20Z", "digest": "sha1:GJBJ7TCSOMEHV7BA5J2D7Z5NGC5P7DMR", "length": 17575, "nlines": 131, "source_domain": "hindumunnani.org.in", "title": "March 23, 2019 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்து ஓட்டு யாருக்கு .. – இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை\nஇந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.\nஅன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nஅந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.\nஇந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும். தீயவர்கள் வெற்றி பெற முடியாது.\nநாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.\nரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.\nசமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.\nஅரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை மாற்ற இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.\nகோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வி நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.\nஇந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,\nஇந்து ஓட்டு யாருக்கு .. என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”\nஇந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.\nதிருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு\nமார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்டபத்தில் நடைபெறும்.\nபவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.\n27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,\n29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்\nபொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . April 5, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (170) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rathinagiri.in/index.php/2012-12-25-14-25-33?start=60", "date_download": "2019-04-25T23:48:39Z", "digest": "sha1:BTRTYOLFYD2RPWULMFDUEMGOJXLQKJUQ", "length": 2544, "nlines": 49, "source_domain": "rathinagiri.in", "title": "புகைப்படக் கவிதை", "raw_content": "தமிழால் வாழ்வோம் தமிழாய் வாழ்வோம்\nபுகைப்படக் கவிதை - 61\nகந்தகக் கனமழை கொட்டிக் குலைக்க\nவெந்து விதிர்த்து விழுதலே விதியோ\nபிஞ்சுப் பூங்கரம் பிடியின்றிப் பதறி\nஅஞ்சி அதற்றி அழுதலே அழகோ\nதனமெலாந் தொலைத்துத் தரணியில் தவித்து\nஇனமிலா(து) இடர்ப்படா(து) இறப்பதே இதமோ\nமொழியது முகிழ்ந்த மலரின் முள்ளெனப்\nபழிகொண்டு பிடுங்கிப் பொசுக்குதல் பலமோ\nகஞ்சிக் கலையினும் கொஞ்சிடக் கருப்பையில்\nமிஞ்சிய முதல்வனும் மறிப்பதே முடிவோ\nவீரத்தின் விளைநிலமாய் வேகத்தில் வேங்கையெனத்\nதீரத்தின் தழைதருவாய் தாகத்திற் தீவிழுங்கு\nஅழுதால் அமரராக்கி அமைதி அளித்திடுவர்\nவிழுதாய் வேரூன்றி வேழமாய் விழித்தெழு\nதாய்நாடு தாய்மொழி தாய்மை தொலைத்து\nஓய்ந்தோடி ஓரகதி ஒடுங்குதல் ஒழித்திடு\nகள்ளக் கயவர் கலங்கிக் குலைநடுங்க\nதுள்ளித் திறத்துடன் தலைமை தாங்கிடு\nகளம்புகு கனவொடு களித்துக் கண்ணுறங்கி\nவளநாடு வெஞ்சமர் வாகைசூடி வென்றெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-26T00:38:37Z", "digest": "sha1:KUIBLXJCDU5YE7MCLRMCJ2O3DNCITG4K", "length": 8779, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ‘அரசமைப்பை நிறைவேற்றி விட்டு வெளியேறினால் வெற்றியே’\n‘அரசமைப்பை நிறைவேற்றி விட்டு வெளியேறினால் வெற்றியே’\nதற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை நிறைவேற்றி விட்டு, நாம் வெளியேறினால், அது எமக்கான வெற்றியென்றும் அப்படியில்லையாயின் அந்த பிரச்சினை எமது அடுத்த சந்ததியினருக்கும் தொடருமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nநேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅரசமைப்பு தொடர்பில் பலரும் பல விதமான அபிப்ராயங்களைத் தெரிவிக்கின்றதாகத் தெரிவித்த அவர், சட்டவாக்க சபைக்கு இன்னும் அரசமைப்பு முன்வைக்கப்படவில்லை. யோனைகள் வந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் வெவ்வேறு அபிப்ராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.அவை நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.\nஇந்த புதிய அரசமைப்புத் தொடர்பில் தேரர்களின் அபிப்ராயங்களும் கிடைத்தன. அவர்கள் அனைவரினதும் கோரிக்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சகல கட்சித் தலைவர்களையும் அழைத்து, இது தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்காக இரண்டு நாள்களை ஒதுக்கி ஆதரவான, எதிரான கருத்துக்களையும் சிறுபான்மை கட்சிகளின் அபிப்பராயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடி முடிவுக்கு வருவது அவசியம் என்று அவர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nPrevious article’2/3 பெரும்பான்மை இன்மையே புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கான நல்ல சகுனம்’\nNext articleபிரதமரின் செயற்பாடு கவலையளிக்கின்றது – மனோ ஆதங்கம்\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nஅதிரடியாக ராஜினாமா செய்தார் ஹேமசிறி பெர்னாண்டோ\nபொன்சேகாவின் நியமனத்தை ராஜபக்ஷ குடும்பமே தடுத்தது\nஅஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-26T00:31:26Z", "digest": "sha1:QVP74VROTLABIENQNSYJDLZTKZE7AGWD", "length": 10708, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்\nபிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்\nஒரு நாட்டின் பிரஜாவுரிமையை வைத்துக்கொள்வதும், நீக்கிக்கொள்வதும் தனது தனிப்பட்ட விடயம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅதனால் யாருக்கும் பிரச்சினை இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான விசாரணைக்கு இன்று (வியாழக்கிழமை) விசேட மேல் நீதிமன்றத்தில் கோட்டா முன்னிலையாகியிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள், அவரிடம் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தபோதே கோட்டா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\n”பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். அதனை வைத்துக்கொள்ளவும் முடியும், நீக்கிக்கொள்ளவும் முடியும். அதனால் யாருக்கும் பிரச்சினையில்லை. ஒரு மனிதனை கட்டிவைக்க முடியாதுதானே\nஜனநாயகத்தின் உயரிய நிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு கூறுபவர்கள் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை கட்டிவைக்க மாட்டார்கள்” என்றார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டா களமிறக்கப்படலாம் என்ற கருத்துக்கள் அண்மைய காலமாக வெளிவந்தவண்ணமுள்ளன. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் இதனைத் தெரிவித்திருந்தார். ஆனால், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர்களது நியமனங்கள் செல்லுபடியாகாது. கோட்டாவும் அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர் என்ற ரீதியில், அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்தால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டு வருகின்றது. அதன் பின்னணியிலேயே கோட்டா இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.\nஇதேவேளை, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை, இரட்டை பிரஜாவுரிமை காரணமாக பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமகாசங்கத்தின் ஆசீர்வாதமின்றி புதிய அரசியலமைப்பில்லை\nNext articleபுதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகிறது: மாவை சாடல்\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nஅதிரடியாக ராஜினாமா செய்தார் ஹேமசிறி பெர்னாண்டோ\nபொன்சேகாவின் நியமனத்தை ராஜபக்ஷ குடும்பமே தடுத்தது\nஅஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/153957/news/153957.html", "date_download": "2019-04-25T23:54:58Z", "digest": "sha1:NYGU26VJQHVE4QOSXGA5NU73OYMEZ6P7", "length": 3545, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவின் போது உயிரை விடும் உயிரினங்கள்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவின் போது உயிரை விடும் உயிரினங்கள்..\nஉடலுறவின் போது உயிரை விடும் உயிரினங்கள்..\nPosted in: செய்திகள், வீடியோ\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/category/chinese/%E6%B3%B0%E7%B1%B3%E5%B0%94%E7%BA%B3%E5%BE%B7%E9%82%A6/", "date_download": "2019-04-25T23:53:48Z", "digest": "sha1:3PCTUOAWMORCVO5OWRIRKJEOVSZQV4WC", "length": 5470, "nlines": 218, "source_domain": "www.thisaigaltv.com", "title": "泰米尔纳德邦 - TN Archives - Thisaigaltv", "raw_content": "\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’ எம்ஏசிசி-க்கு அறிவுறுத்து\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கலாம்: மத்திய சட்ட அமைச்சகம் யோசனை\nகுகையில் இருந்து மீட்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து அரசு\nமலேசியாவின் கடன் ஒரு ட்ரில்லியன் – குவான் எங் விளக்கம்\nஎகிப்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2010/06/3d.html", "date_download": "2019-04-25T23:57:14Z", "digest": "sha1:K34MJVTCRBIGHUUY3XL6EM2EAZVH3SWM", "length": 15524, "nlines": 136, "source_domain": "www.winmani.com", "title": "3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome 3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம் அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் 3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம்\n3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம்\nwinmani 10:39 AM 3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம், அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nமுப்பரிமாண விளையாட்டை இந்த கண்ணாடி போட்டு தான் பார்க்க\nவேண்டும் என்ற காலம் எல்லாம் மாறி இப்போது எந்த கண்ணாடியும்\nஅணியாமல் பார்க்கலாம் இதைப்பற்றிய சிறப்பு பதிவு.\nமுப்பரிமாண திரை நம் சாதரன கண்ணால் பார்க்க முடியும் என்று\nநிரூபித்து புதிய 3D விளையாட்டு சாதனம் ஒன்றை\nஉருவாக்கியுள்ளனர். எந்த கண்ணாடியும் அணியாமல் நாம் 3டி\nVisual Effects -ல் பார்க்கலாம் நிண்டென்டூ (Nintendo 3DS) என்று\nபெயரீட்டுள்ள இந்த சாதனம் நம் கையடக்க மொபைல் போன்று\nஇருக்கிறது.இதில் விளையாடும் 3D விளையாட்டை எந்த கண்ணாடியும்\nஅணியாமல் வெறும் கண்ணால் நேரடியாக பார்க்கலாம். ஒரு குட்டி\nலேட்ப்டாப் (மடிக்கணினி) எப்படி இருக்குமோ அதே போன்று தோற்றம்\nஅளிக்கிறது. விரைவில் இதனுடன் 3டி -யில் வெளிவந்த\nதிரைபடங்களை கூட பார்க்க முடியும் அள்விற்க்கு இதன் வளர்ச்சி\nஇருக்கும் என்றும் கூறி உள்ளனர். இதைப்பற்றிய சிறப்பு அறிமுக\nகுழந்தைகள் நம்மிடம் பேசும் போது சில நேரங்களில்\nநம் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்\nஅவர்கள் நன்றாக வளர வேண்டிய மனிதமரம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பெண் கழுதையை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கிறார்கள் \n2.பிரிட்டிஷின் முதல் பிரதமர் யார் \n3.ஈராக்கின் பழைய பெயர் என்ன \n4.இந்தியவிற்கு தக்காளியின் உபயோகம் எப்போது தெரியவந்தது\n5.எகிப்தியர்கள் உருவாக்கிய முதல் கப்பலின் நீளம் என்ன \n6.இஸ்ரேல் நாட்டில் புத்தாண்டு எந்த மாதத்தில்\n7.போலீஸ்காரர்கள் ஊர்எல்லைக்குள் வர அனுமதிக்காத நாடு எது\n8.உலகின் முதல் மாதஇதழ் எங்கு எப்போது அறிமுகமானது \n9.18 வயதிற்க்கு உட்பட்டவர்கள் சினிமா பார்க்க தடை\n10.இந்தியாவின் மிகப்பழமையான கால் பந்தாட்டக் கழகம் எது\n4.1925 ஆம் ஆண்டு,5.100 அடி, 6.செப்டம்பர்,7.பிலிப்பைன்ஸ்,\nபெயர் : சித்தரஞ்சன் தாஸ் ,\nமறைந்த தேதி : ஜூன் 16, 1925\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய\nவழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக\nவாதாடினார்.ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரிட்டனின்\nஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # 3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம் # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: 3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம், அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n//குழந்தைகள் நம்மிடம் பேசும் போது சில நேரங்களில்\nநம் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்\nஅவர்கள் நன்றாக வளர வேண்டிய மனிதமரம்//\nநன்றி வின்மணி இந்த Nintendo 3DS வீடியோவை இப்பொழுதுதான் பார்த்தேன் அருமை.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/usa/03/191476?ref=featured-feed", "date_download": "2019-04-25T23:51:29Z", "digest": "sha1:6AXKDAXHPRZXTLTFDZNHKVBISYLP3SOB", "length": 10060, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "மருத்துவ கழிவு என ஒதுக்கிய மருத்துவர்கள்: 14 வார சிசுவின் புகைப்படத்தை பகிர்ந்த தாயார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமருத்துவ கழிவு என ஒதுக்கிய மருத்துவர்கள்: 14 வார சிசுவின் புகைப்படத்தை பகிர்ந்த தாயார்\nஅமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் மருத்துவர்களால் கழிவு என ஒதுக்கப்பட்ட 14 வார சிசுவின் புகைப்படத்தை தாயார் ஒருவர் பகிர்ந்துள்ளது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nமிசூரி மாகாணத்தில் ஃபேர் க்ரோவ் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் ஷெரென் மற்றும் மைக்கேல் தம்பதி.\nதிருமணம் முடிந்து பல ஆண்டுகளாக ஒரு குழந்தைக்காக காத்திருந்த இந்த தம்பதிக்கு இறுதியில் அந்த இனிப்பான தகவல் கிடைத்தது.\nஆனால் தித்திப்பான அந்த நாட்களுக்கு அதிக ஆயுள் இல்லாமல் போனது என தனது சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஷெரென்,\n14-வது வாரம் மருத்துவ சோதனைக்காக சென்றபோது அந்த துயர செய்தி அறிந்து கணவரும் தானும் உடைந்து நொறுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் 20 வாரம் கடந்த கருவையே மருத்துவ ரீதியாக குழந்தை என கருத்தில் கொள்கின்றனர்.\nஷெரெனின் வயிற்றில் வளரும் 14 வார சிசுவிற்கு இருதம் துடிக்கவில்லை எனவும், மருத்துவத்தை பொறுத்தமட்டில் இது வெறும் கழிவு எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவ கழிவானாலும் தமக்கு இது குழந்தை எனவும் இதுநாள் வரையான வாழ்க்கையின் கனவும் எதிர்பார்ப்பும் என கூறிய ஷெரென், கருவை கலைக்காமல் பிரசவிக்கவே முடிவு செய்துள்ளார்.\nஇறந்து பிறந்த அந்த சிசுவிற்கு மிரான் எனவும் பெயர் வைத்துள்ளனர். குழந்தை இறந்து பிறந்தாலும் கடவுள் தமக்கு பிரசவிக்கும் வாய்ப்பை தந்தமைக்கு நன்றி எனக் கூறும் அவர்,\nகுறித்த சிசுவை தங்கள் குடியிருப்பு எடுத்துவந்து ஒருவார காலம் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்துள்ளனர்.\nநான்கு அங்குலம் கொண்ட அந்த குழந்தை வெறும் 26 கிராம் எடையே இருந்துள்ளது. ஒருவார காலம் பாதுகாத்த பின்னர் தங்களது குடியிருப்பில் உள்ள பூந்தொட்டி ஒன்றில் குறித்த சிசுவை புதைத்துள்ளனர்.\nசட்டப்படி குழந்தையாக பாவிக்க முடியாது என்பதால் இயற்கையான நல்லடக்கத்தை வழங்க முடியாமல் போனது எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமிரானின் கால்கள் மற்றும் கைகளின் புகைப்படங்களை பதிவு செய்த ஷெரென், தமது தாளாத துக்கத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://polimernews.com/search/%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-26T01:11:04Z", "digest": "sha1:XALH4YTLJCSEJZOKW5DYXJHNDIOZ2UZY", "length": 8798, "nlines": 143, "source_domain": "polimernews.com", "title": "Search Results for “ டாவோஸ்” – Polimer News", "raw_content": "\nமோடி பங்கேற்கவுள்ள உலக பொருளாதார மாநாடு தொடங்கவுள்ள நிலையில் டாவோஸ் நகரில் கடும் பனிப்பொழிவு\nசுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி\nHeavy snowfallWorld Economic Conferenceஉலக பொருளாதார மாநாடுடாவோஸ்பனிப்பொழிவுமோடி\nஇந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளது – ரகுராம் ராஜன்\nசீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருவதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்\nஅமெரிக்காவில் ஜிஹாத் எனும் பெயரில் சிறார்களுக்குப் ஆயுதப் பயிற்சி\nஅமெரிக்காவில் ஜிஹாத் எனும் பெயரில் சிறார்களுக்குப் ஆயுதப் பயிற்சி அளித்து வந்ததாக இருவரை FBI அதிகாரிகள்\nஅரசை நம்புவோர் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்\nஅரசு, தொழில் உள்ளிட்டவை மீது நம்பிக்கை கொண்டோர் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா,\nடாவோசில் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச முன்னணி நிறுவனங்களின்\nநடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்\nஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கௌரவிக்கப்பட்டார்.இதற்காக பிரதமருடன் சென்றுள்ள\nஅமுல் பேபி குழந்தைக்கு ரூ. 4 1/4 லட்சம் விலை… செவிலியரின் 30 வருட பிசினஸ்\nஅரசியல் பிரமுகரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்களின் ஆடியோ..\nபொறியியல் கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உத்தரவு\nஅமுல் பேபி குழந்தைக்கு ரூ. 4 1/4 லட்சம் விலை… செவிலியரின் 30 வருட பிசினஸ்\n30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை..\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/26/flight.html", "date_download": "2019-04-26T00:36:24Z", "digest": "sha1:OU6HBO7WDRW5O5Y4ZN24XV2CEMB6QYB7", "length": 17443, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்தில் அத்வானி | advani leaves gujrat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n31 min ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n36 min ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\n7 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n8 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nFinance என்ன உண்மையாவா.. 25 மடங்கு டேட்டாவா.. அதுவும் பி.எஸ்.என்.எல்யா\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nகுஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தனி விமானம் மூலம்டெல்லியிலிருந்து பிற்பகல் குஜராத் சென்றார்.\nகுஜராத் சென்ற அவர் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிடுவார்.\nகுடியரசு தினமான வெள்ளிக்கிழமை குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கடும் அதிர்ச்சி தெரிவித்தார்.ஏறத்தாழ 500 மக்களைக் கொன்ற நிலநடுக்கத்தின் அபாயம் குறித்து ஜீரணிக்க முடியவில்லை என்றார்.\nஅகமதாபாத் செல்லுமுன் அவர் டெல்லியிலிருந்து, குஜராத் முதல்வர் கேசவ்பாய் படேலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலநடுக்க நிலவரம்குறித்துத் தெரிந்து கொண்டார்.\nமுன்னதாக குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில்இடிந்து கிடந்த கட்டிடங்களும், இறந்து கிடந்த சடலங்களுமாக மிகவும் கொடூரமாகக் காட்சியளித்தது.\nமாநிலத்தில் ஜாம்நகர், சூரத், ராஜ்காட், அகமதாபாத், காந்திநகர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 30 வினாடிகள் ஏற்பட்டநிலநடுக்கத்தால் கடுமையான சேதம் ஏற்பட்டது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு லேசான காயமடைந்த நிலையில் தவித்து வரும் மக்களை அங்கிருந்து டெல்லிக்குக்கொண்டு வருவதற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானத்தை வெள்ளிக்கிழமை மாலை முதல் இயக்கவுள்ளது.\nஇந்த விமானம் 3 மணி நேரங்களுக்கு ஒரு முறை குஜராத் மாநிலம் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும். விமானம் மாலை 6 மணி முதல்குஜராத் செல்லும்.\nகுஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து இந்திய விமானப்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், நாலியா, பகுஜ், ஜாம்நகரில் மீட்புப்பணிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். குஜராத்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கன்ட்ரோல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅவர்கள் தெரிவிக்கும் செய்திகளுக்கேற்றவாறு நாங்கள் மீட்புப்பணிகளை முடுக்கி விடுவோம். அவர்கள் கூறும் இடங்களுக்கு உடனடியாக சென்றுநிவாரணப்பணிகளை மேற்கொள்வோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் new delhi செய்திகள்\nஒரே ஒரு முதல்வர் பதவியாவது இளைஞருக்கு கொடுங்கள்.. பிரியங்கா வைத்த கோரிக்கை\nபினராயி விஜயனை நோக்கி கத்தியுடன் ஓடிய நபர்.. தக்க நேரத்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு.. பரபரப்பு\nரூபாய் நோட்டு தடை.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி\nபாசமாக காலை வருடிய நாய் குட்டி.. பிளேடை எடுத்து வெட்டி தள்ளிய கொடூரன்.. டெல்லியில் ஷாக் சம்பவம்\nஜப்பான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு இருதரப்பு நல்லுறவு மாநாட்டில் இன்று மோடி பங்கேற்பு\nசென்னை சென்ட்ரல் - டெல்லி சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு\nடெல்லியில் தேமுதிக போட்டியிடுவதாக அறிவித்த தொகுதியில் காங். வேட்பாளர் ஷீலா தீட்சித்\nடெல்லியில் மைனர் சிறுமியை கடத்தி பலாத்காரம்… 2 பேர் கைது\nடெல்லியில் எழுச்சியோடு குடியரசு தின கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக பூடான் மன்னர் பங்கேற்பு\nரூ 1600 கோடியில் இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டல் திறக்கும் லீலா குழுமம்\nதமிழகத்தில் சமூக சேவை ஆற்றிய ஸ்வீடன் நாட்டவருக்கு பிர்லா விருது\nகெளரவக் கொலைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லியில் ஜாதி விட்டுக் காதலித்த காதல் ஜோடி கௌரவ கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/-2241", "date_download": "2019-04-26T00:08:13Z", "digest": "sha1:KDBLW663MCNO6PTF2VR3WTYQ77AIDN6Y", "length": 6035, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மூழ்கும் நதி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionமூழ்கும் நதி தாமிரபரணி நதியை மையமாகக் கொண்டு அழிந்துவரும் நீராதரங்களைப் பற்றி ஓர் வரலாற்று ஆவணம்.\nதாமிரபரணி நதியை மையமாகக் கொண்டு அழிந்துவரும் நீராதரங்களைப் பற்றி ஓர் வரலாற்று ஆவணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/25852-.html", "date_download": "2019-04-26T01:03:27Z", "digest": "sha1:5RVO2XTLAWPFE3TLNOLBZN5HJEPZBR63", "length": 9495, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "வெயிலில் ஏற்பட்ட சரும பிரச்சனையை போக்க : |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nவெயிலில் ஏற்பட்ட சரும பிரச்சனையை போக்க :\nபருவ மழை பொய்த்து, நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. இதனால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும், சரும பிரச்சனை என்பது பெரும் தலைவலி .. இதனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். * எலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும். * கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும். * பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். * எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும். * வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=9514", "date_download": "2019-04-25T23:44:25Z", "digest": "sha1:JHESWCGQ2U5XI5WCVBDIZSHAUJPRNR3T", "length": 20600, "nlines": 80, "source_domain": "puthu.thinnai.com", "title": "இந்த வார நூலகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉயிர்மை மார்ச் இதழில், சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘ மூன்று பெண்கள் ‘ கதை. ஒரு நூறு வருட நம்பிக்கையை முன்வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. அதாவது, குழந்தையின்மை காரணமாக, தத்து கொடுக்கப்படும் பெண் குழந்தைகளுக்கும், குழந்தையில்லை என்பது மையக்கரு. நூறு வருடங்களுக்கு முன், நாயகி அமிர்தாவின் முப்பாட்டனோ அல்லது அதற்கு முந்தைய பாட்டனோ, சாரட் வண்டி ஓட்டும்போது, வேடுவப்பெண்ணின் குழந்தையை, வண்டிச் சக்கரம் ஏற்றிக் கொன்று விடுவதாகவும், அவள் விடுத்த சாபம் ‘ ஏழேழு சென்மத்துக்கும் உனக்கு சந்ததியில்லாமல் போகட்டும்’ என்பது தொடர்வதாகவும் கற்பனை. இதில் கதை சொல்லியாக அமிர்தாவின் கணவன். அவனது குடிகார அப்பா. பெண் பித்தன். தாயின் சாவுக்கே வராதவன். தன் திருமணத்திற்கும் அப்பா வரக்கூடாது என்று வேண்டும் மகன் என்று ஒரு கிளைக் கதை. முடிவில் அமிர்தாவும் கணவனும் தத்தெடுக்கச் செல்கிறார்கள். ஆண் குழந்தை தத்தெடுத்தால் சாபம் தீரும் என்று ஒரு தப்பித்தலுடன் கதை முடிகிறது.\nஅடுத்து குமாரநந்தனின் ‘ லக்கி ‘.விஜயலட்சுமி என்கிற லக்கி, மூன்றடி உயரமேயுள்ள முனியப்பன் என்கிற கூலப்பாண்டியின் மனைவி. மோனிகா என்றொரு மகளும், வரது என்கிற மகனும் அவர்களுக்கு. கூலப்பாண்டி பேருந்துகளில் ஐஸ் தண்ணீர், கடலை பாக்கெட் விற்பவன். லக்கி ஊரில் இருக்கும் சிற்றுண்டி விடுதிகளில் பாத்திரம் கழுபுபவள். கூடவே கடையின் முன்வாசல்களை பெருக்குபவள். அவள் வேலை செய்யும் கடைகளில் வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகிறது. அதனால் அவள் பெயர் லக்கி ஆகிறது. நாளடைவில், சரக்குக் கடைகள் மூடிய பிறகு, வாங்கி வைத்த சரக்கு பாட்டில்களை விற்றால், லாபம் கிடைக்குமென அவள் அறிந்து கொள்ள, புது வியாபாரம் ஆரம்பிக்கிறது. அதனால் அவளும் குடிக்கு அடிமையாகி, வரதுவும் அப்படியே ஆகிப் போகிறான். கூலப்பாண்டி அவளைத் தன் வசம் இழுக்க, மை மந்திரம் என்று போகிறான். ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் காவல்துறை, கறுப்புச்சந்தையில், இரவு பதினொரு மணிக்கு மேல் சரக்கு வித்ததற்காக, அவளை கைது செய்து, மூன்று மாதம் சிறையில் அடைக்கிறது. அப்புறம் அவள் அந்தப் பகுதிக்கு திரும்பவேயில்லை.\nஉயிர்மையில் இன்னொரு நல்ல பகுதி இமையம் மதிப்புரை. நூல் அபிலாஷின் ‘கால்கள் ‘ போலியோவினால் கால்கள் ஊனமான, வீல் சேரிலேயே, ஒரு அறைக்குள் அடைந்து கிடக்கும் மது என்கிற பெண்ணின் கதை. மனிதர்களையே பார்க்க முடியாத மது, அதற்காகவே அடிக்கடி கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டு, மருத்துவமனைக்குப் போவதும், அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கூட்டத்தை பார்த்து சந்தோஷப்படுவதும் ஒரு ஊனமுற்ற பெண்ணின் மனநிலையை தெளிவாக படம் பிடிப் பதாகச் சொல்கிறார் இமையம். ஒரு வேலைக்காக மதுவின் 100 விழுக்காடு ஊனத்தை, ரூ 500/- லஞ்சம் வாங்கிக்கொண்டு, 48 விழுக்காடு என்று போலி சான்றிதழ் தரும் மருத்துவர் சொக்கலிங்கம், அமிர்தானந்தமயியின் அபூர்வ சிகிச்சை பற்றி பரவசப்படும் மதுவின் தந்தை, தன் மகளுக்கு அது பலிக்கவில்லையே எனக் கவலைப்படாத முரண் என்று பல தளங்களில் பயணிக்கறது நாவல். ஆனாலும் நாவல் முழுவதும் நிறைய பேச்சுதான் இருக்கிறது என்றும், ‘ நிறைய எழுதுவதை விட குறைவாக எழுதுவது நல்லது ‘ என்று அபிலாஷ¤க்கு அறிவுரையோடும் முடிக்கிறார் இமையம்.\nசென்ற மாதம் போலல்லாமல் இந்த மாதம் கொஞ்சம் கூடுதல் நிறைவோடு இருக்கிறது உயிர்மை இதழ்.\nபுதியபார்வை மார்ச் 1-15 இதழில், ஆசுவின் ‘ பாழ்பட்ட காலத்தின் கதை ‘. ஆசு பல வருடங்களுக்கு முன்னர், ஒரு கவிஞராக எனக்கு அறிமுகமானவர். அவர் கதை எப்படி இருக்கும் என்கிற ஆவலில் படிக்கத் துவங்கினேன்.\nவறண்ட பூமியில் வாழும் மனிதர்கள் பற்றிய கதை. அழகம்மாளுக்கு இரண்டு குழந்தைகள். பஞ்சம் பட்டினி. எப்போதாவது மாதா கோயில் மணியோசை கேட்கும். முண்டியடித்து போய் நின்றால், பாதிரியார் ஜெப வாசகங்களைச் சொல்லச் சொல்லி, கை நிறைய கோதுமை மணிகளைத் தருவார். அதுவும் இல்லாத காலத்தில், கோரைப்புற்களின் நடுவே கல்லி எடுக்கும் கொட்டிக் கிழங்குகள் தான் உணவு. அய்யா என்னும் வயதானவர் எப்படியோ நிறைய கிழங்குகளை அள்ளி விடுகிறார். ஒன்றிரண்டை வைத்துக் கொண்டு, அழகம்மாளுக்கும், பச்சிளம் குழந்தைக்குத் தாயான கனகத்திற்கும் மீதியை கொடுத்து விடுகிறார். அய்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது, அழகம்மாள்தான் பணிவிடை செய்கிறாள். பாதிரியார் இறக்க, கோதுமை மணிகள் வரத்தும் நின்று போகிறது. அய்யா காசு கொடுத்து அழகம்மாளையும் குழந்தைகளையும் ‘ பட்டணம் போய் பொழச்சிக்கோ ‘ என்று அனுப்புகிறார். கவிஞர் கதை எழுதும்போது உவமைகள் ஏராளமாக வந்து விழுந்து விடும். அந்தக் குறை இந்தக் கதையிலும் உண்டு.\nஉமா சுப்பிரணியனின் ‘ மா ‘ இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருக்கும் மாமரம் வெட்டப் படுவதைப் பற்றியது. பாபு சிறு வயதில் விளையாடிய மரம். பலருக்கு நிழல் கொடுத்த மரம். வெட்டி விறகாக்கப்படும்போது ஏற்படும் சோகம் மென்மையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நல்ல கதை.\nஅமிர்தா இதழில் ஜெயந்தி சங்கரின் ‘ கடத்தல்காரன் ‘ மலேசிய மின்சார ரெயிலில் ஏறும் ஒரு சீனனின் நடவடிக்கைகள், உடை, பாவனை விஸ்தாரமாக எழுதப் பட்டிருக்கிறது. அவனது செய்கைகள், சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றன. ஆனால் உண்மையில் அவன் ஒரு டீசண்ட் பிச்சைக்காரன். ஒவ்வொருவரிடமும் சென்று, தன் நிலை கூறி, பண உதவி கேட்கிறான். ஒரு சீனனோ, மலேசியனோ, வெள்ளைக்காரனோ அவனுக்கு உதவுவதில்லை. கடைசியில் உதவுபவன் ஒரு இந்தியன்.\nஇந்த மாதம் இதழ்கள் கொஞ்சம் இலக்கியத்தன்மையுடன் இருந்தன என்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.\nSeries Navigation இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nஜி.கிச்சாவின் ‘ மாசி ‘\nகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nஅழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\n ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்\nச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை\nநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாதியில் நொறுங்கிய என் கனவு\nவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்\nஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்\nதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்\nமுன்னணியின் பின்னணிகள் – 32\n‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nவளவ. துரையனின் நேர்காணல் – 2\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\nபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nசத்யசிவாவின் ‘ கழுகு ‘\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\nPrevious Topic: தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்\nNext Topic: இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2019-04-26T00:24:17Z", "digest": "sha1:TUEODIMWM7ILMULCVFCIUVISTSUHLJVM", "length": 9714, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கையெழுத்துப் போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கையெழுத்துப் போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில், வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் எனக் கோரிக் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.\nதமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கிருஸ்ணன் ராஜ்குமார் இதனைக்\n“பெப்ரவரி மாதம் எமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தின் இரண்டு வருட பூர்த்தி வரும் நாளில் எமது கையெழுத்துச் சேகரிப்பை ஆரம்பிக்கவுள்ளோம்.\nகாணாமல்போன பிள்ளைகளைக் கண்டுபிடிக்க உதவுவதற்கு அமெரிக்கா மட்டுமே காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடிக்கச் சிறந்த அறிவாற்றல் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது; சிறந்த உபகரணங்களைக் கொண்டுள்ளது; பல கஷ்டமான இடங்களை அடைவதற்குப் போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது.\nஅமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உலகத் தலைவர்கள். அவர்களை நாம் கேட்டுக் கொண்டால் நிச்சயமாக அவர்கள் இங்கே வருவார்கள்.\nஅவர்கள் உலகில் மிகசக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்த உலகில் எதுவும் அசையாது மட்டுமல்ல ஒன்றுமே நடக்காது. அவர்கள் மனித உரிமை ஆதரவாளர்கள்.\nஇதேவேளை, வடக்கில் இன்று எமது பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளோம். சிங்கள அரசால் அழிக்கப்படுகின்றோம்.\nகிழக்கில் தமிழர்கள் முஸ்லிம்களாக மாற்றப்படுகிறார்கள். சிங்களக் குடியேற்றங்கள் நடந்து வருகின்றன.\nசிங்கள, புத்த அடையாளங்கள் தமிழர் தாயகத்தில் பரவி வருகின்றன. எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பணம் மற்றும் சலுகைகளுக்கு விலைபோயுள்ளனர்” – என்றார்.\nNext articleஅரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nஅதிரடியாக ராஜினாமா செய்தார் ஹேமசிறி பெர்னாண்டோ\nபொன்சேகாவின் நியமனத்தை ராஜபக்ஷ குடும்பமே தடுத்தது\nஅஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/506", "date_download": "2019-04-25T23:57:53Z", "digest": "sha1:OIH2ULOMHU2QFRCXN32UKO7MTUQRI7QV", "length": 9443, "nlines": 117, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கில் வீடொன்றில் மோட்டார் சைக்கிளுடன் எரிந்தார் மாணவி", "raw_content": "\nயாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கில் வீடொன்றில் மோட்டார் சைக்கிளுடன் எரிந்தார் மாணவி\nமோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை உறிஞ்சி எடுக்க முற்பட்டவேளை அருகில் இருந்து குப்பி விளக்கு தவறுதலாக தட்டுப்பட்டதில் பாடசாலை மாணவி ஒருவர் தீக்காயத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்ததோடு ரூபா 9 இலட்சம் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூபா 4 இலட்சம் பணம் ஒரு தொகை நகை மற்றும் வீட்டு உறுதி என்பன எரிந்து நாசமாகியுள்ளது.\nஇச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 6 மணியளவில் ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் அதேயிடத்தினைச் சேர்ந்த பாஸ்கரன் துசிக்கா (வயது17)என்ற பாடசாலை மாணவியே முகம், கை, கால் என்பவற்றில் தீக்காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nநேற்றைய தினம் காலை 6 மணிக்கு குறித்த வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் குப்பி விளக்கின் உதவியுடன் பிளசர் மோட்டார் சைக்கிளில் இருந்து மேற்படி மாணவி பெற்றோலை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்துள்ளார்.\nஇதன்போது தவறுதலாக அருகில் இருந்த விளக்கு தட்டுப்பட்டு குறித்த மாணவி மீது நெருப்பு பட்டதோடு அருகில் இருந்த பிளசர் மோட்டார் சைக்கிள் மற்றும் 200 சிசி வகையான மோட்டார் சைக்கிள் ஆகிய இரண் டிலும் தீ பற்றியுள்ளது.\nஇதில் இரண்டு மோட்டார் சைக்கிளும் முழுமையாக தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.\nபிளசர் மோட்டார் சைக்கிளில் ரூபாய் 4 இலட்சம் பணம், ஒருதொகுதி நகைகள் மற்றும் வீட்டு உறுதி பத்திரம் என்பன வைக்கப்ப ட்டிருந்த நிலையில் இவை அனைத்து எரிந்து நாசமாகியுள்ளது.\nமேற்படி தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து நிறுத்திய ரமேஷ் பலரை காப்பாற்றி தன் உயிரை விட்டார்\nஇலங்கை பாடசாலைகள் முழுவதிலும் படையினர் சோதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் புதிய தகவல்\nஇலங்கை அரசாங்கத்தின் உயரிய விருது பெற்றவனே தற்கொலை குண்டுதாரி\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-25T23:59:53Z", "digest": "sha1:IYMWC5CZOILVTRJTB3JMHP66PWT2KXLH", "length": 8855, "nlines": 269, "source_domain": "www.thisaigaltv.com", "title": "மலேசியா Archives - Thisaigaltv", "raw_content": "\nமெட்ரிகுலேஷன் இடங்கள் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர் ஆட்சியாளர்\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப அரசு முடிவு\nஎக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச் சென்று விட்டாராம் மகாதிர்\n24 மணி நேரத்திற்குள் நீர் விநியோகம் வழக்கமுறைக்கு திரும்பும்\nவாக்களிக்கும் உரிமை எப்படி சமநிலையோ அதேபோன்று வாய்ப்புக்களிலும் இருக்க வேண்டும் அதேபோன்று வாய்ப்புக்களிலும் இருக்க வேண்டும்\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம் ம இ கா தகவல்...\nமேட்ரிகுலேஷன் 40,000-ஆயிரமானது இந்தியர்களுக்கு சாதகமா\nசாதிகளற்றத் தலைமுறைக்கு பாதையை வார்த்தெடுப்போம் மலேசியத் தமிழர்களுக்கு தமிழ்மணி வேண்டுகோள்\nஇஸ்லாமிய மதம், மலாய் ஆட்சியாளர் குறித்து கேள்வி எழுப்பும் தைரியம் எப்படி வந்தது\nகோட்டா முறையில் மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடா\nநம்பிக்கை கூட்டணியில் அணுக்கமான உறவு இல்லை – முகமட் ஷானி இஸ்மாயில்\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’ எம்ஏசிசி-க்கு அறிவுறுத்து\nமோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை அன்வார் விரும்பவில்லை\nசலசலப்புகள்-சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ். விழாவில் இன்று உரையாற்றுகிறார் பிரணாப்\nஈராக்கில் பெரும்பான்மை இல்லாத நிலையில் மதகுரு மக்தாதா தலைமையில் கூட்டணி ஆட்சி\nதென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து விலக ஜேக்கப் ஷூமா மறுப்பு\nஅநீதிக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் – போப் ஆண்டவர் பிரான்சிஸ்\n2.0 டீஸர் வெளியீடு எப்போது- ட்விட்டரில் ஷங்கர் தகவல்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://capitalnews.lk/details-news?news_id=9118", "date_download": "2019-04-26T00:42:31Z", "digest": "sha1:BFXYPIJFTAIMU3B47OYNLTMAKHWZPVAH", "length": 5674, "nlines": 74, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | துருக்கி- இஸ்தான்புல் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்கள் 21ஆக அதிகரிப்பு!", "raw_content": "\nஉள்நாடு வத்தளை - மஹாபாகே சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனொன்றில் சோதனை உள்நாடு தேவாலயங்களில் ஆராதனைகள் நடாத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது உள்நாடு சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு கோரப்படுகின்றது பொது மக்களின் உதவி உள்நாடு பாதுகாப்பு செயலாளர் பதவி விலகியுள்ளார் உள்நாடு தேடப்பட்டு வந்த லொரி கைப்பற்றப்பட்டுள்ளது.\nதுருக்கி- இஸ்தான்புல் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்கள் 21ஆக அதிகரிப்பு\nதுருக்கி- இஸ்தான்புல் பகுதியில் எட்டு அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.\nஅந்த நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு (Suleyman Soylu) இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த கட்டிடம் கடந்த புதன்கிழமை இடிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றிருந்தது.\nமேலும்,இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததிற்கான காரணம் இதுவரையிலும் கடறியப்படாத நிலையில், தொடர்ந்தும் மீட்டுப்பணிகள் தொடர்கின்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன\nஎரிபொருட்களின் புதிய விலைகள் - நிதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...\nஇன்று முதல் எரிபொருள் விலைத்திருத்தம்\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு விடுமுறை.\nநீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவம்.{VIDEO}\nமட்டக்களப்பு- சியோன் தேவாலய குண்டுவெடிப்பு- வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nபூகொட பகுதியில் சற்று முன்னர் வெடிச்சம்பவம் IMAGE\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.{VIDEO}\nநாட்டில் மீண்டும் ஒரு தாக்குதலா..... \nநாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் - ISIS அமைப்பு பொறுப்பேற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/03/09150255/1231383/Meeting-without-my-permission-should-not-be-a-struggle.vpf", "date_download": "2019-04-26T00:43:39Z", "digest": "sha1:KJAOAVD6Z63CD66YKLPTVH7NE3YKZCDB", "length": 17745, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "என் அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்தக்கூடாது- நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் உத்தரவு || Meeting without my permission should not be a struggle rajinikanth order to administrators", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎன் அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்தக்கூடாது- நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் உத்தரவு\nஎன் அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்தக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #rajinikanth #rajinikanthpolitics\nஎன் அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்தக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #rajinikanth #rajinikanthpolitics\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியவர் அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கையும், பூத் கமிட்டிகளும் அமைக்கப்பட்ட நிலையில் ரஜினி பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் ரஜினி விடுத்த அறிக்கையில் ‘சட்டமன்றமே நமது இலக்கு. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. நதி நீர் பிரச்சினை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று கூறி இருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இணைந்ததாக கூறப்பட்டது.\nரஜினி மன்றத்தில் இருந்து விலகிய அவர் கிருஷ்ணகிரி தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனை கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளரும் பேட்டியாக அளித்தார்.\nஇந்நிலையில் இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. அதில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணவேண்டும் என உறுப்பினர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. மேலும் மக்கள் மன்ற தலைவரின் அறிவிப்பின்றி எந்த கூட்டமோ, போராட்டமோ நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #rajinikanth #rajinikanthpolitics\nரஜினிகாந்த் | ரஜினிகாந்த் அரசியல் | பாராளுமன்ற தேர்தல் | திமுக |\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nவாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி - ராகுல் காந்தி தாக்கு\nபுதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும்- பிரதமர் மோடி பிரசாரம்\nவேலூர் தொகுதி தேர்தலை நடத்தகோரி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு\nமே 23-ந் தேதிக்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும் - சத்திய நாராயணா\nரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - ரஜினிகாந்த்\nஅடுத்த ஓட்டு ரஜினிக்கே- ரஜினி ரசிகர்கள் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதல் இடம்\nபாராளுமன்ற தேர்தலில் ரஜினி பின்வாங்கியது ஏன்\nதொண்டர்களே ஆராய்ந்தால் வழிநடத்த தலைவன் எதற்கு- ரஜினிகாந்த் மீது சீமான் பாய்ச்சல்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/health/40973-health-benefits-of-millet.html", "date_download": "2019-04-26T01:05:38Z", "digest": "sha1:MUI6B6TIW3ZH7P35C2SN5B42QAZOJT5A", "length": 11213, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சிறுதானியமும் அதன் நன்மைகளும் | Health Benefits of Millet", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஆறுமாதக் குழந்தை முதல் அறுபது வயது பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். சிறுதானியம் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் உள்ள சிறிய அளவிலான தானியங்கள் ஆகும். எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.\nகம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.\nதினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.\nசாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.\nசோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.\nகேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.\nவரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.\nகுதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆரோக்கிய சமையல் – உடலுக்கு வலு சேர்க்கும் கேழ்வரகு குலுக்கல்\nஆடி ஸ்பெஷல்: உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nநெல்லுக்கு ஆதார விலை உயர்வு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/120660-whats-so-good-about-good-friday.html", "date_download": "2019-04-25T23:55:50Z", "digest": "sha1:Y6JHECNUQULTAFE57JMVR5YN6RG6AGEF", "length": 13487, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "What's So Good about Good Friday? | `இயேசுவின் சிலுவைச் சாவு... ஒரு மீட்பின் அடையாளம்!’ புனித வெள்ளி சொல்லும் சேதி! #GoodFriday | Tamil News | Vikatan", "raw_content": "\n`இயேசுவின் சிலுவைச் சாவு... ஒரு மீட்பின் அடையாளம்’ புனித வெள்ளி சொல்லும் சேதி’ புனித வெள்ளி சொல்லும் சேதி\nஇயேசுவின் இறப்பை, இன்று உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் `புனித வெள்ளி’ என்ற பெயரில் நினைவுதினமாகக் கொண்டாடுகிறார்கள். இயேசு ஓர் இறைமகன், இறைவாக்கினர், மெசியா, போதகர் எனப் பலவாறு அழைக்கப்பட்டாலும், அவர் அவமானமிக்க சிலுவைச் சாவை ஏற்றார். யூதர்களின் பண்பாட்டில் ஒரு தனி மனிதருக்குக் கொடுக்கக்கூடிய உச்சபட்ச தண்டனை சிலுவைச் சாவு. அந்த அகோரமான சாவு ஏன் இயேசுவுக்கு வழங்கப்பட வேண்டும்... அந்தச் சிலுவைச் சாவு இந்த உலகத்துக்குக் காட்டும் படிப்பினை என்ன... கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவைச் சாவிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறார்கள்... அந்தச் சிலுவை எப்படி ஒரு மீட்பின் அடையாளமாக மாற்றப்பட்டது\nஇயேசுவின் சிலுவைச் சாவை வரலாற்றில் கொள்கைக்காகவும், உயர்ந்த லட்சியத்துக்காகவும் வாழ்ந்து மரணத்தைத் தழுவிய பெரிய பெரிய தலைவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு லட்சியவாதியை மரணம் தோற்கடிப்பதில்லை. உயர்ந்த லட்சியத்தைக் கொண்டு வாழும் தலைவர்களுக்கு மரணம் ஒரு புதிய பிறப்புதான். இயேசுவும் சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு வாழ்ந்தார். அந்த லட்சியத்தை யாரும் தோற்கடிக்க முடியாது என்பதைச் சிலுவைச்சாவின் மூலம் உலகுக்குக் காட்டினார்.\nஏன் இந்த சிலுவைச் சாவு\nஇயேசு ஓர் இறைமகன்; கடவுளுக்கு இணையானவர்; கடவுளாகவே இருந்தார். ஆனால், மனித உருவில் பிறந்து, பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதர்களைப்போல வாழ்ந்தார். ஏழைகள், அனாதைகள், பாவிகள், தொழுநோயாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களோடு சங்கமித்தார். மக்களை ஒடுக்கும், ஏமாற்றும் சட்டங்கள், அதிகாரங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கினார். யூதர்கள் கடைப்பிடித்த ஓய்வுநாளுக்குப் புதிய விளக்கம் கொடுத்தார். ஜெருசலேம் ஆலயத்தில் நடந்த ஊழலையும் விதிமீறலையும் கடுமையாகச் சாடினார். ஏழைகள் சுரண்டப்படுவதைக் கண்டித்தார். பணக்காரர்களின் பகட்டுத் தன்மையை வெறுத்தார். `நான் ஓர் இறைமகன்’ என்றும், `மெசியா’ என்றும் பறைசாற்றினார். எனவேதான் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி, அவருக்குச் சிலுவைச் சாவை தண்டனையாகக் கொடுத்தார்கள். மக்களுக்காக அவர் எடுத்த நிலைப்பாடுதான் அவருக்குச் சிலுவைச் சாவைக் கொண்டுவந்தது. அவரது சிலுவைச் சாவு, யூத சமூகத்தில் நடந்த மிகப் பெரிய அரசியல் படுகொலை. அந்த அரசியல் படுகொலையை இயேசு தயக்கமின்றி, ரத்தம் சிந்தி ஏற்றுக்கொண்டார்.\nசிலுவைச் சாவு... ஒரு மீட்பின் அடையாளம்\nசிலுவைச் சாவு என்பது உலகத்தின் பார்வையில் ஓர் அவமானச் சின்னம். இழிவின் அடையாளம். ஒரு மிகப்பெரிய தோல்வி. ஆனால், இறைவனின் பார்வையில் அது ஒரு மாபெரும் வெற்றி. இயேசு தன்னுடைய வலுவின்மையில் வல்லமையை வெளிப்படுத்தினார். அவருடைய உயிரைக் கொல்வது எளிது. உயர்ந்த லட்சியத்தையும் ஆன்மாவையும் கொல்வது கடினம். ஒன்றுமில்லாத தன்மையில் அனைத்தையும் கண்டார். அவருடைய சிலுவைச் சாவின் மூலமாக இந்த உலகுக்கு ஒரு பெரிய மீட்பும் விடுதலையும் கிடைத்தது. இயேசு தன்னுடைய சிலுவைச் சாவின் வழியாக உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் அன்பு செய்கிறார், விடுதலை வாழ்வுக்கு இட்டுச் செல்கிறார் என்பதைப் பறைசாற்றியிருக்கிறார். யோவான் எழுதிய நற்செய்தியில் `தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு வேறொன்றுமில்லை (யோவா. 15:13)' என்று கூறியிருக்கிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய அது பலன் தராது என்பதைத் தன்னுடைய சாவின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார். இயேசு மற்றவருக்காக இறந்து காட்டியதுபோல நாம் மற்றவருக்காக சிறு சிறு தியாகங்கள் செய்யத் தயாராக இருக்கிறோமா\nஇயேசுவின் மரணம் ஒரு புதிய வாழ்வின் தொடக்கம்\nமனிதர்கள் இனி சாவை ப்பற்றி ஒருபோதும் கவலைப்படக் கூடாது என்பதற்காக இயேசுவே இறந்துகாட்டினார். சாவுக்கே சாவு மணி அடித்தார். அந்தச் சாவை ஒரு புதிய வாழ்வின் தொடக்கமாக நாம் பார்க்க வேண்டும். பிறரின் வாழ்வு மலர்வதற்காக, ஒருவர் சாக வேண்டும் என்ற உச்சகட்ட அன்பை இயேசு சிலுவைச் சாவின் மூலம் காட்டியிருக்கிறார். சிலுவையைப் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு தியாகத்தின் அடையாளத்தை அதில் பார்க்கிறார்கள். இயேசுவின் உச்சபட்ச அன்பை அதில் பார்க்க முடிகிறது. உண்மை, அன்பு, நீதி, மன்னிப்பு, உறுதியான நிலைப்பாடு அதில் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. எனவே, இயேசுவைப்போல நாம் தியாகத்துடன் வாழ வேண்டும். உண்மைக்காகவும் நீதிக்காகவும் உழைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டைப் பெற வேண்டும். பகிர்வையும் மன்னிப்பையும் இரக்கத்தையும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உந்து சக்தி நமக்குள் பிறக்கட்டும். கிறிஸ்து நமக்காகப் பாடுபட்டு சிலுவையில் இறந்தார். எனவே, நாம் சாவைப் பற்றி கவலைப்படாமல் ஆவிக்குரிய இயல்போடு புதிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நம்பிக்கையைப் பெறுவோம். இதுவே சிலுவைச் சாவின் வெற்றி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/101268-how-to-take-care-of-elderly-parents.html?artfrm=read_please", "date_download": "2019-04-26T00:25:20Z", "digest": "sha1:K3XSQA7GV6DCQ3PQL6KSEDIT2ZU6GJRC", "length": 33114, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "கொடிது கொடிது முதுமையில் தனிமை! - முதியோர் உடல், உள நலம் பேணுவது எப்படி? | How to take care of elderly parents", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:37 (04/09/2017)\nகொடிது கொடிது முதுமையில் தனிமை - முதியோர் உடல், உள நலம் பேணுவது எப்படி\nமும்பையைச் சேர்ந்தவர் ரித்துராஜ். அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர். இவரது தாயார் ஆஷா ஷகானி, மும்பையில் அபார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக தனது தாயுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த ரித்துராஜ், கடந்த மாதம் தனது தாயைக் காண்பதற்காகச் சொந்த ஊரான மும்பைக்கு வந்தார். பலமுறை காலிங் பெல் அடித்தும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால், அருகில் இருந்த பூட்டுக்கடைக்காரரின் உதவியோடு கதவைத் திறந்து பார்த்த ரித்துராஜுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. தாய் ஆஷா ஷகானி இறந்த நிலையில் எலும்புக்கூடாகக் கிடந்தார். ரித்துராஜ் உடைந்து போய்க் கதறினார். ‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை... இது என் சொந்த முடிவு’ என்று ஆஷா எழுதியிருந்த கடிதம் அந்த அறையின் ஒரு பக்கம் கிடந்தது.\nஇது மும்பையில் நடந்த சம்பவம்தானே என்று எளிதாகக் கடந்து போக முடியாது. சில வருடங்களுக்கு முன்னர், இதே மாதிரி ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலும் நடந்தது. அழுகிய வாடை அடிக்கவே, பக்கத்து வீட்டினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வயதான பாட்டி ஒருவர் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார்.\nசேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்...’\nஎன்று `சிவாஜி’ திரைப்படத்தில் `பல்லேலக்கா...’ பாடலில், தமிழர்களின் வாழ்வியலை அழகாகச் சொல்லியிருப்பார் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் . அப்படிப் பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் அண்டை வீட்டுக்காரர்களுடனும் கூட்டுக் குடும்பம்போல ஒற்றுமையாக, வாழ்ந்துவந்தவர்கள்தான் நம் மக்கள். ஆனால், இன்று நிலைமை ஏன் இப்படி மாறி இருக்கிறது\nதற்போது உள்ள சூழ்நிலையில், வேலைவாய்ப்புகள் வெளியூரிலும், வெளிநாடுகளிலும்தான் அதிகமாக உள்ளன. அதிலும், குறிப்பாக வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால், ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும், பெருநகரங்களில் இருந்தும் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கிராமங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், தங்களின் பெற்றோரை சொந்தக் கிராமத்தில் விட்டுச் செல்கின்றனர். அவர்களை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், உற்றார் உறவினர்கள் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தனியாகவிடப்படும் பெற்றோர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபம்.\nபெரிய பெரிய அபார்ட்மென்ட்கள்தான் முதியவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு என்று நினைத்து, அபார்ட்மென்ட்களில் அவர்களை விட்டுச் செல்கின்றனர். ஆனால், அபார்ட்மென்ட் வாழ்க்கை முறை சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறிவிடுகிறது. ஏனென்றால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதுகூட தெரியாமல்தான் பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதைப் பெருமையாகவும், பாதுகாப்பாகவும் கருதுபவர்களும் உண்டு. இதனால்தான் இது போன்ற மரணங்கள் உண்டாகின்றன. அது மட்டும் அல்ல... இது போன்று முதுமையில் தனியாக வாழ்பவர்கள் பல்வேறு மனநலப் பாதிப்புகளுக்கும் உண்டாகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.\nஇது பற்றி மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம். “வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது என்பது அவரவர் விருப்பம் சார்ந்த ஒன்று. தங்களின் குடும்ப முன்னேற்றத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தேவை உண்டாகியிருக்கிறது. அப்படிச் செல்பவர்களில் சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு முறையான பாதுகாப்புகளைச் செய்யாமல் தனியாக விட்டுச் செல்கின்றனர். அபார்ட்மென்ட்களில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன்கூடப் பேசாமல் தனிமையிலேயே பொழுதைக் கழிப்பதால், அவர்களுக்குத் தூக்கமின்மை, மனஅழுத்தம், மனப் பதற்றம் ஆகியவை உண்டாகின்றன. அதேவேளையில் பிள்ளைகள் சில நேரங்களில், அதிகமான வேலைப்பளுவின் காரணமாக தங்களின் பெற்றோர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான போக்கு.\nவயதான பலருக்கு (Fear of falling) கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயம் இருக்கும். இதற்குப் பயந்து வெளியில் கோயிலுக்கோ, மற்ற இடங்களுக்கோகூடச் செல்ல மாட்டார்கள். ஏன், வீட்டுக்குள் நடப்பதையேகூட விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புக்கள் உண்டாகும். அவர்களுக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டியது பிள்ளைகளின் கடமை.\nவயதானவர்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய வியாதி டிமென்ஷியா. அன்றாடம் ஒவ்வொரு வேளையும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைக்கூட சில முதியவர்கள் மறந்துவிடுவார்கள். சில நேரங்களில் சாப்பிட மறந்துவிட்டு மாத்திரையை மட்டும் உட்கொள்வார்கள். இதனால், பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு உள்ளாவார்கள்.\nஇத்தகைய பெற்றோர்களின் பிள்ளைகள், அடிக்கடி பெற்றோருடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும். தினமும் ஒரு முறையாவது போனில் அழைத்துப் பேசி விடவேண்டும். மேலும், நண்பர்கள், உறவினர்கள் இப்படி தங்களுக்கு நெருக்கமானவர்களை வாரம் ஒரு முறையாவது, தங்களுடைய பெற்றோர்களைச் சந்திக்கச் சொல்ல வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களுக்காகவாவது ஊருக்கு வந்து பெற்றோருடன் நேரத்தைச் செலவழிக்கவேண்டும்.\nஉதவிக்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும், வெளியே செல்வதற்கு ஆட்டோ டிரைவரின் போன் நம்பர்... இப்படி அனைத்தையும் ஒரு டைரியில் எழுதி வைத்து, அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அதுபோல அக்கம்பக்கத்து வீட்டினரிடம் பேசி, தங்கள் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.\nஅபார்ட்மென்ட் என்றால், அதன் செகரெட்டரியிடம் சொல்லிப் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம். பொருளாதாரரீதியாகவும், மருத்துவரீதியாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே முதியவர்களின் பாதுகாப்பை ஓரளவுக்கு நாம் உறுதி செய்யமுடியும்’’ என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.\nமேலும், இதுபற்றி முதியோர் நல மருத்துவர் நடராஜனிடம் பேசினோம்... “பெரும்பாலும் இது மாதிரியான மரணங்கள் ஏற்படுவது இல்லை. ஓரிரு சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் நடக்கக் கூடாது என்பதே நம் விருப்பம். வெளிநாடுகளுக்குச் செல்லும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குத் தேவையான பொருளாதார வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துவிடவேண்டும்.\nநண்பர்களிடம், உறவினர்களிடம் சொல்லி கவனித்துக்கொள்ளச் சொல்லலாம். அதுபோல வீட்டுக்கே சென்று மருத்துவம் செய்யும் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நியமித்து, வாரம் ஒரு முறை பெற்றோரின் ஆரோக்யத்தைக் கவனித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வரும் பிள்ளைகள், இங்கே இருக்கும்போது நேரம் முழுவதையும் தங்கள் பெற்றோருடனே கழிக்க வேண்டும். வெளியில் எங்காவது சுற்றுலா சென்றால், அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் நடராஜன்.\nஉலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தங்களுடன் பெற்றோரையும் உடன் அழைத்துச் செல்வதே சாலச்சிறந்தது. முடியாத பட்சத்தில் அவர்களுடன் தினமும் தொடர்பிலேயே இருப்பது நல்லது. நாம் குழந்தையாக இருந்தபோது ஒவ்வொரு நிமிடத்தையும் நமக்காகச் செலவழித்த நம் பெற்றோர்களை, அவர்களின் வயதான காலத்தில் மிகச் சிறப்பாக பார்த்துக்கொள்வது நம் கடமை.\nடெல்லியிலிருந்து கிடைத்த சிக்னல்; திடீர் உற்சாகத்தில் தினகரன் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்ட\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/32_172762/20190207123926.html", "date_download": "2019-04-26T00:57:42Z", "digest": "sha1:AJ7FELVK3EA65A4S3IKJPYDG67VRQSFF", "length": 18057, "nlines": 72, "source_domain": "nellaionline.net", "title": "நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் பயனடைந்து வருகிறது: தமிழிசை பேட்டி", "raw_content": "நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் பயனடைந்து வருகிறது: தமிழிசை பேட்டி\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் பயனடைந்து வருகிறது: தமிழிசை பேட்டி\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் முன்னணியில் பயனடைந்து வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகாலமாக நீட் தேர்வை நாடுமுழுவதும் உள்ளதைப்போல் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அனைவருமே நீட் தேர்வை எதிர்கொண்டு சிறப்பான இடங்களை பெற்று வருகிறார்கள். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த காலங்களில் மத்திய தொகுப்பிற்கு தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்வானார்கள் என்பதே உண்மை. இந்த நிலை தற்போது மாறி இருக்கிறது.\nசமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை. இந்தாண்டு இந்திய அளவில் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய 143148 பேரில் 79633 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17067 பேரில் 11121 பேர் பேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் தேர்வெழுதிய 15451 பேரில் 7441 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் தேர்வெழுதிய 15216 பேரில் 9219 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆந்திராவில் தேர்வெழுதிய 10885 பேரில் 6323 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.\nஉத்திரபிரதேசத்தில் தேர்வெழுதிய 9712 பேரில் 4173 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்தியாய் அளவில் முதுநிலை மிருதுவா படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 79633 பேரில் 11121 பேர் என்று சொன்னால் இந்திய அளவில் 1:7 என்ற விகிதத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதுநிலைப் பட்டபடிப்பிற்கு தேர்வாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கோடிகள் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் தான் சேரப்போகிறார்கள். நீட் தேர்வால் சாமானியர்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில முடியும் என்பதே இன்றைய நிதர்சனம்.\nநீட் தேர்வால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு விலை பேசி விற்கப்படாமல் தகுதி, மதிப்பெண் அடிப்படையில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் சாமானியர்களும் மருத்துவராக முடிகிறது. உதாரணத்திற்கு நெல்லையில் ஒரு எளிய குடும்பத்தில் துப்புரவு தொழிலாளரின் மகன், சென்னையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் சாதாரண டீ கடை நடத்தி வந்த ஏழை குடும்ப பெண்ணிற்கு மருத்துவம் படிக்க கிடைத்த அரிய வாய்ப்பு போன்ற பல உதாரணகளை மறைக்க முடியாது. அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது அனிதாவின் சொந்த மாவட்டத்திலே கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வின் மூலம் பயன் அடைந்து உள்ளார்கள் என்ற புள்ளி விவரமும் தெரிய வந்துள்ளது.\nபலரின் மருத்துவராகும் கனவும் நனவாகிறது. நீட் தேர்வை பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டதால் முன்பு இருந்ததை விட ஏறத்தாழ 2 மடங்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள். இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு 1 வருடம் விலக்கு அளித்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படித்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.\nநீட் தேர்வு கருத்துருவாக்கம் திமுக -காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில்தான் உருவானது. அதன் இறுதிவடிவம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மோடி அவர்கள் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டது. 4 ஆண்டு கால ஆட்சியில் 6000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள்,13000 க்கும் அதிகமான புதிய MBBS இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 80 க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகள் நாடெங்கும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவர்களின் பணிக்காலம் 65 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nநாடெங்கிலும் மலிவு விலை மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள்,அன்றாட அத்தியாவாசிய மருந்துகளான சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு,கொழுப்பு நோய், இருதயம் சம்பத்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் போன்ற 200 வகை மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர இருதய ஸ்டெண்ட் விலை 150000 திலிருந்து 25000 மாக விலை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான செயற்கை மூட்டுகளின் விலை லட்சங்களிலிருந்து சில ஆயிரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் சிறப்பு பேறுகால கவனிப்பு திட்டங்கள் மற்றும் இந்தியா முழுவதும் பல மக்கள் நலம் சார்ந்து செய்து வரும் மோடி அவர்களின் அரசை வெறும் நீட் தேர்வை காட்டும் வைத்து விமர்சிக்க வேண்டாம்.\nஇதேபோல்தான் கீழடி அகழ்வாய்வு ஆராய்விலும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. எனவே நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் அதன் பயன்களை சாமானியர்களும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும். அதை தேர்தல் அரசியலுக்காக கருவியாக பயன்படுத்த வேண்டாமென்று தமிழக நலன் கருதி கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் அதற்கு துணை நின்ற காங்கிரஸ் உடன் தான் தற்போதும் கூட்டணி வைத்துள்ளீர்கள் இலங்கை தமிழர்களுக்காக வாழ்வதாக காட்டிக்கொண்டிருக்கும் வைகோ-திருமாவளவன் போன்றோர் இன்று அதையெல்லாம் மறந்து சுய லாபத்துக்காக அதே காங்கிரஸ் உடன் கைகோர்த்து நிற்பதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉண்மையை உரக்க சொல்லுங்கள் மேடம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுறைமுகத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போராடுவேன் : இயக்குனர் பேரரசு\nவங்கக் கடலில் வலுவான தாழ்வுப் பகுதி; கன மழை வாயப்பு : தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது யார் வழக்கு ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு\nமக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்: ஸ்டாலின் நம்பிக்கை\nஜெ. மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்கள்: விளக்கமளிக்க உத்தரவு\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமகவினர் தீவிர பணியாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nதிருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் : தமிழிசை பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/153307/news/153307.html", "date_download": "2019-04-26T00:34:47Z", "digest": "sha1:GGHB72FXI6VRNB5QA5DY7UTLQTEQMRMV", "length": 8142, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "துண்டிக்கப்பட்ட பாதி கழுத்துடன் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய இளைஞன்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதுண்டிக்கப்பட்ட பாதி கழுத்துடன் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய இளைஞன்..\nபிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவரை கொள்கையர்கள் மூவர் கோடூரமாக தாக்கியுள்ளனர்.\nகுறித்த இளைஞன் பயிற்சி ஒன்றிற்காக பிரேசிலின் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளார்.\nஇதன்போது இளைஞரை மூன்று கொள்ளையர்கள் வாளால் தாக்கியதில், குறித்த இளைஞரின் கழுத்தின் பாதி பகுதி வெட்டுப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த இளைஞர் இறந்துவிட்டார் என நினைத்து பள்ளத்தில் தள்ளிவிட்டு, அவரிடமிருந்த கையடக்க தொலைபேசிகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.\nஇதன்போது குறித்த இளைஞர் தான் இறந்தது போல் பாவனை செய்து, இரவு முழுவதும் பாதி தலையை பிடித்தாவாறு இருந்துள்ளார்.\nகழுத்தின் திசுக்கள் மற்றும் தோல்கள் என்பன கழுத்தின் பாதி பகுதியில் முழுமையாக வெட்டப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கொள்ளையர்கள் மீது உள்ள பயத்தால் இளைஞர் இரவு முழுதும் கடும் வேதனையுடன் அதே இடத்தில் மறைந்திருந்துள்ளார்.\nபின்னர் விடிந்ததும் பாதி தலையினை ஒரு கையில் தாங்கியவாரு சுமார் கால் மைல் தூரம் நடந்துசென்று வீதியின் ஓரத்தில் அமர்ந்துள்ளார்.\nஇதன்போது அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனமொன்று வந்துள்ளது. இந்நிலையில் அதிலுள்ள வீரர்கள் இளைஞரை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇளைஞர் குறித்த வீரர்களிடம் கொள்ளையர்கள் தன்னை தாக்கி கொலைசெய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.\nபின்னர் உடனடியாக செயற்பட்டு, அம்பியுலன்ஸை வர வைத்து இளைஞரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.\nஇந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்குள்ளனாவர் 18 வயதான பெட்ரிக் டி சவுஷா என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.\nஎவ்வாறாயினும் துண்டிக்கப்பட்ட பாதி கழுத்துடன் குறித்த இளைஞர் இரவு முழுவதும் தங்கி, கால் மைல் தூரம் நடந்து வந்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-04-26T00:10:53Z", "digest": "sha1:S2JM4QJSVJ5GOUUBXDP33EBIZRBHJCTY", "length": 6710, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்ச்சிகிச்சை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோயாளிகளுக்கான மரதூக்கியுடன் கூடிய ஹப்பர்டு தொட்டி.\nநீர்சிகிச்சை (Hydrotherapy)[1] மாற்று மருநத்துவம், குறிப்பாக இயற்கை மருத்துவம், தொழில்முறைமருத்துவம் மற்றும் இயன்முறைமருத்துவங்களில் ஒரு பகுதியாகும்.இது ஒரு வலியை நிவாரண சிகிச்சை ஆகும்.\nநீர்சிகிச்சை என்பது நீர் ஆற்றல் விளைவுகளை வழங்குவதற்காக நீர் உபயோகம் ஆகும். இது மிகவும் பரவலானக நீர் தொட்டி மற்றும் நீராவி அறைகள் மற்றும் குளோனிச் நீர்சிகிச்சை போன்ற சிகிச்சைகள் சேர்க்கப்படலாம், ஆனால் இந்த விடயத்தில் நாம் தண்ணீரை பயன்படுத்துவது (ஒரு நீர்சிகிச்சை குளத்தில்), தசை மற்றும் நரம்பு புனர்வாழ்விற்கு உதவுகிறது, பெரும்பாலும் இது இயன்முறைமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2014/12/", "date_download": "2019-04-26T00:27:31Z", "digest": "sha1:ROQEPYY5H23T75OKU25SL7C24KY7LY55", "length": 56301, "nlines": 257, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "திசெம்பர் | 2014 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\n27 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆஃபிஸ் ரைட்டர்\nஎண்களின் வடிவமைப்பில் ஏராளமான மாறுதல்கள் உள்ளன உதாரணமாக நம்மால் லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் பக்கஎண்களை அராபிக் எண்களாக பிரதிபலிக்கசெய்திடமுடியும். அதற்காக பக்கஎண்ணை இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் பொத்தனை இருமுறை சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் பட்டியலில் தேவையான வடிவமைப்பை தெரிவுசெய்துகொள்க ஆயினும் பின்வரும் விளக்கத்தில் கூறியவாறு பக்கபாணியில்உள்ள பக்கஎண்களை வடிவமைப்பு செய்தல்எனக்குறிப்பிடுவதே சிறந்ததாகும். உரைப்பகுதியை தெரிவு செய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் பக்கம் Page எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் Page Styleஎனும் உரையாடல் பெட்டியின் page எனும் தாவிபொத்தானின் பக்கத்திரையில் layout settings எனும் பகுதியில் format என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையான வடிவமைப்புடைய எண்களை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து அமைத்துக்கொள்க\nமுதல் பக்க எண்ணை அராபிக் எண் 1 ஐ தவிரவேறுஎண்களாக செய்திட\nஒருசில சமயத்தில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் முதல் பக்க எண்ணை அராபிக் எண் 1 ஐ தவிரவேறு எண்களில் தொடங்குமாறு செய்ய விரும்புவோம் உதாரணமாக நாம் புதியதாக ஒரு புத்தகத்தை எழுதி உருவாக்குவதாக கொள்வோம் அதன் உள்ளடக்க அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனி கோப்பாக உருவாக்குவதாக கொள்வோம் அதாவது அத்தியாயம் 1ஐ பக்கம் 1இல் தொடங்குவதாகவும் அத்தியாயம் 2 ஐ பக்கஎண் 15இல் தொடங்குவதாகவும் அத்தியாயம்3 ஐ பக்கஎண் 3தஇல் தொடங்குவதாக கொள்வோம்\nஇந்நிலையில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் ஒரு ஆவணத்தில் பக்கஎண் 1 ஐவிட பெரியதாக தொடங்கிட பின்வருமாறு வழிமுறைகளை பின்பற்றி கட்டளைகளை செயற்படுத்துக\nஆலோசனை 1இங்கு பக்க எண்ணிடலுக்காக கூறும் அறிவுரைகள் முடிவுபகுதியில் பிரிபலிப்பதாக செய்வதற்கானவையாகும் தலைப்புபகுதியெனில் அதற்கான வழிமுறைவேறாகும்\nஆலோசனை 2 ஆவணத்தின் தொடக்க எண்கள் ஒற்றைபடை எண்களில் குறிப்பிட வேண்டாம் ஏனெனில் கோப்பினை அச்சிடும்போதும் அல்லது கையடக்க கோப்பாக உருமாற்றம் செய்திடும்போதும் காலியான பக்கத்தை விடவேண்டியிருக்கும்.\n1லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள முதன்மைபட்டியில் Insert ==> Footer => [page style]=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து ஆவணத்தின் முடிவுபகுதியை செயல்படுமாறு செய்க பக்கபாணியானது ஏற்கனவே இந்த ஆவணத்தின் முடிவுபகுதியை செயல்படுமாறு செய்திருந்தால் இந்தமுடிவுபகுதியின் பெயரில் சரிபார்ப்பு குறி தோன்றிடும் இந்நிலையில் பக்கபாணியை சொடுக்குதல் செய்வதற்கு பதிலாக முடிவுபகுதியை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தேர்வுசெய்பட்ட பக்கபாணியின் பெயரை சொடுக்குதல் செய்தபின் எச்சரிக்கை செய்திக்கான உரையாடல் பெட்டியில் முடிவுபகுதியில் ஏற்கனவேயுள்ள உரையை நீக்கம் செய்திட விரும்ப வில்லை எனில் No என்பதையும் அல்லது முடிவுபகுதியில் ஏற்கனவேயுள்ள உரையை நீக்கம் செய்திட விரும்பினால் Yes என்பதையும் தெரிவுசெய்துகொண்டு முடிவுபகுதியை தெரிவுசெய்து சொடுக்குக\n2 தற்போது இடம்சுட்டியானது முடிவுபகுதியில் இருக்கும். இந்நிலையில் பக்கஎண்களை உள்நுழைவு செய்திடலிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள முதன்மைபட்டியில் Insert => Fields => Page Number=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்தியவுடன் ஆவணத்தின் பக்கஎண்ணாக 1 என பிரதிபலிக்கும்\n3 அதன்பின்னர் உரைப்பகுதியின் முதல் பத்தியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக\n4 பின்னர் Format => Paragraph=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்திடுக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Paragraph எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் Paragraph எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்.\n5 அதில் நாம் பயன்படுத்தும் ஆவணத்தின் முதல்பக்க பாணியாக இருப்பதற்காக Text Flowஎனும் தாவியின் பக்கத்தில் Breaks எனும் பகுதியில் Insert எனும் வாய்ப்பையும் Type என்பதன் கீழிறங்கு பட்டியலில் Page என்பதையும் இதன் அருகில் இடதுபுறம் உள்ள With Page Style என்ற வாய்ப்பையும் தெரிவுசெய்துகொள்க இங்கு பக்கமுடிவை உள்நுழைவு செய்யவில்லை என்பதையும் பக்கஎண்களைமட்டுமே மாற்றியமைத்திடுமாறு செய்கின்றோம் என்ற தகவலை கவணத்தில் கொள்க\n6 தற்போது பக்கஎண்களின் புலமானது செயலில் இருக்கும் நாம் தொடங்கவிரும்பும் பக்கஎண்ணை தட்டச்சு செய்துகொண்டுஅல்லது page number என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான பக்கஎண்ணை தெரிவுசெய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக\nமிகப்பெரிய தொழில்நுட்ப புத்தகங்கள் எனில் அத்தியாயஎண்களுடன் பக்கஎண்களையும் சேர்த்து 1-1, 1-2, 1-3, …; 2-1, 2-2, 2-3, … என்றவாறு முடிவு பகுதியில் அல்லது தலைப்பு பகுதியில் குறிப்பிட்டால் குறிப்பிட்ட பக்கத்தை சென்றடைவது சுலபமாக இருக்கும்\nலிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இவ்வாறான வகையில் பக்கஎண்கள் பிரதிபலிக்குமாறு செய்திட நமக்கு மூன்று செயல்கள் தேவைப்படுகின்றன\n1 அத்தியாயங்களின் தலைப்புகள் பக்கபாணிகளை போன்றே இருக்குமாறு குறிப்பிடவேண்டும் உதாரணமாக Heading1 எனும் பாணியில் இருக்குமாறு குறிப்பிடுக\n2 லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள முதன்மைபட்டியில் Tools => Outline Numbering=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் Outline Numbering எனும் உரையாடல் பெட்டியில் நிலையை Level1 என்றும் பத்தியின் பாணி(paragraphstyle)யில் Headjing1என்றும் numberஎன்பதில் 1,2,3,….என்றவாறும் குறிப்பிடுக\n3 அத்தியாயத்தின் எண்களை சேர்த்திட\n3.1 நாம் சற்றுமுன் உள்நுழைவுசெய்த பக்கஎண்களுக்கு அருகில் தலைப்புபகுதி அல்லது முடிவுபகுதியில் இடம்சுட்டியை வைத்திடுக பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள முதன்மைபட்டியில் Insert => Fields => Other=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக\n3.2 உடன் விரியும்Fields எனும்உரையாடல் பெட்டியில் Documentஎனும் தாவியின் பக்கத்தில் Type என்பதன் பட்டியலில் Chapterஎன்பதையும் Format என்பதன் பட்டியலில் Chapter number என்பதையும் Level என்பதில் 1 என்றும் தெரிவுசெய்துகொண்டு Insertஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்பக்கஎண்களுக்கும் அத்தியாய எண்களுக்கும் இடையில் கோடு அல்லது குறியீடு ஏதேனும் ஒன்றை குறிப்பிடுக\nஇணையத்தில் உலாவரும்போது பயன்படுத்திடவேண்டிய குறுக்குவழி விசைகள்\n27 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\n4.1இணைய பக்கங்களில் மீகநீண்ட உரையை படித்துகொண்டிருக்கும்போது இடம்சுட்டியை நகர்த்துவதற்கு சுட்டி போதுமானதாக இல்லாத நிலையில் நம்முடைய விசைப்பலகையின் ஆகிய இரு விசைகளும் பெரிதும் உதவியாக இருக்கின்றன.\n4.2நாம் பார்த்துவரும் இணையபக்கத்தை திரையில் பிரதிபலிக்கும் வேகம் போதுமானதாக இல்லை யென அதனை விரைவுபடுத்த விரும்பினால் நம்முடைய விசைப்பலகையிலுள்ள எனும் செயலி விசையை அழுத்தி அவ்விணைய பக்கத்தை புத்தாக்கம் செய்துகொள்க\n4.3நாம் உலாவரும் இணைய உலாவியின் அதே சாளரத்தில் புதிய பக்கத்தை கூடுதலாக கொண்டுவருவதற்கு நம்முடைய விசைப்பலகையிலுள்ள + ஆகிய . இருவிசைகளை சேர்த்து அழுத்துக\n4.4 நம்முடைய இணைய உலாவியில் இணையமுகவரியை உள்ளீடு செய்வதற்கான பெட்டிக்கு நேரடியாக சுட்டி செல்வதற்காக நம்முடைய விசைப்பலகையிலுள்ள எனும் செயலி விசையை அழுத்துக\n4.5 நாம் உலாவரும் நம்முடைய இணையஉலாவியானது முழுத்திரையிலும் தோன்றுமாறு செய்வதற்காக நம்முடைய விசைப்பலகையிலுள்ள எனும் செயலி விசையை அழுத்தி அவ்விணைய உலாவியை முழுத்திரையிலும் இருக்குமாறு செய்துகொள்க நம்முடைய விசைப்பலகையிலுள்ள எனும் செயலி விசையை அழுத்தி அவ்விணைய உலாவி பழையபடி இருக்குமாறு செய்துகொள்க\n4.6 நாம் பயன்படுத்தாதபோது நம்முடைய கணினியை மற்றவர்கள் பயன்படுத்தாதவாறு பூட்டிவைத்திட நம்முடைய விசைப்பலகையிலுள்ள ஆகிய. இருவிசைகளை சேர்த்து அழுத்துக.\n2013இல் வெளியிடபட்ட திறமூல மென்பொருட்கள் ஒரு மீள்பார்வை தொடர்ச்சி\n27 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், திற மூலமென்பொருள்\n3.1 SimpleInvoices இது ஒரு இணையத்தின அடிப்படையில் செயல்படும் பொருட்களின் பட்டியலை உருவாக்கிடும் பயன்பாட்டு மென்பொருளாகும் அதிகஅளவு கட்டமைப்பு எதுவும் இல்லாமலேயே விரிவாகவும் எளிமையாகவும் பொருட்களின் பட்டியலை உருவாக்கிடுவதற்காக இது பயன்படுகின்றது அதற்காக இதனுடைய SimpleInvoices எனும் மென்பொருளை நம்முடைய கணினியில் மிகச்சாதாரணமாக வழக்கமான மென்பொருளை நிறுவுகை செய்வதைபோன்று இந்த SimpleInvoices மென்பொருளை நிருவகை செய்தபின் உடனடியாக பொருட்களின் பட்டியலை தயார் செய்திடலாம் மேலும் இந்த பொருட்களின் பட்டியலை கையடக்க கோப்பாக எளிதாக உருமாற்றம் செய்து வாடிக்கையாளருக்கும் விரைவாக அனுப்பிவைக்கலாம் மிகச்சிறிய நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு இது பேருதவியாக இருக்கின்றது இது விண்டோ லினக்ஸ் யூனிக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படக்கூடியது இதனை http://simpleinvoices.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க\n3.2 Observium இது வளாக பிணையம் ,இணையம் ஆகிய இணைப்புகளில் உள்ள கணினிகளை கட்டுபடுத்தி கையாள உதவிடும் மிகச்சிறந்த சாதணமாக விளங்குகின்றது இது Cisco, Windows, Linux, HP, Dell, FreeBSD, Juniper, Brocade, Netscaler, NetApp என்பன போன்ற பல்வேறு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்தது இது வளாக பிணையம் இணையம் ஆகிய இணைப்புகளில் இணைக்கபட்டுள்ள சாதனங்களின் வரலாறு நடப்பில் உள்ள அதனுடைய திறன் ,கட்டமைவு , உள்நுழைவு கட்டுபாடு என்பன போன்ற அனைத்து தகவல்களையும் அலசிஆராய்ந்து கையாளஉதவுகின்றது இதனை http:// observium.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க\n3.3 MariaDB – Drop என்பது ஆரக்கிளின் MySQLஎன்ற சேவையாளருக்கு மாற்றானதாக தன்னார்வு குழுவினரால் உருவாக்கப்பட்டதாகும் இது லினக்ஸின் பல்வேறு வெளியீடுகளில் இயல்புநிலையில் செயல்படுமாறு உடன்இணைத்தே வழங்கபடுகின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல் எல்ஜிப்பிஎல் ஆகிய அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://mariadb.orgஎனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க\n3.4 RackTables இது ஒரு தரவுகளின் மையமாக செயல்படுகின்றது இதனை செயலபடுத்த முதலில் கணினியுடன் இணைந்த server, workstations, routers, switches ஆகிய வன்பொருட்களின் விவரங்களை குறிப்பிடவேண்டும் பின்னர் கணினியுடன் இணைந்த சாதனங்களை குறிப்பிடவேண்டும் அதன்பின்னர் அவைகளை ஒத்தியங்கி செயல்படுமாறு செய்திடவேண்டும் பின்னர் இவைகளை இணைத்துள்ள வாயில்களை சரியாக செய்யபட்டுள்ளதாவென சரிபார்த்திடவேண்டும் அதன்பின்னர் அந்த சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றிற்கான ஐப்பிமுகவரியை ஒதுக்கீடு செய்து குழுவாக இணைக்கபட்டு நன்கு நிருவகிக்குமாறு செய்யபடவேண்டும் பின்னர் கையாளவேண்டிய கோப்புகள் இணைக்கபட்டு பயன்படுத்திடும் பயனாளர்களின் பெயர் பயன்படுத்துவதற்காக அனுமதித்தல் அல்லது நிராகரித்தல் ஆகியவற்றை அமைத்து இந்த RackTables செயல்படுமாறு செய்யபடுகின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://:racktables.orgஎனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க\n3.5 Angry IP scanner எனும் திறமூல மென்பொருளானது பிணைய, இணைய ஆகிய வலைபின்னல் இணைப்புகளின் சிறந்த பாதுகாப்பு காவலனாக உள்ளது இது பயன்படுத்திட எளிமையானதாகவும் அதேசமயத்தில் மிகவிரைவாக செயல்படும் திறன்மிக்கதாகவும் உள்ளது இதனை செயற்படுத்தியவுடன் இணைப்பில் உள்ள ஐப்பி முகவரிகளையும், இணைப்பு வாயில்களையும் பாதுகாப்பானதாக உள்ளதாவென வருடி ஆய்வுசெய்து அனுமதிக்கின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல்2 அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://: angryip.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க\nஎந்தவகையான இணைய நிலைமாற்றியை அமைத்தல் என்பதற்காக பின்வரும் காரணிககளை கருத்தில் கொள்க\n27 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nமிகப்பிரலமாக அனைவருக்கும் தெரிந்த நிலைமாற்றி மையம் என்பது கையடக்க நிலைமாற்றியை பயன்படுத்தி சாதனங்களுக்கிடையே இணைப்பை மாற்றுவதைபோன்று கணினி இணைய சாதனங்களிடைய இணைய இணைப்பை பரமரித்திடும் ஒரு இணைய நிலைமாற்றியாகும் இதுவே நம்முடைய இணையஇணைப்பை வடிவமைப்பதிலும் கட்டமைப்பதிலும் பராமரிப்பதிலும் மிகமுக்கியபபங்காற்றுகின்றது தனிப்பட்ட கணினியுடன் இணைய இணைப்பு செய்வதற்கு இந்தஇணைய நிலைமாற்றி தேவையில்லை ஆனால் ஒன்றிற்குமேற்பட்ட கணினிகளை இணைய இணைப்புடன் இணைப்பதற்கு அதாவது அலுவலகங்கள் தொழிலகங்களில் இந்த இணைய நிலைமாற்றி அவசியம் தேவையாகும். இதனை அமைத்திட இதற்கான தனியானதொரு கட்டமைப்பு தேவையாகும் மேலும் கம்பியுடைய இணைய இணைப்ப கம்பியில்லாத இணைய இணைப்பு ஆகியஇருவகையில் இந்த இணைய நிலைமாற்றியை அமைத்திடலாம் பெரும்பாலாணவர்களால் கம்பியில்லாத இணைய நிலைமாற்றியை மட்டுமே பயன்படுத்திகொள்கின்றனர் ஆயினும் கம்பியுடைய இணைய நிலைமாற்றியே தற்போதுள்ள அலுவலகங்கள் தொழிலகங்கள் ஆகிய சூழலிற்கு தேவையாகும் ஏனெனில் கம்பியில்லாத இணைய இணைப்பு குறைந்த வேகமுடையதாக இருப்பதால் சிறியஅளவு கோப்புகளையே பதிவேற்றம் செய்வதும் பதிவிறக்கம் செய்வதும் முடியும் பேரளவுதரவுகளையும் கோப்புகளையும் பதிவேற்றம் செய்வதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் தரவுகளை பிற்காப்பு செய்வதற்கும் கம்பியுடைய இணைய இணைப்பு இருந்தால் தான் முடியும் என்றநிலையில் இன்றைய நவீனயுகத்தில் இந்த இணைய நிலைமாற்றி பங்கு மிகமுக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிலையில் எந்தவகையான இணைய நிலைமாற்றியை அமைக்கவிருக்கின்றோம் என்பதற்காக பின்வரும் காரணிகளை கருத்தில் கொள்க\n2.1 இணைய நிலைமாற்றியை பயன்படுத்திடும் பயனாளர்களின் எண்ணிக்கை\n2.2 இணைய இணப்பின் கட்டமைப்பு அளவு அதாவது 50 இணைப்புகளின் கட்டமைப்பு எனில் ஒரு இணைய நிலைமாற்றி போதுமானது அதற்குமேல் எனில் பல்லடுக்கு இணைய நிலைமாற்றிதேவையாகும்\n2.3 பேரளவு இணைய நிலைமாற்றியை அமைத்திடும்போது அவைகளை ஒருங்கிணைத்து Coreஆக செயல்படுமாறு செய்வதால் அவ்வாறான பேரளவு தரவுகளின் போக்குவரத்தை கையாளும் செயல் எளிதாகின்றது\n2.4 நமக்கு மிகவிரைவான இணையஇணைப்பு அல்லது குறைந்தஅளவுஉள்ளுரை சுனக்கமானது(latency) ஆகியஇரண்டில் நாம் தெரிவுசெய்வதற்கேற்ப செயல்படுவதை உறுதிசெய்துகொள்க\n2.5 நேரடியாக உற்பத்தியாளரிடமிருந்து அல்லது மொத்த விற்பணையாளரிடமிருந்து எந்தவழியில் நாம் கொள்முதல் செய்யவிருக்கின்றோம் என்ற தகவலையும்\n2.6 இணைய நிலைமாற்றிகளில் வழங்கபட்டிருக்கும் பல்வேறு வசதி வாய்ப்புகள் நம்முடைய தேவையை நிறைவு செய்திடுவதை உறுதிசெய்துகொள்க\n2.7 இறுதியாக அவ்வாறு வழங்கிடும் வசதிவாய்ப்புகளுக்கேற்ற இணைய நிலை மாற்றியின் விலைவிவரம்\nகூகுளினுடைய ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப்பின் பயன்கள்\n27 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\n1.1இந்த ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப்பானதுHoloஎனும் வடிவமைப்பு மொழிக்கு பதிலாக material design என்பதில் உருவாக்கபட்டுள்ளதால் முப்பரிமான காட்சியின் இடைமுகமாக செல்லிடத்து பேசி, கைக்கணினி, கைக்கடிகாரம் மகிழ்வுந்து தொலைகாட்சிபெட்டி ஆகியஅனைத்து சாதனங்களிலும் செயல்படும் திறனுள்ளதாக மேம்படுத்தபட்டுள்ளது\n1.2ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப் செயல்படும் சாதனங்களின் மின்தேவைக்காக பயன்படுத்தபடும் மின்கலன்களின் மின்னேற்றத்தை 90 நிமிடங்கள் கூடுதலாக பயன்படுத்தி கொள்ளுமாறு மின்நுகர்வு சிக்கனத்தை கடைபிடிக்குமாறு சாதனங்களில் செயல்படும் பயன்பாடுகளில் செயல்படுத்துகின்றது முந்தைய பதிப்பில் இந்த வசதி இல்லை\n1.3 சாதனங்களின் மூலம் மற்றவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டிருக்கும் போது இடையே செய்திகள் இடைமுகம் செய்தால் அவ்வுரையாடலிற்கு இடைஞ்சலில்லாமல் இந்த செய்திகளை கையாளும் வசதி அறிமுகபடுத்தபட்டுள்ளது\n1.4 நாம் பயன்படுத்திகொண்டிருக்கும் தரவுகளுக்கு பாதிப்பில்லாமல் அதிக கால அவகாசத்தை எடுப்பதை தவிர்த்து சிக்கலான செயல்இல்லாமல் எளிமையாக விரைவாக நம்முடைய சாதனத்திற்கு பாதுகாப்பு அளித்திடும் வசதியுள்ளது\n1.5 மூன்றாவது நபர்களுடைய பயன்பாடுகளின் துனையில்லாமலேயே வொய்பி, புளூடுத், ஜிப்பிஎஸ் ஆகிய இணைப்பு எளிதாக இந்த ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப்பின் மூலம் வழங்கபடுகின்றது\n1.6 குறுஞ்செய்திகளையும் பேரளவுசெய்திகளையும் மிகவிரைவாகவும் எளிதாகவும் அனுப்பிடவும் பெறுவதற்கும் ஆன வசதி இதில் கொண்டுவரபட்டுள்ளது\n1.7 கண்ணால் காணும் காட்சியை மேம்பட்ட வசதிகளுடன் படம்பிடிப்பதற்கான வாய்ப்பினை இந்த ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப் வழங்குகின்றது\n1.8 நம்முடைய சாதனத்தில் உள்ள மிகமுக்கியமான தரவுகளை அனுகாமலேயே நம்முடைய நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் நம்முடைய சாதனங்களை பங்கிட்டுகொள்ளும் வசதியை அளிக்கின்றது\n1.9 32 பிட் சாதனங்களிலும் ஜிமெயில் போன்ற 64பிட் வசதிகளை பதிய நெக்ஸஸ்9 இன் வாயிலாக வழங்குகின்றது\n1.10 புதியதாக மேம்பட்ட தேடிடும்வசதி என்பனபோன்ற ஏராளமான புதிய பல வசதிகளை இந்த ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப் நமக்கு வழங்க தயாராக உள்ளது\nபிணையம் இணையம் ஆகிய வலைபின்னலை கட்டுபடுத்துவதற்கான திறமூல கருவிகள்\n27 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), கருவிகள்(Tools)\nZabbix இது ஒருஒற்றையான இணையபக்கமுனைமத்தின் அடிப்படையில் செயல்படும் பல்வேறு செயலிகளின் தொகுதியான வலபின்னலை கையாளஉதவும் கருவியாகும் பல்வேறு வகையான சேவையாளர்களிடுமிருந்தும் தரவுகளை சேகரித்து கையாளுவது வலைபின்னலில் உள்ள ஒவ்வொரு கருவிகளையும் கையாளுதல் போன்ற பணிகளை செவ்வன செய்கின்றது இது SNMP எனும் வசதியை பயன்படுத்தி முகவர்மூலம் வலைபின்னலை கையாளும் செயலை செய்கின்றது அதுமட்டுமல்லாது SMTP , HTTPஆகிய சேவைகளையும் இது வழங்குகின்றதுஇது Perl,Pythonஎன்பன போன்ற மொழிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் மிக்கது\nNtop என்பது இணைய போக்குவரத்தை மிகஎளிதாகவும் அதேசமயத்தில் மிக விரைவாகவும் கையாளஉதவும் ஒரு கருவியாகும் இது சி மொழியில்எழுதபட்டு சுயமாக செயல்படும் திறன்கொண்டது ஒரு ஒற்றையான செயலின் வாயிலாக ஒரு இணைய இணைப்பின் இடைமுகத்தின் வாயிலாக அனைத்து செயல்களையும் கையாளும் தன்மை கொண்டது நடப்பில் உள்ள இணைய இணைப்பையும் முந்தைய இணைய இணைப்பின் போக்குவரத்து தகவல்களை அட்டவணையாகவும் வரைபடமாகவும் வழங்குகின்றது இது தரவுகளை நிலையான தரவுகளின் தொகுதியாக RRD எனும் கோப்பில் தேக்கிவைக்கின்றது இணையத்தில் தகவல்கள் போக்குவரத்து நடைபெற்றுகொண்டிருக்கும்போதே அவைகளை சரிபார்த்து ஆய்வுசெய்திடுகின்றது\nNeDi என்பது இணைய இணைப்பில் இணைக்கபட்டுள்ள கருவிகளை பற்றி உதவும் ஒரு கருவியாக செயல்படுகின்றது பெரிய நிறுவனங்களில் இணையத்தின் மூலம் இயக்கபடும் சாதனங்களை அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் மாற்றி மாற்றி வைத்து பயன்படுத்திடும்போது அவை தற்போது எந்தஇடத்தில் இணைக்கபட்டுள்ளன என அறிந்து கொள்ள உதவுகின்றது இது கருவிகளை மட்டுமல்லாது வலைபின்னலின் கட்டமைவு முழுவதையும் ஆய்வுசெய்து கண்டுபிடித்த அனைத்து தகவல்களையும் இணைக்கபட்ட சாதனங்கள் வன்பொருட்கள் ஆகியவிவரங்களை பட்டியலாக வழங்குகின்றது இது Cisco Discovery Protocol or Link Layer Discovery Protocolஆகியவற்றை பயன்படுத்தி இணைக்கபட்டுள்ள நிலைமாற்றிகள் வழிசெலுத்திகளை கண்டறிந்து பின்னர்அதனுடன் இணைந்து அவைகளை பற்றிய தகவல்களை சேகரித்து வழங்குகின்றது வலைபின்னலில் இணைக்கபட்டிருந்த சாதனங்கள் ஏதேனும் காணாமல் போயிருந்தாலும் திருடபட்டிருந்தாலும் உடன் அதற்கான எச்சரிக்கை செய்தியை நமக்கு வழங்குகின்றது\nNagios என்பது வலைபின்னலில் ஐப்பி அடிப்படையிலான servers, services, network links ஆகியவற்றை நிலையை தொடர்ச்சியாக கண்கானித்திட உதவும் சாதனமாகும் அதுமட்டுமல்லாது சேவையாளரின் நினைவகம் ரேம் நினைவகம் சிபியுவின் பயன்பாடு , FLEXlm அனுமதியை பயன்படுத்தி கொள்ளுதல் சேவையாளர் கணினியில் வெளியிடபடும் வெப்பம் ஆகியவற்றை கட்டுபடுத்துகின்றது மின்னஞ்சல் குறுஞ்செய்திகளை எப்போது அனுப்புவது யார்யாருக்கெல்லாம் அனுப்புவது என்பனபோன்ற முடிவுகளை திறமையாக எடுத்து அதற்கான பொறிகளை பயன்படுத்தி இவைகளை அனுப்புவதை கட்டுபடுத்துகின்றது\nCacti என்பது வலைபின்னல்இணைப்பின் சாதனங்கள் அல்லது சேவைகளிலிருந்து ஏதனும் தரவுகள் எண்களாக கிடைக்கபெற்றால் அவைகளை கையாள இந்த Cacti என்பது பயன்படுகின்றது சேவையளர்கணினிகளின் நினைவக வட்டுகள் பயன்பாடு குளிர்விப்பானின் வேகத்தை கட்டுபடுத்துதல் மின்நுகர்வை கட்டுபடுத்துதல் போன்ற பணிகளை செய்கின்றது PHPNetwork Weathermap எனும் இதனுடைய கூடுதல் வசதியை பயன்படுத்தி நடப்பிலிருக்கும் இணைப்பிலுள்ள சாதனங்களுக்கிடையேயான பயன்பாடு சரியாக இணைப்பில் பயன்படுத்திகொள்ளபடுகின்றதா என காணமுடியும்\nCitrix Workspace Suite எனும் தொகுதியான பயன்பாடுகளை பயன்படுத்திகொள்க\n22 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in திற மூலமென்பொருள்\nCitrix Workspace Suite என்பது பயன்பாடுகளின் தொகுதியான கட்டாகும் அதாவது ஒற்றையானமென்பொருளில் XenDesktop, XenApp, XenMobile, ShareFile and NetScaler. XenClient, CloudBridge, AppDNA என்பனபோன்ற அனைத்து பயன்பாடுகளும் கட்டுகளாக பயன்படுத்திட ஏதுவாக கிடைக்கின்றது இது பணிமேடையில் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்ப பயன்பாடுகளை வழங்கிடும் கருவியாகவும் அவைகளை அனுகுவதற்கான பொதுவான வாயிலாகவும் செயல்படுகின்றது\nCitrix Workspace Services (CWS) என்பதுபயன்பாடுகளை உருவாக்கி வழங்குவதற்கும் கட்டுபடுத்துவதற்குமானதொரு தளமாகும் அதாவது பணிமேடைகளையும் பயன்பாடுகளையும் செல்லிடத்து பேசிசேவைகளையும் மேககணியிலிருந்து அல்லது தரவுமையத்திலிருந்துஅல்லது இவ்விரண்டும் கலந்ததிலிருந்து உருவாக்கி வழங்கிடும் ஒருதளமாகும் desktop as a service(DaaS) ,desktop virtualizationஆகிய இரண்டிற்கு பாலமாக செயல்படுகின்றது மேககணிக்குள் விண்டோ7 இயக்கமுறைமையை செயல்படுத்துகின்றது\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jalamma.com/jalamma-kids/isaivadivam/isaivadivam-pages/isaivadivam-1-3-6.php", "date_download": "2019-04-26T00:04:10Z", "digest": "sha1:PLLXYOVFI54GR4EJLNVDY3U5GRYBOYK4", "length": 3129, "nlines": 61, "source_domain": "www.jalamma.com", "title": "Jalamma Kids - isaivadivam ஆகுளி - இசை வடிவம்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nமுகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக்கருவி வகையைச் சேர்ந்த தமிழர் இசைக்கருவியாகும். நாதஸ்வரம் போன்று ஆனால் அதை விட குட்டையானதாகும். பரவலாக அறியப்பட்ட நாதஸ்வரத்தின் ஆதிவடிவமே இதுவாகும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகின்றது.\nமுகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக்கருவி வகையைச் சேர்ந்த தமிழர் இசைக்கருவியாகும். நாதஸ்வரம் போன்று ஆனால் அதை விட குட்டையானதாகும். பரவலாக அறியப்பட்ட நாதஸ்வரத்தின் ஆதிவடிவமே இதுவாகும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:47:17Z", "digest": "sha1:TJKHXJVVZOZL5U53DBRVJ2NSVV6BOCZB", "length": 5599, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "ஆயிரத்தில் ஒருவன் | இது தமிழ் ஆயிரத்தில் ஒருவன் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged ஆயிரத்தில் ஒருவன்\n1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா\nதிவ்யா பிலிம்ஸ் உரிமையாளராகிய சொக்கலிங்கம் ஆகிய நான் என்னை...\n‘திவ்யா பில்ம்ஸ்’ திரு.G.சொக்கநாதன் அவர்களுக்கு,...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/tamilpadam-movie-review/", "date_download": "2019-04-26T00:41:24Z", "digest": "sha1:ZD6NOR6Q5VVXGK35RMYVBC3YR7HQLATD", "length": 15002, "nlines": 146, "source_domain": "ithutamil.com", "title": "தமிழ்படம் விமர்சனம் | இது தமிழ் தமிழ்படம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தமிழ்படம் விமர்சனம்\n“தமிழ்படம்” – பொதுப்பெயரையும், தனிப்பெயரையும் ஒருங்கே பெற்றுள்ள முழுநீள நகைச்சுவைப் படம்.\nசினிமா பட்டி என்னும் ஊரில் ஆண் குழந்தைகளைக் கள்ளிப் பால் கொடுத்துக் கொல்கின்றனர். அங்கு ஓர் ஆண் குழந்தை, நாயகன் ஆகும் ஆசையோடு பிறந்து சென்னை வருகிறது. அந்தக் குழந்தை தனது லட்சியத்தில் வென்றதா என்பது தான் படத்தின் முடிவு.\nசிவா. சென்னை 600028 மற்றும் சரோஜாவைத் தொடர்ந்து நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள படம். முந்தையப் படங்கள் போல் அல்லாமல் தனி நாயகனாக இப்படத்தில் கலக்கியுள்ளார். கேலி செய்த பின் பொதுவாக அனைவருக்கும் எழும் மென்னகையை எப்பொழுதும் முகத்தில் அணிந்தவாறே படம் முழுவதும் வருகிறார். கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியதோடு மட்டுமல்லாமல் படத்தின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார்.\nதிஷா பாண்டே அறிமுக கதாநாயகியாக. திரைக்கதையில் அடித்து வரப்படும் சிறு மீன். அவ்வளவே பரிச்சயமற்ற முகம் என்பதால் மனதிலும் பதிய மறுக்கிறார்.\nவெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா என்ற மூவர் கூட்டணி விளம்பரங்களில் தலையைக் காட்டி சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். பெரிய அளவில் நகைச்சுவைக்குத் துணை புரியவில்லை எனினும் நாயகனின் கல்லூரி படிக்கும் நண்பர்களாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாயகனின் குழந்தைப் பருவம் முதல் வாலிபப் பருவம் வரை ஓரே வயதிலியே இருக்கும் பாட்டியாகப் பரவை முனியம்மா. சில நிமிடங்கள் எனினும் டெல்லி கணேஷ், பொன்னம்பலம், சண்முக சுந்திரம், வி.எஸ்.ராகவன் எனச் சகலரும் நிறைவாக நடித்துள்ளனர்.\nசி.எஸ்.அமுதன். படத்தின் இயக்குநர் எனினும் இப்படத்தைப் பொறுத்தவரை இவரே தான் நாயகன். தமிழ்ப்படங்களைப் பகடி செய்து எடுக்கப்பட்ட படம் என்று தெரிந்தே அரங்கம் புகும் ரசிகர்களை மிக நன்றாகவே திருப்திப்படுத்தி உள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களைத் தொய்வுறச் செய்யாமல் சிரித்துக் கொண்டேயிருக்கமாறு பார்த்துக் கொள்கிறார். கதை என்ற ஒன்று படத்தில் இல்லையெனினும் அருமையான காட்சி அமைப்புகளால் அக்குறையைக் கலைந்துள்ளார். எந்தெந்தப் படத்தினை வம்புக்கு இழுக்கின்றார் எனப் பார்ப்பவர்கள் அனைவரையும் பட்டியல் போட வைத்து விடுகிறார். முன்பு விளம்பர இயக்குநராகப் பணியாற்றினார் என்பதாலோ என்னமோ ‘ஹட்ச்’ விளம்பரத்திற்கு வந்து கொண்டிருந்த நாய் மற்றும் தற்போது ‘வொடஃபோன்’ விளம்பரத்திற்கு வரும் ‘ஜூஜூ’ என அவற்றையும் கேலி செய்துள்ளார். ஓரே பாட்டில் நாயகன் பணக்காரன் ஆவதைக் காட்சிப்படுத்தியிருப்பது நையாண்டியின் உச்சம். சிவா விமான நிலையம், சிவா இரயில்வே நிலையம், சிவா பீச், சிவா மின்சார வாரியம் என வரிசையாகக் காட்டி விட்டு பின்பு அனைத்தையும் சிவாவின் பின்புறம் ஒன்றாக ‘கூகிள் மேப்ஸ்’சில் உபயோகப்படுத்தப்படும் சிவப்புப் பலூன்கள் மூலம் காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nபாரம்பரிய தமிழ்ப் படங்களை எள்ளி நகையாடியுள்ள இயக்குநர், தமிழ்ப் பட வியாபார பாரம்பரியங்களின் ஒன்றான குத்துப் பாட்டை கிண்டல் செய்யாமல் உபயோகிக்கிறார். அதை ஈடு செய்யும் வகையில் அடுத்த காட்சிகளிலேயே மீண்டும் சமன் செய்து விடுகிறார். ஓய்வு பெற்ற நடிகையான கஸ்தூரி குத்தாட்ட பாட்டில் மட்டும் தோன்றி பின் மீண்டும் மாயமாகிறர்.\nநீரவ்ஷா. படத்தின் மிகப் பெரிய பலம் இவரது ஒளிப்பதிவு. திரைக்கதையோடு கை கோர்த்துக் கொண்டு சுற்றி வரும் கேமிராவும் தன் பங்குக்கு ஏனைய தமிழ்ப் படங்களை நக்கல் செய்கிறது. எம்.எஸ்.பாஸ்கரின் உள்ளாடையில் தெரியும் ‘சுடர்மணி’ பெயர், ‘பி.ஆர்.எஸ். கள்ளிப் பால்’ என்ற அட்டையில் சுத்தமானது, சுகாதாரமானது எனத் தெரியும் எழுத்துக்கள் என ரெட் ஓன் கேமிராவின் துல்லியம் பிரமிக்க வைக்கிறது.\nதமிழ்ப்படப் பாடல்களில் இதுவரை அர்த்தம் புரியாமல் வந்து கொண்டிருந்த வார்த்தைகள் அனைத்தையும் தொகுத்து, “ஓமகசீயா..” எனத் தொடங்கும் பாடலை அளித்து ரசிகர்களை அர்த்தத்துடன் சிரிக்க வைக்கின்றனர். இசையமைப்பாளர் கண்ணனும் தன் பங்கிற்குப் படத்தின் எள்ளல் தன்மையை மேலும் உறுதி செய்கிறார்.\nஎந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு தமிழ்ப் படங்களைக் கிண்டலடித்துள்ளனர். படம் பார்ப்பவர்களால் தான் சிரித்துச் சிரித்து மாளவில்லை. திரையரங்குகளில் எழும் சிரிப்பொலி இனி வரவிருக்கும் தமிழ்படங்களில் உள்ள மிக அடிப்படை குறைகளை கலைய வைக்கும் என நம்பலாம்.\nTAGஇயக்குநர் C.S.அமுதன் தமிழ்ப்படம் ஷிவா\nPrevious Postசூழ்நிலைக் கைதிகள் Next Postஇசை\nகலகலப்பு – 2 விமர்சனம்\nஅட்ரா மச்சான் விசிலு விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jasminegrasp.com/2019/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-12/", "date_download": "2019-04-25T23:55:12Z", "digest": "sha1:ILT7RQQGELI4EPSGSJ4ADFPTEZLJERIW", "length": 9796, "nlines": 68, "source_domain": "jasminegrasp.com", "title": "பெற்றோரின் பெருமை 12 - ஜாஸ்மீனின் பதிவுகள்", "raw_content": "\nசிறு கதை 🙂 சிறு துளி 18\nசிறு கதை 🙂 சிறு துளி 17\nசிறு கதை 🙂 சிறு துளி 16\nசிறு கதை 🙂 சிறு துளி 15\nVIJAYAKUMAR on பெற்றோரின் பெருமை 12\nவெளி நாட்டில் பணிப்புரியும் ஒரு அம்மா தன் தாய் நாடு வருகிறார் தன் தந்தையின் உடல் நலக்குறைவின் காரணமாக. பத்து நாட்கள் மட்டுமே விடுமுறை. தன்னுடைய இரண்டு நன்கு வளர்ந்த அதாவது ஒரு குழந்தை கல்லூரியில் படித்து கொண்டிருப்பவர் , அடுத்த குழந்தை பனிரெண்டாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் மருத்துவமனையில் தன் தந்தையுடன் தங்கியிருக்கிறார். இரவு ஏழு மணி ஆகிவிட்டது அங்குள்ள பணியாளர் நோயாளி இருக்கும் அறைக்குள் வந்து அம்மா ஒருவர் மட்டும் தான் நோயாளியுடன் தங்குவதற்கு அனுமதி என்கிறார். அதைக் கேட்ட அம்மா திடுக்கிட்டார். ஏனென்றால் இன்னும் இரண்டு தினம் தான் இருக்கிறது வெளிநாடு திரும்புவதற்கு இப்போது தன் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டால் தன் மனம் படும்பாட்டை சொல்லி தேற்ற முடியாது என்ற அச்சத்தால் பரபரப்பாக மருத்துவமனையின் வரவேற்பறைக்கு சென்று அங்குள்ளவரிடம் முறையிடுகிறார் அதாவது என்னுடன் இரண்டு குட்டிப்பசங்க இருக்கிறார்கள். இன்று ஒரு நாள் அனுமதி கொடுங்கள் நாளை நாங்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு சென்று விடுவோம் என்கிறார். இதைக்கேட்டவர் கூறுகிறார். சரிங்கம்மா (ok ) என்று. இதைக்கேட்ட அம்மா மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தந்தை இருக்கும் அறைக்குள் நுழைகிறார். சிறிது நேரம் கழித்து மறுபடியும் அந்த பணியாளர் சத்தமிடுகிறார் ஏம்மா எத்தனை முறை கூறுகிறேன் ஒருவருக்கு மேல் இங்கு தங்க அனுமதியில்லை என்று. அதற்கந்த அம்மா நான் ஏற்கெனவே வரவேற்பறையில் உள்ளவரிடம் அனுமதி பெற்று கொண்டேன் என கூறுகிறார். இதைக்கேட்ட அந்த பணியாளர் மிகுந்த கோபத்துடன் சென்றவர் அடுத்த பத்து நிமிடத்தில் அனுமதி பெற்றவருடன் அங்கு வருகிறார். அனுமதி கொடுத்தவர் எங்கம்மா உங்க குட்டிப் பசங்க என்று வினவ அந்த அம்மாவோ அவ்விரண்டு வளர்ந்த பிள்ளைகளை கைக்காட்ட அந்த அனுமதியை கொடுத்தவர் கோபத்துடன் நக்கலாக நகைத்துவிட்டு அம்மா. . . மறுபடியும் வெளியில் யாரிடமும் கூறாதீர்கள் இவர்கள் குட்டிப்பசங்களென்று என கூறிவிட்டு நாளைக்கு இப்படி தங்க அனுமதி கிடையாது என்று கூறி நகர்ந்து விட்டார். இதைக்கேட்ட குட்டிப்பசங்க அம்மா. . . என்று நகைக்க அம்மாவோ வெகுளித்தனமாக குட்டிப் பசங்களை குட்டிப்பசங்கன்னு தான் சொல்ல முடியும் என்கிறார். தான் பேசுவதின் அர்த்தம் அறியாமலும் சுற்றம் புரியாமலும் அடுத்தவரின் கேளிக்கூற்றினை பொருட்படுத்தாமலும் தன் பிள்ளைகளை வாய்நிறைய மொழிபவள் தான் அம்மா. தன் பிள்ளை உடல் அளவில் வளர்ந்து மன அளவில் மனநிலை குன்றியிருந்தாலும் , புத்தி பேதலித்த நிலையில் இருந்தாலும், தவறு செய்துவிட்டு ஓடி ஒளியும் பிள்ளையாக இருந்தாலும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த கோபத்துடன் வீட்டிற்கு முன் நின்று “யாரும்மா இந்த பிள்ளையைப் பெற்றவள் ” என்று அழைத்தாலும் என்ன நடந்தது என்றுகூட கேட்காது தன் இரு கைகளையும் கூப்பி மன்னித்து விடுங்கம்மா என் பிள்ளையை என்று அவர்களிடம் மன்றாடிவிட்டு வீட்டிற்குள் வந்தவுடன் தன் பிள்ளையை அனைத்து கண்ணீர் விடுவாள் என் பிள்ளையின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் தானே எல்லோரின் பழிச்சொல்லுக்கும் ஆளாகிறது என்று அப்பிள்ளையின் மீது அன்பை பொழிவாள். அப்பேற்பட்ட தாயானவள் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது வானளவு அல்ல நீங்கள் வளர்ந்த அளவுதான் என நான் நினைக்கின்றேன். நீங்கள். . . \nOne thought on “பெற்றோரின் பெருமை 12”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1244973.html", "date_download": "2019-04-25T23:42:40Z", "digest": "sha1:MZIWPCADSXIWFVWWYXH2JINF3OBMYLOV", "length": 15019, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "கொன்று புதைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவி !! – Athirady News ;", "raw_content": "\nகொன்று புதைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவி \nகொன்று புதைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவி \nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15).\n10-ம் வகுப்பு மாணவியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திடீரென மாயமானார். அன்று காலையில் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்ற சரிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த சுப்பிரமணி உறவினர்களுடன் சேர்ந்து சரிதாவை பல இடங்களில் தேடி பார்த்தனர்.\nஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து சுப்பிரமணி, மகள் சரிதா காணாமல் போனது பற்றி பொதட்டூர்பேட்டை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.\nபொலிஸார் வழக்குப்பதிவு செய்து மாணவி சரிதாவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின்னர் சரிதா மாயமான வழக்கை பொலிஸார் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.\nஇந்த நிலையில் அதே பகுதியில் கீச்சளம் என்கிற கிராமத்தில் கரும்பு தோட்டத்தை ஒட்டியுள்ள கால்வாய் பகுதியில் இளம்பெண்ணின் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. தலைமுடி பள்ளிச் சீருடை ஆகியவையும் சிதறி கிடந்தன.\nஇதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பொலிஸுக்கு தகவல் தெரிவித்தனர். பொதட்டூர்பேட்டை பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எலும்புக்கூட்டை கைப்பற்றி திருத்தணி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.\nதலைமுடி, சீருடை உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர். பொலிஸார் நடத்திய விசாரணையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமான மாணவி சரிதா கொன்று புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.\nமாணவி சரிதா கொலை செய்யப்பட்டது ஏன் அவரை கொலை செய்தது யார் அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. மாணவி சரிதா அணிந்திருந்த பள்ளி சீருடை தனியாக ஒரு பையில் சுற்றி வீசப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கும் போது, மாணவி நிர்வாணமாக புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.\nஎனவே அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கருதுகிறார்கள். இருப்பினும் எலும்புக் கூட்டை பரிசோதனை செய்தால்தான் மாணவி எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\nமாணவி கொலை செய்யப்பட்டது பற்றி கேள்விப்பட்டதும், திருவள்ளூர் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு பொன்னி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.\nமாணவி சரிதாவை கொலை செய்த குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாட்டின் பொருளாதார துறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு \n300 கோடி குழந்தைகளின் பசிப்பிணியாற்றிய சாதனையை உணவு பரிமாறி கொண்டாடிய மோடி..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/02/07/jamaat-supports-ramalingam-murders/", "date_download": "2019-04-25T23:46:56Z", "digest": "sha1:TB3BYV3FUV4WKOLUC5723FXEXZUKOI52", "length": 17958, "nlines": 140, "source_domain": "www.kathirnews.com", "title": "ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லீம்களுக்கு ஆதவராக களமிறங்கும் ஜமா அத்! அப்பட்ட மதவெறியா? #JusticeForRamalingam - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லீம்களுக்கு ஆதவராக களமிறங்கும் ஜமா அத் அப்பட்ட மதவெறியா\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருபுவனத்தில் பா.ம.க நிர்வாகி ராமலிங்கம் என்பவரை முஸ்லீம் மதத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் மதமாற்றத்தை எதிர்த்ததற்காக கொலை செய்துள்ளனர்.\nராமலிங்கத்தின் கொலைக்கு நியாயம் கேட்டு பல்வேறு இந்து அமைப்புகளும், பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கொலையாளிகளுக்கு ஆதரவாக முஸ்லீம் அமைப்புகள் மற்றும் திருபுவனம் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தற்பொழுது இணையத்தில் ஒரு தகவல் வைராகியுள்ளது. அதனை எச்.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகொலை குற்றவாளிக்கு மதரீதியிலான ஆதரவு. இந்துவே இனியும் ஏமாறாதே. pic.twitter.com/TcoWfk3lMS\nஇதுகுறித்து அந்த புகைப்படத்தில் உள்ள அறிக்கையில்,\n“நம் திருப்புவனம் பெரிய ஜமாத் அமைப்பில் உள்ள அனைவருக்கும் சலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம். திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்படும் நம் சகோதரர்கள் அனைவருக்கும் தார்மீக அடிப்படையில் முழு ஆதரவு அளிக்க ஜமாத் முன் வந்துள்ளது. கைது செய்யப்படும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ஜாமீன் எடுக்க, அவர்களது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்ய தங்களது வருமானத்தில் 2% தங்களது திருபுவனம் பெரிய ஜமாத் அமைத்துள்ள கமிட்டி தலைவர் சிராஜுதீன், செயலாளர் ராசுதீன் பொருளாளர் ஹாஜி முஹம்மது தாஜுதீன் மற்றும் சர்புதீன்(நிஸ்வான் மதரஸா தலைவர்), ஹிதாயதுல்லாஹ், ரஹ்மான் சாதிக் அகீயோர் கொண்ட கமிட்டியிடம் வாராவாரம் செலுத்த வேண்டும் என திருப்புவனம் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. புது முஸ்லீம் தெரு ஜமாத் தலைவர் நூர்தீன், பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி பஜலூர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்படும் சகோதர்களின் குடும்பத்திற்க்கு தேவையான பொருள் உதவிகளை கவனிப்பார்கள். பாப்புலர் ஃப்ரண்ட்ன் திருப்புவனம் யூனிட் தலைவர் இலியாஸ், S.பைசல் முஹம்மது, SDPI அமைப்பின் திருப்புவனம் கிளை தலைவர் முஹம்மது ஆகியோர் கொண்ட குழு வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை ஏற்ப்பாடு செய்து வழக்குகளை கவனிக்கும். நம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.\n“விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக\nஇதெல்லாம் முஸ்லீம் மதவெறி இல்லையா என இணையத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர்.\nPrevious articleவிரைவில் மேட்டுப்பாளையம் – மதுரை இடையே பயணிகள் ரயில் இயக்கப்படும் – அசத்தும் மோடி சர்க்கார்\nNext articleவண்ணாரப்பேட்டை – தேனாம்பேட்டை வரையிலான சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து: தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஅபிநந்தன் பணியிட மாற்றம் ஏன் அடுத்து எங்கே பணியேற்கிறார்\nஉலக அளவில் மிகப்பெரிய மின் தபால் நெட்வார்க் இந்தியாவில் உருவானது – பா.ஜ.க...\nஇலங்கை குண்டு வெடிப்பில் மனித குண்டாக செயல்பட்டவர்கள் கொழும்பு வர்த்தகரின் 2 கோடீஸ்வர மகன்கள்...\nபுத்த மதத்துக்கு மாறிய இந்துக்களுக்கு ‘ஷெட்யூல் பிரிவு’ சான்று கிடைக்குமா\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12683.html", "date_download": "2019-04-26T00:28:21Z", "digest": "sha1:GQF25ZK5VLIVZHISMEJC432VTAPP6NSC", "length": 5830, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "புதிய அமைச்சரவை குறித்து மைத்திரி – மகிந்த பேச்சு - Yarldeepam News", "raw_content": "\nபுதிய அமைச்சரவை குறித்து மைத்திரி – மகிந்த பேச்சு\nநடைமுறையிலிருந்த அமைச்சரவை அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ள நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nபுதிய அமைச்சரவை தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் (வீடியோ )\nஅமைச்சரவையில் பங்கேற்க சிறுபான்மைக் கட்சிகளுக்கு அழைப்பு\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1532243&Print=1", "date_download": "2019-04-26T00:49:32Z", "digest": "sha1:5WDSCHZOCMX5QMYP7SSLYAE5OMPEKTRN", "length": 18404, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆரோக்கியம் காக்க வழி : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்| Dinamalar\nஆரோக்கியம் காக்க வழி : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்\nஉலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே 31ம் தேதி சர்வதேச புகையிலை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை உலக சுகாதார நிறுவனம் 1887 ல் அறிவித்தது. உலக அளவில் புகைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புகையிலையை மெல்லுவது, புகையிலை பொருட்கள் கலந்த பான், பாக்கு, மூக்குப்பொடி, பீடி, சிகரெட் போன்றவற்றை நுகர்வதை காண முடிகிறது.புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்றுநோய், லட்சத்தில் 10 பேரை பாதிக்கிறது. 'வரும் 2020 ல் இந்தியாவில் 13 சதவீத மரணங்கள் புகையிலை பழக்கத்தால் அமையும்' என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.உலகில் 47 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.\nஇந்தியாவில் 53 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்கள்.\nமலட்டுத்தன்மை: எய்ட்ஸ், காசநோய், வாகன விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தை விட புகையிலை பழக்கத்தால் ஏற்படும் மரணம் அதிகம். புகை பிடிப்பதன் மூலம் வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் பாதிக்கப்பட்டு புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத்தன்மை, மலட்டுத்தன்மை போன்ற பல நோய்கள் வருகின்றன.\n* வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.\n* புகையிலையால் ஏற்படுகிற வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம்.\n* இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களுக்கு, முறையே ௫௬ சதவீதம் மற்றும் ௪௫ சதவீதம் புகையிலை காரணமாக இருக்கிறது.\n* 90 சதவீதத்திற்கும் மேலாக நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைப்பழக்கம் ஏற்படுத்துகிறது.\n* இதயம் மற்றும் ரத்தக்குழாய் நோய்களான மாரடைப்பு, மார்புவலி, பக்கவாதம், கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்படும் புற ரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.\n* இந்தியாவில் 82 சதவீத, நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் புகைப்பிடித்தல் மூலம் வருகிறது.\n* புகையிலை மறைமுகமாக நுரையீரல் காசநோயை (டி.பி.,) ஏற்படுத்துகிறது. புகைப்பவர்களுக்கு டி.பி., ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.\n* திடீரென ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவினை குறைக்கிறது.\n* கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது.\n* உடல் முழுவதும் உள்ள தமனி எனப்படும் ரத்தத்தை ஏந்திச் செல்லும் ரத்த குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.\n* சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.\n* ரத்தத்தில் உள்ள நன்மை தரக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.\n* புகையிலை நுகர்வதால் ஒவ்வொரு 8 வினாடிகளிலும் ஒரு மரணம் நிகழ்கிறது.\n* புகையிலையை தவிர்ப்பதால் ஒருவரின் ஆயுள் 20 ஆண்டுகள் கூடுகிறது.\n* பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் விரைவாக நின்று விடுகிறது.\n* புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\n* குறைந்த எடையுடன், வளர்ச்சியில் கோளாறு உள்ள, குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்பு உள்ளது.\nபுகைப்பழக்கம், புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றை 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் ஆயுளில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகைப்பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி புகையை நுகர்வதால் இருமல், சளி, உருவாகி ஆஸ்துமா வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகைத்தால் அது மேலும் தீவிரமாகிறது. இறுதியில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கே உலை வைக்கிறது. புகைப் பழக்கம் கொண்டவர்களின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 'புகையிலை இல்லா தினம்' அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இறப்பினை பெருமளவு குறைக்க வேண்டும் என்பதுதான்.\nஉடனடி நிவாரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் என்ற ரசாயனம், மூளைக்கு சென்று 'நன்றாக இருக்கிறது' என்ற உணர்வை ஏற்படுத்தி, அதை பயன்படுத்துபவர்களை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், எத்தனை வருடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அவரவர் உடலமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து ஓரிரு வருடங்களில் அல்லது 20 முதல் 25 ஆண்டுகள் கழித்து கூட பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால், புகைப்பழக்கத்தை நிறுத்தியதும், உடனடியாக அதன் பாதிப்புகள் விலகத் தொடங்குகிறது. அதனால் புகையிலை பழக்கத்தை தவிர்ப்பது, நல்லது. அதனை விட்டொழிக்க, முதலில் மனதை கட்டுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.சிகரெட்டை நிறுத்த\n1. உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி 'நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் தெரபி' சிகிச்சை பெறலாம்.\n2 சிகரெட் பிடிப்பவர்களோடு சேராமல் எப்போதும் பிசியாக இருப்பதுபோல் வேலை வைத்துக் கொள்ள வேண்டும்.\n3 வேறு வேலை இல்லாத நேரத்தில் தான் பெரும்பாலும் சிகரெட் புகைக்க தோன்றும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்.\n3 சிகரெட் பிடிக்காத நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். இது, உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கும்.\n5 . பாக்கு போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம், அதற்கு பதிலாக உடலுக்கு நலம் தரும் உலர் திராட்சை, பேரிச்சம்பழம், கிராம்பு போன்ற பொருட்களில் ஏதாவது ஒன்றை வாயில் போட்டு சுவைக்கலாம்.\nபுகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்\n* உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.\n* உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.\n* நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்பட மாட்டார்.\n* புகைப்பழக்கத்தினால் ஏற்படும் சளி மற்றும் இருமல் மறையும்.\n* உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.சமுதாய நன்மைகள்\n* நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின் சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.\n* உங்கள் சுய தோற்றம், சுயநம்பிக்கை வளரும்.\n* இப்போதும், எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக இருப்பீர்கள்.\n* புகையிலை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉலக மக்களின் ஆரோக்கியத்தை பாதிப்புள்ளாக்கும் புகையிலை பயன்பாட்டை நாம் எளிதாக தவிர்க்க முடியும். அதற்கு தேவை மன திடமும்,\nதன்னம்பிக்கையும் தான். இதன் மூலம் நாம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே, புகையிலை பயன்பாட்டை\n-டாக்டர் பழனியப்பன்,நுரையீரல் சிகிச்சை நிபுணர், மதுரை 94425 24147\nதுளிர்க்குமா தகவல் தொழில் நுட்பம் (6)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099309&Print=1", "date_download": "2019-04-26T00:50:28Z", "digest": "sha1:EELUP7J3OPXQW4ZWVYUOUPFIIVZ5HZCY", "length": 4361, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "விமான தாக்குதல்: 84 பேர் பலி| Dinamalar\nவிமான தாக்குதல்: 84 பேர் பலி\nகோஹா: ஏமன் நாட்டில், நடத்தப்பட்ட விமான தாக்குதலில், 84 பேர் உயிரிழந்தனர்.மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள ஏமன் நாட்டில், அரசுக்கு எதிராக, ஈரான் ஆதரவுடன், ஹவுதி பயங்கரவாதிகள், இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியா தலைமையிலான சர்வதேச கூட்டுப் படை, ஏமன் அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது.இந்நிலையில், ஹோடேய்டா நகரில், நேற்று நடந்த விமான தாக்குதலில், இரு தரப்பிலும், 84 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடிரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம்ஜோங் கடிதம்(1)\nலிபிய எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/govt/urban-council/", "date_download": "2019-04-26T00:19:55Z", "digest": "sha1:Q344B7YPKPLPTBMTD6OKCMYIKPJAQ7UQ", "length": 5808, "nlines": 220, "source_domain": "yourkattankudy.com", "title": "URBAN COUNCIL | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nURBAN COUNCIL KATTANKUDY நகர சபை காத்தான்குடி\nகாத்தான்குடி நகர சபையின் 11 தமிழ் -முஸ்லிம் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு (02 டிசம்பர், 2013)\nமுகவரி: பிரதான வீதி, காத்தான்குடி-06\nதொ.பே.இல: தவிசாளர்: 0094 65 2246639\nஉதவி தவிசாளர்: 0094 65 2246669\nCHAIRMAN/தவிசாளர்: அல்ஹாஜ் SHM. அஸ்பர்/ASFAR\nVICE CHAIRMAN/உப தவிசாளர்: அல்ஹாஜ் MIM. ஜெஸீம்/JAZEEM\nஅல்ஹாஜ் ரவூப் ஏ. மஜீத், JP\nஅல்ஹாஜ். HMM.. பாக்கீர், BA.\nMIM அப்துல் லத்தீப் (UPFA)\nஅல்ஹாஜ். MSM.. ஸியாட், JP.(UPFA)\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://srilanka.tamilnews.com/category/world/germany/", "date_download": "2019-04-26T00:30:32Z", "digest": "sha1:3E2JSABGYHAKPEI7A766J7TKEN5FDXRH", "length": 11979, "nlines": 115, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Germany Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nஜெர்மானிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து\n13 0 13Shares Germany Military Pilots Lost Helicopter Licenses ஜெர்மனியில் உள்ள இராணுவ விமான நிலையத்தில் உள்ள ஹெலிகாப்டர் பற்றாக்குறை காரணமாக 10 விமானிகளில் ஒருவர் என்ற ரீதியில் ஜெர்மனிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து செய்யப்படுகிறது. Germany Military Pilots Lost Helicopter Licenses ஹெலிகாப்டர் ...\nஜெர்மனியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு…\n9 9Shares (29 years Old Girl Death Germany) ஜெர்மனியில் வசந்தகால பாரம்பரிய கொண்டாட்டத்துக்காக நடப்பட்டிருந்த கம்பம் கீழே விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Wettelsheim கிராமத்தில் திங்கட்கிழமை மதிய நேரத்தில் அவ்வழியே சென்ற 29 வயதான பெண் மீது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடப்பட்டிருந்த ...\nஜெர்மனியில் கடுமையான இடியுடன் கூடிய மழை…\n8 8Shares (Germany Heavy thunderstorms News Tamil) கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் கடுமையான மின்னல், வலுவான புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதன் காரணமாக லோயர் ரைன் மற்றும் ஈஃபெல் பிராந்தியத்தில் வாழும் மக்களை பொலிசார் அவசர சேவைக்காக எச்சரிக்கை செய்துள்ளனர். புயல் நாட்டின் மேற்கு மற்றும் ...\nஜெர்மனியில் மே மாதம் 1ஆம் திகதி அரச விடுமுறை அறிவிப்பு…\n2 2Shares (Germany May First Republic Day Announcement) May 1 ம் தேதி வசந்தகால தொடக்கத்தை வரவேற்கும் மே தின விழாக்கள் மே 1 ம் தேதி நாடெங்கிலும் நடைபெறுகின்றன, நாளாந்தம் பொதுமக்கள் விடுமுறை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் 130 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் ...\nசிரங்கு பிரச்சினையால் அவதிப்படும் ஜெர்மனி வாசிகள்…\n1 1Share (Skin Alergic Eczema Attack Germany People) ஜெர்மனி முழுவதும் தோலில் துளையிட்டு ஆழமாகச் சென்று அரிப்பை ஏற்படுத்தும் சிறு பூச்சிகளால் ஏற்படும் Scabies எனப்படும் சிரங்கு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜெர்மன் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமான Barmer, சிரங்குக்காக மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை ...\nமேலும் ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கு வழங்கவிருக்கும் ஜெர்மனி\n1 1Share (One Million Euro Donate Germany) ஐக்கிய நாடுகள் அமைப்பு 13 மில்லியன் மக்கள் அவசர உதவிகளுக்காக காத்திருப்பதாகக் கூறி உதவி கோரியுள்ள நிலையில் சிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்குவதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது. ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கும் சிரிய அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ள ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:38:08Z", "digest": "sha1:D4BTY5SXEDVRU77UNNMTORGB3PAXCQTS", "length": 9390, "nlines": 69, "source_domain": "tamil24.live", "title": "புகைப்படங்கள்", "raw_content": "\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\n7 hours ago\tபுகைப்படங்கள்\nபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் நடிகர் ஜானி டெப். இந்நிலையில் 55 வயதான இவர் தன்னை விட 30 வயது குறைந்த …\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\n9 hours ago\tபுகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் வந்தது. இந்நிலையில் இன்று அவர் …\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\n2 days ago\tபுகைப்படங்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்றாலே உடனே அனைவரது ஞாபகத்திற்கும் வருவது அப்படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் தான். அந்த படம் வெளியான போது அவரது …\nநீச்சல் உடையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா – புகைப்படம் இதோ\n5 days ago\tபுகைப்படங்கள்\nநடிகைகள் இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்த தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். பூனம் பாஜ்வா தெனாவட்டு, அரண்மனை-2 ஆகிய படங்களில் நடித்து …\nஉள்ளாடையுடன் படு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதிதி ராவ் – புகைப்படம் இதோ\n7 days ago\tபுகைப்படங்கள்\nகாற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். அதை தொடர்ந்து இவர் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். ஒரு சில தெலுங்கு …\nகவர்ச்சி பிகினி உடையில் கடல் கரையில் நிமிர்ந்து நில் பட நடிகை – புகைப்படம் இதோ\n1 week ago\tபுகைப்படங்கள்\nகர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் நடிகை ராகினி திவேதி. ஆரம்பத்தில் மாடலிங் துறையில் வலம் வந்த ராகினி தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் என்ற …\nஇனியாவா இது இப்படி உச்ச கவர்ச்சிக்கு மாறிவிட்டாரா..\n1 week ago\tபுகைப்படங்கள்\nவிமலுக்கு ஜோடியாக வாகை சூடவா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இனியா. இப்படத்தின் அவர் மிகவும் டஸ்கியான மேக்கப்பில் ஒரு சாதாரண கிராமத்து பெண் போல அவர் …\n47 வயதிலும் பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் மன்மதன் பட நடிகை மந்திரா பேடி – போட்டோ உள்ளே\n1 week ago\tபுகைப்படங்கள்\nசிம்பு நடித்த மன்மதன் படத்தில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை மந்திராபேடி. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி சர்சையை ஏற்படுத்தும். ஒர்க்அவுட் செய்யும் வீடியோ, …\n சேலையில் குடும்ப பெண்ணாக இருந்தவர் இப்படி மாறிட்டாரே.\n1 week ago\tபுகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழர்களின் கவனத்திற்கு வந்தவர் செந்தில்-ராஜலட்சுமி. மக்கள் இசையை பெருமைப்படுத்தி வரும் இவர்கள் இப்போது திரைப்படங்களில் அதிகம் பாட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் …\nஆடை இல்லாமல் மசாஜ் நிலையத்தில் நடிகை யாஷிகா ஆனந்த்..\n1 week ago\tபுகைப்படங்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகையான யாஷிகா ஆனந்த், பிக்பாஸின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமானார். இவரது நடிப்பில் சில படங்கள் விரைவில் …\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vasucarthi.com/2018/08/26/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-26T00:09:52Z", "digest": "sha1:TVXI5LBWW5KJRLSKBAADK64TPAN2QZPW", "length": 15731, "nlines": 91, "source_domain": "vasucarthi.com", "title": "யுடியூபில் வீடியோ எண்ணிக்கை முக்கியமல்ல | Vasu Karthi", "raw_content": "\n`தொழில் முனைவோர்களுக்கு தற்போதைய இந்தியா மிகப்பெரிய வரம...\nயுடியூபில் வீடியோ எண்ணிக்கை முக்கியமல்ல\nஎதிர்காலத்தை ஓரளவுக்கு கணிக்க கூடியவர்களே தொழிலில் வெற்றியடை கிறார்கள். இந்த வகையில் யுடியூப் வளர்ச்சியை முன்கூட்டியே கணித்தவர் சூ சூ டிவியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வினோத் சந்தர். யுடியூப் என்பது கூகுள் தொடங்கிய நிறுவனம் அல்ல, வாங்கிய நிறுவனம். 2006-ம் ஆண்டு 165 கோடி டாலர் கொடுத்து யுடியூப் நிறுவனத்தை கூகுள் வாங்கியது. அப்போதே வரும் காலத்தில் யுடியூப் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் என நம்பினார் வினோத் சந்தர். சூ சூ டிவி என்பது குழந்தைகளுக்கான பாடல், கார்டூன்களை உருவாக்கும் சேனல்.\nஇந்த சேனல் உருவான மற்றும் வளர்ந்த விதம் குறித்து வினோத் சந்தர் கூறியதாவது:\nஆரம்பத்தில் பட்டீஸ் இன்போடெக் என்னும் நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து 2001-ம் ஆண்டு தொடங் கினோம். இதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வெப் டிசைன் உள்ளிட்ட சில சேவைகளை செய்து வந்தோம். 2006-ம் ஆண்டு யுடியூப் நிறுவனத்தை கூகுள் வாங்கியதை தொடர்ந்து வரும் காலத்தில் யுடியூப் பெரிய வளர்ச்சி அடையும் என நம்பினோம். என்ன செய்வது என்னும் திட்டமெல்லாம் இல்லை. ஆனாலும் யுடியூபினை கவனித்து வந்தோம்.\nஎன்னுடைய அப்பா சந்திரபோஸ் இசையமைத்த சில பாடல்களை 2006ம் ஆண்டே யுடியூபில் ஏற்றினோம். தொடர்ந்து கவனித்து வந்தாலும் எந்த யோசனையும் இல்லை. சில வீடியோக்கள் 10 கோடி நபர்கள் வரை பார்த்திருப்பதையும் நாங்கள் கவனித்தோம். ஆனால் ஏற்கெனவே தொடங்கிய நிறுவனத்தில் உள்ள வேலை பளு காரணமாக எதையும் யோசிக்க முடியவில்லை.\nஆனால் 2010-11-ம் ஆண்டில் நாங்கள் தொடங்கிய நிறுவனத்தில் பெரிய அளவிலான பிஸினஸ் இல்லை.\nஅதே சமயம் என்னுடைய குழந்தைக்கு யுடியூப் வீடியோ காண்பித்தேன். அதன் பிறகு என்னுடைய குழந்தையை வைத்தே சில வீடியோக்களை எடுத்து வெளியிட்டேன்.\nஏன் சிறிய குழந்தையை வைத்து வீடியோ எடுக்க வேண்டும் என நினைத்து, அனிமேஷன் மூலம் அவளுக்காக ஒரு வீடியோ தயாரித்து காண்பித்தேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. நிறைய முறை அந்த வீடியோவை பார்த்தார்.\nஎன் குழந்தையை சூ சூ என்று கூப்பி டுதால் சூ சூ டிவி என பெயர் வைத்து அந்த அனிமேஷன் வீடியோவை யுடியூப்பில் ஏற்றினேன். 2 வாரத்தில் 3 லட்சம் நபர்கள் பார்த்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்னொரு வீடியோவை எடுத்து பதிவேற்றினேன். அந்த வீடியோ ஏற்கெனவே எடுத்திருந்த வீடியோவை விட அதிக நபர்கள் பார்த்தனர்.\nஅதனை தொடர்ந்து இனியும் சோதனை முயற்சியாக இருக்க வேண்டாம் என முடிவெடுத்து நாங்கள் ஐந்து நண்பர்கள் இணைந்து நிறுவனத்தை தொடங்கினோம். இதுவரை நர்சரி பாடல்கள் எல்லாம் அர்த்தமற்றவையாகவும், எதிர்மறை அர்த்தம் உடையவையாக இருப்பதாகவும் இதனை மாற்றி சாதகமாக இருக்கும்படி மாற்ற வேண்டும் என்னுடைய நண்பர் கிருஷ்ணா தெரிவித்தார்.\nஜேக் அண்ட் ஜில் பாடல் வரிகளை பாசிட்டிவாக மாற்றி வெளியிட்டோம். இதுவும் மிகப்பெரிய வெற்றி. இதுவரை நாங்கள் பகுதி நேரமாகவே இந்த நிறுவனத்தை இயக்கினோம். அதனை தொடர்ந்து முழு நேரமாக புதிய நேரத்தில் கவனம் செலுத்தினோம்.\nஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கவனம் செலுத்தினோம். இதை தவிர வேறு எந்த மொழியில் கவனம் செலுத்தலாம் என யோசித்த போது ஸ்பானிஷ் மொழியில் வீடியோ செய்யத்தொடங்கினோம். காரணம் அமெரிக்காவில் 50 சதவீதத்தினருக்கு ஸ்பானிஷ் தெரியும். போர்ச்சுகீஸ், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்து வீடீயோ வெளியிட்டோம். சமீபத்தில் தமிழில் தொடங்கினோம். இந்த ஆண்டுக்குள் ஹிந்தி, தெலுங்கு, ரஷிய மொழிகளில் குழந்தைகளுக்கான வீடியோக்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.\nஆரம்பத்தில் யுடியூப்பில் மட்டுமே வீடியோக்களை வெளியிட்டோம். இது மூலமாக கிடைக்கும் வருமானம் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி திரட்டுவது குறித்து யோசித்தோம். இதற்காக பல முதலீட்டாளர்களிடம் பேசினோம். அப்போது அவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் நீங்கள் யுடியூப் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறீர்கள் என்பதுதான். அதனை தொடர்ந்து அமேசான் பிரைம் உடன் ஒப்பந்தம் செய்தோம். தவிர எங்களுடைய சொந்த செயலியை கொண்டுவந்தோம்.\nஇப்போது கொரியாவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். சர்வதேச அளவில் உள்ள பல தொலைக்காட்சி நிறுவனங்களும் எங்களுடன் பேசி வருகின்றன.\nஎங்களுடைய வாடிக்கையாளர் களை வகைப்படுத்த வேண்டும் என்றால் 5 வயது வரை உள்ள குழந்தைகள் என சொல்லலாம். ஐந்து வயதுக்கு மேலே உள்ள குழந்தைகளிடம் செல்ல `ஸ்கூல்போ’ என்னும் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறோம். கார்ட்டூன் என்னும் நிலையில் இருந்து அறிவு என்னும் அடுத்த கட்டத்துக்கு மாற திட்டமிட்டிருக்கிறோம்.\nஇப்போதைக்கு செயலியை அறிமுகம் செய்திருக்கிறோம். ஆனால் இந்த செயலியில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. செயலியை முழுமையாக வடிவமைத்த பிறகு நிதி திரட்டுவது குறித்து திட்டமிடுவோம்.\nஎங்கள் நிறுவனத்தின் முதல் வீடியோ வெற்றியடையும் போதே டிஸ்னி போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என யோசித்தோம். குழந்தைகளுக்கான பொருட்கள், திரைப்படங்கள், பொழுதுபோக்கு மையம் என பல விஷயங்களையும் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என கூறினார்.\nதற்போது பலர் யுடியூப் சானல் கள் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களது ஆலோசனை கள் என்ன என்று கேட்டதற்கு, “நீங்கள் உண்மையாக இருங்கள். பலர் திரைக்காக ஒரு முகமும் உண்மையில் ஒரு முகமாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்கள் அதிகம் வென்றதாக நான் பார்த்தில்லை. இயல்பாக இருக்கும் மக்கள் வெறுப்பதில்லை.\nஒரு வீடியோ ஹிட்டாகவில்லை எனில் அதற்காக சோர்வடைய தேவையில்லை. ஒரே இரவில் பெரிய சானலாக மாற முடியாது. அனைத்து வீடியோக்களும் ஹிட்டாகாது. தொடர்ச்சியாக புதுமைகளை புகுத்திக்கொண்டே இருக்க வேண் டும். யுடியூப்பை பொறுத்தவரை எண்ணிக்கையைவிட, தரமே முக்கியம். தரமில்லாமல் அதிக எண்ணிக்கை யில் வீடியோவை அப்லோடு செய்தாலும் அவை வீண்தான்’’ என்றார்.\nPrevious`சுற்றுலா தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் வளர வேண்டும்’\nNextஇ-காமர்ஸ் கொள்கையில் தடுமாறுகிறதா அரசு\n`தொழில் முனைவோர்களுக்கு தற்போதைய இந்தியா மிகப்பெரிய வரம்’\nகிங்பிஷர் வழியில் ஜெட் ஏர்வேஸ்\nஇ-காமர்ஸ் கொள்கையில் தடுமாறுகிறதா அரசு\nயுடியூபில் வீடியோ எண்ணிக்கை முக்கியமல்ல\n`சுற்றுலா தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் வளர வேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://verhal.blogspot.com/2010/04/blog-post_16.html", "date_download": "2019-04-26T00:00:45Z", "digest": "sha1:I66VK5Q3P23UPP5JUNTSOMBSX5T23LGS", "length": 21290, "nlines": 292, "source_domain": "verhal.blogspot.com", "title": "வேர்கள்.: 'முன்னால் வந்த தை மகளும் பின் தொடர்ந்த சித்திரைப் பெண்ணும்'", "raw_content": "\nதமிழ் மண்ணிலிருந்து . . . .\nவெள்ளி, ஏப்ரல் 16, 2010\n'முன்னால் வந்த தை மகளும் பின் தொடர்ந்த சித்திரைப் பெண்ணும்'\nதமிழ்ப்புத்தாண்டு பிறந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேலாயிற்று.\nஇன்று ( சித்திரை 14 ) 'இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ' என்று இரண்டு குறுஞ்செய்திகள் கைபேசியில் கிடைக்கப்பெற்றேன்.ஒன்று நீண்ட நாளைய நண்பரும் என்னோடு சில காலம் பணியாற்றியவரும்மான நாகர்கோவில் சு.கிருஷ்ணமூர்த்தி. இன்னொன்று இடைக்காலத்தில் கிடைக்கப்பெற்ற நண்பர் ரிலிகர் கஜபதியுடையது. கிருஷ்ணமூர்த்தி அப்படி ஒன்றும் தமிழக வாக்காள பெருமக்களைப்போல நினைவுத்திறன் குறைந்தவரல்ல.\nஇந்து சமுதாயம் இந்த பூவுலகில் உயிர்த்தெழ வலுவான காரணங்கள் மதம்சார்ந்த இந்துமுன்னணி போன்றமைப்புகளிடையேதான் இருக்கிறது என்று பரிபூர்ணமாக நம்புபவர்.மேலும் அவர் சார்ந்த நாகர்கோவில் பகுதிகளில் அடிக்கடி நிகழும் மதக்கலவரங்களும் அவர் எண்ணங்களுக்கு உரமேற்றியிருக்கக்கூடும்.இருந்த போதிலும் என் கிருஷிணமூர்த்தி முற்றிலும் வேறானவர்.குறைந்த காலமே என்னோடு பணியாற்றியபோதும் என் நினைவுகளில் இடம் பெற்றிருப்பவர்.\nபணிக்காலங்களிலும் சரி ,வாழ்வின் இதர அம்சங்களிலும் சரி. கிருஷ்ணமூர்த்தி மேற்கொள்ளும் காலம் தவறாமை இன்றைய தலைமுறையினர் இழந்துவிட்ட ஒன்று.எந்த நிகழ்வுகளிலும் தன்னை முழுதும் உட்படுத்திக்கொள்ளும் வல்லமை நிகழ்கால தலைமுறை நினைவில் கொள்ள வேணடிய ஒன்று. தனி நபர் ஒழுக்கம் , நிதி சார்ந்த நிலைகளில் அவர் கடைபிடிக்கும் நிலை என்னை ஈர்த்தவை. பெரிதும் இக்கட்டான சூழல்களில் துணை நின்று தோள் கொடுப்பதில் ஒன்றும் சளைத்தவரல்ல.அவர் பற்று கொண்டிருக்கும் இந்துத்வா சார்ந்த அமைப்புக்கள் பொரும்பாலான காலங்களில் சிறுபான்மையனருக்கு மாறாக இருந்தபோதும் அவர் அனைத்து இனத்தோரிடமும் மனிதநேயமே காட்டியவர்.இருப்பினும் ஒரு சில இந்துத்துவா தத்துவங்களில்\nகவரப்பட்டு இந்த தேசம் விமோசனம் பெற இதை விட வேறு வழியில்லை என்று கருதுபவர்.\nபழக்கத்திற்கு அடிமையுற்ற மனம் மாறுதல்களை எளிதில் ஏற்க மறுக்கிறது.( இப்போதுகூட திருமணநிச்சயங்களில் ஒன்றுக்கும் துணைநிற்காத நிகழ்வுகளுக்கு இது எங்க பழக்கம்,அது எங்களுக்கு பழக்கமிலை என்ற வகையில் பெண் மாப்பிள்ளை வீட்டார் அடம் பிடிப்பதை பார்த்திருக்கிறோம்.)\nகடவுள் நம்பிக்கைக்கும் சமுதாய சட்டதிட்டங்களுக்கும் என்றும் தலைதாழ்த்தியவர்கள் நம் பழந்தலைமுறையினர்.நித்யானந்தனைப் போன்ற சமயவாதிகளின் நிஜங்களைக் கண்ட போதும் பகுத்தறிவு நிலைகளை ஏற்க மனம் மறுக்கிறது.\nமாற்றங்களுக்கான காரணங்கள் வலுவாக இருக்கும்போது மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.இந்த உலகம் தட்டையானது என்ற மதங்களின் கூற்றை\nகலீலியோ வலுவான சான்றுகளுடன் மறுத்தபோது அவருக்கென்ன பரிசளித்தா போற்றினார்கள்.\n2000 ஆண்டு பழமையான நம் செம்மொழியே மறுபரிசீலனைக்குட்பட்டதுதான்.\nமார்க்சீயத்தை பற்றி கருத்து தெரிவித்த அரசியல் பேச்சாளர் சி.பி.சிற்றரசு ஒரே வரியில் ' என் பாட்டன் போட்ட ஷட் கோட்டு ' என்றார்.\nஇன்றைய தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதையே அவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்திய துணைக்கண்டம் விடுதலை பெற்று குடியரசானபோது மாமேதைகள் என்று கருதப்பெற்ற வல்லுனர்களால் வடிவமைக்கப்பெற்ற இந்திய அரசி\nயல் சட்டம் காலத்துக்கேற்ப இன்றுவரை ஏராளமான திருத்தங்களுக்குள்ளானதை அறிவோம்.அது போல-\nதை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்கம் என்ற முடிவை முன்வைத்தவர்கள் திராவிட அரசியல் வர்கத்தினரல்ல.செல்லுக்கிரையான பழந்தமிழ்\nஇலக்கியங்களை கொடிய வருமையிலும் தேடிப்புதிப்பித்த தமிழ் அறிஞர்களன்றோ \nஅதை விடுத்து சமஸ்கிருத பண்டிதர்களுக்கோ, மதம் சார்ந்த அமைப்பினருக்கோ போலிச்சோதிடர்களுக்கோ உரிமை இல்லை என்பதை உணரவேண்டும்.சான்றோர் குரலுக்கு வணங்கி சட்டமாக்கியது மட்டுமே அரசின் செயல்.\nமாற்றங்களை மதிக்கமாட்டோம் என குரல் தருவோர் ஒரு கணம் திரும்பிப் பாருங்கள்.\nஉருவமே அறியாத வள்ளுவர் உருவாக்கப்பட்டார்.\nமதராஸ் மாகாணம் தமிழ் நாடு அரசாயிற்று.\nஅன்னிய அடையாளங்களையும் ஜாதிய வால்களையும் கொண்டிருந்த சாலைகள் சுயமரியாதை பெற்றன.\nதான் புகுத்திய எழுத்து மாற்றத்தை இறுதிவரை தான் மட்டுமே செயல்படுத்திவந்த தந்தை பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் புரட்சி நடிகர் எம்.ஜி ஆரின் ஒரே கையெழுத்தால் புதிய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டதை நினைவில் கொள்ளவேண்டும்.\nஅறிவியல்,மருத்துவம் மற்றும் இணையதளத்திலும் தாய்மொழி தமிழ் ஏற வேண்டிய படிக்கட்டுகள் இன்னும் ஏராளமாய் இருக்கின்றன.\nஒவ்வொரு படியிலும் முரண்டுபிடித்தால் இலக்கை எட்டுவது எப்போது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதீதும் நன்றும் இங்கே க்ளிக் செய்யவும்\nஇங்கே க்ளிக் செய்யவும் .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nபயனுர கீழே க்ளிக் செய்யுங்கள்\nவிதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை. -- அ.நக்கீரன்\nகாற்றுவெளி இதழை படிக்க. . .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nஇப்போது இவர்கள் . . .\nவேர்களின் பார்வை. பாண்டியன்ஜி மழைபொழிவதற்கும் மககள் மனங்களில் மகிழ்ச்சி குடியேருவதற்கும் இந்த ஊர்த்தெய்வம் அழகர்சாமியே காரணம் என்பதில் ...\nஎழுத்தாளர் சு.வெங்கடேசன் நெஞ்சை நெருடிய நாவல் வில்லவன் கோதை பத்தாம் நூற்றாண்டுத் துவக்கத்திலேயே பாண்டியப் பேரரசி...\nகாவல் கோட்டம் குத்து வெட்டு ..\nவரலாற்றுப் புதினங்கள் இணையத்தில் இப்போது நிகழ்கின்ற காவல் கோட்டம் சார்ந்த அடிதடியில் நானும் கட்டாரியுடன் நுழையலாமா என்று யோசிக்கிறேன் ....\nவில்லவன் கோதை காங்கிரஸ் இயக்கத்துக்கு அடுத்தபடியாக எனக்கு அறிமுகமான அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே. காங்கிரஸ இயக்கத்தின் க...\nஇசை ஞாநியும் இசை முட்டாளும்\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nஇப்போது இவர்கள் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/tamanna/", "date_download": "2019-04-26T00:40:57Z", "digest": "sha1:XGPBGU7OFJQZ45I5WKIQADWFBYGEHG6M", "length": 6022, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "tamannaChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉடம்பை ஸ்லிம் ஆக்க சமந்தா வழியை பின்பற்றும் தமன்னா-காஜல்\nஇந்தியாவின் முதல் 8K ரெசலூசன் திரைப்படத்தில் தமன்னா\nமுதன்முதலாக ஜோடி சேரும் விஷ்ணுவிஷால்-தமன்னா\nகத்திச்சண்டை ரிலீஸ் இப்போதைக்கு இல்லை. படக்குழு அறிவிப்பு\nஆசியா விஷன் விருது அறிவிப்பு. தர்மதுரை’ படத்திற்கு 4 விருதுகள்\nகத்திச்சண்டை’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nபிரபுதேவாவை பிடித்த நயன் செண்டிமெண்ட்\nசிம்புவுடன் முதல்முதலாக ஜோடி சேரும் தமன்னா\nபாகுபலி 2′ படம் குறித்த ரன்னிங் டைம் உண்மையா\nவிஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’ சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_31.html?showComment=1343813501345", "date_download": "2019-04-26T00:46:06Z", "digest": "sha1:YCPQ3ZOGAOI5SLKCD6HPYL6MQN3NQZW4", "length": 33363, "nlines": 244, "source_domain": "www.madhumathi.com", "title": "அஜீத்குமார் இனி என்ன செய்ய வேண்டும்? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அல்டிமேட் ஸ்டார் , ஆசை நாயகன் , கோடம்பாக்கம் , சூப்பர் ஸ்டார் , வெள்ளித்திரை » அஜீத்குமார் இனி என்ன செய்ய வேண்டும்\nஅஜீத்குமார் இனி என்ன செய்ய வேண்டும்\nதமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது அஜீத்குமார் என்பதை அவரை பிடிக்காதவர்களும் ஒப்புக்கொள்ளும் உண்மை.\nஅஜீத்குமார் நடித்து படம் வருகிறதென்றால் ரசிகர்களுக்கு தீபாவளி என்றே சொல்லலாம்..\nதமிழ்த் திரையுலகில் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா(நான் அவன் இல்லை) அவர்கள் இயக்கிய அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜீத்குமார்.தமிழ் சினிமாவை அப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சினிமா பிரபலங்கள் தங்களின் வாரிசுகளை களத்தில் இறக்கிக் கொண்டிருந்த காலம்.சொல்லப்போனால் கடின முயற்சி எடுத்து கம்பெனி கம்பெனியா நடிக்க வாய்ப்பு கேட்டு கதாநாயகர்களாக நடிக்க வேண்டிய காலம் மாறி வாரிசுகளும் பண முதலாளிகளும் எளிதாக கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்த காலம் அது.\nரஜினிகாந்தும் கமலஹாசனும் மூத்த நடிகர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டபிறகு அடுத்த ரஜினி கமல் யார் என்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் அஜீத் குமார் அறிமுகம ஆகிறார்.\nதமிழ் சினிமா செக்கசெவேரென்று இருப்பவர்களை முழுமையான நாயகனாக அங்கீகரித்ததில்லை.வேண்டுமானால் ஓரிருவரை சுட்டிக்காட்டலாம்.\nஅமராவதிக்குப்பிறகு பாசமலர்கள், பவித்ரா என்று அடுத்தடுத்து படங்கள் நடித்தார்.ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.அதுவரை தமிழ் சினிமாவோ ரசிகர்களோ பெரிதாய் வரவேற்கவில்லை.\n1995 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கிய ஆசை படம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை அவரை உச்சிக்கே தூக்கிச் சென்றது.அதன் பிறகு தொடர் தோல்வி படங்கள் என்றாலும் எவரது தனிப்பட்ட உதவியுமின்றி தன் உழைப்பை மட்டுமே நம்பி நடித்துக் கொண்டிருந்தவருக்கு 'காதல் மன்னன்' என்ற படம் அவரது உழைப்பிற்கு ஊதியமாக கிடைத்தது.\nமுதல்முறையாக அஜீத்தை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா,அதில் அஜீத்தின் மற்றொரு பரிமாணத்தையும் காட்டினார்.\nஅதுவரை காதல் கதைகளில் நடித்துக் கொண்டிருந்த ஆசை நாயகன் அஜீத்தை வாலி படம் வேறு கோணத்திற்கு கொண்டு சென்றது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக கரடுமுரடான கதாபாத்திரத்தில் அமர்க்களம் என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தார் சரண்.அப்படத்தில் ஆரம்பித்ததுதான் அஜீத்தின் ஸடைல்.. நடை,உடை , பாவணை என அனைத்தை மாற்றினார் சரண்.'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலைப் போல இன்னுமொரு பாடலுக்கு அப்படி நடிப்பாரா எனத் தெரியவில்லை. பாத்திரமாகவே மாறியிருந்தார். அவரின் ரசிகர் வட்டம் பெரிதானது.\nஅமர்க்களம் பெற்ற வெற்றிதான் அஜீத்திற்கென்று ஒரு ஸ்டைல் ஒரு பேட்டர்னை உருவாக்கியது.அதுவரையிலும் இயக்குனர்களின் கதைக்கு நடித்துக் கொண்டிருந்த அஜீத்,அப்போதுதான் காணாமற் போனார்.\nஅஜீத்திற்கென்றே கதை பண்ண ஆயத்தமானார்கள் இயக்குனர்கள்.அப்படி உருவான கதை தான் தீனா.ஆசை நாயகனாக இருந்த அஜீத் அடிதடி நாயகனாக மாறிப்போனார்.ஏற்கனவே ஆசை நாயகனாக அஜீத்தை கொண்டாடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு 'தல' அஜீத் இன்னும் உற்சாகத்தை ஊட்டினார்.\nதீனா பெரிய வெற்றியை அடைய அஜீத்தும் தனது அடுத்த கட்டத்தை அடைந்தார்.சாதாரண காதல் கதைகளில் நடிப்பதை தவிர்த்தார் அடுத்த ரஜினிகாந்த் அஜீத் தான் என உறுதியாக ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது.ரசிகர்களை திருப்தி படுத்த வெயிட்டான கதாபாத்திரம் உள்ள கதைகளிலேயே நடிக்க ஆரம்பித்தார்.அப்படி நடித்த படங்கள் சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சனேயா, ஜனா, அட்டகாசம், பரமசிவன், ஜீ ,திருப்பதி, வரலாறு , ஆழ்வார், கிரீடம் போன்ற படங்கள் அனைத்தும் தோல்வியையே கொடுத்தன. ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்திவிடவில்லை.\nபெரிய சறுக்கலில் இருந்த அஜீத் சற்று மனக் குழப்பத்தில் இருக்க நேரடி படம் வேண்டாம் என முடிவெடுத்து 'பில்லா' ரீமேக்கில் நடித்து வெற்றி கண்டார். ஆனாலும் அதைத்தொடர்ந்து அவர் நடித்த அசல் ,ஏகன் போன்ற படங்கள் பெரிய தோல்வியைத் தந்தன. பிறகு மங்காத்தா பெரிய வெற்றியில்லை என்றாலும்ஓரளவு வெற்றி என சொல்லலாம்.இப்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் பில்லா 2 எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியாமல் தவிக்கிறது.\nசரி.. நன்றாக நடிக்கும் நடிகர்களில் ஒருவராகவும் பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் அஜித்குமாரின் படங்கள் ஏன் தொடர் தோல்வியைத் தருகின்றன என்ற கேள்விக்கு பதிலாய் ஒரே மாதியான கதையம்சம் உள்ள படங்களிலேயே நடிக்கிறார்.. மூன்றாம் தர ரசிகனுக்கான படம் நடிப்பதில்லை..தனிப்பட்ட ரசிகர்களை மனதில் வைத்து கதைகளை தீர்மானிக்கிறார்.. அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான கதையை தேர்வு செய்யவில்லை..போன்றவை வந்து நிற்கின்றன..\nஇன்றைய சினிமா ரசிகர்கள் பிரபலங்களின் படங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் கதையம்சமுள்ள புதிய நடிகர்களின் படங்களையும் பார்க்கிறார்கள். எனவே எந்த நடிகர் நடித்தாலும் கதையம்சம் இருந்தால் தான் படம் ஓடும் என்பதற்கு ரஜினிகாந்தின் சில படங்கள் உதாரணம்.\nதொடர் தோல்வியை சந்தித்து வரும் அஜீத்குமார் ரீமேக் படத்தில் நடித்திருக்ககூடாது.நன்றாக நடிக்கும் ஆற்றலை கொண்ட ஒரு நடிகர் ரீமேக்கில் நடிக்கும் அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.\nமுதல் காட்சியில் விசிலடிக்கும் ரசிகர்கள் எந்த ஒரு படத்தையும் வெற்றிப் படமாக மாற்ற முடியாது. பொதுமக்கள் பார்த்து ரசித்தாலே ஒரு படம் வெற்றியடைகிறது.அப்படியானால் ஒரு படம் அவர்களுக்கான படமாகத்தான் இருக்கவேண்டும்.குறிப்பிட்ட ரசிகர்களுக்கானதாக இருக்ககூடாது.இதுவே அஜீத்தின் தொடர் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என யோசிக்கத் தோன்றுகிறது.அஜீத்குமார் நடிக்கும் படங்கள் அவருடைய ரசிகர்களுக்கான படமாக இருக்கிறது.சமீபத்திய அவரது படங்களின் விமர்சனங்களைப் பார்த்தால் 'இது அவரது ரசிகர்களுக்கான படம்' என்றே இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.\nசரி அஜீத்குமார் இனி என்ன செய்யவேண்டும்..\n1.ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்..\n2.படித்த, படிக்காத, நகர, கிராம மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்,புரியும் வண்ணம் கதைகளை தேர்வு செய்யவேண்டும்.\n3.வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முன் வர வேண்டும்.\n4.இயக்குனரை தீர்மானிப்பதைக் காட்டிலும் கதையை தீர்மானிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\n5.நல்ல,வித்தியாசமான கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நாளைய இயக்குனர்களிடம் கதையைக் கேட்க வேண்டும்..\n6.ஏனைய பிரபல நடிகர்களை போல அல்லாமல் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும்\n(காதல் மன்னன் -சரண்,முகவரி-துரை,வாலி-எஸ்.ஜே சூர்யா,தீனா-ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற அனைத்து படங்களும் அஜீத்தை அடுத்த அத்தியாயத்திற்கு கொண்டு சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது)\n7.அஜீத் படம் மேல்தட்டு மக்களுக்குத்தான் என்ற நிலைப்பாட்டை அவர் மாற்றியமைக்க வேண்டும்.\n8.ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.\n(ரஜினிகாந்த்,கமலஹாசன் போன்றோரின் வளர்ச்சிக்கு அவர்களின் நகைச்சுவை மிகப்பெரிய பங்கு என்பது குறிப்பிடத்தக்கது)\nமேற்கண்டவைகள் நடக்குமாயின் அஜீத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த ஐயமுமில்லை.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அல்டிமேட் ஸ்டார், ஆசை நாயகன், கோடம்பாக்கம், சூப்பர் ஸ்டார், வெள்ளித்திரை\nநல்ல ஆய்வு. இது அவரது ரசிகர்களுக்கான படம் என்பது மாறி இது எல்லா ரசிகர்களுக்குமான படம் என்று வந்தால் தான் அவர் திரை உலகில் நிலைத்து நிற்கமுடியும் என்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்\nநகைச்சுவைக்கு முகுயதுவம் என்பது உண்மையான கருது சார்... ஆரம்பக் கட்டங்களில் இருந்து இப்போது நடித்த படங்கள் வரை நல்ல அலசல். நல்ல நடிகன் நல்ல கதையை தேர்ந்டுகாகதது வருத்தமே... தல இனியும் ரசிகனை ஏமாற்றாதீர்கள் தல\nநடிகனுக்கு உரிய செயல்களை விளக்கிய விதம் அருமை.\nஉங்கள் கருத்துத்தோடு நானும் ஒத்துப்போகின்றேன்\nநன்மை பிறக்கும் என்றே மனதில் தோன்றுகின்றது .பகிர்வுக்கு\nமிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோ .\nதிண்டுக்கல் தனபாலன் July 31, 2012 at 1:44 PM\nபார்ப்போம் எப்படி என்று... தல-யின் வரும் படங்களை...\n,,இப்படியாய் நிகழ்ந்தால் எமக்கும் மகிழ்வே.\nவாழ்த்துக்கள் சொந்தமே.ஆக்கபூர்வமான பதிவு இது..அஐீத்திற்கும் அவாட ரசிகர்களிற்கும்.சந்திப்போம் சொந்தமே\nஇப்பதிவு அயித் கண்ணில் பட்டால் நல்லது....\nநல்ல அலசல்... பார்ப்போம் அடுத்த தல படங்கள் எப்படி என\nசூப்பரா சொல்லி இருக்கீங்க கவிஞரே, என்னுடைய எதிர்பார்ப்பும் இதுதான், வித்தியாசமான கதை அம்சமுள்ள படங்களில் நடிக்கலாம்....\nஎங்கேயோ கேட்ட குரல் படத்தை ரீமேக் பண்ணினால் என்னுடைய சாய்ஸ் இவர்தான்...\nஅஜீத் இந்தப் பதிவைப் பார்ப்பாரா.அவருக்கு அனுப்பி வையுங்களேன் மது \n\"நன்றாக நடிக்கும் ஆற்றலை கொண்ட ஒரு நடிகர்\"....... :-)\n//சரி.. நன்றாக நடிக்கும் நடிகர்களில் ஒருவராகவும் பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் //\nஇது தவறு. அவருக்கு இருக்கும் \"பெரிய இரசிகர் கூட்டம்\" அவரின் நடிப்பாற்றலால் உருவானதன்று. இங்கொருவர் சொன்னது போல விடலைப்பையன்களும் மனத்தால் செழுமைபெறா பெரிய ஆட்களும் இரசிகர்களானது எம் ஜி ஆருக்கு எப்படி ஆனார்களோ அப்படித்தான்.\nஅஜித் ஒரு ஆவ்ரேஜ் சினிமா நடிகர். அவர் தன் உருவத்தைப்பெரிதும் நம்பித்தான் வாழ்கிறார் சினிமாவில். எனவே அவருக்கு ஹீரோ ஜோடனைகள் தேவைப்படுகின்றன. அதை வைத்தே அவரை வியாபாரம் பண்ணுகிறார்கள்.\nசினிமா ஒரு வியாபாரம். வியாபாரிகள் நீங்கள் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியே அஜித் விரும்பினால், அவரின் சொந்தக்காசில்தான் படங்கள் நீங்கள் சொன்னமாதிரி எடுக்கலாம்.\nவாலி, சிட்டிசன், காதல் கோட்டை போன்ற படங்களை நான் பார்த்தேன். அவை ஓடியது அஜித்துக்காகல்ல. வேறுபல விடயங்களுக்காக.\nஒரு சாதாரண நடிகனும் நிறைய எதிர்பார்க்கிறீர்கள். அவரைப்பிழைக்க விடுங்கள்.\n திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள் “SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nசங்க இலக்கியம் பதினெண் மேல் கணக்கு நூல்கள் 1. எட்டுத்தொகை 2. பத்துப்பாட்டு ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா\nமுன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே இந்த குழந்தை இன்னாருக்குத்தான் மண முடிக்கவேண்டும் முடிவு கட்டி விடுவார்கள். அதன் படி தாய்மாமன்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEzNzQ3MjU1Ng==.htm", "date_download": "2019-04-26T00:23:30Z", "digest": "sha1:SYGU73BZODMIL3N636JYPPEM37AZ2CUU", "length": 36528, "nlines": 217, "source_domain": "www.paristamil.com", "title": "விக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஇலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவும், நீதிக்காவும் போராடி வருகிறது.\nஅந்தப் போராட்டம் ஒரு ஜனநாயகப் போராட்டமாக உருவெடுத்த நிலையில் அந்த மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தென்னிலங்கை கண்டு கொள்ளாததன் விளைவாக அது ஆயுதம் தாங்கிய ஒரு தற்காப்பு யுத்தமாக மாற்றமடைந்தது. அந்த ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் உரிமை அரசியல், சலுகை அரசியலாக திரிபடைந்து உள்ளது என்று அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு தீர்வுக்காக, இலட்சியத்திற்காக, கொள்கைக்காக, நீதிக்காக தமிழ் தேசிய இனம் சுமார் ஒரு தசாப்த காலமாக போராடி வருகிறது.\nஇந்தப் போராட்டங்கள் அகிம்சை ரீதியிலும், ஆயுத ரீதியிலும் இடம்பெற்ற போது தமிழ் மக்கள் சலுகைகளுக்காக சோரம் போகாது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் உறுதியுடன் இருந்தனர். அன்றைய மிதவாத தலைமை தமிழ் ஈழத்தை தேர்தலுக்கான கோசமாக வைத்த போதிலும் மக்கள் தமது நிலைப்பாட்டில் தேர்தலுக்கு அப்பால் சென்றும் ஏற்றுக் கொண்டனர். இதன் விளைவாகவே ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தோன்றின. இளைஞர்களின் அரசியல் அறிவைப் பற்றியோ அல்லது அவர்களது தலைமைத்துவத்தின் திறமை பற்றியோ சிந்திக்காமல் தங்களுடைய இலட்சியத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் பின்னால் சென்றிருந்தனர்.\nஆனால் 2009 இற்கு பின்னரான கடந்த 9 ஆண்டுகளின் தமிழ் அரசியல் தன்மையை அவதானிக்கின்ற போது அந்த பேரம் பேசும் சக்தி குறைவடைந்து, கிடைப்பதைப் பெறுவோம் என்கின்ற நிலையில் கூட இல்லாமல் அரசாங்கத்துடன் ஒட்டியிருந்து தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்ளும் குறுகிய நிலைக்கு தலைமைகள் தரம் தாழ்ந்து விட்டனர் என்றே தெரிகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாகவே கூட்டமைப்பு தலைமையினதும் தமிழரசுக் கட்சியினதும் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன.\nஅவர்களது இந்தச் செயல், ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசாங்கத்தின் சர்வதேச நகர்வுகள் தமிழ் மக்களுக்கு சர்வதேச ரீதியில் இருந்த உதவிக் கரத்தை கூட வலுவிழக்கச் செய்திருக்கிறது. இந்த நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக மக்களது அபிலாசைகளையும், தமிழ் தேசியத் இனத்தின் கோரிக்கைகளையும் தொடர்ந்தும் வலியுறுத்தி அதற்காக உழைக்கக் கூடிய மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனைகள் வலுவாக எழுந்திருக்கிறது.\nஇந்த நிலையை அவதானிக்கின்ற போது, 1976 ஆம் நிறைவேற்றப்பட்ட வட்டுக் கோட்டை தீர்மானத்தின் பின்னர் அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி அரசாங்கத்துடன் ஒரு இரகசிய உடன்படிக்கையைச் செய்து கொண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் போட்டியிட முனைந்ததையும் அதற்கு அன்றைய இளைஞர் சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்தமையையும், அதன் பின்னர் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் உருவாகுவதற்கு வழிவகுத்ததையும் நினைவுபடுத்துகிறது. அன்றைய சூழலில் மிதவாத தலைமைகள் செய்த தவறை தட்டிக் கேட்பதற்கு ஒரு இளைஞர் சமுதாயம் தயாராக இருந்தது. ஆனால் இன்று இருக்கின்ற தமிழ் தலைமையை சவால்களுக்கு உட்படுத்தும் காத்திரமான மாற்றுத் தலைமைக்கான தேவை இருக்கின்ற போதிலும் அந்த இடம் இன்னதும் வெற்றிடமாகவே இருக்கிறது.\n2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலான ஒரு மாற்றுத் அணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியையும் (தமிழ் தேசிய மக்கள் முன்னனி) அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும் சிலர் கருதினர். குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புக்கள் அவ்வாறு கருதி செயற்பட்டும் இருந்தன. ஆனால் அவ்வாறான ஒரு மாற்று அணியாக வருவதற்கு கஜேந்திரகுமார் அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிட்டியிருந்தும் அவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு மேல் அதிருப்தி கொண்ட மக்களையும், புலம் பெயர் அமைக்களையும் ஒன்று திரட்டி தனது கட்சியை மக்கள் மட்டத்தில் கொண்டு செல்வதற்கு கஜேந்திரகுமாரும் அவரது கட்சியும் தவறியிருந்தது. அதனால் அவரால் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாத நிலமை ஏற்பட்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் 2015 இல் அவர் பெற்ற வாக்குகள் அதிகரித்திருந்தாலும் அவரது கட்சி செயற்பாடுகளின் பலவீனமே அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது. வெறும் அறிக்கைகள் உடன் நில்லாது கட்சி அரசியலை மக்கள் மயப்படுத்த வேண்டிய அவசியத்தை அது உணர்த்தியிருக்கிறது.\nமறுபுறம் சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஆகியவற்றை தேர்தல் அறிக்கையாக முன்வைத்து இதற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக உள்ள தலைமைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், மக்களின் ஆணை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்தால் மட்டுமே இதனை செய்ய முடியும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மேடைகளில் வலியுறுத்தி வந்தது. இதனை மக்களும் ஏற்றுக் கொண்டு ஏனையவர்களை ஒதுக்கித் தள்ளி கூட்டமைப்புக்கு அமோக ஆதரவளித்திருந்தனர். இதன் பயனாக கூட்டமைப்பிற்கு 16 ஆசனங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்புக்கு சரிவைக் கொடுத்துள்ள அதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிடிபி என்பவற்றுக்கு ஏறுமுகத்தை காட்டியிருக்கிறது. ஈபிஆர்எல்எப் கட்சியும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய போதும் குறிப்பிட்டளவு ஆசனங்களை தம்வசப்படுத்தி இருந்ததையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nபாராளுமன்றத்தில் உள்ள 16 ஆசனங்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும், வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு ஒரு காத்திரமான பேரம் பேசும் சக்தியாக திகழ வேண்டிய கூட்டமைப்பு சலுகைகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அனைத்து அரசியல் உரிமைகளையும் விட்டுக் கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது.\nஇத்தகைய பின்னனியில் தான் வடமாகாண முதலமைச்சர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அவர் கையில் எடுத்துக் கொண்டார் என்று சொல்வதை விட அவர் ஒரு நீதவானாக இருந்ததன் விளைவாக அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்குகாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதே உண்மை. இவர் 2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் இருந்த நிலைப்பாட்டிற்கும் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இருக்கின்ற நிலைப்பாட்டுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகளை அவதானிக்க முடிகிறது. முன்னாள் நீதியரசர் என்ற பெயரோடு அரசியலுக்கு வந்த இவர் ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞைகளை காட்டியிருந்தார்.\nசம்மந்தன் – சுமந்திரன் தரப்போடு ஒட்டிப்போகக் கூடிய ஒருவராக தென்பட்டிருந்தார். ஆனால், 2015 இற்கு பிறகு நிலமை மாறியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடுகளுக்கும் இவரது செயற்பாடுகளுக்கும் இடையில் அதிக வேறுபாட்டையே காணமுடிகிறது. வடமாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றி இவரும் தீவிர தமிழ் தேசிய அரசியல்வாதியாக மாற்றம் பெற்று இன்று வரை அவ்வாறனதொருவராகவே மக்களாளும் பார்க்கப்பட்டு வருகிறார். சம்மந்தன் தரப்பை சரி எனக் கூறுபவர்கள் இவரது செயற்பாட்டை பிழை என வாதிடுகின்றனர்.\nஇது அவரவர் சார்ந்திருக்கும் கருத்தியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் சரியானதே. ஆனாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தற்போது சம்மந்தன் மீதான ஈர்ப்பு என்பது குறைந்து வருவதையும், முதலமைச்சர் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் அவர் தன்னை சந்திக்க வருகின்ற இராஜதந்திரிகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதான அதிருப்திகள் அதிகரித்த நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாகியிருந்தது. அதன் இணைத்தலைவராக வடமாகாண முதலமைச்சர் இணைந்து கொண்டமை ஒரு மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனையை வலுப்படுத்தியது. ஆனால் அரசியலுக்கு அப்பால் ஒரு மக்கள் இயக்கமாக தன்னை காண்பித்த தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னுறுத்திய ஒரு அழுத்தக் குழுவாக செயற்பட முனைந்தது.\nஅரசியல் யாப்பு சீர்திருத்த சட்ட வரைபு ஒன்றை தயாரித்து கையளித்ததுடன், வடக்கிலும், கிழக்கிலும் ஆக இரண்டு எழுகத் தமிழ் பேரணியுடனும் பேரவை அமைதியாகிவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் எதிர்ப்பையும் மீறி தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த மக்கள் இன்று மீண்டும் கையறுந்த நிலையில் மேய்ப்பார் அற்ற மந்தைக் கூட்டங்கள் போல் இருக்கின்றார்கள். கூட்டமைப்பு தலைமை மீதான வெறுப்பையுடையவர்கள் பேரவைக்கு அதிக ஆதவை வழங்கியிருந்தனர். ஒரு மக்கள் அமைப்பு எனக் காண்பித்த பேரவை தம்மை நம்பிய மக்களுக்கு சரியான ஒரு அரசியல் தலைமையை காட்ட தவறியிருக்கிறது.\nபாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெறுவதற்கு தாமாகவே வீதியில் இறங்கி 450 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். அத்தகைய மக்கள் போராட்டங்களை ஒன்றுபடுத்தி அந்த மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தி அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த கூட்டமைப்பு மட்டுமல்ல பேரவையும் தவறியிருக்கின்றது. மக்கள் இயக்கமாக தன்னை காட்டும் பேரவை அந்த மக்கள் போராட்டங்களுக்கு கூட தார்மீக ரீதியில் தலைமை கொடுக்க தவறியிருக்கிறது. இந்த நிலையிலேயே தமிழ் தேசிய அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே புதிய தமிழ் தேசியத் தலைமை ஒன்றுக்கான தேவை உணரப்பட்டிருக்கிறது.\nபேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூட மக்களின் அபிமானத்தை பெற்றிருக்கின்ற போதும் தன்னை நம்பிய மக்களுக்கான தலைமையை வழங்குவது தொடர்பில் நிதானமாக முடிவெடுக்க முடியாது தடுமாறுவதாகவே தெரிகிறது. பேரவையின் ஆதரவுடன் முதலமைச்சர் புதிய கட்சி அல்லது கூட்டு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறும் நிலையில், அத்தகைய கூட்டு ஏற்பட்டால் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்து முதலமைச்சரை மீள கூட்டமைப்பின் வேட்பாளராக களமிறக்கவும் முயற்சிகள் இடம்பெறுகிறது.\nதமிழ் மக்களுக்கு தேவையானது முதலமைச்சர் பதவி அல்ல. தமது அபிலாசைகளையும் உரிமைக் கோரிக்கைகளையும் சோரம் போகாது கொண்டு செல்லக் கூடியதும், அதனை அடைவதற்கு மக்களை வழிநடத்தக் கூடியதுமான ஓரு தலைமையே. அதனை முதலமைச்சர் உணரவேண்டும். பதவி என்பதற்கு அப்பால் கொள்கை ரீதியாக மக்களது அபிலாசைகளை முன்னெடுக்க கூடிய ஓரு கட்டமைப்பை உருவாக்க அவர் முன்வரவேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பும்.\nஇதனை அரசியல் அவதானிகளும் பத்தி எழுத்தாளர்களும் தொடர்ச்சியாக முன்வைத்தும் வருகின்றனர். ஆனால் அத்தகையதொரு தலைமையை வழங்கக் கூடிய நிலையிலோ அல்லது மக்களால் எற்றுக் கொள்ளக் கூடிய நிலையிலோ எவரும் தயாராகவில்லை. இந்த நிலை நீடிக்கும் வரையில் விமர்சனங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் தலைமையாக சம்மந்தனே தொடர்ந்தும் நீடிக்கப் போகிறார்.\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nஇலங்கையில் யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை\nஇலங்கையில் அழிக்கப்படும் தமிழர்களின் ஆதாரங்கள்\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/01/blog-post_353.html", "date_download": "2019-04-26T00:10:07Z", "digest": "sha1:XGAL3JFT7TNJSQFE74WU6VCXFZVXJZIJ", "length": 10887, "nlines": 58, "source_domain": "www.yarldevinews.com", "title": "கீரிமலை பூர்வீக நிலபிரதேசம் விரைவில் விடுவிக்க நடவடிக்கை - அங்கஜன் இராமநாதன் - Yarldevi News", "raw_content": "\nகீரிமலை பூர்வீக நிலபிரதேசம் விரைவில் விடுவிக்க நடவடிக்கை - அங்கஜன் இராமநாதன்\nவலி வடக்கு பிரதேசத்தின் விடுவிக்கப்பட வேண்டியிருக்கும் நிலப்பரப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nவலி வடக்கு பகுதியின் முன்பள்ளி,சனசமூக நிலையங்கள் ஆகியவற்றிற்கு 2018 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் திட்டங்களுக்கான, பொருட்கள் மற்றும் நிறைவு பெற்ற நிர்மாண மற்றும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு, மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போது,இடம்பெற்ற கலந்துரையாடலில் நீண்டகாலமாக இடம் பெயர்ந்து தற்காலிகமாக சிரமத்தின் மத்தியில் வசித்து வருவதுடன் , தமது நீண்டநெடுங்கால கோரிக்கையை சாதகமான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மக்களுக்காக அவற்றினை மீண்டும் பரிசீலிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\nமக்களுடன் இணைந்து இன்று மாலை கீரிமலை பூர்வீக நிலப்பகுதியின் எல்லைப்பகுதிக்கு நேரடியாக கள விஜயம் செய்து பார்வையிட்டிருந்தார்.\nபூர்வீகமாக வழிபட்ட விஷ்ணு ஆலயம், பாரம்பரியமான சுடுகாட்டு பகுதியும் பூர்வீக கீரிமலை பிரதேசத்தினுள் காணப்படுவதாக தெரிவித்து மக்கள் தமது கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.\nபொன்னாலை பருத்தித்துறை வீதியின் 2 கிலோ மீற்றர்கள் மக்கள் பாவனை இன்றியும், முக்கியமானதாக குடும்பங்களின் குடியிருப்பு பகுதிகளும் அவற்றினுள் உள்ளடங்குவதாக வருகை தந்திருந்த மக்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nகாணிகளை விடுவிக்குமாறு மக்களின் பிரஸ்தாபிப்பு மற்றும் பிரசன்னத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அவர்களுடன் கதைத்து உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் உறுதியளித்தார்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1452/amp", "date_download": "2019-04-26T00:18:58Z", "digest": "sha1:BVHY43GRZPVFX2IV63BQWYTHUJ66WGLP", "length": 7191, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள் | Dinakaran", "raw_content": "\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nதுபாய்: உலகில் அதிகம் பேர் கொண்டாட கூடிய பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான தீபாவளி உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் அதிகம் வசிக்ககூடிய பர் துபாய் பகுதியில் தீபாவளியை கொண்டாடியவர்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர்.\nஇதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.தீபாவளியையோட்டி கடைகளில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஇலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/india-sends-back-50-pakistani-students/", "date_download": "2019-04-26T00:48:46Z", "digest": "sha1:KXN4UR3PXE5M5G75ZBAS3EBI5AIGRCKO", "length": 11264, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் சிதைப்பு... 50 பாகிஸ்தானிய மாணவர்கள் திருப்பி அனுப்பப்படடனர் - India sends back 50 Pakistani students", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nஇந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் சிதைப்பு... 50 பாகிஸ்தானிய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇந்தியாவிற்கு வந்த 50 பாகிஸ்தானிய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த 50 மாணவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பட்டனர்.\nஅரசு சாரா அமைப்பு ஒன்று பாகிஸ்தானை சேர்ந்த 50 பள்ளி மாணவர்களுக்கு இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, அந்த மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் கடந்த 1-ம் தேதி இந்தியா வந்தடைந்தனர்.\n11 முதல் 15 வயதிற்கு உட்பட்ட அந்த மாணவர்கள் ஆக்ரா நகருக்கு செல்லவிருந்தனர். மேலும், பாகிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்வதாக இருந்தது.\nஇந்த மாணவர்கள் இந்தியாவிற்கு வந்த நாளில் தான் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் மாணவர்கள் தற்போது இந்தியாவில் இருப்பது, இது சரியாண தருணம் அல்ல என வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த அமைப்பிடம் தெரிவித்தது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்ளே இதை தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மாணவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு அரசு சாரா அமைப்பு வருத்தம் தெரிவித்தது. மேலும், இந்திய மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு காரணங்களுக்காவும் அவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nமோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா அக்‌ஷய் குமார் – மோடி நேர்காணல்\nரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்ட பாலியல் வழக்கு : 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை\nஅந்த பெண் (ரஞ்சன் கோகாய் மீது வழக்கு பதிந்த பெண்) மீது வழக்கு போடாதே என்று என் மகனிடம் கூறினேன் : ஹரியானா பெண்மணி\nரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் \nகடும் அச்சுறுத்தலுக்கு இடையில் நீதித்துறை சுதந்திரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமூக்கில் ரத்தம் வடிய பிணமாகக் கிடந்த முன்னாள் முதல்வர் மகன்: கொலை என அறிவிப்பு\nகாங்கிரஸ் பிரசார மேடையில் தாக்கப்பட்ட ஹர்திக் படேல்: வீடியோ\nசொர்க்க பூமி சிக்கிமில் சுற்றுலா செல்ல வேண்டுமா ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் ஸ்பெசல் ஆஃபர்\n“தயவு செஞ்சு எங்க கிராமத்து பேர மாத்துங்க” ரஃபேலால் நொந்து போன கிராமத்தினர்\nகுழந்தைகளுக்கு நிதிக் கல்வி தேவையா\nமன்னிப்பு கேட்டது வாட்ஸ் அப்….\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nபிக்சட் டெபாசிட் திட்டத்தின்வட்டி விகிதம் இரட்டிப்பு உயர்வு.\nஎஸ்.பி.ஐ வங்கி உங்களுக்கு லோன் தர ரெடி\nசேவை மையங்கள் தொடங்க ஏராளமான கடன் திட்டங்களை இந்த வங்கி வழங்கி வருகின்றது.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ready-to-take-tamilnadu-bjp-secretary-position-if-offered-says-sv-sekar/", "date_download": "2019-04-26T00:44:44Z", "digest": "sha1:Q2PI2I3IR2IO2Z6SRKSMA5QQPQQXBEKE", "length": 9768, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாஜக மாநில தலைவர் பதவிக்கு நான் தயார் : எஸ்.வி. சேகர் பகிரங்க பேட்டி - Ready to take tamilnadu bjp secretary position if offered, says SV Sekar", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nபாஜக மாநில தலைவர் பதவிக்கு நான் தயார் : எஸ்.வி. சேகர் பகிரங்க பேட்டி\nஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்த எஸ்.வி. சேகர், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நேற்று வழிபாட்டிற்கு சென்றிருந்தார் எஸ்.வி. சேகர். அவர் வழிபாடு நடத்தினார். அனைத்து வழிபாடுகளையும் முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\nஎஸ்.வி. சேகர் பேட்டி :\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், “நீங்கள் தமிழக பாஜக தலைமையை ஏற்றுக் கொள்ளாததால் தான் உங்களை செயற்குழுவுக்கு அழைக்கவில்லையா” என்று நிருபர் கேள்விகேட்டார். அந்தக் கேள்வியை தவறாக புரிந்துகொண்ட அவர், பொறுப்பை தம்மிடம் கொடுத்தால் தற்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை உண்டாக்க முடியும் எனத் தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர் மீண்டும் ஒருமுறை கேள்வியை கேட்கவே, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனத் தெரிவித்த எஸ்.வி.சேகர், அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நிற்க வேண்டுமா\nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nமனைவி பா.ஜ.க, அப்பாவும் சகோதரியும் காங்கிரஸ் – ஜடேஜா என்ன செய்தார் தெரியுமா\n1,114 வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு அட்மினாக செயல்படும் பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர்\nஎனக்கும் மோடி மாதிரி மக்கள் ஆதரவு அளிப்பார்களா\nநதிகளை இணைக்க தனி ஆணையம்: பாஜக தேர்தல் அறிக்கையில் 75 அம்சங்கள்\nBJP Twitter: திருமாவளவனை தீட்சிதராக்கிய பா.ஜ.க\nமோடியின் ஒவ்வொரு அசைவையும் நேரலையில் காண ‘நமோ’ டிவி\nமக்கள் சேவகனா இல்லை பாஜகவின் ஆதரவாளரா நிதி அயோக் துணை தலைவரை கேள்வி கேட்ட தேர்தல் ஆணையம்\nவெள்ள அபாய எச்சரிக்கையில் மீண்டும் கேரளா: முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் மாநில அரசு\nஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள்… மனுவை திருத்திய ஆளுநர்\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\nSuper Deluxe: சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்தியில் இயக்குகிறாராம் தியாகராஜன் குமாரராஜா.\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nகடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=06-11-14", "date_download": "2019-04-26T00:50:10Z", "digest": "sha1:2UWU6V7SPBHIXG65G7LQQ5M53QM7JL6Q", "length": 12485, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From ஜூன் 11,2014 To ஜூன் 17,2014 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 26,2019\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை: மோடிக்கு உள்ள செல்வாக்கால் பின்வாங்கினார் ஏப்ரல் 26,2019\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி ஏப்ரல் 26,2019\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார் ஏப்ரல் 26,2019\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி' ஏப்ரல் 26,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : ஒளியேற்றியவர்கள்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\n1. தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2014 IST\nதென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டகங்கள் மற்றும் நுண்ணூட்டகங்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னையில் காணப்படும் ஒவ்வொரு சத்துக்களின் குறைகளும் அதன் நிவர்த்திகளைப் பற்றியும் காண்போம்.தழைச்சத்து : தென்னை மரத்தின் வளர்ச் சியை ஊக்குவிக்கின்றது. பெண் பூக்கள் உற்பத்தியாவதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இதன் பற்றாக்குறையால் தென்னை மரத்தின் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2014 IST\nமக்காச்சோளம் சாகுபடி : நல்ல வடிகால் வசதியுள்ள மண் தேவை. களிமண் நிலமும், நீர் அதிகம் தேங்கும் நிலமும் உகந்தது அல்ல. கோடை உழவு செய்வதால் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.நவீன சாகுபடி முறையில் தொடர்ந்து கனரக இயந்திர பயன்பாடு, தொடர் பயிர் சாகுபடி, பாசனம் ஆகியவற்றின் நிலப்பரப்பிலிருந்து 40-50 செ.மீ ஆழத்தில் கடினதட்டு உருவாகி இருக்கிறது. நிலத்தில் இதனை 2-3 ..\n3. இயற்கை வேளாண்மைக்கு அதிக செலவாகுமா\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2014 IST\nபரவலாக பலவகைப் பயிர்களில் கையாளப்பட்டு இயற்கை வேளாண்மை உத்திகள் பற்றி பொய்யான கருத்தாக அதிக செலவு பிடிக் கும். உத்தி இது என்று பலரும் அறியாமையில் தெரிவித்து வருகிறார்கள். உண்மை யாதெனில் அதிக விலை கொண்ட இடுபொருட்களான இரசாயன உரங்களையும் பயிர் பாதுகாப்பு மருந்துகளையும் தவிர்த்து மேற்கொள்ளப்படும் இந்த உத்தியால் செலவு மிச்சம் தான் ஆகும்.குறிப்பாக உரத்தின் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/19145041/1192341/Hackers-using-government-websites-to-mine-cryptocurrency.vpf", "date_download": "2019-04-26T00:38:40Z", "digest": "sha1:4337WZZDKAIOPRLT2TP55X75BXRRCZHK", "length": 16582, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசு வலைத்தளங்களில் அமோகமாக நடைபெறும் 'நவீன கொள்ளை' || Hackers using government websites to mine cryptocurrency", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅரசு வலைத்தளங்களில் அமோகமாக நடைபெறும் 'நவீன கொள்ளை'\nபதிவு: செப்டம்பர் 19, 2018 14:50\nஇந்தியாவில் சேவை வழங்கி வரும் அரசு வலைத்தளங்களில் ஹேக்கர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #cryptocurrency #Hacking\nஇந்தியாவில் சேவை வழங்கி வரும் அரசு வலைத்தளங்களில் ஹேக்கர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #cryptocurrency #Hacking\nஇந்தியாவில் உள்ள அரசு வலைத்தளங்களில் கிரிப்டோ-ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைத்தளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேக்கர்கள் கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைத்தளங்கள் ஹேக் செயய்ப்பட்டு கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்ட்டை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.\nஅரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைத்தளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையின்படி அரசு வலைத்தளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இண்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகிறது.\nமொனேரோ எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனேரோ வகையை சேர்ந்த கிரிப்டோகரென்சியை டிராக் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் அரசாங்க வலைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு, இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யப்படாததால் ஹேக்கர்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர்.\nஇதேபோன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் மொனேரோ கிரிப்டோகரென்சி மைனிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது முன்னதாக கண்டறியப்பட்டது.\nபுதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிளவு லாபத்தை ஈட்டித்தருகிறது.\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nமூன்று ஏ.ஐ. கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nஃபீச்சர்போன்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு உருவாக்கும் கூகுள்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2018/12/20/qatar-srilankan-get-together/", "date_download": "2019-04-26T00:22:41Z", "digest": "sha1:L2QJ2ZS4JOFIQ4ZCPTXC7SO6X35ROD34", "length": 6800, "nlines": 173, "source_domain": "yourkattankudy.com", "title": "கத்தார் வாழ் காத்தான்குடி சமூக அங்குரார்ப்பண ஒன்றுகூடல் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகத்தார் வாழ் காத்தான்குடி சமூக அங்குரார்ப்பண ஒன்றுகூடல்\nடோஹா: கத்தாரில் வாழும் காத்தான்குடி சகோதரர்களின் பிரமாண்டமான முதலாவது ஒன்றுகூடல் இன்ஷாஅல்லாஹ் இன்று 21-12-2018 கத்தார், அல் சஹாமாவில் விமர்சையாக இடம்பெற இருக்கிறது. காத்தான்குடியையும் அதன் அண்மிய ஊர்களையும் வசிப்பிடமாகக் கொண்ட எம் உறவுகள் குடும்ப சகிதம் தங்களைது மகிழ்ச்சையைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் அரிய வாய்ப்பாக இந்நிகழ்வு அமைய இருக்கிறது.\nபகல் மற்றும் இரவு உணவுகளுடன் முழு நாள் நிகழ்வாக இவ் ஒன்றுகூடல் இடம்பெறுகிறது. சிறுவர்கள், பெரியவர்களின் வெளிக்கீர்த்தியத் திறமைகளும் இந்நிகழ்வை அலங்கரிக்க இருக்கின்றன.\nகத்தாரில் வாழும் எம் உறவுகளுக்கு ஏற்கனவே அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், நேரகாலத்தோடு அனைவரையும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்துச்செல்லுமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசுமார் 40 வருடகால கத்தார் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கால வரலாற்றில் எம்மவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்படும் பிரமாண்டமான ஒன்றுகூடல் இதுவாகும்.\n« காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள சகல பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் வழங்க ஏற்பாடு\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-04-26T00:22:06Z", "digest": "sha1:HK34LYNPYCRPWYUFHREJJ3OOTMD3CWES", "length": 12392, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "சம்பியன்ஸ் லீக்: பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி வீரர்கள் தீவிர பயிற்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nசம்பியன்ஸ் லீக்: பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி வீரர்கள் தீவிர பயிற்சி\nசம்பியன்ஸ் லீக்: பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி வீரர்கள் தீவிர பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.\nஇதில் 11 முறை சம்பியன் அணியான ரியல் மெட்ரிட் அணி, ஐந்து முறை சம்பியனான பார்சிலோனா அணி, அட்லெடிகோ மெட்ரிட் அணி, ஜூவெண்டஸ், மென்செஸ்டர் யுனைடெட், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன், லிவர்பூல் என 32 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.\nஇதில் எட்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு அதில் நான்கு அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இத்தொடரில் பலம் பொருந்திய பரிஸ் செயிண்ட் ஜேர்மைன், லிவர்பூல் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஇதற்கிடையில் இப்போட்டிக்காக தற்போது பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, பார்க் டெஸ் பிரின்சஸ் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.\nபரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியை பொறுத்த வரை, அந்த அணி இத்தொடரில் பலம் வாய்ந்த அணியாகவே பார்க்கப்படுகின்றது.\nஅத்தோடு, கடந்த போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அணியின் நட்சத்திர வீரர்களான நெய்மர் மற்றும் கிலியன் எம்பாப்வே ஆகியோர் உபாதையில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளனர்.\nஆகையால் தற்போது அணி வலுவடைந்துள்ளது. இதுதவிர எடின்சன் காவானியும் இவர்களுக்கு கூடுதல் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை லிவர்பூல் அணியிலும், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிக்கு நிகரான பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.\nமொஹமட் சாலா, ரொபர்டோ பெர்மினோ மற்றும் செடியோ மேன் ஆகிய சிறப்பான வீரர்கள் லிவர்பூல் அணியில் உள்ளனர்.\nஆகையால் இரு அணிகளுமே பலம் பொருந்திய அணிகள் என்பதால், இப்போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுழு ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, தான் விளையாடிய நான்கு போட்டிகளில், ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி, இரண்டில் சமநிலை என 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nவிலர்பூல் அணி, தான் விளையாடிய நான்கு போட்டிகளில், இரண்டில் போட்டிகளில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் என 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அண\nபீபா உலக கிண்ண போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்\nஎதிர்வரும் 3 மாதக் காலப்பகுதியினுள் பீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை ஆரம\nசம்பியன்ஸ் லீக்: காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nசம்பியன்ஸ் லீக் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளின் முடிவுகள்\nஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுத\nசம்பியன்ஸ் லீக்: காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12807.html", "date_download": "2019-04-26T00:36:30Z", "digest": "sha1:VOG372GLIOGPIIBWSIF26IUPLNCQORE3", "length": 7996, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொழும்பில் மற்றுமொரு குழப்பம்! ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்திற்கு தடை? - Yarldeepam News", "raw_content": "\n ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்திற்கு தடை\nமுன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்தினை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர்.\nசம்பவம் இடம்பெற்ற வேளையில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த வளாகத்தில் இருந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅர்ஜூன ரணதுங்கவின் மெய்பாதுகாவலர்களில் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nதுப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணமாக முன்னாள் அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஅவரை சட்டத்தின் முன் நிறுத்த தவறினால், நாளை முதல் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என பெற்ரோலியம் வர்த்தக தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஎரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படும் என ஊடக பேச்சாளர் எச்சரித்துள்ளார்.\nநாளைய தினம் அரசாங்க விடுமுறையா\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/the-kurankini-fire-accident-death-more-than-40-persons/", "date_download": "2019-04-26T00:52:11Z", "digest": "sha1:5VNU7Z2P6Y72TNP2GOBE4HTPKZ5MRA33", "length": 12419, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்கும்! பலியான ஹேமலதாவின் உறவினர் புகார் - The Kurankini fire Accident death more than 40 persons?", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nகுரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்கும் பலியான ஹேமலதாவின் உறவினர் புகார்\nபிணவறையில் பார்த்த போதே, காட்டுத் தீ விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்குமெனவும், அதை மறைத்து அரசு தரப்பில் மறைக்கிறார்கள்.\nதேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காற்று தீயில் சிக்கி டிரக்கிங் சென்ற 10 பேர் பலியானதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பலியானவர்கள் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்கும் என்று விபத்தில் பலியான ஹேமலதாவின் உறவினர் மா.காளிதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மா.காளிதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:\nவிபத்தில் பலியான ஹேமலதா எனது மனைவியின் தாய்மாமன் மகள். இரவு 11 மணிக்கு தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்குச் சென்றோம். பல்வேறு பார்மாலிட்டிக் முடித்து உடலை ஒப்படைக்க 3 மணிக்குத்தான் உடலை ஒப்படைத்தனர்.\nபிணவறையில் பார்த்த போதே, காட்டுத் தீ விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்குமெனவும், அதை மறைத்து அரசு தரப்பில் 10 பேர் மட்டுமே இறந்ததாகப் பொய்யான தகவல் அளிப்பதாகவும், வனத்துறையினரின் முறையான அனுமதியுடனேயே அவர்கள் மலையேற்றம் புரிந்துள்ளனர் எனவும், வனத்துறையினரின் பதிவேட்டிலுள்ள பெயர் மற்றும் அலைபேசி எண்ணின் அடிப்படையிலேயே பெற்றோருக்கு தகவல் தெரிவிகப்பட்டுள்ளதாகவும் இறந்த இளம் பெண்ணின் சித்தப்பா தெரிவித்தார்.\nசாமானியர்களின் இறப்பிலும் கூடத் தன் மதிப்பு கொஞ்சமும் சரிந்துவிடக் கூடாதென்பதில் முனைப்போடு இருக்கும் இந்த அரசின் கீழ் தான், நாம் நமக்கான இறுதிச் சடங்குகளையும் நடத்த வேண்டியதிருக்கிறது என்பது எவ்வளவு பேடித்தனம் என்பதை ஆற்ற முடியாத அரற்றலோடு தான் இந்த பதிவும்.’’\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\n‘கலரான ஆண் குழந்தைக்கு 4 லட்சம் கொடுங்க’ – பேரம் பேசிய செவிலியர்… அதிர்ச்சி ஆடியோ\nchennai weather: தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nநான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் ஏன்\n11.6வது ஓவரிலேயே தனது அணியின் தோல்வியை வெற்றிகரமாக நிர்ணயித்த கேப்டன் பெரேரா\nநம்பினால் நம்புங்கள்: பெண்களை போல் ’ஐ ஹீல்ஸ் ’ அணியும் ஆண்\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n5 ஆண்டுகளில் நாங்கள் மிக முக்கியமான 30 முடிவுகளை எடுத்துள்ளோம்.\n‘நோ செண்டிமெண்ட்ஸ்… ஒன்லி ஆக்ஷன்’ – உலகக் கோப்பைக்கான இந்திய அணி – ஒரு பார்வை\nஅம்பதி ராயுடுவின் டிராப் நிச்சயம் பேரதிர்ச்சி தான். அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு 2 காரணிகளை முக்கிய காரணமாக பார்க்கலாம்\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/03/23/crime.html", "date_download": "2019-04-26T00:41:43Z", "digest": "sha1:G6U2VNOLNBF4MPAOE5Z2JHB5IRS7JTI3", "length": 13515, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மச்சாவு | 5 member of a family found dead near tiruvallur in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n36 min ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n41 min ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\n7 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n8 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nFinance என்ன உண்மையாவா.. 25 மடங்கு டேட்டாவா.. அதுவும் பி.எஸ்.என்.எல்யா\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மச்சாவு\nதிருவள்ளூர் மாவட்டம்.திருத்தணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டிற்குள்இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nதிருத்தணிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ காலிகாபுரம் என்ற ஊரில் 3 குழந்தைகள் உட்படஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அவர்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்து போலீசார் கூறுகையில், மணி (36) தனது குடும்பத்தினரை அடித்துக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சந்தேக்கிறோம்.\nஇறந்து போன மற்றவர்கள் ருக்கு (30), ஐயப்பன் (10), கார்த்திக் (8), பிரபு (6) எனஅடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nதேனியில் வேன்- பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. 18 பேர் படுகாயம்\nவிருதுநகரில் சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nராமநாதபுரத்தில் கார்- வேன் மோதி விபத்து.. 2 பேர் பலி.. 21 பேர் படுகாயம்\nஇதயம் வெடித்து இறந்த \"ஃபூ\".. வேதனையில் லட்சக்கணக்கான ரசிகர்கள்\nதாம்பரத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி\nதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. 16 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதி விபத்து.. ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி\nவேலூர் அருகே காரும் லாரியும் மோதி விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி\nதிண்டுக்கல் அருகே காரும் லாரியும் மோதி விபத்து.. 4 பேர் பலி\nஓசூர் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. 4 பேர் பலி\nசென்னை ஈசிஆரில் கார் - பேருந்து மோதி விபத்து.. 5 பேர் பரிதாப பலி\nகுழி தோண்டுவது, குண்டு வைப்பது, மக்களை தாக்குவது.. சட்டிஸ்கர் தேர்தலை நிறுத்த நக்சல்கள் சதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.blogarama.com/journalism-blogs/1278426-online-ceylon-blog/23954921-tertal-totarpana-muraipatukal-erruk-kollappatum-tertalkal-anaikkulu", "date_download": "2019-04-25T23:52:22Z", "digest": "sha1:G5CFOXGID6VC6HH4EVXBWY5EHKK5PBU2", "length": 4993, "nlines": 72, "source_domain": "www.blogarama.com", "title": "தேர்தல் தொடர்பான முறைபாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு", "raw_content": "\nதேர்தல் தொடர்பான முறைபாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைகேடு தொடர்பிலான முறைபாடுகள் இன்று காலை 6 மணி முதல் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஅனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில்,முறைபாடுகளை பதிவு செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தில் இடம்பெறும் முறைகேடுகளை பதிவு செய்வதற்கு 0112 86 64 92 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தின் முறைபாடுகளை பதிவு செய்வதற்கு 0112 86 64 70 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், மத்திய மாகாணத்தில் இடம்பெறும் மோசடிகள் குறித்து 0112 86 64 78 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பினை ஏற்படுத்தி முறைபாடுகளை பதிவு செய்ய முடியும் .\nமேல் மாகாணத்தில் 0112 86 64 48 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.\nஇதனை தவிர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைபாட்டு பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பிரிவிற்கான தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதன்பிரகாரம் 112 86 65 41 மற்றும் 0112 86 65 46 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி, தமது முறைபாடுகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது\nதேர்தல் தொடர்பான முறைபாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.verkal.com/?p=6625", "date_download": "2019-04-26T00:44:24Z", "digest": "sha1:QEWMFHHP5UMLUUPIYBZT2TB3B4BHS4L5", "length": 16774, "nlines": 139, "source_domain": "www.verkal.com", "title": "கரும்புலி மேஜர் ஆதித்தன்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதேசத்தின் புயல் மேஜர் ஆதித்தன்\n1983 ஆண்டு , யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இரு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய்.\nஎன்ர உயிர் போனாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கையாச்சும் ஓடித் தப்புங்கோ’ பிள்ளைகளைப் பார்த்துக் கெஞ்சுகிறாள்.\nபருந்துகளிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கப் பரிதவித்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் இரு குஞ்சுகளில் ஒன்றுதான் பின்னாளில் கரும்புலி மேஜர் ஆதித்தன். சின்னவயதில் இருந்தே வயதுக்குமீறிய பொறுப்புக்களையும், அவனது அளவைவிட பெரிய அளவில் துன்பங்களையும், துயரங்களையும் தன் தோள்களில் தாங்கி வளர்ந்தவன்தான் கரும்புலி மேஜர் ஆதித்தன். இவனைப் பற்றிச் சொல்லும்பொழுது வார்த்தைகள்கூட ஈரமாகும்.\nசின்ன வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்துவிட்டான். உடலில் வலுவற்ற நிலையிலும் பிள்ளைகளுக்காக இயந்திரமாய் எஸ்ரேட்டில் கூலி வேலை செய்கிறாள் தாய். தமையன் ஒருவன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான். சின்னண்ணனும் இவனைப் போலவே பாடசாலைக்குச் செல்லும் சிறுவன். இந்த நிலையில் நோயின் பிடி இறுக்கியதால் படுக்கையில் விழுந்துவிடுகிறாள் தாய். தங்களைக் காத்த தாயைக் காக்க இந்தச் சிறுவர்களால் என்ன செய்யமுடியும் அண்ணனும் தம்பியும் சிந்திக்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். அண்ணன் எப்படியோ எங்கோ ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்துகொண்டான். இவனும் கொழும்பில் ஒரு பலசரக்குக் கடையில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். நாட்கள் கழிகின்றன.\nதாயின் நினைவுடனும், நெஞ்சு நிறையக் கனத்த சுமையுடனும் பொழுதைக் கழிக்கும் சுதாகரனுக்கு (ஆதித்தனுக்கு) அன்று ஒரு புதிய திருப்புமுனையான நாள். வேலை முடிந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். வெளிநாட்டு வானொலி ஒன்று தனது செய்திகளுக்கிடையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களது செவ்வி ஒன்றை ஒலிபரப்புகிறது. தனது புலன்கள் யாவற்றையும் அந்தக் குரலை நோக்கித் திருப்பிய சுதாகரனுக்கு, அந்தத் தலைவனின் ஒவ்வொரு சொல்லும் புதிய தென்பாய், நம்பிக்கையின் ஒளியாய் அவனுள் சுடர்விடத்தொடங்குகின்றது. ‘தமிழருக்கான போராட்டம்’, அவர்களுக்கான தலைவன் எதையுமே இதுவரை அறிந்திராத அவன், இப்போது அந்தத் தலைவன் மீதும் அவரது கொள்கை மீதும் மிகுந்த பற்றுக்கொண்டு தாயிடம் செல்கின்றான். தான் யாழ்ப்பாணம் செல்வதாகக் கூறி அனுமதி பெற்றுச்சென்று தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக்கொள்கின்றான்.\nபயிற்சி முடித்தவன் சண்டைக் களங்களில் தன் திறமையைக் காட்டினான். ஜெயசிக்குறுவில் ஓர் நாள் எதிரியின் இறுக்கமான முற்றுகைக்குள் சிக்கியபோதும் தன் அணியினை திறமையாக வழிநடத்தி முற்றுகையை உடைத்து வெளிவந்தான் ஆதித்தன். எனினும் தேசத்துக்காக செய்யவேண்டிய உயரிய பங்களிப்புப் பற்றியே அவனது மனம் தினமும் அங்கலாய்த்தது. தான் கரும்புலியாய் போக எண்ணித் தனது விருப்பத்தை தலைவருக்கு கடிதமாய் அனுப்பினான். சில காலத்தின் பின் கடிதமொன்று வந்தது தாயிடமிருந்து. ‘மகனே எங்களை ஒருக்கா வந்து பாத்திட்டுப்போ’ அட்டை கடித்து இரத்தம் கசியும் காலுடன், மறுநாளும் வேலைக்குப்போகும் அந்தத் தாய் கூறுவாள். மகனே நான் கஸ்ரப்படுகிறது உங்களுக்காகத்தான், நீங்க நல்லா இருக்கோனும், எனக்கு அது போதும்’ அதே தாய் அழைக்கிறாள் தன் கடைக்குட்டியை ஒருதடவை பார்ப்பதற்கு, அன்று மாலையே, அவன் நேசித்த விசுவாசித்த தலைவனிடம் இருந்து பதில்க் கடிதம் வருகிறது, கரும்புலி அணியில் ஆதித்தனை இணைத்துக்கொள்வதாக.\nநீண்ட சிந்தனையின்பின் கரும்புலிப் பணிக்கு தன்னை அர்ப்பணிக்க முடிவெடுத்து, அதற்கான பயிற்சிக்குச் செல்கிறான். பயிற்சி முடிந்தபின் இவனது இலக்கு மணலாற்றில். பயிற்சி எடுக்கப்பட்டது. ஆனால், திட்டம் கைவிடப்பட்டது. பின் யாழில் ஓர் இலக்கு, இலக்குத்தேடி இருளில் சென்றவனை இராணுவ வீரன் கட்டிப்பிடிக்க நொடிப்பொழுதில் அவனைத் தாக்கிவிட்டு மீண்டுவந்தான் ஆதித்தன். அதுவே ஒரு வீரக்கதை. பின்னர் அவனுக்கு இறுதி இலக்கொன்று கிடைக்கிறது. சென்றான் சென்றார்கள் திரும்பி வரவேயில்லை. செய்திமட்டும் வந்தது.\nஅவன் கையளித்து விடைபெறுகின்ற இறுதிநேரம் சொன்னான். ‘மச்சான், அண்ணை எங்களைப் போகச்சொல்லி விடைகொடுத்தநேரம். அண்ணையின்ர முகம் வாடிப்போய் இருந்திச்சு, அதை நினைக்க மனசுக்கு கஸ்ரமாக இருக்கு. அண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். அதைப்பார்த்து அண்ணை சிரிக்கேக்கதான் என்ர மனமும் ஆறுதலடையும்’\nமீள் வெளியீடு : வேர்கள் இணையம் ….\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nகடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமண்பற்றும் மனிதப்பற்றும் உருவாக்கிய மகத்தான வீரன் கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்.\nகரும்புலி மேஜர் அறிவுக்குமரன் நினைவலைகள் .\nகடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-26T00:25:16Z", "digest": "sha1:A5UOEYBI45VDWIRAFYYQR2SLY7IL6K46", "length": 4954, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "மசாலா பூரி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nகடலை மாவு – ஒரு கப், கோதுமை மாவு – ஒரு கப், தயிர் – அரை கப், மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி, ஓமம் – அரை தேக்கரண்டி, சீரகம் – ஒரு தேக்கரண்டி, கரஞ்சீரகம் – அரை தேக்கரண்டி, கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு\nமேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.\nஇந்த மாவு கலவையுடன் தயிர் சேர்த்து கிளறவும்.\nஅதனுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசையவும்.\nபிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டையளவு மாவை எடுத்து தேய்த்து பூரியாக திரட்டவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பூரியை பொரித்து எடுக்கவும்.\nசுவையான மசாலா பூரி தயார்.\nவெண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: பிஞ்சு வெண்டைக்காய் – 14/...\nதேவையான பொருட்கள்: பலாப்பழம் – 10, தேங்காய்ப...\nவெண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி\nபுத்துணர்ச்சி தரும் எலுமிச்சை புதினா ஜூஸ்...\nஉருளைக்கிழங்கு – குடைமிளகாய் கிரேவி...\nமும்பை ஸ்பெஷல் கட்டா மிட்டா முரப்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/160422/news/160422.html", "date_download": "2019-04-26T00:11:53Z", "digest": "sha1:QWAC7XBMB6N4OPIBTOIMC4YIH2IHQAHY", "length": 11200, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களே… உடல் வலிக்கு இவை தான் முக்கிய காரணம் என தெரியுமா..?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களே… உடல் வலிக்கு இவை தான் முக்கிய காரணம் என தெரியுமா..\nஇன்றைக்கு வேலைக்குப் போகும் பெண்களிடையே கேஸுவல் வியர் என்றால் அது தோலை கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ், லெக்கின்ஸ், ஸ்லிம் ஃபிட் டாப்ஸ், டைட் குர்தி வகையறாக்கள் மட்டுமே என்றாகி விட்டது. அதே போல பெரும்பாலன பெண்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகின்றனர். உயரமான பெண்களே கூட பென்ஸில் ஹீல் என்று சொல்லக்கூடிய மெல்லிய கூரான ஹீல்ஸ் பொருத்திய காலணிகளை அணிய விரும்புகிறார்கள். இந்த பென்ஸில் ஹீல் வகை செருப்புகளை முன்பெல்லாம் ராம்ப் வாக் மாடல்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். இப்போது கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் இவற்றைப் போட்டுக் கொண்டு செல்வது ட்ரெண்டியான விசயமாகக் கருதப்படுவதால் பெண்கள் தங்களுக்கு அவை அசெளகரியமாக இருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதே இல்லை.\nஆனால் நமது அதிகப்படியான ஃபேஷன் அடிக்‌ஷன் கூட ஒரு கட்டத்தில் நாட்பட்ட முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், போன்றவற்றிற்கு காரணமாகி விடுகின்றனவாம். இதை லண்டனில் இயங்கும் பிரிட்டிஷ் ஸிப்ரோபிராக்டிக் அசோஸியேசன் (BCA) குழும விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் தங்களது தொடர் ஆராய்சிகள் மூலம் தகுந்த சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறது.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் 73 % பெண்கள் தங்களுக்கு வரக்கூடிய முதுகுவலிக்கு தாம் தினமும் பயன்படுத்தும் வார்ட்ரோப் தான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்தும், உணராமல் அலட்சியமாக இருப்பது தான் அவர்களை மேலும் தீரா வலியில் தள்ளி விடுகிறது. இதில் 28% பெண்களுக்கு மிக நன்றாகவே தெரியும், தங்களது முதுகுவலி, கழுத்து வலிக்கு பிரதான காரணமே தாங்கள் பயன்படுத்தும் இறுக்கமான உடைகளும், தமது உடல்வாகுக்கு சற்றும் பொருத்தமில்லாத உயரமான அல்லது கனமான காலணிகளும் தான் என்பது. ஆனாலும் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் தொடர்ந்து அதே விதமான ஆடைகளையும், செருப்புகளையுமே பயன்படுத்து வருகின்றனர் என்பது பல கட்ட ஆய்வுகளின் பின் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஇவை மட்டுமல்ல இவர்களில் 10% பெண்கள் உடை மற்றும் காலணிகள் மட்டுமல்லாது, உடைகளுக்குப் பொருத்தமாக அணிவதாகக் கூறிக் கொண்டு கனமான கற்கள் வைத்த அல்லது பீட்ஸ்கள் என்று சொல்லப் படக் கூடிய பெரிய குண்டுமணிகளுடன் கூடிய ஆபரணங்களை வேறு தினசரி பயன்படுத்துகின்றனராம். இவை அனைத்துமே எந்த வகையிலும் ஒரு சராசரிப் பெண்ணின் உடல்நலனுக்கு நன்மை தரக்கூடிய விசயமே இல்லை. ஏனெனில் இவை அனைத்துமே பெண்களின் கழுத்து, முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளின் இயல்பான இயக்கத்தை தடை செய்கின்றன. இதனால் அந்த இடங்களில் சிறிதி, சிறிதாக ஆரம்பமாகும் வலி தொடர்ந்து அவற்றைப் புழக்கத்தில் கொள்ளும் போது ஒரு கட்டத்தில் தீரா வலியாகத் தங்கி விடுகிறது என BCA ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஉடலை இறுக்கிப் பிடிக்கும் கனமான ஜீன்ஸ்கள் (இடுப்பு வலி) இடுப்பைக் கவ்வும் மெல்லிய லெக்கின்ஸ் வகையறாக்கள் (இடுப்பு வலி) வட இந்திய ஸ்டைலில் அணியப்படும் கனமான நெக்லஸ்கள், காது தொங்கட்டான்கள், மூக்குத்திகள் ( கழுத்து வலி, கண் எரிச்சல், தலை வலி) பென்ஸில் ஹீல்ஸ் எனப்படும் உயரமான ஹீல் வைத்த செருப்புகள் (முதுகு வலி) மேற்கண்ட உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கிறது BCA ஆய்வு முடிவுகள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=bhart&si=0", "date_download": "2019-04-26T00:42:22Z", "digest": "sha1:LOCH4SCFSKVB2EOMKXOF4BF2VUNING2U", "length": 14230, "nlines": 275, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » bhart » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- bhart\nஎழுத்தாளர் : மகாகவி பாரதியார் (Mahakavi Bharathiyar)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவால்மீகி எழுதிய இராமாயணமும் சரி, வியாசர் எழுதிய பாரதமும் சரி இரண்டுமே இந்திய இதிகாசங்களின் இரு கண்கள். பாரதத்தின் ஆன்மீக மகுடத்தில் ஜொலிக்கும் இரண்டு வைரக்கற்கள் இவை. இரண்டுமே இருபெரும் போர்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. இந்தப் போரில் ஒன்று மங்கைக்காக [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அரவிந்தன் (Aravinthan)\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பி.என். பரசுராமன் (P N Parasuraman)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபார்த்திபன் கனவு 3 பாகங்களும் அடங்கியது - Bharthiban Kanavu\nவகை : சரித்திர நாவல் (Sarithira Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nPrakash Raju சார் கேஸ் ஆன் டெலிவரி வேண்டும்\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com (TNTAM/2005/17836) – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nAnbu குடும்ப உறவுகளை பற்றிய புத்தகம்\nAnbu புத்தகத்தின் தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை விவசாயம் பத்தின புத்தகம் இல்லை \nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nBill gates, லலிதாம்பாள், கலம்பகம், aatu, புது, ரத்த உறவு, ஷேர் மார்க்கெட் புத்தகம், ன் லிங்கேஸ்வரன், சோழர்களின், சிங்கார வேலர், வாணிதாசன், கிராம தேவதைகள், ஹெலிகாப்டர், எஸ்.ராஜகுமாரன், குடி\nஜாதகமும் கைரேகையும் - Jaadhagamum Kairegaiyum\nதமிழர் சமூக வாழ்வு -\nஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism\nஇனியவனே இனி அவனே -\nஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும் - Aadhi Sankarar Vaazhvum Vaakum\nமகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் - Mazhivana vazhkaiye marunthilla maruthuvam\nபுயலுக்கொரு பள்ளிக்கூடம் (கிட் லக்கி கார்ட்டூன் கலக்கல்) - Puyallukoru Pallikoodam (Kit Lucky Cartoon Kalakka)\nநா.பா. வின் மொழியின் வழியே -\nஅக்குபிரஷர் (பாகம் - 1) - Accupressure\nசுவாமி விவேகானந்தர் மாணவர்களுக்குச் சொன்னது - Vivekanathar Manavarkalukku\nயோகாசனமும் இயற்கை உணவும் - Yogasanamum iyarkai Unavum\nசித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் - Sithargal Aruliya Neruparai Yoga Ragasiyam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.namdesam.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-04-26T00:03:04Z", "digest": "sha1:CL5H3MWYVW2FAOTZUK4LZHTUA5QFEXH2", "length": 6128, "nlines": 72, "source_domain": "www.namdesam.com", "title": "மத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nமத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு\nபாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகிய தலைவர்களை சந்தித்து பேசினார்.\nஇதன் தொடர்ச்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழுவையும் அமைத்தார். அதன்படி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி செயல் தலைவரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், இன்று ஐதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.\nPrevஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானதாக தகவல்\nNextமன்னார் மனித புதைகுழியில் இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nடெல்லியில் அரசு அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- சிஐஎஸ்எப் அதிகாரி உயிரிழப்பு\nசென்னை வந்தார் பிரதமர் மோடி – கவர்னர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார்\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&news_title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&news_id=10241", "date_download": "2019-04-26T00:19:26Z", "digest": "sha1:EBL7K4NYPGBCZBA527CGWDUWNI2CKLXX", "length": 24489, "nlines": 135, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை\nஇந்தியா – இந்தோனேசியா உறவை சிறப்பிக்கும் வகையில் ராமாயண தபால் தலையை வெளியிட்டது இந்தோனோஷியா\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019: மூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்\nஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇந்தியாவில் ரிலீசுக்கு முன்னே தமிழ்ராக்கர்ஸில் வெளிவந்தது \"அவென்ஜ்ர்ஸ் எண்ட்கேம்\"\nபயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் தாக்குதல் 41 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஆசிய தடகள சாம்பியன்ஷிப்: பெண்கள் ஹெப்டத்லானில் வெள்ளி வென்று வரலாறு படைத்தார் ஸ்வப்னா பர்மான்\nபெண்கள் 4X400மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி வென்று , 3:32.21 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை புரிந்தது\nகேரள வீராங்கனை சித்ரா 1500மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்: ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த மூன்றாவது தங்கமாகும்\nஇலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயர்களை இலங்கை புலனாய்வு பிரிவு வெளியிட்டது\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல்: கொழும்பு பூகொட நீதிமன்ற வளாகம் அருகே குண்டுவெடிப்பு\nஏப்ரல் 26 முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: புதுச்சேரி அரசு\n4 தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.கவுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்\nசென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.79 காசுகளாகவும், டீசல் ரூ.70.26 காசுகளாகவும் விற்பனை\nஇந்தியப்பெருங்கடல், தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது\nநீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 2 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் குளறுபடி\nதாம்பரத்தில் 44.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nடிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது மதுரை ஐகோர்ட்\nதென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு\nதமிழகத்தில் அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளி கல்வித்துறை\nஇரட்டை இலை – சசி சீராய்வு மனு தாக்கல்\nபொது சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய வின் நியூஸ் தொலைக்காட்சிக்கு தேசிய அளவிலான சிறப்பு விருது\nசர்ச்சை ஏற்படுத்திய பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியா – இந்தோனேசியா உறவை சிறப்பிக்கும் வகையில் ராமாயண தபால் தலையை வெளியிட்டது இந்தோனோஷியா\nதென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு\nகாஷ்மீர் - பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் தாக்குதல் 41 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nசச்சின் தெண்டுல்கர் வீட்டின் முன் குவிந்த ஏராளமான ரசிகர்கள்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள 7 வயது சிறுமி\nமுதல்முறையாக சந்திக்கபோகும் அதிபர் விளாடிமின் புடின், அதிபர் கிம் ஜோங்-உன்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள 7 வயது சிறுமி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 215 பேர் உயிரிழப்பு\nஇஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன பொதுமக்களுக்கும் இடையே மோதல் - 48 பேர் படுகாயம்\nசீனாவின் பட்டுச் சாலை திட்டம் பிற நாடுகளின் இறையாண்மையை பாதிக்காது - சீன வெளியுறவு அமைச்சர்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nமூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்\nஇந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார் தமிழக வீராங்கனை\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன\nகொல்கத்தாக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது\nஐபிஎல் கிர்க்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவிண்வெளி பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் - அமெரிக்க அரசு\nவாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் தடை செய்யப்படும்\nசக்கர நாற்காலிகளில் வலம்வரும் விளையாட்டு வீரர்களுக்கு உதவிசெய்ய புதிய ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ள ஜப்பான்\nஅவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் ஆங்கில பதிப்பு தமிழ் ராக்கர்ஸில் வெளியானது\nகளவாணி 2 திரையிட இடைக்கால தடை\nவெளியானது அவெஞ்சர்ஸ் என்ட்கேம் தமிழ் ட்ரெய்லர் : அதிருப்தியில் தமிழ் ரசிகர்கள்\nசென்னை தி நகரில் மாறுவேடத்தில் பொருள்கள் வாங்கிய பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nவைரலாகி வரும் ஏ.ஆர்.ரகுமான் ‘அவெஞ்சர்ஸ்' பாடல்\nவெளிவந்தது நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nசிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற கிரீன் புக் திரைப்படம்\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை\nநாளை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் - ரிசர்வ் வங்கி\nமத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nஜி.எஸ்.டி கவுன்சிலின் 34-வது கூட்டத்தில் புதிய வரி விகிதங்களின் அமலாக்கம் குறித்து ஆலோசனை\nஇந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது\nவிண்ணைத் தொடும் பெட்ரோல் ,டீசல் விலை.. என்னவாகும் நடுத்தர மக்களின் நிலை...\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், கடந்த டிசம்பர் மாதம் மட்டும், 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nராகுல் டிராவிட் போல் ரிசர்வ் வங்கி பொறுமையுடன் சிந்தனை கொண்டு செயல்பட வேண்டும் - முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\nராகுல் டிராவிட் போல் ரிசர்வ் வங்கி பொறுமையுடன் சிந்தனை கொண்டு செயல்பட வேண்டும் என அதன் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் செயல்பாகளில் மத்திய அரசு தலையிடுவதாக ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டியிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும் என அதன் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சிந்தனையுடன் மத்திய அரசு செயல்படும் என்றும் ஆனால், அதேநேரம் நிதிச் சந்தையை ஸ்திரமாக வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். மத்திய அரசின் கோரிக்கையை, கருத்தை ரிசர்வ் வங்கி ஏற்காமல் மறுக்க முடியும் எனவும் கூறினார். மத்திய அரசு தான் கார் டிரைவர் என்றால், ரிசர்வ் வங்கி தான் டிரைவரை பாதுகாக்கும் 'சீட் பெல்ட்' ஆகும் என தெரிவித்த அவர், சீட் பெல்ட் வேண்டுமா அல்லது வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான் எனவும் சீட் பெல்ட் அணிந்து கொண்டு கார் ஓட்டினால், விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பொறுமையாக நின்று விளையாடி, அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பது போல, ரிசர்வ் வங்கி கொள்கைகளை மாற்றாமல் சிந்தையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nபொது சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய வின் நியூஸ் தொலைக்காட்சிக்கு தேசிய அளவிலான சிறப்பு விருது\nசர்ச்சை ஏற்படுத்திய பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியா – இந்தோனேசியா உறவை சிறப்பிக்கும் வகையில் ராமாயண தபால் தலையை வெளியிட்டது இந்தோனோஷியா\nதென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nபொது சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய வின் நியூஸ் தொலைக்காட்சிக்கு தேசிய அளவிலான சிறப்பு விருது\nஅவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் ஆங்கில பதிப்பு தமிழ் ராக்கர்ஸில் வெளியானது\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் குளறுபடி\nசர்ச்சை ஏற்படுத்திய பிரதமர் இம்ரான் கான்\nமுதல்முறையாக சந்திக்கபோகும் அதிபர் விளாடிமின் புடின், அதிபர் கிம் ஜோங்-உன்\nதாம்பரத்தில் 44.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nடிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது மதுரை ஐகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6514/amp", "date_download": "2019-04-25T23:43:01Z", "digest": "sha1:272AQVWGD3WMCVYSISRMF5EPPCCBYTWH", "length": 20925, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "லைட்ஸ்... கேமரா... நான்..! | Dinakaran", "raw_content": "\nஅவளுக்கு ஆறு வயது தான் இருக்கும். எண்ணெய் வைத்து படிய சீவிய ரெட்டை சடை பின்னல். சுற்றி இருக்கும் மனிதர்களை கண்டு, அச்சம் வெளிப்படும் கண்கள். இவைதான், இவளின் அடையாளம். பள்ளியில் நண்பர்கள் என யாரும் கிடையாது. ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது, கரும்பலகையில் சாய்ந்து் கொண்டு, தனக்கான தனி உலகில் மூழ்கிக் கிடந்தாள். அவள் தோளை யாரோ தட்டிய உணர்வு நெட்டித்தள்ள, ஒரு கணம் அதிர்ந்து போய் திரும்பியவளுக்கு அதிர்ச்சி. அவள் வகுப்பு மாணவிகள் வரிசை யாக நின்று, வகிடு எடுத்து சீவிய அவள் பின்னலையும், தோற்றத்தையும் கிண்டல் பேச்சினால் குத்திக் கிழித்தனர். கூனிக்குறுகிப் போன அந்த சிறுமியின் கண்களில் வழிந்த கண்ணீர், மெல்ல அவள் உதடுகளை நினைத்தது. அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் அந்த கண்ணீரின் உவர்ப்பு அவள் உடலெங்கும் இறங்குகிறது.\nகிண்டலுக்கும் கேலிக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொண்ட, அந்த சிறுமிக்கு இப்போது வயது 27. இன்றோ அவர் ஒரு ரோயிங் சாம்பியன், மேடை நாடகம் மற்றும் சினிமாவில், தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகை. இப்போது, எழுத்தாளர் என்ற அடுத்த தளத்திற்கு தாவியிருக்கிறார். ‘லைட்ஸ் கேமரா ஹியூமன்’ என்ற தலைப்பில், தன் தாழ்வு மனப்பான்மையையும், அதில் இருந்து வெளியேற வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்களையும், அனுபவங்களையும் தன்னுடைய முதல் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் ‘இறைவி’ படத்தில் நடித்த பூஜா தேவரியா. பூஜா என்பதை விட, ‘மலர்’ என்றால், உடனடியாக கண்டுகொள்ள முடியும். ‘இறைவி’ படத்தில் அவர் நடித்த மலர் என்ற கதாபாத்திரம், பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மனதிலும் நறுக்கென்று தெறித்தது.\n‘‘உண்மையில் நான் ரொம்பவே சாதாரணமான பொண்ணு. நடிகை என்ற அடையாளம் என்னுடைய முகமூடி தான். அதற்குள் மென்மையான பூஜா இன்றும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கா. நான் வாழ்வில் சந்தித்த பல விஷயங்களை தான் என்னுடைய புத்தகத்தில் பதிவு செய்து இருக்கேன். பள்ளி நாட்களில் சந்தித்த கேலிகளிலும், அவமானங்களிலும் இருந்து எப்படி வெளியேறினேன், என் பாதையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் ‘லைட்ஸ் கேமரா ஹியூமன்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கேன். ரோயிங் என் உலகமானது. எப்படியாவது ஒலிம்பிக்கில் கலந்துகிட்டு ஜெயிக்கணும்னு பயிற்சி எடுத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு விபத்தினால், என்னால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. ஒரு வருடம் பெட்ரெஸ்ட்ன்னு டாக்டர் சொல்லிட்டார். அந்த வலியில் இருந்து விடுபெற என் கவனத்தை பெயின்டிங் பக்கம் திருப்பினேன்.\nநான் பிறந்தது பெங்களூரில் வளர்ந்து படிச்சது எல்லாம் சென்னை. சின்ன வயசில் இருந்தே, கலை மேல காதல் உண்டு. 90களில் அம்மாவிடம் நான் நடிகையாக போறேன்னு சொன்னா, சும்மாவா இருப்பாங்க. அப்பா விளையாட்டு துறையில் இருந்ததால், நான் என்னுடைய கவனத்தை விளையாட்டின் பக்கம் செலுத்த ஆரம்பிச்சேன். கால்பந்து, ஓட்டப் பந்தையம்ன்னு எதையும் விட்டு வைக்கல. என்னதான் நான் எல்லா விளையாட்டிலும் இருந் தாலும் எனக்கான அடையாளம் என்ன என்று எனக்கே தெரியல. கூட இருந்த தோழிகள் எல்லாம், டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர், பாடகர்னு ஆளக்கொரு துறையை தேர்ந்தெடுத்து, அதுக்காக தயாராகிட்டு இருந்தாங்க. ஆனா என்னை பொறுத்த வரை, இலக்கில்லாமல் ஓடிட்டு இருந்தேன். அந்த நாள் நான் வாழவேண்டும். அது தான் என் இலக்காக இருந்தது. காரணம், என்னை ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் திணித்துக் கொள்ள முடியவில்லை. ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பேன். காரணம், நான் என்னவாக வேண்டும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.\nஅந்த சமயத்தில் தான் என் அம்மா என்னை ரோயிங் எனும் படகு சவாரி விளையாட்டில் சேர்த்துவிட்டார். அந்த புது விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. தேசிய அளவில் பதக்கம் பெற்று இருக்கேன். அந்த விளையாட்டு எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டும் இல்லாமல் எனக்குள் ஒரு தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியது. ஒலிம்பிக்கில் விளையாடணும்ன்னு திட்டமிட்டு இருந்தேன்’’ என்றவரின் வாழ்க்கை, எதிர்பாராத ஒரு தருணத்தில் திசை மாறியது. ‘‘நான் வரைந்த 12 பெயின்டிங்குமே கண்காட்சியில் விற்று தீர்ந்தது. அந்த இடம் எனக்கு வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என எதையும் என்னால் சந்திக்க முடியும் என்ற தைரியத்தை கொடுத்தது. அதன் பிறகு நாடக குழு ஒன்றில் சேர்ந்தேன். எனக்கு அது பிடித்து போனது. என்னால் இனிமேல் ரோயிங் செய்ய முடியாது. அதற்கான மாற்று நடிப்பு என்று தீர்மானித்தேன். எங்களுக்கு சினிமா பேக்ரவுண்ட் கிடையாது.\nஇருந்தாலும் என்னுடைய ஆர்வத்தை பார்த்து அம்மா பச்சைக் கொடி காட்டினார். நானும் நாடகத்துடன் பயணம் செய்ய துவங்கினேன். நான் நடிக்க மட்டும் இல்லாமல், குழு சம்பந்தமாக எல்லா வேலையும் கற்றுக் கொண்டேன். நாடகத்திற்கான செட் முதல் லைட்டிங் வரை எல்லாம் செய்து இருக்கேன். அதன் பிறகு ‘ஸ்ட்ரே பேக்டரி’ என்ற நாடக குழுவை நான் எடுத்து நடத்தினேன். சினிமாவில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை ஆறு வருடம் அந்த குழுவுடன் இணைந்து பயணித்தேன்’’ என்றவர் கொரிய நாடக குழுவுடனும் இணைந்து செயல்பட்டுள்ளார். ‘‘ஒரு முறை கொரியாவில் இருந்து நாடக குழு சென்னையில் ஆடிஷன் செய்ய வந்திருந்தாங்க. அதில் என்னை தேர்வு செய்தாங்க. சென்னையில் மூணு மாசம் ரிகர்சல் பிறகு சென்னை, பெங்களூர், கொச்சினில் நிகழ்ச்சி நடத்தினோம். அதன் பின் கொரியாவில் 22 நிகழ்ச்சிகள் செய்தோம்.\nஅந்த நாடகம் திருநங்கை, திருநம்பி போன்ற சிறுபான்மையினர் குறித்த நாடகம். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் பிரச்னைகளை நாடகம் மூலம் வெளிப்படுத்தினோம். இதில் நான் சலிமா என்ற உண்மையான கதாபாத்திரத்தை ஏற்று நடிச்சேன். ஒருவரின் உண்மையான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது ரொம்பவே வித்தியாசமா இருந்தது’’ என்றவரின் சினிமா வாழ்க்கை, செல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ திரைப்படம் மூலம் தொடங்கியது. ‘‘சினிமாவே இருந்தாலும் எனக்கு பிடிச்சு இருந்தா தான் செய்வேன். நான் தேர்வு செய்த ஒவ்வொரு கதாபாத்திரமும் நான் விரும்பி ஏற்றுக் கொண்டது. ‘மயக்கம் என்ன’ திரைப்படம் மூலம் தொடங்கியது. ‘‘சினிமாவே இருந்தாலும் எனக்கு பிடிச்சு இருந்தா தான் செய்வேன். நான் தேர்வு செய்த ஒவ்வொரு கதாபாத்திரமும் நான் விரும்பி ஏற்றுக் கொண்டது. ‘மயக்கம் என்ன’, ‘குற்றமே தண்டனை’, ‘இறைவி‘, ‘ஆண்டவன் கட்டளை’, கன்னட படமான ‘கதையுண்டு சுருவாகிதே’ எல்லா கதாபாத்திரமும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானது.\n‘குற்றமே தண்டனை’ அனுப்பிரியா, அப்படியே என்னை பிரதிபலிக்கும் கதாபாத்திரம். எதிர்காலத்தை பற்றி யோசிக்க மாட்டா. நிகழ்காலம் தான் அவளுக்கு எல்லாமே. ‘இறைவி’, மலர்விழி. கணவனை இழந்தவள். இவளால் மற்றவரின் வாழ்க்கை பாதிச்சால், அந்த உறவையே வேண்டாம் என்று உதறிடுவாள்.\n‘ஆண்டவன் கட்டளை’, ஆர்த்தி இன்டி பெண்டென்ட் பொண்ணு. ‘கதையுண்டு சுருவாகிதே’, தான்யா, எல்லாப் பிரச்னைக்கும் நேரம் பதில் சொல்லும் என்று நினைப்பவள். என்னுடைய கதாபாத்திரம் எல்லா படத்திலும் தனித்து இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை தான் தேடி தேடி தேர்வு செய்கிறேன்’’ என்ற பூஜா, எழுத்தாளர் அவதாரம் பற்றி பேசத் தொடங்கினார். ‘‘அமெரிக்க கான்ஸ்லேட், கல்லூரி மாணவர்களுக்கான இளைஞர் மாநாடு ஒன்றை நடத்தினாங்க. அதில் நான் விருந்தினரா சென்று இருந்தேன். அவர்கள் முன் ஒரு நடிகையா இல்லாமல், நான் வாழ்வில் சந்திச்ச போராட்டங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ள நினைச்சேன். நடிகை, நான் போட்டுக் கொண்டிருக்கும் முகமூடி.\nஅந்த முகமூடிக்கு பின்னால் நிறைய போராட்டங்கள் இருக்கும். அது யாருக்கும் தெரியாது. இது தான் என்னை புத்தகம் எழுத தூண்டியது. இதில் நான் சந்திச்ச அனுபவங்கள், கேலிகளை பதிவு செய்து இருக்கேன். என்னுடைய வாழ்க்கை பயணம் தான் ‘லைட்ஸ், கேமரா, ஹியூமன்’. இப்ப அடுத்து ஒரு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன். அது ஒரு நாவல் டைப். இப்பதான் ஆரம்பிச்சு இருக்கேன்’’ என்றவரிடம், வாழ்த்து கூறி விடைபெற்றோம்.\nசிலம்பத்தில் சீறும் பொன்னேரி பெண்\nஅவர் நல்ல பாடகர் சிறந்த ஓவியர்.. :டூலெட் தயாரிப்பாளர் பிரேமா செழியன் ஓப்பன் டாக்\n90ml ஆண்களுக்கான டிரீட்... : இயக்குநர் அனிதா உதீப்\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/iplt20/news/mumbai-indians-need-172-runs-to-win-against-royal-challengers-bangalore-in-ipl-league-match/articleshow/68894110.cms", "date_download": "2019-04-26T00:01:43Z", "digest": "sha1:MVC62TR62AWQGIMTKQX7PMASN7G35LQW", "length": 18492, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "AB de Villiers: மிரட்டிய ‘மிஸ்டர் 360’ டிவிலியர்ஸ்.. மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு! - mumbai indians need 172 runs to win against royal challengers bangalore in ipl league match | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’ டிவிலியர்ஸ்.. மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு\nமும்பை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், டிவிலியர்ஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’ டிவிலியர்ஸ்.. மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு\nமும்பை பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பவுலர்கள் தடுமாறினர். ஒருகட்டத்தில் மொயின் அலி (50) மலிங்கா வேகத்தில் வெளியேறினார்.\nமும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், டிவிலியர்ஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nலீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.\nஇந்நிலையில் மும்பையில் நடக்கும் 31வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற அணி மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் கோலி (8) சொதப்பல் துவக்கம் அளித்தார். பார்த்தீவ் படேல் (28) நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை. பின் இணைந்த டிவிலியர்ஸ், மொயின் அலி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.\nமும்பை பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பவுலர்கள் தடுமாறினர். ஒருகட்டத்தில் மொயின் அலி (50) மலிங்கா வேகத்தில் வெளியேறினார்.\nதொடர்ந்து வந்த ஸ்டோனிஸ் ‘டக்’ அவுட்டானார். பின் வந்த ஆகாஷ்தீப் துணையுடன் டிவிலியர்ஸ் தனது அதிரடியை தொடர்ந்தார். கடைசியில் டிவிலியர்ஸ் 75 ரன்கள் எடுத்த போது போலார்டின் துல்லியமான துரோவில் ரன் அவுட்டாக, பெங்களூரு அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் லசித் மலிங்கா அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\ncricket/iplt20 News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\n11 வருஷத்துக்கு பின் வெற்றி பெற்ற ராஜஸ்தான்...: தனி ஒருவன் தினேஷ் போராட்டம் வீண்...\n‘தல’ தோனிக்கு ‘ரெஸ்டா’.... : சென்னை பயிற்சியாளர் ஹசி\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nRR vs KKR Highlights: பட்டைய கிளப்பிய பராக்... ராஜஸ்தான் அசத்தல் வெற்றி\nWorld Cup 2019: தோனி இனி சென்னைக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல்\nகிருஷ்ணகிரி திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்\nகும்பகோணத்தில் முத்து வேலாயுத சுவாமி கோவிலின் பார்வேட்டை திர...\nசின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது: ...\nபாலாற்றில் மணல் கொள்ளை: ஜேபிசி இயந்திரங்கள் பறிமுதல்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு ...\nசெங்கம் அருகே நடந்த விபத்தில் அதிர்ச்சி - மினி வேனில் சிக்கி...\nபத்து வருஷமா கட்டிக்காத்த ரகசியத்தை உடைச்ச ‘தல’ தோனி: சென்னை...\n‘தல’ தோனி மின்னல் வேகம் .. அம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே வ...\nஎல்லாம் ‘தல’ தோனி தயவு தான்... கண்டிப்பா நன்றி சொல்லனும்...:...\nIPL Leaving Players: ஐபிஎல்., தொடருக்கு ‘பை-பை’ சொல்லும் டுப...\n11 வருஷத்துக்கு பின் வெற்றி பெற்ற ராஜஸ்தான்...: தனி ஒருவன் தினேஷ் போராட்டம் வீண்..\n‘தல’ தோனிக்கு ‘ரெஸ்டா’.... : சென்னை பயிற்சியாளர் ஹசி\nMrs.தோனியை சந்தித்த Mrs.தனுஷ் - கலகலப்பான மீட்டிங் எங்கு, எப்படி நடந்தது தெரியும..\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nRR vs KKR Highlights: பட்டைய கிளப்பிய பராக்... ராஜஸ்தான் அசத்தல் வெற்றி\n11 வருஷத்துக்கு பின் வெற்றி பெற்ற ராஜஸ்தான்...: தனி ஒருவன் தினேஷ் போராட்டம் வீண்..\n‘தல’ தோனிக்கு ‘ரெஸ்டா’.... : சென்னை பயிற்சியாளர் ஹசி\nஉலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு இவங்களுக்கு தான் : கங்குலி\nMrs.தோனியை சந்தித்த Mrs.தனுஷ் - கலகலப்பான மீட்டிங் எங்கு, எப்படி நடந்தது தெரியும..\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’ டிவிலியர்ஸ்.. மும்பை அணிக்கு 172 ரன்கள் இ...\nRCB vs MI Highlights : துவைத்து தொங்கப்போட்ட ஹர்திக் பாண்டியா.. ...\nZiva Dhoni: சின்ன ‘தல’ ரெய்னாவுக்கு முத்தம்.. தாஹிருக்கு விருது....\nMI vs RCB Preview: வெற்றி நடையை தொடருமா பெங்களூரு : இரண்டாவது இட...\nIPL Points Table: இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றிய டெல்லி.... ஆர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2019/02/", "date_download": "2019-04-26T00:24:55Z", "digest": "sha1:2MNUKGYWFKD5KWHJEF3HYRDACMJBYVFO", "length": 52181, "nlines": 326, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "பிப்ரவரி | 2019 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nஃபயர்பேஸ்-தொடர்-18- ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸின் மேககணினி செய்திகள் தொடர்ச்சி செயலியை சேர்த்தல் (Adding Functionality)\n28 பிப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in ஃபயர் பேஸ் ஒரு அறிமுகம்\nஇதற்காக MyAndroidFirebaseMsgService எனும் பெயரில்ஒரு புதிய ஜாவா இனத்தை உருவாக்குக அதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக.இது FirebaseMessagingService ஐ நீட்டிக்கும் சேவையாகும். இது பின்புலத்தில் அனைத்து வகையான செய்தி கையாளுதல்களையும் செய்கிறது தொடர்ந்து அவை கிடைக்கும் போது புஷ் அறிவிப்பினை அனுப்புகிறது.\n//புகுபதிவு கேட்(Cat)டிற்கு தரவை பதிவு செய்க\nonMessageReceived()எனும் செயலியை நாம் அழைத்தால் உடன் செய்திஅறிவிப்பு ஒன்றினை கிடைக்கப்பெறுவோம் இந்த செயலிக்குள் LogCatஎனும் முகப்புதிரைக்கு பூட்டிடும் செய்தியை பெறுவோம் தொடர்ந்து உரைச்செய்தியுடன் createNotification() எனும் செயலியை அழைத்திடுகின்றது இந்த createNotification() எனும் வழிமுறை படத்தில்காண்பித்துள்ளவாறு ஒருபுஷ் செய்திஅறிவிப்பொன்றை ஆண்ட்ராய்டு செய்திபகுதியில் உருவாக்குகின்றது\nநாம் NotificationCompat.Builderஎன்பதை பயன்படுத்தி ஒரு புதிய செய்திஅறிவிப்பை இயல்புநிலை ஒலிசெய்தி அறிவிப்புடன் உருவாக்கிடலாம் தொடர்ந்து இணையத்திற்கு ResultActivityஎன்பதை கடத்தலாம் .\n2. MyAndroidFirebaseInstanceIdService எனும் ஒரு ஜாவா இனத்தை உருவாக்கிடுக அதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக இது ஃப்யர்பேஸின் தயார்நிலை சேவையாளரின் விரிவாக்க சேவையாக விளங்குகின்றது தொடர்ந்து இது நுழைவு அட்டையை உருவாக்குதல் பதிவுசெய்தல் சுழல்முறையில் மாற்றுதல் ஆகிய பணிகளை கைாளுகின்றது .மேலும் இது குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்ட சாதனங்கள் / சாதன குழுக்களுக்கு அனுப்பியிருப்பதை உறுதி செய்கிறது.\n//நம்முடைய சேவையக கணினியில் நுழைவுஅட்டையை சேமித்து வைத்திட நாம் விரும்பினால் உடன் இந்த வழிமுறையை செயல்படுத்திடுக\nஇதன்பின்னர் onTokenRefreshcallback எனும் செயலியானது ஒருபுதிய நுழைவுஅட்டை உருவாக்கிடும் செயலை தூண்டிவிடுகின்றது onTokenRefresh() எனும் போட்டியில்getToken() எனும் செயலியை அழைத்து நடப்பில் தயாராக இருக்கும் நுழைவு அட்டைபதிவை அனுகுவதற்காக உறுதிபடுத்திடுகின்றது அதன்பின்னர் நாம் மிகசாதாரணமாக புத்தாக்கம் செய்து உள்நுழைவுஅட்டையை உள்நுழைவுசெய்திட பயன்படுத்தி கொள்ளமுடியும்\nபின்னர் activity_main.xml எனும் கோப்பினை திறந்துஅதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக. தற்போது செயல்களின் பெயரைமட்டும் திரையில் காண்பிக்குமாறு ஒரேயொரு TextView ஐ மட்டும் நாம் கைவசம் வைத்துள்ளோம்\n1. MainActivity.javaஎன்பதன் உள்ளடக்கங்கள் மட்டும் இயல்புநிலையில் முன்னிருப்பாக இருக்கும்\nஇதனை தொடர்ந்து ResultActivity.javaஎனும் ஒரு புதிய ஜாவாவின் செயலியை உருவாக்கிடுக அதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக\nஇதன் இறுதி விளைவாக செயல்பாட்டிற்கான activity_main.xml இன் தளவமைப்பை மீண்டும் பயன்படுத்துகின்றோம், மேலும் “Welcome to the Result Activity என உரையை மாற்றுவோம்\nசெய்தி அறிவிப்பினை பெறப்பட்ட வுடன் பயனாளர் ஒருவர் அதனை சொடுக்கும்போது இந்த செயல்பாடு அழைக்கப்படும்.\nஇப்போது பயன்பாடு அனைத்தும் முடிவடைந்துவிட்டது, அதனை தொடர்ந்து FirebaseNotifications எனும் குழுவிலிருந்து அறிவிப்பு ஒன்றினை அனுப்புவதன் மூலம் நம்முடைய பயன்பாட்டை பரிசோதித்து பார்த்திடுவோம்.\nஃபயர்பேஸின் முகப்புபக்கத்திற்குள் உள்நுழைவுசெய்தபின்னர் பின்வரும் படங்களில் உள்ள படிமுறைகளை பின்பற்றிடுக.\nமேலே படங்களில் காண்பித்தவாறு செயற்படுத்தியவுடன் புதிய அறிவிப்பு செய்தியொன்று உடன் பின்வருமாறு உருவாகின்றது வாழ்த்துக்கள் தற்போது நாம் செய்தி மற்றும் புஷ் அறிவிப்புகளுக்காக நாம் Firebase Cloud Messaging ஐ ஆண்ட்ராய்டு பயன்பாட்டுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து விட்டோம் . அதனை தொடர்ந்து ஃபயர்பேஸின்முகப்புத்திரையிலுள்ள அறிவிப்புகளின் பலகத்தில் அனைத்து செய்திகளையும் நாம் காணலாம்\nலினக்ஸ் முனைமத்திலகூட யூட்யூபின் விழியகாட்சிகளை காணலாம்\n27 பிப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லினக்ஸ்(Linux)\nவிழியக்காட்சியின் உள்ளடக்கங்களானது வரைகலை இடைமுகப்பா என சிந்திக்கவும் தற்போது youtube-dl. எனும் கட்டளைவரியின் உதவியுடன் லினக்ஸ் முனைமமுடைய கணினியின் திரையில் கூட யூட்யூபின் விழியகாட்சி படங்களை பதிவிறக்கம் செய்திடஉதவுகின்றது youtube-dl.எனும் இந்த பயன்பாடானது கிரீயேட்டிவ் பொதுஅனுமதியான CC0 என்பதை போன்ற நடப்பு கட்டற்ற அனுமதிகளுக்கு ஒத்ததான the Unlicense எனும் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது இதனை https://rg3.github.io/youtube-dl/ எனும்இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர்https://github.com/rg3/youtube-dl/blob/master/README.md#installation எனும்இணையமுகவரியில் கூறியுள்ள அறிவுரைகளை பின்பற்றி அல்லது\nஎனும் கட்டளைவரியை உள்ளீடு செய்துஉள்ளீட்டுவிசையை அழுத்தி நிறுவுகை செய்து கொள்க அதன்பின்னர் நாம் விரும்பும் விழியக்காட்சி படதொகுப்பின் கோப்பிற்கான ID ஐ மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்க நம்முடைய கணினியில் Mplaye rஎனும் பயன்பாடு நிறுவுகை செய்யப்பட்டுள்ளதாவென உறுதிபடுத்தி கொள்க இல்லையெனில்\nஎனும் கட்டளைவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்தி நிறுவுகை செய்து கொள்க அதனோடு libcaca என்பதும் நிறுவுகை செய்யப்பட்டுள்ளதாவென உறுதி படுத்திகொள்க தொடர்ந்து\nஎனும் கட்டளைவரியை செயல்படுத்துக பின்னர்\nஎனும் கட்டளைவரியை செயல்படுத்துக உடன் லினக்ஸ் திரையில் யூட்யூப் விழியகாட்சி திரையில் இயங்குவதை காணலாம்\nமெய்நிகர் பெட்டி(VirtualBox)யை பயன்படுத்தி விண்டோ இயக்கமுறைமையுள்ள கணினியில்லினக்ஸை இயக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்\n26 பிப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), கருவிகள்(Tools)\nபொதுவாக விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்துபவர்கள் லினக்ஸ் இயக்கமுறைமையையும் பயன்படுத்திதான் பார்க்கலாமே எனவிரும்பிடும்போது ஒரே கணினியில் விண்டோ , லினக்ஸ் ஆகிய இரண்டு இயக்கமுறைமைகளையும் இணையாக நிறுவுகை செய்து கணினிஇயங்கத்துவங்கிடும்போது அவற்றுள் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து கொள்ளுமாறு கட்டமைவுசெய்து பயன்படுத்தி கொள்வார்கள் அதற்குபதிலாக விண்டோ இயக்கமுறைமையின் மீது தனியாக ஒரு பயன்பாடு இயங்குவதைபோன்றே மெய்நிகர்பெட்டி(VirtualBox) எனும் கருவியை செயல்படச்செய்து அதன் வாயிலாக லினக்ஸ் இயக்கமுறைமையை பயயன்படுத்தி கொள்ளமுடியும் அதற்கான வழிமுறைகள்பின்வருமாறு\nமுதலில் https://www.virtualbox.org/wiki/Downloads எனும் இணையமுகவரியிலிருந்து VirtualBox 5.2.18 எனும்சமீபத்தியபதிப்புள்ள இந்த கருவியை பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் வழக்கமாக மற்ற பயன்பாடுகளை நிறுவுகை செய்வதை போன்றே இதனுடைய செயலி கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில் கூறும் அறிவுரைகளை பின்பற்றி நிறுவுகை செய்து கொள்க உடன் திரையில் VirtualBox manager எனும் உருவப்பொத்தானாக திரையில் தோன்றிடும் அதனை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Machine->New menuஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இதற்கு ஒரு பெயரையும் லினக்ஸ் இயக்கமுறைமையையும் தெரிவுசெய்து கொள்க அதனைதொடர்ந்து இந்த மெய்நிகர் கணினிக்கான நினைவகத்தை ஒதுக்கீடு செய்து கொள்க பின்னர் Create a virtual hard disk now’எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து அவ்வாறுமெய்நிகர் வன்தட்டு நினைவகம் உருவாக்கியவுடன் அதில் VDI என்பதை தெரிவுசெய்வதன் வாயிலாக அதற்கான கோப்பு வகையை தெரிவுசெய்து கொள்க தொடர்ந்து சேமிப்பதற்கான வாய்ப்பாக Dynamically allocated’என்பதை தெரிவுசெய்து கொள்க பின்னர் கோப்பு அமைவிற்கான இடம் அதன்அளவு ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டு Create எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மெய்நிகர்கணினிஒன்று உருவாகி திரையில் காண்பிக்கும் https://www.ubuntu.com/download எனும் இணையபக்கத்திலிருந்து உபுண்டு 18.04 பதிப்புள்ள இயக்கமுறைமையின் ISO image கோப்பினை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துகொள்க .தொடர்ந்து VirtualBox manager ஐ செயல்படச்செய்திடுக அதிலுள்ள புதியதாக நாம் உருவாக்கிய மெய்நிகர்கணினியை Virtual machine இடம்சுட்டியால் பிடித்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் settings என்பதையும் அதன்பின்னர் Storage->Empty->Optical Drive->Choose Virtual Disk Optical File. என்றவாறு கட்டளைகளையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நாம் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள ISO image எனும் கோப்பினை தெரிவுசெய்து Open எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்துமெய்நிகர்கணினியை Virtual machine இடம்சுட்டியால் பிடித்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Start->Normal Start . என்றவாறு கட்டளைகளையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் வழக்கமான திரைபோன்று தோன்றிடும் திரையில் கூறிடும் அறிவுரையை பின்பற்றி மெய்நிகர்கணினியில் உபுண்டு இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடும் பணியை நிறைவுசெய்திடுக இதன்பின்னர் விண்டோ உபுண்டுஆகிய இரண்டு இயக்கமுறைமைகளையும் ஒரே கணினியில் இயங்கச்செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஆயினும் லினக்ஸ் இயக்கமுறைமையை வரைகலை இடைமுகப்புதிரையாக பயன்படுத்தி கொள்வதற்காக SSH எனும் சேவையாளர் நிறுவுகை செய்யப்பட்டிருக்கவேண்டும் அதற்காக மெய்நிகர் பெட்டியின் வாயிலாக லினக்ஸ் திரைக்கு செல்க அங்கு\nஆகிய கட்டளைவரிகளை செயல்படுத்திடுக உடன் லினக்ஸில் SSH எனும் சேவையாளர் நிறுவுகை செய்யப்பட்டுவிடும் மேலும்\nஎனும் கட்டளைவரியையும் செயல்படுத்திகொள்க அதனோடு PuTTY என்பதை https://www.putty.org/ எனும் இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து அந்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் 10.2.0.15என்றவாறு லி னக்ஸ் கணினியின் IPமுகவரியை உள்ளீடுசெய்து கொஂஂண்டு Open எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் லினக்ஸை தொடர்புகொள்வதற்கான பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து கொள்க. இவ்விரண்டு இயக்கமுறைமைகளுக்கு மிடையே கோப்புகளை பரிமாறி கொள்வதற்காக WinSCPஎனும் பயன்பாட்டினை https://winscp.net/eng/download.php எனும் முகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகைசெய்து கொள்க பின்னர் இதனை செயல்படச்செய்து தேவையான கோப்பு ஒழுங்குமுறையை பின்பற்றி IPமுகவரியையும் பயனாளர் பெயரையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து Loginஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையானது இரண்டு சாளரதிரையாக பிரிந்து தோன்றிடும் அதில் இடதுபுறம் விண்டோ பயன்பாட்டு திரையும் வலதுபுறம் லினக்ஸ் பயன்பாட்டு திரையும் ஆகும் தேவையான கோப்புகளை இரண்டிற்குமிடையே நகலெடுத்து ஒட்டி பரிமாறி கொள்க\nபல்வேறு கணினிமொழிகளிலும் குறிமுறைவரிகளைஎழுதி பழகஉதவிடும் coding ground எனும் இணையதளம்\n24 பிப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nஇதற்காக முதலில் https://www.tutorialspoint.com/codingground.htm எனும் இணையமுகவரிக்கு சென்று இதிலுள்ள பல்வேறு கணினிமொழிகளை பற்றிய விவரங்களை அறிந்து கொள்க மிகமுக்கியமாக இதில் நமக்கு உதவத்தயாராக இருக்கும் 75 இற்கும்அதிகமான கணினிமொழிகளுள் நாம் விரும்பும் கணினிமொழியை கொண்டு நமக்கு தேவையான பயன்பாடுகளை உருவாக்கி கொள்ளலாம்\nஇதில் நாம் விரும்பியகணினிமொழியில் குறிமுறைவரிகளை எழுதி இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்து செயல்படுத்தி சரியாக பயன்பாடு செயல்படுகின்றதாவென சரிபார்த்திடலாம்உதாரணமாக நாம் ஜாவா எனும் கணினிமொழியில் நம்முடையமுதல் பயன்பாடு ஒன்றினை உருவாக்கிடுவதாக கொள்வோம்\npublic class அனைவருக்கும் வணக்கம்{\nShare to generate a short link to be Shared or Embedded in your Website எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய இணையபக்கமானது இதனோடு உள்பொதிந்த இணையபக்கமாக உருவாகி நம்முடைய இணையபக்கத்தின் பயனாளரொருவர் இந்த மாதிரி நிரல்தொடர்போன்று தாம்விரும்பும் பயன்பாட்டு நிரல்தொடரை தான் விரும்பும் மொழியில் உருவாக்கி இயந்திரமொழிக்குமொழிமாற்றம் செய்து பயன்பாட்டினை செயல்படுத்தி பார்த்திடலாம்\nஇதனை தற்போது உலகமுழுவதிலுமுள்ள மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர் இது நம்முடைய பயனாளர்களை நம்முடைய இணையபக்கத்திலேயேதக்கவைத்து கொள்ள உதவுகின்றது நாம் சேமி்த்த நிரல்தொடர்களை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் பயன்படுத்தி கொள்ளமுடியும் இது ஒரு கட்டணமற்ற இணையதளமாகும் வாருங்கள் எந்தவொரு கணினிமொழியிலிருந்தும் நாம் விரும்பும் எந்தவொரு பயன்பாட்டினையும இந்த தளத்தின் உதவியடன் உருவாக்கி பயன்பெறலாம்\nArduino One Pixel Camera எனும் படபிடிப்பு கருவியை கொண்டு அனைத்து படங்களையும் திரையில் காட்சியாக தோன்றசெய்து காணலாம்\n23 பிப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), கருவிகள்(Tools)\nதற்போது நாம் வாழும் இந்த 21 ஆம்நூற்றான்டில் படப்பிடிப்பு செய்வது எனும் பணியானது மிகவும் எளிய தாகிவிட்டது இதற்காகவென தனியாக படப்பிடிப்பு கருவியெதையும் நாம் வாங்கத் தேவையில்லை நம்முடைய கையிலிருக்கும திறன்பேசி அல்லது கைபேசியையே படப்பிடிப்பு செய்வதற்கு தேவையான வசதிகளுடன் தயாராக இருக்கும் போது நாம் மிகவும் எளிதாக படபிடிப்பு செய்யலாம் அல்லவா\nஎனவே எந்தவிடத்திலும் எந்தநேரத்திலும் புகைப்படம் எடுக்கும் கருவி கைவசமுள்ள இந்த காலத்தில், மிக மெதுவான மிக குறைந்த தெளிவுத்திறன் புகைபடக்கருவி நம்முடைய கைவசம் இல்லை யேஎன நாம் கவலைப்படலாம். இயல்பான சூழ்நிலையில் அது உண்மையாககூட இருக்கலாம் அவ்வாறான நிலையில் கைகொடுக்க வருவதுதான் Arduino One Pixel Camera எனும் புகைப்படக்கருவி இதனைhttps://github.com/tuckershannon/One-Pixel-Arduino-Camera எனும் தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்க\nஅதாவது சாதாரண கேமராவின் மையத்தில் 3D அச்சிடப்பட்ட உறை மற்றும் 3mm OD ஆகியவை உள்ளன, மேலும் Adafruit இருந்து அலுமினிய குழாய் மூலம் உள்வரும் ஒளியின் இறுக்கமாக கவனம் பெறும் TCS34725 RGB வண்ண சென்சார் ஒன்றுமுள்ளது. இது Arduino Uno ஒளியின் சிறிய துண்டு நிறத்தை தீர்மானிக்க அனுமதிக்கிறது, இது இறுதி வண்ண படத்தின் ஒற்றை பிக்சலை உருவாக்குகிறது. செயல்முறை முடிவில் கருப்பு & வெள்ளை படம் நினைவில் இல்லை என்றாலும் ஒரு எளிய photocell இலிருந்து ஐந்து வண்ண சென்சார் வாயிலாக வெளியேற்ற முடியும் என்று குறிப்பிடுகிறது. இரு நிகழ்வுகளிலும், ஒளியின் அளவை ஆய்வு செய்தவுடன், இரட்டை BYJ-48 ஸ்டெப்பர் மோட்டார்கள் மூலம் சென்சார் autoturret-style இடமாற்றம் செய்யப்படுகிறது. , முழு உருவமும் இந்த தனித்தனி வாசிப்புகளில் இருந்து ஒன்றாக இணைக்கப்படும் வரை இந்த செயல்முறை தொடரச்செய்து வெளியேற்றப்படுகின்றது\nநம்முடைய வியாபாரத்தில் chatbots இன் பயன்பாடுகள்\n22 பிப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nமனிதர்களுடனான உரையாடல்களை குறிப்பாக இணையத்தில். வாயிலாக நடைபெறும் உரையாடல்களை விவாதங்களை சித்தரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி நிரல், தொடர்பயன்பாட்டினையே chatbots என அழைப்பார்கள்\nஅதாவது இணையத்தின் வாயிலாக முகநூல் போன்ற குழுவிவாதங்களை குறிப்பிட்ட வியாபார நிறுவனத்தை பற்றிய குழுவிவாதமாக கொண்டுசெல்வதை chatbots என க்கூறலாம் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாக மேம்படுத்தபட்டு வெளியிடபட்டுள்ளது வருகின்ற 2025, ஆண்டிற்குள் 1.25 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இதனுடைய வியாபார பயன்பாடு உயரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 1.அதிகரித்து வரும் வலைத்தளங்கள் மற்றும் கைபேசி பயன்பாடுகள் உயர் நுண்ணறிவு நுகர்வோர் ஈடுபாடுக்கான துரித வேகக் கோரிக்கை. நுகர்வோர் நடத்தை ஆகியவற்றை எளிதாக கொள்கின்றது. 2.இதில் இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள கண்டுபிடிப்புகள். வாடிக்கையாளர்களுக்கான சேவை நடவடிக்கைகளாக உருவாக்கப்படுகின்றது. ஆகியவை இந்த chatbots ஐ நடைமுறைபடுத்திடுவதற்கான முக்கிய காரணிகள்\nஇந்த chatbots இன் வியாபாரத்திற்கான பயன்கள் பின்வருமாறு\n1.வழக்கமான மின்னஞ்சல்கள் செய்திகடிதங்கள் அல்லது சமுதாயவலைபக்கங்களின் வாயிலாக முழுமையான விவரங்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு சென்று சேராது ஆயினும் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாாக செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களை தீர்வு செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரகையேடாக கையடக்க விலையில் இது வியாபார நிறுவனங்களுக்கு பயன்தருகின்றது\n2. குறிப்பிட்ட வியாபார நிறுவனம் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் எந்தநேரத்திலும் எந்தஇடத்திலும் இதன் வாயிலாக கிடைக்கின்றது\n3. வாடிக்கையாளர்களுடன் இடைமுகம் செய்வதற்காகவென தனியாக முகவர்கள் உதவியாளர்கள் போன்ற பல்வேறு பணியாளர்களை நியமனம் செய்து பயன்படுத்தி கொள்ளாமல் வியாபார நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் உற்பத்தியில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திடும்போதான செயல்களைநிருவகிப்பதற்காக தனியாக மனித தலையீடு இல்லாமலேயே வாடிக்கையாளர் திருப்தியுறும் சேவைகளை இதன் வாயிலாக நிருவகத்திடமுடியும்\n4. வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் அவர்கள் ஏற்கனவே ஏதாவதொரு தேவைக்காக நிறுவனத்துடன் தொடர்புகொஂண்டபோது கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு அவரவர்களின் விருப்பத்திற்கேற்ற பொருத்தமான சேவையை அவர்கள் விரும்பியவாறு வழங்கபடுகின்றது\n5. வாடிக்கையாளரின் ஆழ்ந்த ஈடுபாட்டினால் நிறுவனத்தின் விற்பணை பலமடங்கு உயரஉதவுகின்றது\nஇப்போதெல்லாம், நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் பணிச்சுமையின் செலவைக் குறைக்க, சிறந்த ஆதரவை வழங்க இந்த செயற்கை நினைவகத்தால் (AI )செயல்படும் முகவர்களை வியாபாரத்தின் வெற்றிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்\nWiFi எனும் அருகலையை பயன்படுத்தி வீட்டுதோட்டங்களில் செடிகொடிகளில் நன்கு பராமரிக்கலாம்\n21 பிப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nஇதற்காக WiFi-enabled soil moisture sensor எனும் தந்திரமான வழிமுறை பயன்படுத்திகொள்ளப்படுகின்றது இது ஒரு முப்பரிமான அட்டைபெட்டிபோன்றுள்ளது அதில் நிலையை அறிந்து கொள்ள LED களும் அனுகுவதற்காக USB வாயில்களும் உள்ளன ஒரு D1 பேட்டரி கவசமும் 14500 Li-ion எனும் மின்விநியோக அமைப்பும் சேர்ந்த WeMos D1 mini,என்பது மூளையாக செயல்படுகின்றது இதில் capacitive moisture sensor என்பதுஉள்ளது இதிலுள்ள WS2812 எனும் LED ஆனது பச்சைவண்ணமாக இருந்தால் நல்லநிலையையும் சிவப்பாக இருந்தால் காய்ந்த நிலையையும் நீலவண்ணம் அதிகஈரமாகவும் இருப்பதாக தெரிந்துகொள்ளலாம் இதிலுள்ளஉணர்விகள் sleep modeஐ ஆதரிப்பதன் வாயிலாக குறிப்பிட்ட காலஇடைவெளியில் மண்ணின் நிலையை பரிசோதித்து மேற்குறிப்பிட்ட LED இன்வண்ணத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம் தொடர்ச்சியாக பணிசெய்திட சிரமமபடுபவர்கள் https://www.blynk.cc/ எஂனும் முகவரியில் பயன்படுத்துவதற்காக தயாராக இருக்கும் பயன்பாட்டினை கொண்டு நம்முடைய கைபேசி வாயிலாகவே அருகலையின் துனையுடன் உணர்விகளை கட்டுபடுத்திடலாம் இந்தBlynk எனும் பயன்பாடானது மண்ணின் நடப்பு moistureநிலையைகாண்பிக்கும் அதனை தொடர்ந்து தேவையானவாறு ஈர்ப்பதம் அல்லது வறண்டநிலையின் எச்சரிக்குமாறு அமைத்து சரியான நிலையை அமைத்து கொள்ளலாம்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindumunnani.org.in/news/2018/09/12/", "date_download": "2019-04-25T23:47:31Z", "digest": "sha1:LTAPFUOV7GSXBMZNK2KRERPBB7TOB7OK", "length": 14039, "nlines": 121, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 12, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nஇராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி\nஎல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை\nவிநாயகர் பெருமான் முழுமுதற்கடவுள், அவரது அருளைப் பெற விநாயகர் சதுத்தியை உலகம் எங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விநாயகர் பெருமான் தமிழ்நாட்டின் செல்ல கடவுள். தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும், தெரு முக்கிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் எங்கும் வியாபித்திருப்பவர் விநாயகர். எங்கும் காணமுடியாத சிறப்பு இதுவாகும்.\nஅதுபோல தமிழ்நாட்டில் எழுதத் துவங்குவோர் எல்லோரும் முதலில் பிள்ளையார் சுழி எனும் எழுத்திற்கு அவசிமான சுழி (பூஜ்யம்), வளைவு, கோடு என இவற்றை உகாரம், அகராம், மகாரம் என்ற மூன்று சேர்த்து போடும் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.\nநல்ல காரியம் ஒருவர் ஆரம்பித்து வெற்றிகரமாக நடக்கும்போது, மக்கள், இந்த நல்லகாரியத்திற்கு இவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்ற சொல்வாடையிலிருந்து, விநாயகரில் துவங்கப்படும் எந்த காரியமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருவது புலானாகிறது.\nதமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள்புரிந்தவர் விநாயகர். தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தபோது, காக்கை வடிவில் வந்து தட்டிவிட்டு, காவிரி தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓட வைத்தவர் பிள்ளையார். ஷ்ரீரங்கநாதர் தமிழகத்தில் எழுந்தருளி அருள்வதற்கு விநாயகரின் லீலையே காரணம் என பல ஆன்மிக சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.\nஇந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர் திருவிழாவாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கியது. இன்று தமிழகம் எங்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும், இந்து சமய நம்பிக்கை வலிமைபெற வேண்டும் என்பதே.\nஇந்து சமுதாய ஒற்றுமை, எழுச்சி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தமிழகம் எங்கும் கொண்டாடிட விநாயகர் பெருமான் நல்லருள் துணை நிற்கட்டும். தமிழக மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக வாழ விநாயகர் சதுர்த்தி திருநாளில் எல்லாவல்ல விநாயகப் பெருமானின் கருணையை வேண்டுகிறேன்.\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . April 5, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (170) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/01/25012019.html", "date_download": "2019-04-26T00:41:45Z", "digest": "sha1:DLUUMYIBQDUSBEZY43FDNALGPKTPHDC7", "length": 15607, "nlines": 65, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 25.01.2019 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 25.01.2019\nமேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்\nதில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வரு வார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: பிரியமானவர் களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புதுவேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபா ரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு அவமானம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். திடீர் பய ணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலித மாகும் நாள்.\nதனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலை யாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில்தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங் களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் பணிக ளால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமீனம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் பிரச்சனை ஓயும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/01/video_28.html", "date_download": "2019-04-26T00:01:48Z", "digest": "sha1:2T3LQVXNN5QQGP34GXVKCQ6DFJBHTDEI", "length": 12533, "nlines": 62, "source_domain": "www.yarldevinews.com", "title": "கிளிநொச்சி வைத்தியசாலையில் வரலாற்று சாதனை! (Video) - Yarldevi News", "raw_content": "\nகிளிநொச்சி வைத்தியசாலையில் வரலாற்று சாதனை\nகிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery) இன்றைய தினம் (28) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. காண்டீபன் அறிவித்துள்ளார்.\nதனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையம் இன்றிய நிலையிலும், மன்னார் வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இந்தச் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுறுத்தப்பட்டு சாதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.\nமத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட\nஎலும்பு முறிவு சத்திர சிகிச்சையியல் மருத்துவ நிபுணர் (ConsultantOrthopedic Surgeon) எஸ். சசிகரன் தலைமையிலான சத்திர சிகிச்சைக் குழுவினர் மூத்த மயக்கமருந்தியல் மருத்துவர் பா.நாகேஸ்வரன் உள்பட மருத்துவர்கள், தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர்.\nமூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த 63 வயதான ஒருவருக்கே இந்தச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nகிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுவரும் பணிப்பாளர் மருத்துவர் காண்டீபன், மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆகியோரது ஒத்துழைப்பினைப் பெற்று இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அத்தோடு மருத்துவ அணியிலுள்ள அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.காண்டீபன்.\nகிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையைச் செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு பெரும் சத்திரசிகிச்சையாகும்.\nஎனவே பல வளப் பற்றாக்குறைகளுடன் தனியான எலும்பு முறிவு சிகிசைக்கான தனியான சத்திர சிகிசை கூடம் இல்லாது பொதுவான சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தே இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் சத்திர சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் கூட மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டுள்ளன. எனவே பல வளப் பற்றாக்குறைகளுடனும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுவரை காலமும் முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சைக்காக யாழப்பாணம் போதான வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=01-12-14", "date_download": "2019-04-26T00:48:12Z", "digest": "sha1:5UOXKS2YRV4RDLN6CCBOQYDF23PWYB4Y", "length": 12593, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஜனவரி 12,2014 To ஜனவரி 18,2014 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 26,2019\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை: மோடிக்கு உள்ள செல்வாக்கால் பின்வாங்கினார் ஏப்ரல் 26,2019\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி ஏப்ரல் 26,2019\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார் ஏப்ரல் 26,2019\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி' ஏப்ரல் 26,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : ஒளியேற்றியவர்கள்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\n1. தீராத முதுகு வலியா; கவலை வேண்டாம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST\nநீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல் மட்டுமல்ல; தலையணையை உயரமாக வைத்து படுப்பதாலும் முதுகு வலி, கழுத்து வலி வரும். தாய்ப்பால் சரியாக கிடைக்காத குழந்தைகள், புத்தகப் பையை நீண்ட தூரம் சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி வர வாய்ப்புள்ளது1. முதுகு வலிக்கு காரணம் என்னமுதுகுத் தண்டு வடம், எலும்பு, நரம்பு தொடர்புடையது. இதற்கு இடையில் உள்ள ஜவ்வு பிதுங்கி, நரம்பை அழுத்துவதால், ..\n2. இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST\nமனித குலத்திற்கு, இயற்கை அளித்த மாபெரும் பரிசு, இளநீர். சுத்தமான, சுவையான சத்தான பானம். கோடையின் வெப்பத்தை தணிக்கும், குளிர்பானம். ஒரு லிட்டர் இளநீரின் கலோரி அளவு, 17.4/100 கிராம்.'இளநீர் வழுவழுப்பானது, இனிப்பானது, விந்துவை அதிகரிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறு நீரகத்தைச் சுத்திகரிக்கும்' என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.இளநீரின் மருத்துவக் குணங்கள்:* ஜீரணக் ..\n3. எலும்பு தேய்மானமா... உஷார்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST\nமாலதி, தேனி: நான் நீண்ட நாட்களாக முதுகு வலியால் அவதிப்படுகிறேன். இந்த சிக்கலில் இருந்து தப்ப, என்ன வழிகால்சியம், விட்டமின்- டி குறைபாடு தான் இதற்கு காரணம். பெண்களுக்கு முதுகு வலி அதிகம் வருகிறது. மாதவிலக்கு நின்றவர்கள், 'ஐசோபிளோவின்' மாத்திரையுடன், கால்சியம் மாத்திரைகள் சேர்த்து சாப்பிடுவதால் எலும்பு தேய்மானத்தை தடுக்கலாம். மற்றவர்கள், கால்சியம், விட்டமின் - டி ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1245177.html", "date_download": "2019-04-26T00:26:46Z", "digest": "sha1:GW34UAVHGB6BL4NIV3NXVOW7YTLBNIG5", "length": 13579, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் பத்திரிக்கைக்கு எதிராக முறைப்பாடு !! – Athirady News ;", "raw_content": "\nயாழில் பத்திரிக்கைக்கு எதிராக முறைப்பாடு \nயாழில் பத்திரிக்கைக்கு எதிராக முறைப்பாடு \nயாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான யாழ்.மேல் நீதிமன்றம் தொடர்பிலான செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.\nயாழ்.மேல் நீதிமன்றில் உத்தியோகஸ்தர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மூன்று பெண் உத்தியோகஸ்தர்களை மூன்று நாட்களாக அலுவலக நேரத்தில் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த 30ஆம் திகதி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் முன் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nபின்னர் கடந்த 08ஆம் திகதி அதே பத்திரிகையில் , யாழ்.மேல் நீதிமன்ற செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த செய்தி தொடர்பில் தாம் ஆராய்ந்த போது அச்செய்தியில் குறிப்பிட்டவாறு எந்த விதமான நிகழ்வுகளும் இடம்பெறவில்லை, அதில் சொல்லப்பட்ட விடயங்கள் அடிப்படையற்றது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் முன் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் மேல் நீதிமன்றில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய இடங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், அந்நிலையில் குறித்த பத்திரிகையில் ” தாம் அந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்த போது அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை” என செய்தி வெளியிட்டு உள்ளனர்.\nஅந்த செய்தி நடந்த சம்பவத்தை முற்று முழுதாக மூடி மறைக்கும் நடவடிக்கை எனவும் , பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் எந்த விதமான கருத்துக்களையும் கேட்கவில்லை எனவும், அதனால் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு இந்த செய்தி பாதிப்பினை ஏற்படுத்தும் எனவே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nநாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த கோரி கையெழுத்து வேட்டை\nஇராசாயன கலந்த மருந்துக்கள் விசிறி பழங்களை பழுக்க வைத்து தடை\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/cinema-seithigal/hollywood-news/", "date_download": "2019-04-26T00:07:01Z", "digest": "sha1:HRH4D4GTWH45HMMZYIZJCIUCABZFBFT7", "length": 6480, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஹாலிவுட் | Chennai Today News", "raw_content": "\nஆஸ்கர் விருது விழாவில் பிரியங்கா சோப்ரா\nடைட்டானிக் நாயகனுக்கு 2016-ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது\nMonday, February 29, 2016 11:11 am சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள், ஹாலிவுட் 0 295\nமகாத்மா காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக நாசர் நடிக்கும் ஹாலிவுட் படம்\nMonday, February 8, 2016 12:04 pm கோலிவுட், சினிமா, திரைத்துளி, ஹாலிவுட் 0 351\n‘ஜாஸ்’ படத்தின் 40வது ஆண்டுவிழாவை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்\nஜாக்கிசான் -காத்ரீனா கைப் நடிக்கும் அதிரடி திரைப்படம்.\n13 நாட்களில் ஒரு பில்லியன் டாலர் வசூல். புதிய சாதனை படைத்தது ஜூராசிக் வேர்ல்ட்.\nடைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் திடீர் மரணம்.\nபிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலியின் ஏழாவது குழந்தை.\nஜூராசிக் பார்க் படத்தின் சவுண்ட் எஃபெக்டில் உடலுறவு சத்தம். திடுக்கிடும் தகவல்\nஅமெரிக்க அதிபர் வேடத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் விமான விபத்தில் காயம்.\nFriday, March 6, 2015 1:34 pm உலகம், சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள், ஹாலிவுட் 0 406\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/02/12/vajpayee-portrait-opened-in-parliament/", "date_download": "2019-04-25T23:46:40Z", "digest": "sha1:GQ5ADETN6GSODUGUCSPP5KECNBVJYIA4", "length": 15770, "nlines": 136, "source_domain": "www.kathirnews.com", "title": "நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்! - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nநாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்\nநாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.\nபா.ஜ.க மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார். இவர் கடந்த 1996 (13 நாட்களும்), 1998-99 (13 மாதங்களும்) மற்றும் 1999-2004 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு ஏற்கெனவே பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதுமட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் அவரது பெயர் சூட்டி வருகிறது.\nஇந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அவரது திருவுருவப்படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் இன்று திறக்கப்பட்டது. இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, வாஜ்பாயின் முழு உருவப்படத்தை குடியரசு துணைத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜன் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.\nPrevious article“மோடியை கண்ட துண்டமாக வெட்டிக் கொலை செய்வேன்” என்று கூறிய காங்கிரஸ்காரருக்கு பிரியங்கா காந்தி பேரணியில் முதலிடம் – பொது மக்கள் முகம் சுளிப்பு\nNext articleசிறு தொழில்கள் தொடங்க விரும்புவோருக்கு வழிகாட்ட தமிழில் தனி வலைதளம் – சிறு தொழில் வளர்ச்சி வங்கி ஏற்பாடு\nஏப்ரல் 4 ஆம் தேதியே எச்சரித்த இந்தியா – அலட்சியப்படுத்திய இலங்கை : தீவிரவாத...\nஉன்னை இலண்டன் கோர்ட்டில் நிறுத்துவேன் ராகுல் காந்திக்கு லலித் மோடி பகிரங்க மிரட்டல்\nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதினமும் 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர் மோடி – நடிகர் அக்சய்...\nசட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார் ப.சிதம்பரம்: மத்திய அரசு அதிகாரி சரமாரி குற்றச்சாட்டு\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namdesam.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-04-26T00:07:15Z", "digest": "sha1:A6HB3SWL2VRRPCXGGOO72PVCCIAFVQ2D", "length": 6134, "nlines": 73, "source_domain": "www.namdesam.com", "title": "மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில் ஒப்படைப்பு", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nமன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில் ஒப்படைப்பு\nமன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான கார்பன் பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.\nமன்னார், சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 294 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட 6 மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டன.\nமன்னார், சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ, காணாமற்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் மிராக் ரஹீம் உள்ளிட்ட குழுவினரால் இந்த மாதிரிகள் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த எச்சங்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள் இன்னும் மூன்று வாரங்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevதமிழகத்தில் தஞ்சமடைந்த 83 இலங்கை அகதிகள் நாடுதிரும்பவுள்ளனர்\nNextTamilRockers : தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க என்னால் முடியாது: விஷால்\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nஜெனிவா பேரணிக்கு சென்ற வாகீசன் லண்டன் விமான நிலையத்தில் கைது\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namdesam.com/aavaniyapuram-jallikattu/", "date_download": "2019-04-26T00:07:58Z", "digest": "sha1:OMSB7A2ZCB3BK6ZAW3F7NQEYJBY7OMXQ", "length": 7411, "nlines": 74, "source_domain": "www.namdesam.com", "title": "முடிவுக்கு வருமா அவனியாபுரம் ஒரு ஜாதி ஜல்லிக்கட்டு, கலத்தில் குதித்தது மதுரை நீதிமன்றம்", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nமுடிவுக்கு வருமா அவனியாபுரம் ஒரு ஜாதி ஜல்லிக்கட்டு, கலத்தில் குதித்தது மதுரை நீதிமன்றம்\nசென்னை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, நீதிமன்றமே, குழு அமைக்கும் என்று, மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தை முதல் நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. இதனிடையே, ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஅனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஒரே ஜாதி ஆதிக்கம் இருக்க கூடாது என 14 வழக்குகள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்குகள் இணைக்கப்பட்டு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜாதி பிரச்சினையை வைத்து ஜல்லிக்கட்டுக்கு பிரச்சினை ஏற்படகூடாது. எனவே நீதிமன்றமே விழா கமிட்டியை அமைக்கும். ஜல்லிக்கட்டுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்குவது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட எஸ்.பி. மதுரை போலீஸ் கமிஷனர், இன்னும் அரை மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.\nசுமூகமாக ஜல்லிக்கட்டு நடத்த முன்வராவிட்டால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். இதன்பிறகு மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான குழுவை நீதிமன்றமே அமைக்கும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதை மனுதாரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.\nPrevமன்னார் மனித புதைகுழி விவகாரத்தில் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா\nNextசபரிமலை விவகாரத்தில் வன்முறை தொடர்பாக கேரள கவர்னரை சந்தித்து பினராயி விஜயன் விளக்கம்\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nஜெனிவா பேரணிக்கு சென்ற வாகீசன் லண்டன் விமான நிலையத்தில் கைது\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:41:58Z", "digest": "sha1:DQD7D33RHEIHUEBPLE3CPN65G33RYZNU", "length": 33630, "nlines": 153, "source_domain": "ithutamil.com", "title": "இரத்த வைரம் | இது தமிழ் இரத்த வைரம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா இரத்த வைரம்\nப்ளட் டைமன்ட் – சியாரா லியோன் என்னும் கடலோர ஆஃப்ரிக்கா நாட்டில் நடந்த 11 வருட உள்நாட்டுப் போரை (1991- 2002) அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். போரினால் ஏற்படக்கூடிய அனைத்து வித அக்கிரமங்களையும் தன் சமீபத்திய வரலாற்றில் பதிந்துள்ளது சியாரா லியோன். மேலோட்டமாக பார்த்தால் புரட்சிக்காரர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் நடக்கும் உள்நாட்டுப் போராக தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள பலமான அரசியலில் அந்நாட்டில் கிடைக்கக் கூடிய வளமான கனிம வளங்களே அனைத்திற்கும் காரணமாய் உள்ளது. அதில் முக்கியமாக வைரம், தங்கம், டைட்டானியம், பாக்ஸைட் (bauxite), ருட்டைல் (rutile) போன்ற பொருட்கள் அடங்கும். ஆனால் உள்நாட்டுப் போரை தீர்மானித்தப் பொருள் அங்கு கிடைத்த வைரங்களே. ஒரு நாட்டின் வளமே அந்நாட்டிற்கு சாபமாய் மாறும் கொடுமை, கொழுத்த வல்லரசுகளின் பார்வையில் அவை விழும் பொழுதே\nஉலகின் மூன்றாவது மிக நீளமான இயற்கை துறைமுகம் கொண்ட நாடு சியாரா லியோன். சமீபமாக 2009ல் அந்நாட்டு கடலோரங்களில் பெட்ரோல் கிணறுகள் உள்ளதாக அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இத்தகைய வளமான நாட்டின் சொந்த மக்களுக்கு நித்ய சொத்தாக இருப்பது ஏழ்மை மட்டும் தான். 97% சதவிகித மக்கள் ‘க்ரியோ’ என்னும் மொழியை பேசினாலும், பள்ளிகள் ஊடகங்கள் அரசு அலுவலகங்கள் என அந்நாட்டின் அதிகாரப் பூர்வ மொழியாக இருப்பது “ஆங்கிலம்”. ஆம், அங்கும் அதே கதை தான். பிரிட்டன் அந்நாட்டிற்கு சுதந்திரம் அளித்து விட்டு 1961ல் வெளியேறினாலும், அவர்கள் ஆளுமை அந்நாட்டில் இருந்து முழுவதுமாக விலகியபாடில்லை.\nமீனவனான சாலமன் வேன்டி தன் மகன் படித்து மருத்துவர் ஆகி விடுவான் என்று மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாழும் சாதாரண மீனவன். ஷெங்கே என்னும் அவனது கிராமத்தில் புகும் புரட்சிக்காரர்கள் (ரஃப்- RUF: Revolutionary Union Front) அந்த கிராமத்தை நிர்மூலம் செய்கிறார்கள். ரஃப்பில் இருக்கும் சிறுவர்கள் கண் மூடித்தனமாக கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுடுகின்றனர். தப்பியோடும் சிலரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களை எல்லாம் பிடித்து வரிசையாக கைகளை துண்டிக்கின்றனர் (அவர்கள் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்காக). குடும்பத்தை தப்பிக்க வைக்கும் சாலமன் மாட்டிக் கொள்கிறான். ஆனால் சாலமனின் உறுதியான தேகம் அவன் கைகயையும், உயிரைக் காப்பாற்றுகிறது. தங்க சுரங்கங்களில் அடிமையாக பணி நிமித்தப் படுகிறான். 7 வயது முதல் 40 வயது உள்ளவர்களில் திடகத்திரமான ஆண் மற்றும் பெண்களை தவிர்த்து அனைவரையும் கொன்று விடுவார்கள். சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி, பெரியவர்களுக்கு தங்க சுரங்கத்தில் வேலை, பெண்கள் பாலியல் பயன்பாட்டுகளுக்கு என பிரிக்கப்படுகின்றனர். (இந்த உள்நாட்டுப் போரில் புரட்சிக்காரர்கள் அழித்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 1200க்கு மேல்.)\nபுரட்சியாளர்கள் சுரங்கங்களில் எடுக்கப்படும் வைரங்களை விற்று உள்நாட்டு போருக்கு உதவ ஆயுதங்களை வாங்குவதையும், கள்ளச் சந்தையில் வைரங்களின் புழக்கம் அதிகமாவதையும் தடுக்க… ஆன்ட்வெர்ப்பன், பெல்ஜியத்தில் நடக்கும் ஜி- 8 மாநாட்டில் முடிவெடுக்கப் படுகிறது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் இராணுவ வீரரான டேன்னி ஆர்ச்சர் சியாரா லியோனிலிருந்து பக்கத்து நாடான லைபீரியாவிற்கு ஆடுகளில் மறைத்து வைரம் கடத்தும் பொழுது கைதி செய்யப்படுகிறான். அதே போல் வைர சுரங்களை முற்றுகையிடும் இராணுவம், புரட்சியாளர்களுடன் சாலமன் வேன்டியையும் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். சிறையில் புரட்சிக்காரர்களின் தலைவன், சாலமன் வேன்டி மறைத்து வைத்த பெரிய வைரத்தை கேட்கிறான். இல்லையேல் அவன் குடும்பத்தை அழித்து விடுவதாக கத்துகிறான்.\nசிறையில் இருந்து வெளியில் வரும் டேன்னி ஆர்ச்சரை தென் ஆஃப்ரிக்காவில் இருக்கும் அவனது முன்னாள் இராணுவ தளபதியை சந்திக்கிறான். அவருக்காக தான் டேன்னி வைரங்களை கடத்துகிறான். டேன்னி தொலைத்த வைரங்களுக்கு ஈடாக, சாலமனின் வைரத்தை கேட்கிறார் தளபதி. டேன்னி அந்த வைரத்தை முன்பே லண்டனை சேர்ந்த வைர வியாபாரியிடம் பேரம் பேசி இருந்ததையும் சூசகமாக கண்டித்து அனுப்புகிறார். சாலமனை சிறையில் இருந்து மீட்கும் டேன்னி, வைரம் இருக்கும் சாலமன் இடத்தை சொன்னால் அவனது குடும்பத்தை மீட்டு தருவதாக பேரம் பேசுகிறான்.\nசிறையில் இருந்து வெளியேறும் புரட்சிக்காரன் சாலமனின் மகனை ரஃப்பின் சிறுவர் படையில் சேர்த்துக் கொள்கிறான். டியாவோடு சேர்த்து அனைத்து சிறுவர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மூளை சலவை செய்கின்றனர். துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து அப்பாவி மக்களையும், இராணுவத்தினரையும் சுட வைக்கிறார்கள். ‘உங்கள் தந்தைகள் எல்லாம் கோழைங்க; விவசாயி; மீன் பிடிக்கிறவங்க. அதனால் நாடு அவர்களின் இரத்தத்தை சுரண்டி விட்டது. ஆனால் நீங்க எல்லாம் ஹீரோக்கள். நாட்டை காப்பாத்த போறவங்க. நீங்க இனிமே குழந்தைங்க இல்ல.. ஆம்பளைங்க. உங்கள யாரும் மதிக்க மாட்டாங்க. ஆனா உங்க துப்பாக்கிய பார்த்து பயப்படுவாங்க. பயப்படாதவங்கள பயப்பட வைக்கனும். அவங்க இரத்தத்த துப்பாக்கி மூலமா வெளியில் எடுக்கனும்‘ என்று சிறுவர்களின் மூளையைத் தொடர்ந்து சலவை செய்கிறார்கள். பச்சை மரத்தில் அடிக்கப்படும் ஆணி ஆழமாக இறங்குவது போல 7 முதல் 12 வயது சிறுவர்களின் மனமும் சுலபமாக சலவைக்கு உட்படுத்தப் படுகிறது. போதாக் குறைக்கு ‘கொக்கைன்‘ என்னும் போதை பழக்கத்திற்கும் அடிமையாக்கப் படுகின்றனர். (பல ஆஃப்ரிக்க நாடுகளிலும் சிறுவர் படைகள் அதிகளவில் போராட்டத்தில் அமர்த்தப்படுகின்றனர். இருப்பினும் இதுவரையான அதிகாரப் பூர்வமான அறிக்கைப் படி மிக குறைந்த வயதே (6) ஆன சிறுவர்களை சியாரா லியோன் புரட்சிப் படையிலிருந்து தான் மீட்டுள்ளனர்.)\nசாலமனின் குடும்பத்தை மீட்க அமெரிக்க பெண்ணான மேடி பெளன் என்னும் நிருபரின் உதவியை நாடுகிறான் டேன்னி. மகனை தவிர சாலமனின் குடும்பத்தினர் கைனீயா அகதி முகாமில் சந்திக்கிறார்கள். டேன்னிக்கு முதலில் உதவும் மேடி, அவன் சாலமனிடம் வைரத்தை திருடுவதற்கு உதவ மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். டேன்னிக்கு தெரிந்த ரகசியங்கள் எல்லாம் மேடியிடம் சொல்கிறான். கடத்தப்படும் வைரங்கள் லைபீரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு போலி ஆவணங்கள் மூலமாக சட்டப்படி இறக்குமதி செய்யப்படுகிறது என்ற உண்மை ஆதாரத்தோடு மேடிக்கு கிடைக்கிறது. அதன் பின் உதவ முன் வரும் மேடி, டேன்னி மற்றும் சாலமன் இருவரையும் வைரம் புதைக்கப்பட்ட இடத்திற்கு நிருபர்கள் என்ற போர்வையில் அழைத்து செல்கிறாள். வழியில் தாக்கப்படும் அவர்கள், ஒரு வழியாக இராணுவத்தினரிடம்* சிக்குகின்றனர். அங்கு பொறுப்பில் இருக்கும் டேன்னியின் முன்னாள் இராணுவ தளபதி, டேன்னியை மீண்டும் இராணுவத்தில் இணைந்து அங்கு அசையும் அனைத்தையும் அழிக்கலாம் என்று கட்டளை இடுகிறார். ஆனால் மேடி பெளனை மட்டும் விமானத்தில் ஏற்றி விட்டு, டேன்னியும் சாலமனும் தேவையான உணவு மற்றும் ஆயுதங்களை இராணுவ கிடங்கிலிருந்து திருடிக் கொண்டு வைரத்தை எடுக்க மேலும் தொடருகின்றனர்.\n(*எக்சிக்யூட்டிவ் அவுட்கம்ஸ்- Executive Outcomes. தென் ஆஃப்ரிக்காவில் தொடங்கப்பட்ட தனியார் இராணுவ நிறுவனம். சியாரா லியோன் அரசாங்கம் ரஃப்பை ஒடுக்கவதற்காக இந்த தனியார் நிறுவனத்தின் உதவியை நாடியது. இந்த நிறுவனம் அரசாங்களுக்காக வேலை செய்வதாக சொல்லப்பட்டாலும், பெரிய கூட்டு நிறுவனங்களின் (big corporates) சார்பில் கனிம வள சுரங்கங்களை பாதுகாத்து வந்தனர்.)\nவைரம் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே ரஃப் முகாமிட்டிருக்க, இருட்டும் வரை டேன்னியும் சாலமனும் பொறுமையுடன் காத்திருக்கிருக்கின்றனர். கண் அசரும் டேன்னி விழிக்கும் பொழுது, சாலமன் தன் மகனை தேடி ரஃப் முகாமிற்கு செல்கிறான். சாலமன் தன் மகனை அடையாளம் கண்டு அழைக்கும் பொழுது, “நீ யாரு ஒரு மீன்காரன் தான இங்கிருந்து போயிடு. இல்ல உன் சுட்டுடுவேன்” என்று மூளை சலவை செய்யப்பட்ட டியா தன் சொந்த தந்தையிடமே கத்துகிறான். பேரதிர்ச்சியில் உறையும் சாலமனை புரட்சிக்காரர்களின் தலைவன் பிடித்து வைரம் இருக்கும் இடத்தை சொல்லாவிடில் அவன் குடும்பத்தை அழித்து விடுவதாக அச்சுறுத்துகிறான். டேன்னி அளித்த தகவலைக் கொண்டு இராணுவம் வான்வழி தாக்குதலில் புரட்சிக்காரர்களின் முகாமை நிர்மூலமாக்குகிறது. காட்சிகள் மாறுகின்றன. ஆனால் மீண்டும் சாலமன் வைரம் இருக்கும் இடத்தை சொல்லாவிடில், அவன் மகனை கொன்று விடுவதாக இராணுவ தளபதி மிரட்டுகிறார். டேன்னி, சாலமன், இராணுவ தளபதி, அவர் பிடியிலிருக்கும் சாலமன் மகன் டியா, சில வீரர்கள் என வைரம் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்கின்றனர். டேன்னி இராணுவ தளபதி மற்றும் உடனிருக்கும் சில வீரர்களை கொன்று விட்டு, வைரத்தை எடுத்துக் கொண்டு சாலமன் மற்றும் டியாவோடு தப்பிக்கிறான். அருகிலிருக்கும் மலை முகட்டில் ஏறி சிறு விமானம் ஒன்றில் தப்பிக்க நினைக்கும் டேன்னிக்கு குண்டடி படுகிறது. சாலமன் மற்றும் டியாவை தப்பிக்க வைத்து விட்டு, அந்த மலையிலேயே உயிர் விட தயாராகிறான் டேன்னி. இறக்கும் முன் மேடி பெளனுக்கு தகவல் சொல்லி, சாலமன் கொண்டு வரும் வைரத்தை அவனுக்கு விற்று தரும்படி உதவிக் கோருகிறான். லண்டன் செல்லும் சாலமனுக்கு மறைமுகமாக உதவி செய்கிறாள் மேடி பெளன். வைர வியாபாரியிடம் தனக்கு தன் குடும்பம் கிடைத்தால் போதுமென சொல்கிறான் சாலமன். அதை ரகசியமாக புகைப்படம் எடுக்கிறாள் மேடி. வைர வியாபாரி சாலமனின் குடும்பம் மற்றும் பணம் என இரண்டையும் கிடைக்கும்படி செய்கிறார்.\nநடந்தவற்றை ஆதாரங்களோடு தொகுக்கும் மேடி பெளன் அவற்றை வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து தென் ஆஃப்ரிக்க நகரமான கிம்பர்லீயில் நடக்கும் கூட்டத்தில் சாலமன் வாயாகவே அவரது அனுபவத்தை அறிந்து, நியாயாமான முறையில் இனி வைர ஏற்றுமதி நடக்க வேண்டுமென முடிவு செய்கின்றனர். (“கே.பே.சி.எஸ் KPCS” என அழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிம்பர்லீ ப்ராசஸ் செர்டிஃபிகேஷன் ஸ்கீம் (Kimberly Process Certification Scheme) 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ‘ப்ளட் டைமன்ட்ஸ்’- ஐ கள்ளச் சந்தையில் வாங்கி ஆபத்தை விளைவிக்கக் கூடிய உள்நாட்டுப் போருக்கு ஆயுதங்கள் வாங்க நிதி அளிக்காமலும், அப்பாவி மக்களின் இரத்தத்தை காவு வாங்காமலும் வைர வியாபாரம் நடத்தப்படும் என்பதே அந்த ஸ்கீம்மின் சுருக்கம் ஆகும். எனினும் இது ஒரு ‘சாஃப்ட் லா (Soft Law)‘ மட்டுமே வைரங்களை அப்படி மீறி கள்ளச் சந்தையில் வாங்கினால் அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் போன்றவைகள் குறிப்பிடப்படவில்லை. எனினும் 70க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் அங்கத்தினராக உள்ளனர். இன்னும் பல நாடுகள் இதில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.)\nபடத்தின் நாயகன் என்று பார்த்தால் டேன்னி ஆர்ச்சர் தான். உலக புகழ்ப்பெற்ற படமான ‘டைட்டானிக்’ படத்தின் நாயகன் லியனார்டோ டி காப்ரியோ அந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரே கூறியது போல் டைட்டானிக் அளித்த புகழ் அவரை மேலும் வளர முடியாமல் செய்து விட்டது என்று தான் சொல்ல முடியும். ஊரே பற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு குடும்பத்தை பிரதானமாக கொண்டு அப்பிரச்சனையுடன் பிண்ணி பிணைத்து கதையை நகர்த்துவது ஹாலிவுட் பாணி. எப்படிப் பார்த்தாலும் அமெரிக்கர்கள் நல்லவர்கள்,வல்லவர்கள், திறமையானவர்கள், உலகை காக்க வந்தவர்கள் என்று கடைசியில் திரைக்கதை முடியும். அதை இங்கும் சமார்த்தியமாக கொண்டு வந்து விட்டார் திரைக்கதை எழுதிய சார்லஸ் லீவிட். நிருபரான அமெரிக்க பெண் உண்மைகளை உலகிற்கு வெளிக் கொணர்ந்து சியாரா லியோனில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு தீர்வு காணுவது போன்று மிக லாவகமான இயக்கியுள்ளார் எட்வர்ட் ஜ்விக். எவ்ளோவோ பண்றாங்க, பணம் போட்டு படம் பண்றப்ப இதை கூட பண்ணலன்னா எப்படி\nஆனால் திரைக்கதை ஒரு விஷயத்தை பூசி மழப்பாமல் அப்படியே பதிந்துள்ளது. அது முக்கிய பாத்திரங்களின் மனதில் உள்ள சுயநலத்தை தான். வைரத்தை குடும்பத்திற்காக தர முன் வரும் சாலமன், வைரத்தைக் கொண்டு ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேற துடிக்கும் நாயகன், தகவல் மற்றும் ஆதாரங்களுக்காக மட்டும் உதவி செய்ய முன் வரும் நிருபரான நாயகி என முக்கிய பாத்திரங்களை ஒன்றுடன் ஒன்று பிணைப்பது சுயநலமே\nசெப்டம்பர் 2006இல் வெளிவந்த படமான இது…. மனிதர்களை அலைக்கழிக்கும் வைரம் படுத்தும்பாடினை வரலற்று கோரங்களோடு சித்திரித்துள்ளது. ‘200,000 குழந்தைப் போராளிகள் ஆஃப்ரிக்காவில் இன்னும் உள்ளனர்‘ என்ற வாசகத்தோடு படம் முடிகிறது. அது இதயத்தை மேலும் கணக்கச் செய்கிறது. ப்ளட் டைமன்ட் என்பதற்கு யுத்த பூமியில் கண்டெடுக்கப்பட்ட வைரம் அல்லது ஆயுதங்கள் வாங்க விற்கப்பட்ட கள்ள வைரம் என்று பொருள் கொள்ளலாம். இது ‘சியாரா லியோன்’ என்ற ஒரே ஒரு ஆஃப்ரிக்கா நாட்டின் நிலை மட்டும் அன்று.\nகள்ளச் சந்தையில் மலிவாக கிடைக்கும் வைரத்தை வாங்காமல் இருப்பதே நாம் செய்யக் கூடிய மிக உத்தமமான மற்றும் மனிதாபிமான செயலாக இருக்கும். நாம் என்பது கள்ளச் சந்தையில் வைரம் வாங்கும் மனிதர்களைக் குறிக்கிறது.\nPrevious Postஇணங்கி இருக்கும் கலை Next Postபூக்காரி\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isatsang.blogspot.com/2016/08/soundarya-lahari-sloka-42.html", "date_download": "2019-04-26T00:42:51Z", "digest": "sha1:QSMCYS2XSCYJ6ZGVXUNRFVPL2RZWIX6B", "length": 18771, "nlines": 278, "source_domain": "isatsang.blogspot.com", "title": "Soundarya Lahari - Sloka: 42 | सत्सङ्ग - Satsang", "raw_content": "\nகுண்டலினீ சக்தி [மூலாதாரத்தில் பார்வதி-பரமேஸ்வரர் வழிபாடு]\nகதைர் மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ரகடி\nதம்கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: |\nஸ நீடேயச்சாயாச் சுரணசபளம் சந்த்ரசகலம்\nதநு: செள்நாஸீரம் கிமிதி ந நிபத்நாதி தஷணாம் || 42 ||\n, லாஸ்யத்தில் ப்ரியமுடைய மஹா பைரவியாகிய உன்னுடன் நவரஸங்களுடன் கூடிய மஹாதாண்டவத்தைச் செய்யும் நவாத்மகனான ஆனந்த பைரவராகிய ஸதாசிவனை என்னுடைய மூலாதார சக்ரத்தில் வைத்து தியானித்து நமஸ்கரிக்கிறேன். ப்ரளயகாலத்தில் நாசமடைந்த லோகங்களை உஜ்ஜீவிக்க வேண்டும் என்ற கருணையுடன் நீங்கள் இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவம் செய்வதால் இந்த உலகானது உங்களிருவரையும் மாதா-பிதாவாக கொண்டது.\nஷட்சக்ரங்கள் மூலாதாரத்திலிருந்து ஆஜ்ஞா வரையிருப்பதை சொல்வது க்ரமம், ஆனால் இங்கே கடந்த ஆறு ஸ்லோகங்களில் அவற்றைச் சொல்கையில் ஆஜ்ஞா சக்ரத்திலிருந்து ஆரம்பித்து மூலாதாரத்தில் முடித்ததன் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்த சக்ரங்களின் தத்வங்கள் ஆஜ்ஞாவில் ஆரம்பித்துச் சொல்லுகையில் மனஸ், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், ப்ருதிவி என்று வரிசை வருகிறது. இந்த வரிசையானது \"ஆத்மன ஆகாஸ் ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவி\" என்ற ச்ருதி வாக்கியத்தை ஒட்டி வருகிறது என்பர். அதாவது ப்ருதிவியானது ஜலத்திலிருந்தும், ஜலமானது அக்னியிலிருந்தும், அக்னி வாயுவிலிருந்தும், வாயு ஆகாசத்திலிருந்தும், ஆகாசம் ஆத்ம தத்வத்திலிருந்தும் வந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பஞ்சவிம்சதிகள் ப்ருதிவியிருந்து செல்கையில் ஸ்தூலமாகவும் பின்னர் ஸுக்ஷ்மத்திலும் மாறுகிறது. இதனால்தான் மயிம் மூலாதாரே என்ற 9ஆம் ஸ்லோகத்திலும் மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்த ஸ்லோகத்தில் மூலாதாரத்தில் அம்பிகையை பரமசிவனுடன் சேர்த்து உபாசிக்கும் முறை சொல்லப்பட்டிருக்கிறது. அம்மூலாதாரத்தில் இருக்கும் சக்திக்கு குண்டலினீ என்று பெயர். அம்பாளை உபாசிக்கும் முறையில் பல விதங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை இரண்டு. அதாவது, தக்ஷிண மார்க்கம், வாம மார்க்கம் என்பன அவ்விரண்டும். இவை முறையே ஸமயமார்க்கம், கெளல மார்க்கம் என்றும் வழங்கப்படுகிறது. கெளல மார்க்கத்தில் பூர்வ கெளலம், உத்தர கெளலம் என்று இருமுறைகள் உண்டு. அம்பாளது பூஜையானது அந்தர்முகமாகவே செய்யப்பட வேண்டும் என்றும், அதிலும் அம்பாளை சஹஸ்ராரகமலத்துக்கு அழைத்து வந்து அங்கே பூஜிக்க வேண்டும் என்றும் ஸமயிகள் கூறுவர். இவ்வாறு செய்ய இயலாதோர், பஹிர்முகமாக ஸ்ரீசக்ரம், மேரு போன்றவற்றில் பாவனையாக பூஜிப்பர்.\nகெளல மார்க்கத்தில் ஸ்ரீசக்ரத்தில் த்ரிகோணத்தை மட்டுமே பூஜிப்பர். கெளல மார்கத்தவர் மூலாதாரத்தில் இருக்கும் த்ரிகோணத்தையே பிந்து ஸ்தானமாக பூஜிப்பதால் அங்கிருக்கும் குண்டலினீ சக்தியே ப்ராதான்யம், இதனால்தான் இச்சக்திக்கு கெளலினீ என்றொரு பெயர். குண்டலினீ தனது நித்திரையை விட்டு எழும்பினாலே கெளலர்களுக்கு முக்தி. இதிலிருக்கும் பூர்வ-உத்தர கெளலம் பற்றி பின்னர் விளக்கமாக பார்க்கலாம்.\nஇவை எல்லாமே ஸ்ரீவித்யை என்று சொல்லப்பட்டாலும் இதனை உணர்ந்து, உபாசித்து உயர்வினை எய்தியவர்கள் 12 பேர். அவர்கள் ஒவ்வொருவரும் மஹிமை வாய்ந்த இவ்வித்யை வேதங்களின் வேவ்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து உபாசித்துள்ளதால் இவ்வித்யை 12 மந்த்ர த்ரஷ்டாகளால்/ரிஷிகளால் வழங்கப்படுகிறது. அவர்கள் அகஸ்தியர், லோபாமுத்ரா, துர்வாசர், மனு, சந்திரன், மன்மதன், குபேரன், அக்னி, சூர்யன், இந்திரன், ஸ்கந்தன், சிவன் ஆகியவர்கள். இவர்கள் சொல்லிய வித்தைகள் இதுவரை வந்த ஸ்லோகங்களில் (32 முதல்) ஆங்காங்கே மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது.\nமுன்னர் சொல்லியபடி இதுவரையில் சொல்லப்பட்ட 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும் இனி வரும் 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் சொல்லப்பட்டது மந்த்ர சாஸ்திரம், உபாசனா-க்ரமம் போன்றவற்றைச் சொல்லியது. இனி வருவது அம்பாளின் விசேஷ செளந்தர்யத்தை அழகாகச் சொல்லும். இந்த க்ரந்தத்திற்கு செளந்தர்ய லஹரி என்ற பெயர் இனிவரும் பகுதியாலேயே எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டாம் பாகம் (59 ஸ்லோகங்கள்) தான் ஆதிசங்கர பகவத் பாதாள் பண்ணினது. இந்த பகுதியினை நவராத்திரியில் ஆரம்பிக்கலாம்.\nஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 84, 71, 24\nஸ்ரீ மாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?author=2&paged=2", "date_download": "2019-04-26T00:02:25Z", "digest": "sha1:6YEOW5WSCGB4HTTIEREQA4CRO3H5Z3CU", "length": 12935, "nlines": 63, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nமுகநூலை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் எனக்கு முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது . அதை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் . எனக்குப் பிடிக்காதவர்களை மற்றவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். மனதுக்கு ரொம்பவும் இதமாக இருக்கிறது . பெண்களை நான் மிகவும் மதிப்பவன் . அவர்கள் வீர சக்ரா வாங்கும் அளவுக்குத் தைரியசாலிகளாக முகநூலில் வளைய வருகிறார்கள் . அவர்கள் பேட்டை ரௌடிகளை\t[Read More]\nவழியில் போகிறவனும் வழிப்போக்கனும் வழியில் போகிற உனக்கு பாதை குறுகியது. உன் பார்வையைப் போல . போவதும் ஒரு சந்திலிருந்து இன்னொன்றுக்கு . குறுகிய வட்டம் செக்கு மாட்டுச் சுழல் . திராணியற்ற கால்கள் நடையின் அனுபவம் உணர்ந்திறாதவை . உன் திறத்தால் (திறத்தின்மையால் அளக்க முயலாதே வழிப் போக்கனை . ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு தேடலில் முழுமை காணும் கால்கள் – அவை அவன் [Read More]\nசிவக்குமார் வீட்டுக்குள் வரும் போது , நாச்சியார் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் . ‘ ஒ, நல்ல வேளையா டயத்துக்கு வந்துட்டேள் .கிச்சன்ல டிகாக் ஷன் இறக்கி வச்சிருக்கேன் .ஏற்கனவே பால் காய்ச்சி வச்சாச்சு . அதை சுடப்பண்ணி காப்பி கலந்து குடியுங்கோ . நான் கோயிலுக்கு கிளம்பிண்டு இருக்கேன் ” என்றபடி வாசல் கதவுக்குப் பக்கத்திலிருந்த செருப்பு ஸ்டாண்டிலிருந்து செருப்பை\t[Read More]\n – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .\nஸிந்துஜா கவிஞரும் , விமரிசனக் கட்டுரையாளரும் , சிறுகதைக்காரரும் , மொழிபெயர்ப்பாளருமான க. மோகனரங்கன் தான் தேர்ந்தெடுத்த அ . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு, அவரே மிகச் சிறந்த முன்னுரையும் தந்திருக்கிறார் . . முத்துலிங்கத்தின் எவரையும் மயக்கும் எழுத்தில் மோகனரங்கன் மயங்கி இருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை . வாழ்வில் எதிர்ப்பட்ட பல்வேறு\t[Read More]\nலா. சா. ரா.வின் ” பிராயச்சித்தம் ” சமுத்திரத்தைக் காணச் சென்ற கண்களுக்கு கிடைத்த ஒரு வாளி தண்ணீர் தரிசனம் ஸிந்துஜா லா.ச.ரா.வின் நாவல் என்று ” பிராயச்சித்தத்”தை ஆவலுடன் அணுகும் ஒரு தேர்ந்த வாசகருக்கு , அது ஏமாற்றத்தைத் தரும் எழுத்தாகவே அமைந்திருக்கிறது . இதற்கு முன்னுரை எழுதியவர் அதை எழுதத் ” தனக்கு என்ன தகுதி உள்ளது என்று தெரியவில்லை ” என்கிறார் \nவெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்\nவெங்கட் சாமிநாதன் (1933-2015) எப்போதும் ஒற்றை ஆள் போர்ப் படையாகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைப் பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து ,கூட்டம் இத்தியாதிகளால் நெருங்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவரது இயல்புதான். ஐம்பது வருஷங்களுக்கும் மேலாகப் பேனா பிடித்த கை சஞ்சலத்துக்கு ஒரு பொழுது கூட ஆளானதில்லை. விமரிசனம் என்றால் விமரிசனம்தான் என்ற கறார்த்தனம் மேலோங்கிக்\t[Read More]\nஸிந்துஜா கோகர்ணேசன் ஒரு வழியாகப் பஸ்ஸிலிருந்து பிதுங்கி வழிந்து வெளியே வந்து விழுந்தார். அவர் ஏறின பஸ் ஸ்டாப்பிலேயே பஸ் நிறைய ஜனம் இருந்தது. ஏதோ கல்யாணக் கூட்டம். பிச்சியும், மல்லியுமாக ஒரு கதம்ப வாசனை சுற்றி நிறைந்திருந்தது.உட்கார இடமில்லையே என்று சுற்றிப் பார்த்த கண்கள் கவலையுடன் தெரிவித்தாலும்,உள்ளே வந்து நிற்கவாவது இடம் கிடைத்ததே என்று ஒரு\t[Read More]\nதமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்\nஇதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம்\t[Read More]\nசட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை\t[Read More]\nமதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை\t[Read More]\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள்\t[Read More]\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading”\t[Read More]\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nசி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில்\t[Read More]\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nதமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை\nதிரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால்\t[Read More]\nஅரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]\nவளவ. துரையன் நம்முடைய பாரம்பரியமே கதை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6l0ty&tag=", "date_download": "2019-04-26T00:32:30Z", "digest": "sha1:3U7LIQPNJKLCEUT4HKJ2FRGXWS4JEQEK", "length": 6872, "nlines": 116, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அரங்கேற்றுகாதை ஆராய்ச்சி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : ஷாஜகான் கனி, வெ. மு\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2009\nதொடர் தலைப்பு: டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு சொற்பொழிவு: 16\nகுறிச் சொற்கள் : அரங்கேற்று காதை , நாடகம் , சங்க இலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஷாஜகான் கனி, வெ. முஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை,2009.\nஷாஜகான் கனி, வெ. மு(2009).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை..\nஷாஜகான் கனி, வெ. மு(2009).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.varalaaru.com/design/issue.aspx", "date_download": "2019-04-25T23:49:52Z", "digest": "sha1:VHRMEGSYMS6CYTU3PNQ6OWGCIAOGEVG4", "length": 9239, "nlines": 113, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nமஜீது, அன்புமயமானவர். ஒருவரிடம் நம்பிக்கை கொண்டுவிட்டால் இறுதிவரை அந்த நம்பிக்கையைக் கைவிடாதவர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அறிவார்ந்த உரையாடல் களுக்கு உகந்தவர்.\nபுள்ளமங்கை இராமாயணக் குறுஞ்சிற்பத் தொடர் - 1\nஇராமாயணக் கதைத் தொடர், விமானத்தின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள சாலைக்கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள வேதிகையின் தென்மேற்குப் பகுதியில் மேற்கு நோக்கிய பாதத்தில் துவங்கி கடிகாரச் சுற்று வரிசையில் இடமிருந்து வலமாக வளர்ந்து வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குச் சுவரின் வேதிகைப் பாதங்களில் நீண்டு அதே மேற்குச் சுவர் கோட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் தெற்கு நோக்கிய வேதிகைப் பாதத்தில் சென்று முடிகிறது. \nசிராப்பள்ளி மாவட்டத்தில் மன்றச்சநல்லூருக்கு அருகில் கோபுரப்பட்டிக்கும் அழகியமணவாளத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கிழக்கு நோக்கிய பல்லவர் காலக் கோயில்  கல்வெட்டுகளில் பாச்சில் திருமேற்றளி என்றழைக்கப்படுகிறது.\nபுள்ளமங்கை திருவாலந்துறையார் கோயிலின் அண்மைக்கால வரலாறு இக்கோயிலைப் பாதுகாத்து வரும் குருக்கள் திரு. பா. குமார் அவர்களின் வாயிலாக இங்கே பதிவு செய்யப்படுகிறது.\nபெருஞ்சேரி - வாகீசர் ஆலயம்\nபகுதி: பயணப்பட்டோம் / தொடர்: ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே\nஇத்திருக்கோயில் கட்டுமானம் முதன்முதலாக நமது வரலாறு.காம் மின்னிதழ் மூலமாக வரலாற்று உலகிற்கு அறிமுகமாவதிலும்  வரலாறு.காம் பெருமிதம் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/03/08/ltte.html", "date_download": "2019-04-25T23:43:58Z", "digest": "sha1:BJU27LW73P62BIXG2KIBZDYL47XM4GJS", "length": 15418, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "லண்டனில் தமிழ் அகதிகளுக்கு புதிய பிரச்சனை | ban on ltte could curtail lankan tamils migration - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n7 hrs ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n8 hrs ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nலண்டனில் தமிழ் அகதிகளுக்கு புதிய பிரச்சனை\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால், இலங்கையிலிருந்து இங்கிலாந்தில் தஞ்சம் புகும் தமிழர்களின் எண்ணிக்கையும்குறையும் என்று தெரிகிறது.\nஇலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருவதால் அப்பகுதியில் வாழும்மக்கள் அகதிகளாக இங்கிலாந்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.\nதற்போது, இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு அகதிகளாகச் செல்லும் மக்களின்எண்ணிக்கை மிகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து இங்கிலாந்து குடியேற்றத்துறை அதிகாரி கூறுகையில், இங்கிலாந்தில் குடியேற வரும் இலங்கை அகதிகளுக்கு இனிமேல் இடம் கிடைப்பதுவெகு அரிது. இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்றார்.\nஇதுகுறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:\n1989ம் ஆண்டிலிருந்து 1999ம் ஆண்டு வரை 19,740 பேர் இலங்கையிலிருந்து, இங்கிலாந்துக்குக் குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள்.\n1999ம் ஆண்டு இலங்கையிலிருந்து 5,370 பேர் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அகதிகளாகத் தங்கியுள்ளனர். 1998ம் ஆண்டு 2,100 பேர்மட்டுமே இங்கிலாந்துக்குக் குடியேறினர்.\n1998ம் ஆண்டை விட 1999ம் ஆண்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குக் குடியேறியவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தது.\n1989ல் 800 பேரும், 1990ல் 840 பேரும், 1991ம் ஆண்டு 600 பேரும், 1992ல் 1000 பேரும், 1993ல் 1940 பேரும், 1994ல் 1860அகதிகளும், 1995ல் 1370 பேரும், 1996ல் 2180 பேரும், 1997ல் 1620 பேரும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குக் குடியேறினர்.\nதற்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால், இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கையும் குறையும்.இதனால் இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்து வந்த தமிழர்களின் எண்ணிக்கையும் குறையும்.\nமேலும் இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்து வந்தார்கள். லண்டனில் கடந்த வருடம்விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் 10, 000 புலிகள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் என்றார்.\nபுலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இனிமேல் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழர்கள் இங்கிலாந்து எளிதில் செல்ல முடியாது என்றும்,புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டி விட முடியாது என்றும் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://builderscollege.edu.in/27th-april-2017/", "date_download": "2019-04-25T23:54:06Z", "digest": "sha1:IY24BQQOO2Y5H43CXTWPNKFCJM5IDGIZ", "length": 7953, "nlines": 198, "source_domain": "builderscollege.edu.in", "title": "27th April 2017 - Builders Engineering College, Tirupur", "raw_content": "\nஈபிஈடி பொறியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை மையம்பெருந்துறையில் நேற்று ( 27.04.2017) துவங்கப்பட்டது . மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எளிதில் அணுக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது . கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மேற்படி படிவங்கள் அனைத்தும் மையத்தில் உள்ளன .மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்களை பற்றி பெற்றோர் மற்றும் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மையத்தில் உள்ளனர். மாணவர்கள் தங்களது பொறியியல் பட்ட படிப்பிற்கான ஆலோசனைகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஒட்ரைசால முறையில் அணுகுவதற்க்கான விண்ணப்பம் அதாவது கவுன்சிலிங் பார்ம் பூர்த்திசெய்ய இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகின்றன. இந்த சேவை ஈரோடு, திருப்பூர் மற்றும் காங்கேயத்தில் செயல்பட்டு வருகின்றது.\nஈபிஈடி பொறியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை மைய திறப்பு விழாவில் திரு.எல் .சென்னியப்பன், தாளாளர், ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, திரு.டீ.என்.சென்னியப்பன், தாளாளர் மற்றும் செயலாளர்,கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, Dr.முத்துராமலிங்கம், துணை செயலாளர், கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, P.C.R.இளங்கோ, தாளாளர், யூனிக் அகாடமி, விஸ்வநாதன், முதல்வர், கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் சீனாபுரம், திரு.S.உதயகுமார், திரு.சுப்ரமணியம், துணை முதல்வர், KVM மேல்நிலை பள்ளி பெருந்துறை ஆகியோர் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.\nஈபிஈடி அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.S.D.ராமசாமி, திரு.S.C.சென்னியப்பன், திரு.K.P.கிருஷ்ணமூர்த்தி, திரு.S.அசோக் குமார், ஆகியோர் மற்றும் கல்லூரியின் தாளாளர் கே.ஆர்.தனசேகர், இயக்குனர் முனைவர் பி.கோவிந்தசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.\nஇந்த மையத்தை 9965709396 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/28_165018/20180912185538.html", "date_download": "2019-04-26T00:58:09Z", "digest": "sha1:C7DKMXI63MRYP56SF2ENH3TJNMVRXJE5", "length": 7377, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "உத்திரபிரதேசத்தில் குடிபோதையில் விஷப்பாம்பை சாப்பிட முயன்றவர் பரிதாப சாவு", "raw_content": "உத்திரபிரதேசத்தில் குடிபோதையில் விஷப்பாம்பை சாப்பிட முயன்றவர் பரிதாப சாவு\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஉத்திரபிரதேசத்தில் குடிபோதையில் விஷப்பாம்பை சாப்பிட முயன்றவர் பரிதாப சாவு\nஉத்திரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் உயிருடன் இருந்த விஷப்பாம்பை சாப்பிட முயன்றவர் பரிதபமாக உயிரிழந்தார்.\nஉத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் மஹிபால் சிங். இவர் அதிகமாக மதுஅருந்திவிட்டு போதையில் தெருவில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்புடன் விளையாடியுள்ளார். இதைப்பார்த்த அந்த கிராமவாசிகள், அவரை கொடிய விஷம் கொண்ட பாம்பை சாப்பிடும் படி தூண்டியதாகவும் அவரும் அந்த பாம்பை தனது வாயின் அருகே கொண்டு சென்றுள்ளார்.\nஅப்போது பாம்பு அவரை கடித்துவிட்டு, கையில் இருந்து நழுவி தப்பிச்சென்றுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தை சுற்றியிருந்தவர்கள் தங்களின் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவியுள்ளது. பாம்பை சாப்பிட முயன்ற மஹிபால் சிங், 4 மணி நேரத்துக்கு பின் அவரது வீட்டில் விஷத்தால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமகா கூட்டணியில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதிகள் குறித்த கவலை இல்லை: பிரதமர் மோடி\nநீதிபதிக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு நெருப்புடன் விளையாடுவது போன்றது: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nகருப்பு பணத்தை கொண்டு ஓட்டுக்களை விலைக்கு வாங்க பாஜக திட்டம்: மம்தா குற்றச்சாட்டு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மனைவி அபூர்வா கைது\nபிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை : அக்ஷய் நேர்காணலில் பிரதமர் மோடி பதில்\nபாஜகவில் இணைந்த ஹிந்தி நடிகர் சன்னி தியோல்: குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிப்பு\nமத மோதலை உருவாக்கும் விதத்தில் பிரசாரம் : சித்துவுக்கு 3 நாட்கள் தேர்தல் ஆணையம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/16660", "date_download": "2019-04-26T00:28:58Z", "digest": "sha1:EE5GPNC76MB2BNIFQEJPGRYQCVMYHF7M", "length": 4507, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "படு கவர்ச்சி நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை பூஜா ஹெட்ஜ் – போட்டோ உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / படு கவர்ச்சி நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை பூஜா ஹெட்ஜ் – போட்டோ உள்ளே\nபடு கவர்ச்சி நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை பூஜா ஹெட்ஜ் – போட்டோ உள்ளே\nமுகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். இவர் இதை தொடர்ந்து ஹிந்தி தெலுங்கு என பிஸியாக நடித்து வருகின்றார்.\nசமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் பூஜா அணிந்து வந்த உடை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது. அவரின் உடல் பாகங்கள் வெளியே தெரியும்படி அணிந்து வந்தது சர்ச்சையானது.\nஇந்நிலையில் பூஜா சமீப காலமாக கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதற்காக இன்று அவர் நடத்திய போட்டோஷுட் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/show/saddai", "date_download": "2019-04-26T00:46:59Z", "digest": "sha1:MJRJFABJEXOI4ETGVSGFMZVVKZWT3QR5", "length": 1687, "nlines": 27, "source_domain": "thiraimix.com", "title": "Sattai | show | TV Show | IBC Tamil | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/4642", "date_download": "2019-04-26T00:15:49Z", "digest": "sha1:BNB3ZMQP2MPW3NH4CS2Z6XLZAABRWCXU", "length": 16585, "nlines": 132, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை!- யாழில் பிரதமர்", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\n என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவேகாணாமல்போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பழிவாங்கும்எண்ணம் இல்லை. இது காயப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சியே ஆகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.\nஇன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிட தொகுதி திறப்பு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறுகூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காணாமல்போனவர்கள் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக காணாமல்போனவர்கள்அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்கள் இருக்கிறார்களா இல்லையாஎன காண்பதற்கே இந்த அலுவலகம். இதற்கு ஒரு கால எல்லை இல்லை. என்பதுடன்பழிவாங்கும் எண்ணமும் இல்லை. இது மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கானமுயற்சியே ஆகும்.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிறந்த நாள் இன்றாகும்.அவர் பெரும் போராட்டத்தின் மத்தியில் 13ம் திருத்த சட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு எதிராக தெற்கிலும்,வடக்கிலும் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவரை கொல்வோம். என்றார்கள்.\nஆனால் அவரையும், அவர் உருவாக்கிய 13ம் திருத்த சட்டத்தையும் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அது அரசியல் தீர்வின் அடிப்படையானது.\nபோர் நிறைவடைந்த பின்னர்13ம் திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக அமையும் என நாங்கள்நம்பினோம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் என்றார்.ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.\nதமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் பலபிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த நிலையிலேயே ஐ.தே.கட்சியும்சிறீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம்.\nஇப்போது சிலர் பௌத்தம், தேசிய கொடி, தேசிய கீதம் பாதுகாக்கப்படவேண்டும்.என்கிறார்கள். பௌத்த சமயம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி இனவாதம் பேசுகிறார்கள்.\nசரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது தலதாமாளிகையில் பௌத்த பிக்குகள் போராட்டம் ஒன்றை நடத்த இருந்தனர். அப்போது அங்கேசென்று அவர்களை அச்சுறுத்தி புதிய பீடம் ஒன்றை உருவாக்குவோம். என கூறியவர்கள்இப்போது கூச்சலிடுகிறார்கள்.\nஇவ்வாறானவர்களிடமிருந்து மல்வத்த பீடத்தை பாதுகாக்கும் சரத்துக்கள் புதியஅரசியலமைப்பில் உருவாக்கப்பட வேண்டும். நாம் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி, வழிகாட்டல் குழு, மற்றும் 6உப குழுக்கள் ஆகியவற்றை உருவாக்கி அதன் ஊடாக பெரும்பான்மையின மக்களிடம் மட்டுமல்லாமல், சகலமக்களிடமிருந்தும் கருத்துக்களை பெற்றிருக்கின்றோம்.\nஇதன் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தேர்தல்முறைமை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசி வருகின்றோம். குறிப்பாகதேர்தல் மறுசீரமைப்பு விடயத்தில் 80 வீதமான முன்னேற்றம்காணப்பட்டிருக்கின்றது.\nஇதேபோல் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிமுறைமை ஒழிப்பு தொடர்பாகவும் நாம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.\nமேலும் அதிகார பகிர்வு விடயத்தில் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கும்,நகரசபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் வரையில் அதிகாரங்கள்பகிரப்பட்டிருக்கும் வகையில் ஒரு அதிகார பகிர்வை குறித்துப் பேசி வருகின்றோம்.\nஇதேபோல் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான வாக்கெடுப்பு பொதுசன வாக்கெடுப்பாகஅமையும். மேலும் 9 மாகாணங்களுக்கு ம் செனற்சபை ஒன்றும் உருவாக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் பேசிவருகிறோம்.\nமேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாகஆலோசனைகள் பெறப்படுகின்றது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிறைவுசெய்யப்படும். சில அதிகாரங்கள் பகிரப்பட்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்தினால்மீள பெறப்படும். என அச்சமும் உள்ளது.\nஎனவே அவை தொடர்பாகவும் நாங்கள் சரியான முறையில் பேசியிருக்கின்றோம். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நல்லிணக்க பொறிமுறைகளுக்கானசெயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் நல்லிணக்க ஆணைக்குழுஉருவாக்கப்பட்டுள்ளது. 30 வருடங்கள் இந்த நாட்டில் போர் நடைபெறாமல்இருந்திருந்தால் இந்த நாடு முன்னேற்றம் கண்டிருக்கும்.\nசிங்கள கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட பலகலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வளர்ந்தது.\nஅதேபோல் தமிழ் கலாச்சாரமும்சிங்கள கலாச்சாரம் உள்ளிட்ட பல கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வளர்ந்தது.\nஇங்கே நாங்கள் அனைவரும் ஒரு உறவுக்காரர்கள், ஒரே அணியினர்.\nஎனவே நாங்கள்அனைவரும் சேர்ந்து நாட்டை முன்னேற்ற வேண்டும். என கூறினார்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nகொழும்பில் வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரியும் வாகனங்கள் நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் - அதிரடி படையினர் தீவிர சோதனை\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nகொச்சிக்கடையில் இன்று வெடித்து சிதறிய குண்டு\nயாழின் பிரதான பகுதியில் பெரும் பரபரப்பு அதிரடிப் படை - இராணுவம் சுற்றிவளைப்பு..\nஇலங்கையில் நடந்த அடுத்தடுத்த தொடர் தாக்குதலால் உயிரிழந்த பல உயிர்கள்...சோகமாக ஆரம்பமான நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/world-news-page-3.htm", "date_download": "2019-04-25T23:42:03Z", "digest": "sha1:LD7TBFDB3TUIWUDIDQ2YSBJH4LDGIACN", "length": 16523, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசெல்பி மோகத்தால் 100 அடி ஆழத்தில் விழுந்து பலியான அழகிய இளம்பெண்\nஅமெரிக்க பல்கலைக்கழக மாணவி ஒருவர் செல்பி மோகத்தால் உயிரிழந்துள்ளார். Briar Cliff பல்கலைக்கழக மாணவியான Andrea Norton(20), மலையேற்ற\n கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை\nலண்டனை சேர்ந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே இருந்த நிலையில் அவருக்கு குளியல் தொட்டியில் ஆரோக்கியமான குழந்தை பிறந்\nமகனின் ஆபாச பட டிவிடி-களை அழித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதான் சேகரித்து வைத்திருந்த ஆபாச டிவிடி கேசட்களை அழித்த பெற்றோர் மீது நஷ்டஈடு கேட்டு மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஒ\nரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை\nரொறன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறி\n100 வருடங்களுக்கு முன்னர் செய்த கொடூர செயல்\n100 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய துருப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித படுகொலைகளுக்கு பிரித்தானியா மன்னிப்பு கோர வேண்டும்\n இடதுசாரித் தரப்பு அமோக வெற்றி\nபின்லாந்து பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த\nஇங்கிலாந்து – கேம்ப்ரிட்ஷயரின் பீற்றட்பொரோ நகரில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பா\nபிரித்தானிய நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கு பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு முகங்கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை\nகனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று Kelowna பகுதியில் விபத்துக்குள்ளானதிலேயே குறித்த ஆறு பேரு\nஅவுஸ்திரேலியாவில் மர்மநபர் துப்பாக்கி பிரயோகம் - பலர் படுகாயம்\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரி\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-25T23:51:51Z", "digest": "sha1:TWSRMVWFSQDF6NODBOIBWNZ4RECVML2U", "length": 9137, "nlines": 269, "source_domain": "www.thisaigaltv.com", "title": "தமிழ்நாடு Archives - Thisaigaltv", "raw_content": "\nகுழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: பதில் தெரிவிக்காத சி.பி.ஐ. இயக்குனருக்கு நோட்டீஸ்ஐகோர்ட்டு உத்தரவு\nமதுரை மத்திய சிறையில் கைதிகள், போலீசார் இடையே கடும் மோதல்\n‘உள்ளாட்சி தேர்தலை காலதாமதம் இன்றி நடத்துங்கள்’மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\nஅமமுகவை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம்\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் – தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nதமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு\nபணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்: மு.க. ஸ்டாலின்\nஅதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்\nகருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை: தேர்தல் ஆணையம்\nவிஜயகாந்த்தை பிரச்சாரத்திற்காக அழைத்து வருவதற்கு இதுதான் காரணமா\nஅமைச்சர் அறையில் நள்ளிரவில் ரெய்டு\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅமைச்சரவை விரிவாக்கம் 13 அமைச்சர்கள், 23 துணை அமைச்சர்கள் பதவியேற்றனர்\nரந்தாவை தே.முன்னணி மீண்டும் தக்க வைக்கும்\nசாதி கொடுமையால் 20% மாணவர்கள் மட்டுமே படிப்பை தொடர்கிறார்கள்: ப.சிதம்பரம்\nரஜினியும் கமலும் இரு கண்கள் : வைரமுத்து\nமோடி, யோகியை ஆபாசமாக பேசியதாக ஊனமுற்ற வாலிபரை தாக்கிய பாஜக தலைவர்\nஅம்னோ வழக்கறிஞர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/watch-whoa-this-sydney-man-wears-heels-to-work-says-it-empowers-him/", "date_download": "2019-04-26T00:48:14Z", "digest": "sha1:5GA4RPNX3BXUE6XZXZQOPRAJ5P7OT7K6", "length": 12002, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நம்பினால் நம்புங்கள்: பெண்களை போல் ’ஐ ஹீல்ஸ் ’ அணியும் ஆண்! - WATCH: Whoa! This Sydney man wears HEELS to work; says it empowers him", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nநம்பினால் நம்புங்கள்: பெண்களை போல் ’ஐ ஹீல்ஸ் ’ அணியும் ஆண்\nஅஸ்லீம் தனது தங்கையோட ஐ ஹீல்ஸை போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.\nஒரு ஆண் தினமும், தன்னுடைய அலுவலகத்திற்கு தினமும், பெண்கள் அணியும் ஐ ஹீல்ஸ்களை அணிந்து செல்கிறார் என்றால் நம்ப முடிகிறதா\n”தினமும் நான் என்னுடைய அலுவலகத்திற்கு ஐ ஹீல்ஸ் தான் அணிந்து செல்வேன். இதில் வெட்கப்படவும், ரகசியமாக சொல்லவும் எந்த அவசியமும் இல்லை” இப்படி கம்பீரமாக பேசுபவர் தாம் அஸ்லீ மேக்ஸ் வெல் லேம். உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றின் பொருளாதார ஆலோசகராக இருக்கும் இவர், கடந்த 1 ஆண்டுகளாக தனது அலுவலகத்திற்கு 6 இன்ச் ஐ ஹீல்ஸ்களை அணிந்து செல்கிறார்.\nஇவரின், ஆடை வடிவமைப்பாளரோ இவருக்கும் ஷூவை விட ஐ ஹீல்ஸ்கள் தான் பொருத்தமாக இருப்பதாகவும் கூறினாராம். ஒரு நாள் அலுவலகத்திற்கு கிளம்பிய சமயத்தில், அஸ்லீமின் ஷூவை காணவில்லையாம். மீட்டிங் ஒன்றிற்கு அவசரமாக செல்ல வேண்டிய நிலை என்பதால், அன்று அஸ்லீம் தனது தங்கையோட ஐ ஹீல்ஸை போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.\nஅன்று, ரோட்டில் சென்ற அனைவரும் அவரின் நடையையும், அவரின் ஹீல்ஸையும் திரும்பி திரும்பி பார்த்துள்ளனர். அந்த பார்வை அஸ்லீமிற்கு, மிகவும் பிடித்து விட்டததால், மறுநாளில் இருந்து அவர், ஐ ஹீல்ஸ் போடுவதை பழகமாக மாற்றிக் கொண்டுள்ளார். அன்றிலிருந்து இன்று வரை எங்கு சென்றாலும் அஸ்லீம் பெண்களை போல் 6 இன்ச் அளவுள்ள ஐ ஹீல்ஸை தன் போட்டுக் கொண்டு செல்வாராம். வெளிநாட்டில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு சத்தியம்.\nஇதுவரை அஸ்லீம்மை உள்ளூர் தொலைக்காட்சிகள் பலர் பேட்டி கண்டுள்ளனராம்.\nஅசால்ட்டாக இங்லீஷ் பேசி கூட்டத்தை அலற விட்ட கூலித் தொழிலாளி – வைரல் வீடியோ\n இது நாகினி ஆட்டத்தை விட படு பயங்கரமா இருக்கு.. ஓட்டுக்காக இப்படியா\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nவைரல்: போலீசாரிடமிருந்து தப்பிக்க 23-வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற கொள்ளையன்\nஅனைவரையும் நெகிழ வைத்த பிஞ்சுக் குழந்தையின் மனிதாபிமானம்\n இதுக்குல ஒரு மனசு வேண்டும்.. பீர் டின்னில் மாட்டிக் கொண்ட பாம்பை காப்பாற்றிய பெண்\nஇது என்னடா பாஜகவுக்கு வந்த புது சோதனை… கட்சித் தொப்பியை அணிய மறுக்கும் அமித் ஷா பேத்தி\nஅறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் இவங்க லவ் ஜோடி தான்..இணையத்தை கலக்கும் வீடியோ\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகுரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்கும் பலியான ஹேமலதாவின் உறவினர் புகார்\nஹெச்.ராஜாவை கைது செய்யக் கோரிய மனு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nபிக்சட் டெபாசிட் திட்டத்தின்வட்டி விகிதம் இரட்டிப்பு உயர்வு.\nஎஸ்.பி.ஐ வங்கி உங்களுக்கு லோன் தர ரெடி\nசேவை மையங்கள் தொடங்க ஏராளமான கடன் திட்டங்களை இந்த வங்கி வழங்கி வருகின்றது.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/this-girl-is-photographed-on-top-of-the-buildings-it-is-her-hobby/articleshow/68889747.cms", "date_download": "2019-04-25T23:57:53Z", "digest": "sha1:JPG6JHG5IJTXOMYBCJCOZ3UU5SXQGTZY", "length": 23425, "nlines": 180, "source_domain": "tamil.samayam.com", "title": "angela_nikolau: ஆபத்தான உயரத்தில் போட்டாக்களை எடுத்து இன்ஸ்டாகிராமை மிரட்டும் பெண் - this girl is photographed on top of the buildings it is her hobby | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nஆபத்தான உயரத்தில் போட்டாக்களை எடுத்து இன்ஸ்டாகிராமை மிரட்டும் பெண்\nஏஞ்சலா நிக்கோலு என்ற பெண் பல ஆபத்தான உயரமான கட்டிடங்களின் மீது ஏறி புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமை மிரட்டி வருகிறார்.\nஆபத்தான உயரத்தில் போட்டாக்களை எடுத்து இன்ஸ்டாகிராமை மிரட்டும் பெண்\nஉயரமாக கட்டிடத்தில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு இருக்கும் சிலர் துணிச்சலாக அதை செய்கிறோம். பலர் பயத்தில் அதை தவிர்த்து விடுகிறோம்.\nஆனால் ஏஞ்சலா நிக்கோலு என்ற பெயர் கொண்ட பெண் ஒருவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் மிக உயரமான கட்டிடங்களில் மீது ஏறி புகைப்படம் எடுத்து அதை பதிவிடுவதை தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். அவர் பதிவிட்ட போட்டோக்களை கீழே காணுங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\ntrending News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nகிருஷ்ணகிரி திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்\nகும்பகோணத்தில் முத்து வேலாயுத சுவாமி கோவிலின் பார்வேட்டை திர...\nசின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது: ...\nபாலாற்றில் மணல் கொள்ளை: ஜேபிசி இயந்திரங்கள் பறிமுதல்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு ...\nசெங்கம் அருகே நடந்த விபத்தில் அதிர்ச்சி - மினி வேனில் சிக்கி...\nPolyamorous Relationship: திருமணத்தன்று துணைபெண் மீது காதலில...\nகாதலனுடன் மது குடிக்க சென்ற 55 வயது பாட்டிக்கு கிடைத்த லெஸ்ப...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்கர் வாங்கி தாங்க\" போலீசுக்கு போன்...\nSri Lanka Blasts: இலங்கையில் பலியான மக்களுக்காக இருளில் மூழ்...\nKumar Sangakkara: பிரிவினையை ஏன் தவிர்க்க வேண்டும்\nElections Toss: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை டாஸ் போட்டு முடிவு செய்ய..\nஇந்தியாவில் 10ல் 7 மனைவிகள் கணவருக்கு துரோகம் செய்ய விரும்புகிறார்களாம்: ஆய்வறி..\nஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள் காதலித்து திருமணம்...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்கர் வாங்கி தாங்க\" போலீசுக்கு போன் போட்டு கேட்ட வைரல்..\nBorn Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வென்ற அதிசயம்...\nRaghava Lawrence Trolls:தயவு செய்து லாரன்ஸ் கிட்ட இருந்து யாராவது பேய்களை காப்பா..\nநாளைக்கு அயன்மேன் வாய்ஸ் கேட்க போறவங்களுக்காக ஒரு நிமிஷம் ப்ரே பண்ணிக்கோங்க.....\nமனைவியுடன் சண்டை போட்டு 2 வயது மகனை துப்பாக்கியால் சுட்ட அப்பா..\nElections Toss: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை டாஸ் போட்டு முடிவு செய்ய..\nAvengers Endgame Full Movie: அவெஞ்சர்ஸிற்கு தானுஷை விட மோசமான வில்லனாக மாறிய தம..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஆபத்தான உயரத்தில் போட்டாக்களை எடுத்து இன்ஸ்டாகிராமை மிரட்டும் ...\nஆடையின்றி நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற 3 பெண்கள் கைது ; என்ன காரண...\nநெஞ்சு வலி குறித்து காமெடி செய்தவர் அடுத்த விநாடியே நெஞ்சு வலியா...\nபுல்வாமா தாக்குதலால் நின்று போன திருமணம் மீண்டும் ஏற்பாடு ஆனது...\nஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/105512-mersal-issue-clash-fight-between-congress-and-bjp.html?artfrm=read_please", "date_download": "2019-04-25T23:46:57Z", "digest": "sha1:EGJBNCKAMDTVCINOKTMXLYZ7SJEXLZNQ", "length": 18073, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மெர்சல் விவகாரத்தில் இணையத்தில் அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் - பா.ஜ.க | Mersal issue clash fight between congress and BJP", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:45 (21/10/2017)\nமெர்சல் விவகாரத்தில் இணையத்தில் அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் - பா.ஜ.க\nமெர்சல் திரைப்பட விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், மெர்சல் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க இடையே கருத்து மோதல்கள் வலுத்துவருகின்றன.\nமெர்சல் திரைப்படத்துக்கு எதிராகவும் நடிகர் விஜய்யை விமர்சித்தும் பா.ஜ.க சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’மெர்சல்’ திரைப்படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.\nபா.ஜ.க மெர்சலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், கமல்ஹாசன், விஷால் உள்ளிட்ட பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மெர்சல் திரைப்படம் தொடர்பாக இன்று காலை ட்வீட் செய்திருந்தார். அதில், பிரதமர் மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் - பா.ஜ.க இணையவாசிகள் இடையேயான கருத்து மோதல்களை அதிகரித்துவிட்டது. இதையடுத்து தமிழிசை ட்விட்டரில் ராகுல் காந்திக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.\n’உங்கள் காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு இலங்கையில் எம் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் ராகுல்’ என்று தமிழிசை விமர்சித்துள்ளார். மெர்சல் திரைப்படம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளுக்கிடையே கருத்து யுத்தத்தை உருவாக்கிவிட்டது.\nமெர்சல் ராகுல் காந்தி தமிழிசை mersal vijay\n100 மார்க் எடுத்ததால் விமானப் பயணம் - அரசுப் பள்ளி ஆசிரியையின் அசத்தல் பரிசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jasminegrasp.com/2018/09/", "date_download": "2019-04-26T00:03:11Z", "digest": "sha1:C24ZTZZWJ5B7NPMI4ORNZOIDP666FDLH", "length": 2525, "nlines": 48, "source_domain": "jasminegrasp.com", "title": "September 2018 - ஜாஸ்மீனின் பதிவுகள்", "raw_content": "\nசிறு கதை 🙂 சிறு துளி 18\nசிறு கதை 🙂 சிறு துளி 17\nசிறு கதை 🙂 சிறு துளி 16\nசிறு கதை 🙂 சிறு துளி 15\nVIJAYAKUMAR on பெற்றோரின் பெருமை 12\nஅனுபவ விதைகளை ஊன்றி வரும் நான் இன்று என் அனுபவத்தை விதைக்க முயல்கிறேன். இது வரை கேள்வி பட்டதில் பெரும்பாலோர் கூறும் பதில்கள் ‘பெற்றோர்கள் தயவு செய்து பிள்ளைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கும் வேலைக்கான படிப்பிற்கு படிக்க வையுங்கள். பிள்ளைகளுக்கு படிப்புரிமையை அவர்கள் கையில் கொடுத்து விடுங்கள் மற்றும் பெற்றோர்களின் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்று. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/this-web-portal-calculates-dowry-for-pitch-black-to-almost-white-grooms/", "date_download": "2019-04-26T00:49:32Z", "digest": "sha1:7S7TBX2PTWUWQ75HZCX5NNPCG4V65DU2", "length": 11566, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரு ஆண் மகன் இவ்வளவு வரதட்சனை தான் பெற வேண்டும்.. அளந்து சொல்லும் கால்குலேட்டர்! - This Web Portal Calculates Dowry For 'Pitch Black' to 'Almost White' Grooms", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nஒரு ஆண் மகன் இவ்வளவு வரதட்சனை தான் பெற வேண்டும்.. அளந்து சொல்லும் கால்குலேட்டர்\nஒரு ஆண்மகன் எவ்வளவு வரதட்சனை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.\nஆன்லைனில் வரதட்சனை கால்குலேட்டர் ஒன்று வலம் வருவது பெண்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவரதட்சணை என்பது நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதே பலரின் எண்ணம். ஆனால் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் சமூதாயத்தில் தங்களை பொருளாதார ரீதியில் பெருமை காட்டிக்கொள்ள வரதட்சணைகளை கொட்டி தருவார்கள்.மறைமுகமாக வரதட்சணை கொடுப்பது, கேட்பது இரண்டுமே சட்டப்படி குற்றமாகும்.\nஆனால், சமீப காலமாக இணையத்தில் வரதட்சணை கால்குலேட்டர் என்று உலா வருகிறது. இந்த கால்குலேட்டரில் ஒரு ஆண்மகனின் கல்வித்தகுதி, சம்பளம், ஜாதி, தோற்றத்தை வைத்து இவ்வளவு வரதட்சணை கேட்கலாம் என்று ஒரு சின்ன பட்ஜெட் வரதட்சனையை பதிலாக கொடுக்கிறது.\n//www.dowrycalculator.com/ என்ற இணையதளத்தில் சென்றால் உங்களால் அந்த வரதட்சன்னை கால்குலேட்டரை பார்க்க முடியும். இதில் கொடுத்திருக்கும் ஆப்ஷன்க்ஜளை தேர்வு செய்து அதில் ஒரு ஆண்மகன் எவ்வளவு வரதட்சனை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.\nஇந்த கால்குலேட்டர் இன்றைய இளம் சமுதாயத்திடம் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் சமூகவலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதுக்குறித்து கேள்விப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அவசர அவசரமாக இந்த இணையத்தை முடக்கும் பணியில் இறங்கியுள்ளார். அத்துடன் இந்த கால்குலேட்டர் குறித்து ஆவேசமான கருத்துக்களையும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nமோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா அக்‌ஷய் குமார் – மோடி நேர்காணல்\nரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்ட பாலியல் வழக்கு : 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை\nஅந்த பெண் (ரஞ்சன் கோகாய் மீது வழக்கு பதிந்த பெண்) மீது வழக்கு போடாதே என்று என் மகனிடம் கூறினேன் : ஹரியானா பெண்மணி\nரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் \nகடும் அச்சுறுத்தலுக்கு இடையில் நீதித்துறை சுதந்திரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமூக்கில் ரத்தம் வடிய பிணமாகக் கிடந்த முன்னாள் முதல்வர் மகன்: கொலை என அறிவிப்பு\nகாங்கிரஸ் பிரசார மேடையில் தாக்கப்பட்ட ஹர்திக் படேல்: வீடியோ\nசொர்க்க பூமி சிக்கிமில் சுற்றுலா செல்ல வேண்டுமா ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் ஸ்பெசல் ஆஃபர்\n“தயவு செஞ்சு எங்க கிராமத்து பேர மாத்துங்க” ரஃபேலால் நொந்து போன கிராமத்தினர்\nயாருக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள் ரஜினி\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nகடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/video/malasia-women-beat-child-woman-arrested-video-brutal-beating-child/", "date_download": "2019-04-26T00:51:55Z", "digest": "sha1:FMTQXG6UUU2IKDYYTAOP4VY54HV2PGTF", "length": 10450, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குழந்தையை கொடூரமாக தாக்கும் பெண்... மனதை பதபதக்க வைக்கும் வீடியோ! - malasia-women-beat-child-woman-arrested-video-brutal-beating-child", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nகுழந்தையை கொடூரமாக தாக்கும் பெண்... மனதை பதபதக்க வைக்கும் வீடியோ\nமலேசியாவில் 6 வயது மதிக்கத்தக்க குழந்தையை பெண் ஒருவர் ஸ்கேலால் கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலலாக பரவியது. இதையடுத்து அந்த குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்தனர்.\nமலேசியாவில் உள்ள புச்சாங் பர்டானாவில் தான் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை சாப்பிடும் போது உணவை கீழே சிந்தியதற்காக அந்த பெண் இவ்வாறு கொடூரமாக அடிக்கிறார் என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. வலியால் அந்த குழந்தை துடிக்கும் காட்சி நெஞ்சை பதபதக்க வைக்கிறது. 2 நிமிடங்கள் 49 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் அந்த சிறு குழந்தையை பெண் ஒருவர் மூர்கத்தனமாக தாக்கும் செயல் மனதை பதற வைக்கிறது. மேலும், அந்த குழந்தையை காலால் எட்டி உதைக்கவும் செய்கிறார் அந்தப் பெண்.\nஇந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, அந்தப் பெண்ணின் விலாசத்தை கண்டுபிடித்த மலேசிய போலீஸார் அவரை கைது செய்தனர்.\nகுறிப்பாக அந்த பெண் தமிழில் சரளமாக பேசுகிறார் என்பதால் அவர் தமிழகத்தில் இருந்து அங்கு சென்று வசிக்கிறாரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.\n‘பெண்ணால் இனிஷியல் இல்லாம கூட வாழ முடியும்’ – கார்த்தியின் ‘தேவ்’ டிரைலர் ரிலீஸ்\nVarma Trailer: ரசிகர்களை திருப்திப்படுத்தியதா பாலாவின் ‘வர்மா’ டிரைலர்\nநெகட்டிவ் விமர்சனம் இல்லாத ‘ஜிப்ஸி’ டீசர்\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nசிவகார்த்திகேயனின் முதல் படைப்பு ‘கனா’ டிரெய்லர்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் காட்சிகள்; தினகரன் அணியில் குவியும் எம்.எல்.ஏ.க்கள்\nமூத்த அரசியல் தலைவரான இரா.செழியன் காலமானார்.\n29 மற்றும் 30 தேதிகளில் தமிழகம் முழுக்க மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nமகிழ்ச்சியான செய்தி மக்களே… 4 நாட்களுக்கு தமிழகமே ஜில்லுன்னு இருக்க போது\nவெயிலால் வாடும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளது.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162271", "date_download": "2019-04-26T00:45:19Z", "digest": "sha1:MYANAJZUAJNTWFG25NQI6YSO42SRHVKW", "length": 16188, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "டாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் திருட்டு| Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ...\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ...\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nடாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் திருட்டு\nமேலூர்: மதுரை மாவட்டம், மேலூரில் வசித்து வரும் பாஸ்கரன் என்ற டாக்டர் வீட்டிற்குள் புகுந்த 6 பேர், துப்பாக்கி, அரிவாளை காட்டி மிரட்டி ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் எஸ்பி மணிவண்ணன், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.\nRelated Tags மேலூர் டாக்டர் திருட்டு\nவாக்கி டாக்கி பறிப்பு: 3 பேர் கைது(1)\nபாக்., அத்துமீறல்: ராணுவ வீரர் வீரமரணம்(10)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது என்னடா ஆச்சரியமாக இருக்கிறது சம்பளம் பத்த வில்லை என்று நேத்து தானே போராடினார்கள் இம்புட்டு பணமா எல்லா டாக்டர் வீட்டிலும் கோடி கணக்கான பணம் உள்ளது .\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n5 லட்சம் கரன்சியை எதுக்கு வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் டெபிட்கார்டு, காசோலை வர்த்தகம் விரிவடைய அரசு கட்டாயப் படுத்த வேண்டும். நகைக் கடைகளில் 10 000 த்திற்கே இன்னும் நோட்டாகவே கேட்கின்றான்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாக்கி டாக்கி பறிப்பு: 3 பேர் கைது\nபாக்., அத்துமீறல்: ராணுவ வீரர் வீரமரணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27951-people-cannot-be-swayed-by-false-promises-mahinda.html", "date_download": "2019-04-26T01:03:42Z", "digest": "sha1:H3R4GFR3N7Z7ZFHOUGDFOCJK6K67T3OL", "length": 9700, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மக்கள் என்னை விட்டு போக மாட்டார்கள்! மகிந்த நம்பிக்கை | People cannot be swayed by false promises – Mahinda", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nமக்கள் என்னை விட்டு போக மாட்டார்கள்\nஎதிர்க்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும் மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சே கூறியுள்ளார்.\nமக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் சோமவீர சந்திரசிறி, தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அவர் மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் செயற்பட்ட முக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த, \"தலைவர்கள் சலுகைகளை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்கள் ஒரு போதும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள். பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளது, மக்கள் வாழ்வதற்கு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்\" என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா\nஇலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஇலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/108490-trump-complains-over-north-korea.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2019-04-25T23:46:47Z", "digest": "sha1:7MIQH2VIEA7OEYZHMBXLOTRHP2HOGHFT", "length": 17493, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "'வடகொரியா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது!' : குற்றம் சுமத்தும் ட்ரம்ப் | Trump complains over North Korea", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:35 (21/11/2017)\n' : குற்றம் சுமத்தும் ட்ரம்ப்\nராகினி ஆத்ம வெண்டி மு.\n”வடகொரியா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.\nகடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், `அமெரிக்கா போரை அறிவித்தது. அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, 'நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை' என மறுத்தது.\nஉலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளைச் சோதனைசெய்து, உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது வடகொரியா.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் “வடகொரியா தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது” எனக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. மேலும் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்துவரும் வடகொரியா, ஈரான், சிரியா, சூடான் ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டு வருகிறது” என்றார்.\nமினிட்மேன், டாங்பெங், ட்ரைடென்ட்... வல்லரசுகளின் ஏவுகணைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2017/12/11/", "date_download": "2019-04-25T23:43:58Z", "digest": "sha1:3JNIWCLYKZE63ENPXM65Y2T4D4KJPQAP", "length": 6111, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 December 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படத்தை கைப்பற்றிய சன் டிவி\nமணிமேகலை காதலுக்கு ராகவா லாரன்ஸ் காரணமா\nஇந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்: தேறுவது எத்தனை படங்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசிக்கிம் எல்லையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கிறதா சீனா\nஞானவேல்ராஜாவை அடுத்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா\nபயோ கேஸ் பஸ் வருங்காலத்தை ஆக்கிரமிக்குமா\nகொல்கத்தா பெண்ணுக்கு பிறந்த தேவதை: பரபரப்பான புகைப்படங்கள்\nபெண்களுக்கு எதிரான அக்னிக் குழம்பு\nகுஜராத் தேர்தல்: பாகிஸ்தானும் காங்கிரசும் கூட்டணியா\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.radio.kanapraba.com/?m=200911", "date_download": "2019-04-25T23:54:26Z", "digest": "sha1:BO7PYMZMCM2Q7BXPP3USD44E2TT3SURT", "length": 49162, "nlines": 244, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "November 2009 – றேடியோஸ்பதி", "raw_content": "\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ இசைஞானியின் இசைத் தாலாட்டில் ஜெயச்சந்திரன் & சுனந்தாவின் “காதல் மயக்கம்” 💕\nஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு தெய்வம் தந்த பூவே…… கண்ணில் என்ன தேடல் தாயே…..💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\nறேடியோஸ்புதிர் 48 – யாரவர்….யாரவர்\nகடந்த ரேடியோஸ்புதிர் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நண்பர்கள் பலர் சிக் லீவ் எடுத்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு களம் இறங்குகின்றேன்.\nஒரு ஹிந்திப் பிரபலம் தான் சேமித்த காசையெல்லாம் கரைக்கவேண்டும் என்ற விதிப்பயன் காரணமாக சினிமாப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஹிந்தி, தமிழ் என்று படங்களைத் தயாரித்து சேமித்த காசையெல்லாம் கரைத்தார். அப்படியாக அவர் தயாரித்த ஒரு தமிழ்ப்படத்திற்கு இயக்கம் பிரபல விளம்பர இரட்டை இயக்குனர்கள். ராசியில்லாத அந்த திறமைசாலி இளைஞன் தான் இசை. அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கும் நாயகனோடு அன்றைய ராசியில்லாத நாயகனும் நடித்திருந்தார். அந்த ராசியில்லா நாயகன் படத்திலே ஆமையை நண்பனாக “இமையவர்மன்” என்று பெயர் சூட்டி தன் காதலை எல்லாம் சொல்வாரே.\nபுதிரில் சொன்ன விஷயங்களை வைத்து படத்தையோ அல்லது அந்த இசையமைப்பாளரையோ ஊகிக்க முடிகிறதா இல்லாவிட்டால் இந்த ஒலித்துண்டத்தையாவது கேட்டுப் பாருங்களேன் கண்டுபிடித்தால் உற்சாகம் தான் 😉\nகேட்ட கேள்விக்கான சரியான பதில்\nதயாரிப்பு: அமிதாப் பச்சனின் ஏ.பி.சி.எல் கார்ப்பரேஷன்\nஇயக்கம்: ஜேடி – ஜெரி\nபங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி\n“ஏவிஎம் தந்த எஸ்பிஎம்” நூலாசிரியர் ராணிமைந்தன் பேட்டி\nகண்ணதாசனின் “தென்றல்” பத்திரிகையில் ஆரம்பித்து பின்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவில் சேர்ந்து எடிட்டிங் பயிற்சி பெற்று , உதவி இயக்குனராக மாறி பின்னர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். ரஜினி, கமல் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இயக்கியிருந்தாலும் மிகவும் அடக்கமான எளிய மனிதர் இவர். சில வருஷங்களுக்கு முன்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவைப் பார்க்கச் சென்ற நான் இவரை சந்தித்துப் பேசியபோது இருகரங்களையும் பற்றியவாறே நேசத்துடன் பேசியது இன்னும் பசுமரத்தாணி போல இருக்கின்றது.\nநான் பணிபுரியும் இன்னொரு எப்.எம் வானொலியான “தமிழ் முழக்கம்” வானொலிக்கு இந்திய செய்திகளைப் பகிர்ந்து வரும் திரு ராணி மைந்தன் அவர்கள் பல சுயமுன்னேற்ற, தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கின்றார். அவர் படைப்பில் அண்மையில் வெளி வந்ததே விகடன் பிரசுரமான “ஏவிஎம் தந்த எஸ்பிஎம்”. இந்த நூல் ஆக்கப்பட்ட பின்னணி குறித்த ஒலிப்பேட்டி ஒன்றை கடந்த வாரம் தமிழ் முழக்கம் வானொலிக்காக திரு.ராணி மைந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன்.\nஅந்தப் பகிர்வை இங்கே கேட்கலாம்.\nஒலிப்பேட்டியில் இடம்பெற்ற சில சுவையான தகவல்கள்.\nராணி மைந்தனின் ஒருவருஷ கால உழைப்பாக இந்த நூல் வந்திருக்கின்றது.\nஎஸ்.பி.முத்துராமன் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போது ராணி மைந்தனை அழைத்து வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு படமாக தன் அனுபவங்களை சொல்லச் சொல்ல பதினாறு மணி நேரங்களுக்கு மேலாக ஒலிப்பதிவு செய்து நூலை ஆக்கியிருக்கின்றார்.\nமுத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் டயரியை எடுத்து ஒவ்வொரு மாதமும் தனக்குத் தேவையான நாட்களின் கால்ஷீட்டை இவரே எழுதி வைத்துவிடும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வாராம்.\nரஜினியை வைத்து 25 படங்களை எடுத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை எஸ்.பி.முத்துராமனுக்கே சாரும்.\nரஜினிகாந்த் தொடர்பு கொண்டு எஸ்.பி.முத்துராமன் வாழ்க்கை வரலாற்று நூலை விழாவாக எடுத்துச் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் எந்திரன் படப்படிப்பு இருந்த காரணத்தால் எளிமையாக ரஜினி வீட்டில் வைத்து வெளியிடப்பட்டது.\nPosted on November 17, 2009 January 9, 2018 Tags பேட்டி2 Comments on “ஏவிஎம் தந்த எஸ்பிஎம்” நூலாசிரியர் ராணிமைந்தன் பேட்டி\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், “அன்னக்கிளி” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.\nஇளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் “பத்ரகாளி” உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. மற்றையவையை பிறிதொரு வேளை பார்த்துக் கொள்வோம்.\nஅமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.\nபாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் “புதிய வார்ப்புகள்” படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.\nஇளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை “செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே” என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.\n“கோழி எப்படிய்யா கூவும்” என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த “கோழி கூவுது” படத் தலைப்பைக் கேட்டு விட்டு. “உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது” என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது.\nமீண்டும் என் முதல் பாராவுக்கே வருகின்றேன். இங்கே நான் சொல்ல வந்தது இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. “இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்” சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா.\nகங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.\nஇசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் “விடுகதை ஒரு தொடர்கதை” மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று “விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் இங்கே நான் தரவிருக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் “நாயகன் அவன் ஒரு புறம்”\nசம காலத்தில் வந்த இன்னொரு படம் “மலர்களே மலருங்கள்”. இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று இங்கே நான் தரும் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ‘இசைக்கவோ நம் கல்யாண ராகம்’\n“அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்” இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும்\n“காதல் வைபோகமே” பாடலை முன்னர் இன்னொரு இசைத் தொகுப்பில் தந்ததால் நான் இங்கே தருவது மெளன கீதங்கள் படத்தில் இருந்து ” மூக்குத்திப் பூ மேலே காத்து”\n1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. “இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க” என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் “நீலவான ஓடையில்” பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் “நீலவானச் சோலையில்” என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்.”வாழ்வே மாயம்” கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.\nஅதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. “பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்” என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் “அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா”. அப்போது தான் வெளி வந்த படமான “அத்த மக ரத்தினமே” படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்.\n“ஜீவா” என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு “சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு”. இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நான்கு வருசத்துக்கு முன்னர் சிங்காரச் சென்னைக்குப் போனபோது தேடியலைந்து லகரி இசைத்தட்டில் தேடிப் பிடித்துப் பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் பாட்டு இது.\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் ஓய்ந்து விடவில்லை, இன்னொரு தொகுப்பிலும் வருவார்.\nPosted on November 12, 2009 January 9, 2018 Tags பிறஇசையமைப்பாளர், பெட்டகம்22 Comments on இசையமைப்பாளர் கங்கை அமரன்\n“எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது” நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின் அனுபவங்களில் சொன்னது போலத் தான் அந்தப் பேட்டி எடுத்த நிகழ்வும் அமைந்திருந்தது.\nபன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னர் இணையம் என்ற ஒரு ஊடகம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசும் நல்லுலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்த வேளை இணையமூலமான தமிழ் ஒலிப்பகிர்வை வழங்கிய முன்னோடிகளில் India Direct இன் கலாபுகழ் தமிழோசை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது. அதில் பாடல் தொகுப்புக்கள், பேட்டிகள் என்று சுரேஷ் சக்ரவர்த்தியும் பின்னாளில் சுபஸ்ரீ தணிகாசலமும் வழங்கிய ஒலிப்பகிர்வுகள் தனித்துவமானவை. அப்போது நான் பல்கலைக்கழகப் படிப்புக்காக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்திருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த தனிமை வாழ்வின் குறையை கொஞ்சமாவது நிவர்த்தி செய்தது இந்த ஒலித் தொகுப்புக்கள். இவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு ஆனந்தமடைவேன்.\nகாலம் பல வருஷங்களைச் சுழற்றிய நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார் என்பது மட்டும் தெரிந்த நிலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவரை வானொலிப் பேட்டிக்கு அழைத்து வருவோம் என்று எப்போதோ நினைத்திருந்தேன். வானொலி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு இருபது நிமிடம் வரை இவரை நேற்றுப் பேட்டி எடுக்கப் போகின்றோம் என்று நினைத்திருக்கவில்லை. அவரின் மெல்பனில் உள்ள உணவகத்துக்கு அழைத்து என் தகவலைச் சொல்லி வைத்தேன். சில நிமிடங்களில் என் போனுக்கு அழைத்தார். இன்னும் பத்து நிமிஷங்களில் உங்கள் அனுபவங்களை எமது வானொலி நேயர்களுக்குப் பகிரமுடியுமா என்றேன். திடீரென்று கேட்டதால் என்ன சொல்வாரோ என்று நினைத்த எனக்கு தாராளமாக பண்ணலாம் பிரபா என்று சொல்லி வைத்தார். பேட்டி ஆரம்பமானது, 57 நிமிடத்துளிகளில் மனுஷர் தன் கலகலப்பான பேச்சில் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து நிறைவானதொரு பேட்டியைத் தந்து விட்டார். இந்தப் பேட்டியை வானொலியைக் கேட்டவர்கள் மட்டுமன்றி இணைய ஒலிபரப்பின் மூலமும் நண்பர்கள் இணைந்து கேட்டு ரசித்தார்கள்.\nதொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசுவதைக் கேட்போம்\nபேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான சில பகிர்வுகள்.\nநடிகை ஸ்ரீபிரியாவை ஆலு அக்கான்னு அழைப்பேன், எவ்வளவோ பேர் வந்து இதுக்கு வரணும்(கலைத்துறை) சாதிக்கணும், பேரோடு சேர்ந்து புகழும் புகழோடு சேர்ந்து பணமும் கிடைக்கணும்னு வருவாங்க. ஆனா உனக்கு எல்லாமே ஈசியா, சுலபமா வந்ததால உனக்கு இதனோட அருமை தெரியல. நீ விட்டுட்டுப் போறாய் அப்படின்னாங்க. நான் எதுவுமே பிளான் பண்ணி இப்படி வரணும் அப்படி வரணும்னு வரலே.\nஅப்போது சினி இண்டஸ்ரியில் 15 ஆர்டிஸ்ட் தேதி பார்த்துக்கிட்டிருந்தேன். ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா என்னை அழைச்சுப் போனாங்க. அப்போது எனக்கு 18, 19 வயசு, விளையாட்டுப் பையனா இருந்த என்னை கூட நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஊக்கப்படுத்தி நடிக்க வச்சார். எனக்கு தெலுங்கு தெரியாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதி வச்சு படிச்சா தமிழில் கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. “நாய் வேஷம் போட்ட குலைச்சாகணும், மொழியை கத்துக்கோ” அப்படின்னு எஸ்.பி.பி சொல்லி நிறைய தெலுங்குப் படம் பார்க்க வச்சு ஒரு மாசம் அந்த மொழியை கற்றேன்.தெலுங்கில் தொடர்ந்து 3 படம் பண்ணினேன்.\nபிரேமா படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை நான் வழங்கிய முந்திய பதிவைக் காண\nதமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் “வாக்குமூலம்” என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தேன். அந்தப் படத்தில் கூட நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணன் அவர் நான் சூட்டிங்கில் பண்ணிய சேஷ்டைகளைப் பார்த்து, அப்போது அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு பாத்திரத்துக்காக சிபார்சு செஞ்சார்.\nதொடர்ந்து பாலசந்தர் மாதிரி பேசிக்காட்டி அந்த நாள் சம்பாஷணையை நினைவு படுத்துகிறார்.\nநான் டிவியில் ரொம்ப பிரபலமா இருந்த நேரம் பாலசந்தர் என்னை வச்சு “சொர்ணரேகை”ன்னு ஒரு சீரியல் எடுத்தார். சித்தி சீரியல் புகழ் பாஸ்கரின் முதல் இயக்கம் அது. காமடிக்கு அப்போது நான் பிரபலமா இருந்த நேரம் என்னை ஒரு ஜோசியராக வரும் கொலைகாரன் பாத்திரத்தில் நடிக்க வச்சார். எனக்கு சுட்டுப் போட்டாலும் செந்தமிழ் வராது. ஆனால் அதில் செந்தமிழ் பேசி , கர்னாட்டிக் பாட்டு பாடி எடுக்கணும். குறிப்பாக அந்தக் காட்சியில் வசனம் பேசுவதெல்லாம் டப்பிங் இல்லாம லைவா பண்ணியிருந்தோம்.\nசன் டிவியில் இணைந்த அனுபவங்களைப் பகிர்கின்றார்,\nசிறுவயசு முதலே கலாநிதி மாறன், நான், சக்சேனா, கண்ணன், ஷம்மின்னு நாம எல்லாம் நண்பர்கள். முரசொலியின் வண்ணத்திரை, குங்குமம் ஆகிய பத்திரிகைகளுக்கு அபோது எழுதினேன். கலாநிதி மாறனை புகழ், தயாநிதி மாறனை அன்பு அப்படின்னு அழைப்போம். அதன் பாதிப்பில் வந்தது தான் பின்னாளில் இணைய ஒலிபரப்பாக நான் தயாரித்த கலாபுகழ் தமிழோசை நிகழ்ச்சி.\nதுபாய்ல இருந்து அப்போது வந்திருந்தேன். சன் டிவிக்கு ஸ்டூடியோ கிடையாத நிலையில் சத்யா ஸ்டூடியோவில் கண்ணன் என்பவர் இயக்கிய டிக் டிக் டிக் நிகழ்ச்சி. செட் எல்லாம் போட்டு ஆடியன்ஸும் வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முக்கியமான காமடியன் வராத நிலையில் கலாநிதி மாறன் “நீயே பண்ணுப்பா”ன்னு மேடையில் ஏத்தி விட்டார். ஓவர் நைட்டில் என்னை ஸ்டாராக்கி விட்டார். தொடந்து துபாய்க்கு நான் போக முடியாம ஏழரை வருஷங்கள் ஆயிரக்கணக்கான சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்.\nமுதன் முதலாக சன் டிவியின் Senior manager of Programming ஆக இருந்திருக்கேன்.\nஅமிதாப் பச்சனின் எபிசி கார்ப்பரேஷனுக்காகப் பண்ணிய “பதி சபாபதி” நாடகம் பிறந்த கதை. அதனைத் தொடர்ந்து அவ்வை ஷண்முகி படத் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் தொடந்த வழக்கு பற்றியும் பேசுகிறார்.\nநான்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மாறி கடைசியில் தேர்வான உமாவுடன் பெப்சி உங்கள் சாய்ஸ், மீண்டும் மீண்டும் சிரிப்பு போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கிய நினைவுகளைப் பகிர்கின்றார்.\nபிரபு தேவா தயாரித்த சீரியல் கொடுத்த சிக்கலும் அதனைத் தொடர்ந்து சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு கதையை பேசுகின்றார். ஜெயா டிவியின் முதல் நாள் லைவ் நிகழ்ச்சியில் சன் டிவி என்று வாய் தடுமாறிப் பேசி வாங்கிக் கட்டியதும் , விளம்பர இடைவேளையில் ஜெயலலிதா தொலைபேசியில் அழைத்துப் பேசியதையும் நினைவுபடுத்துகின்றார்.\nஉத்தம்குமாரின் India Direct மூலம் கலாபுகழ் தமிழோசை என்ற இணைய ஒலிபரப்பை நடத்திய அந்த நான்கு வருச நினைவுகளும் அது கொடுத்த திருப்தியையும் சொல்லி மகிழ்கின்றார்.\nதனது கலை வாழ்வுக்கு சிறு ஓய்வு கொடுத்து விட்டு அவுஸ்திரேலியாவின் மெல்பனில் வாழ்ந்து வரும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது நடத்தும் Madras Banyan Tree என்ற உணவகம் ஆரம்பித்த கதையோடு பேட்டி நிறைவை நாடுகின்றது.\nபி.குறிப்பு: சுரேஷ் சக்ரவர்த்தியின் காட்சி வடிவத்தை இந்தப் பதிவுக்குப் போடவேண்டும் என்று எண்ணி இன்று பகல் பூராவும் தேடி ஒருவாறு அழகன் பட டிவிடி வாங்கி அதில் இருந்து அவர் stills தயாரித்து இங்கே அவற்றையும் பகிர்ந்திருக்கின்றேன். இவரைப் போல இன்னொரு சுவாரஸ்யமான கலைஞரைச் சந்திக்கும் நாள் கிட்டும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.\nறேடியோஸ்புதிர் 47 – “ராஜாதி ராஜா” படத்தில் வராத பாட்டு\n“ராஜாதி ராஜா” படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் திரைப்படங்களில் காலம் கடந்து ரசிக்க வைக்கும் படம். பாவலர் கிரியேஷன்ஸ் படம் என்றால் சொல்ல வேண்டுமா பாடல்களும் கூடுதல் கலக்கலாக இருக்கும். ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினி, ராதா, நதியா போன்றோர் நடித்த இந்தப் படத்தில் இருந்து ஒரு புதிர்.\nபடத்தின் நீளம் கருதி இப்படி பாடல்கள் பல படங்களிலே துண்டாடப்பட்டிருப்பது வழக்கம். இந்தப் படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டிலும் வெளிவந்த பாடல்களில் ஒரு பாடல் ராஜாதி ராஜா படத்தினைப் பார்க்கும் போது காணாமல் போயிருக்கும்.கேள்வி இதுதான் இந்த ராஜாதி ராஜா திரைப்படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், ஏன் வானொலிகளிலும் ஒலிபரப்பப்படும் பாடல் ஒன்று படத்தில் வரவில்லை. அந்தப் பாடல் எது என்பதே கேள்வியாகும். பின்னர் இந்தப் பாடலை அன்றைய காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த “டவுசர் பாண்டி” ராமராஜன் பின்னர் தான் நடிக்க இருந்த “பெத்தவமனசு” என்ற திரைப்படத்தில் பயன்படுத்த இருந்தார். கொடுமை என்னவென்றால் பின்னர் ‘பெத்தவமனசு’ படமே வராமல் போய் விட்டது. அந்த ராசியான பாட்டைக் கண்டுபிடியுங்களேன்.\nபோட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.\nஇந்தப் படத்தில் வராத பாடல் “உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா” பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா\nபோட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்\nஅந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்\nPosted on November 3, 2009 January 9, 2018 Tags றேடியோஸ்புதிர்29 Comments on றேடியோஸ்புதிர் 47 – “ராஜாதி ராஜா” படத்தில் வராத பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thuyavali.com/2017/09/blog-post_7.html", "date_download": "2019-04-26T00:37:05Z", "digest": "sha1:X5HCCUG3MLKFFKXY34OG2PSFIOD5OVTY", "length": 35314, "nlines": 228, "source_domain": "www.thuyavali.com", "title": "இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல | தூய வழி", "raw_content": "\nஒருவர் ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர் ஓரு இனத்தைச் சேரர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிரர்ப்பதுமே இனவாதமாகும்.\nஇவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. அது அவரவர் கொள்கையைப் பொறுத்ததாகும். ஆனால், தனது மதத்தைப் பின்பற்றும் ஒருவர், அடுத்தவர்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதைத் தடுப்பதும், அதற்கு முட்டுக்கட்டை போடுவதுமே மதவாதமாகும். இஸ்லாம் இந்த இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒருபோதும் அங்கீகரிக்காது\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்து, நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிக பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.” (49:13)\nமுழு மனித சமூகத்தையும் அழைத்தே இங்கு பேசப்படுகின்றது. முஸ்லிம்களே என விழித்து இங்கு அழைக்கப்படவில்லை. எனவே, முழு மனித சமூகத்திற்குமான அழைப்பாகவே இது உள்ளது.\n உங்களை நாம் படைத்தோம்” என்று கூறப்படுகின்றது. முழு மனித சமூகத்தையும் ஒரே இறைவன்தான் படைத்தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிமும், அவனைக் கடவுளாக ஏற்க மறுக்கும் முஸ்லிம் அல்லாத இறை மறுப்பாளர்களும் கடவுளே இல்லை எனக் கூறி வாதிடும் நாத்திகரும் அல்லாஹ் வால் படைக்கப் பட்டவர்கள் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடாகும்.\nஎனவே, முழு மனிதரர்களையும் ஒரே இறைவனின் படைப்பாகப் பார்க்கும் போது அங்கே இனவாதத்திற்கு இடம் இல்லாமல் போய்விடுகின்றது.\n உங்களை ஒரே ஆத்மாவி லிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து, அவையிரண்டிலிருந்தும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும், இரத்த உறவுகளைத் துண்டித்து நடப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.” (4:1)\nஇங்கும் மனிதரர்கள் அனைவரும் ஒரே இறைவனால் ஒரு ஆண்-பெண் சோடியில் இருந்து படைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவது அவதானிக்கத்தக்கதாகும். இந்த வகையில் முழு மனித சமூகத்தையும் அல்லாஹ்வின் படைப்பாகப் பார்க்கும் போது பாகுபாடும், இனவாத சிந்தனைப் போக்கும் இல்லாமல் போய்விடும்.\nஒரு சமூகம் மற்ற சமூகத்தை தரம் தாழ்த்திப் பார்ப்பதுதான் சமூக முரண்பாடு களுக்கு அடிப்படையாக அமைகின்றது. சிலர் பிறப்பின் அடிப்படையில் ஓர் இனக்குழுவை உயர்சாதியாகவும் மற்ற இனக்குழுவைத் தாழ்ந்த சாதியாகவும் நோக்குகின்றனரர். இஸ்லாம் இதை வன்மையாக எதிரர்க்கின்றது.\nஇதையே இந்த வசனத்தின் அடுத்த பகுதி கூறுகின்றது.\n‘ஒரே ஆண்-பெண்ணில் இருந்து உங்களையும் படைத்தோம்” என்று இங்கே கூறப்படுகின்றது. முழு மனித சமூகமும் ஆதம்-ஹவ்வா என்ற ஒரு சோடியில் இருந்து பிறந்தவர்கள் என இஸ்லாம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் அனைவரும் ஒரு தாய் தந்தையர்களின் பிள்ளைகள் எனக் குரர்ஆன் கூறுகின்றது.\n‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற அடிப்படையில் வாழும் போது இனவாதத்திற்கு இடமில்லாமல் போய்விடும்.\nமனித இனத்தில் வேறுபட்ட இனங்கள், குழுக்கள் இருப்பதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஆனால், அதை ஏற்றத்தாழ்வு கொண்டு பார்ப்பதற்கான அடிப்படையாக ஆக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும்.\nஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவே உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். அதை வைத்து பெருமை பேசுவதற்கோ பேதங்களை ஏற்படுத்துவதற்கோ அல்ல என குர்ஆன் கூறுகின்றது.\nஇனத்தின் அடிப்படையிலோ, நிறத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ மனித இனங்களைப் பிரித்துக் கூறு போடுவதை இஸ்லாம் கண்டிக்கின்றது.\n‘இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (30:22)\nநபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் சிவப்பு நிறத்தையுடையவர்கள் கறுப்பர்களை விட சிறப்பிக்கப்பட்டார்கள். அரபு மொழி பேசுபவர்கள் வேறு மொழி பேசுபவர்களை விடவும் சிறப்பிக்கப்பட்டார்கள்.\nஅரேபியர்கள் அரேபியர் அல்லாதவர்களை விடவும் சிறப்புப் பெற்றவர்கள் அல்லர். அவ்வாறே அரபு அல்லாதவர்கள் அரேபியர்களை விடவும் சிறப்புப் பெற்றவர்களும் அல்லர். கறுப்பரை விட சிவப்பருக்கு சிறப்புமில்லை, சிவப்பரை விட கறுப்பர் சிறந்தவரும் அல்லர். அவரவர் பண்பாட்டின் மூலமே சிறப்புப் பெறுவர் என இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.\nஇந்த அடிப்படையில் சிங்கள மொழி பேசுபவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களை விடச் சிறந்தவரும் அல்லர், தமிழ் மொழி பேசுபவர்கள் சிங்கள மொழி பேசுபவரை விடவும் சிறந்தவருமல்லர். நல்ல பண்பாடுகளை உடையவரே சிறந்தவராவார் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டால் அங்கே இனவாதத்திற்கோ மொழிவாதத்திற்கோ இடமில்லாது போய்விடும் என்பது வெளிப்படையானதாகும்.\nஇறையச்சமுடையோரே அல்லாஹ் விடத்தில் சங்கைக்குரியவராவார் என மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகின்றது. இறையச்சத்தின் அடிப்படையில் அவரவரது நம்பிக்கை நடத்தையின் அடிப்படையிலேயே ஒருவர் கண்ணியத்தைப் பெறுவார். அக்கண்ணியம் கூட குற்றவியல் சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தாது. அல்லாஹ்விடத்தில் இறையச்சம் உள்ளவர்கள் சங்கையுடையவராக இருப்பார். ஆனால், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் அங்கே சங்கை கவனிக்கப்பட மாட்டாது. சட்டம்தான் கவனிக்கப்படும். எனது மகள் பாத்திமா திருடினாலும் அவளது கரத்தை வெட்டுவேன் என்பது நபி(ஸல்) அவர்களின் பகிரங்க பிரகடனமாகும். எனவே, இனங்களுக்கிடையே பாகுபாடு காட்டுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.\nஇஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறியாகும். இஸ்லாம் என்பது உண்மையான மார்க்கம் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். முழு மனித சமூகத்திற்குமான வழிகாட்டலாகவே இஸ்லாம், இஸ்லாமிய மார்க்கத்தை அறிமுகம் செய்கின்றது. இஸ்லாம் மார்க்க விவகாரங்களில் விட்டுக் கொடுப்பை ஏற்கவில்லை.\n‘அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அங்கீ கரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். ” (3:19)\n‘யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகின்றானோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது. அவன் மறுமையில் நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்.” (3:85)\nஇதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனவே, ஒரு முஸ்லிம் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில்தான் வாழ வேண்டும். அது அல்லாஹ்வால் அவனுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல். அதில் மாற்றங் களையோ திருத்தங்களையோ செய்ய அவனுக்கு அனுமதி இல்லை.\nஆனாலும், இதைப் பின்பற்றும் படியாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.\n‘இம்மார்க்கத்தைத் தழுவுவதில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டி லிருந்து நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்”தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்த வனுமாவான். ” (2:256)\nமார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்தப் போதனை மதவாதத்தை மறுக்கின்றது தனது மதத்தை அடுத்தவர் மீது திணிப்பதே மதவாதமாகும். அதை இஸ்லாம் ஏற்கவில்லை.\nஎனது மதத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொன்னாலோ, உங்களுடைய மதத்தை நான் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்னாலோ அங்கே மதவாதமும் மத முறுகல்களும் எற்படும். எனவே. ஒரு முஸ்லிம் தனது மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும் அதேவேளை, அடுத்தவர் அவரது மதத்தைப் பின்பற்றுவதை தடுக்கவோ, இடைஞ்சல் செய்யவோ முற்படமாட்டான்.\n‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.” (109:6)\n‘அல்லாஹ்வின் விடயத்தில் எம்முடன் தர்க்கம் செய்கின்றீர்களா ‘அவனே எங்களின் இரட்சகனும், உங்களது இரட்சகனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு ‘அவனே எங்களின் இரட்சகனும், உங்களது இரட்சகனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு நாங்கள் அவனுக்கே (எங்கள் செயல்களை) கலப்பற்றதாக செய்பவர்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக\nஇங்கே எனது மார்க்கம் எனக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு என்றும், எமது செயற்பாடுகள் எமக்கு உங்கள் செயற்பாடுகள் உங்களுக்குரியது என்றும் கூறப்படுகின்றது. இந்தப் போக்கு மதவாதப் போக்கை அழிக்கும் வழிமுறையாகும்.\nஉதாரணமாக, மாட்டிறைச்சி உண்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை, சிலர் பன்றியை சாப்பிட்டு வருகின்றனர். நான் பன்றியை உண்பதைத் தவிர்க்கலாம். அது எனது மத நிலைப்பாடு. எனது மார்க்கம் பன்றி உண்பதைத் தடுத்துள்ளது. அதை நீயும் உண்ணக் கூடாது என மாற்று மதத்தவர்களை நான் கட்டாயப்படுத்தவும் கூடாது. எமது மதத்தில் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது, அதனால் நீ இறைச்சி உண்ணக் கூடாது என மற்றவர்கள் முஸ்லிமைத் தடுக்கவும் கூடாது.\nஅவரவர் அவரவர் மதத்தைப் பின்பற்றும் அதே வேளை, அடுத்தவர்களின் மத நிலைப்பாட்டிற்கு இடமளித்து புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் போது மதவாதம் அடிபட்டுவிடும்.\n‘இதற்காகவே நீர் (அவர்களை) அழைத்து, நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியாக இருப்பீராக மேலும், அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றாதீர். வேதத்திலிருந்து அல்லாஹ் இறக்கி வைத்ததை நான் நம்பிக்கை கொண்டேன். மேலும், உங்களுக்கிடையே நீதி செலுத்துமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்களது இரட்சகனும் உங்களது இரட்சகனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்குமிடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. அல்லாஹ் (மறுமையில்) எம்மை ஒன்று சேர்ப்பான். மேலும், அவனிடமே மீளுதல் உள்ளது என்று (நபியே மேலும், அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றாதீர். வேதத்திலிருந்து அல்லாஹ் இறக்கி வைத்ததை நான் நம்பிக்கை கொண்டேன். மேலும், உங்களுக்கிடையே நீதி செலுத்துமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்களது இரட்சகனும் உங்களது இரட்சகனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்குமிடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. அல்லாஹ் (மறுமையில்) எம்மை ஒன்று சேர்ப்பான். மேலும், அவனிடமே மீளுதல் உள்ளது என்று (நபியே) நீர் கூறுவீராக\nஒரு முஸ்லிம் இஸ்லாமிய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அதே வேளை, மாற்று மதத்தவர்களுடன் நீதத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இங்கே கூறப்படுகின்றது. அத்துடன் மாற்று மதத்தவர்கள் அவர்களது மத நிலையை முஸ்லிம்களுக்குத் திணிக்கக் கூடாது என்றும் முஸ்லிம்கள் தமது மத நிலைப்பாட்டை அடுத்தவர்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் இந்த வசனம் போதிக்கின்றது. இதே வேளை, மாற்று நிலைப்பாட்டில் இருப்பவர்களுடனும் நீதத்துடன் நடக்க வேண்டும் என்ற போதனை மதவாதத்தை அழிக்கக் கூடியதாகும்.\nமக்காவில் வாழ்ந்த சிலை வணக்கம் புரிவோர் முஸ்லிம்களின் மதக் கடமைகளுக்கு முட்டுக்கட்டையிட்டு வந்தனர். முரட்டுத்தனமாக அவர்களைத் தாக்கியும் வந்தனர். மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்து வந்தனர். முஹம்மது நபியைக் கொலை செய்யவும் முயன்று வந்தனர். இதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது வெறுப்பில் இருந்தனர். இந்த இரு சாராரும் மத ரீதியாகவும் முஸ்லிம்களை எதிர்த்து வந்தனர். சமூக ரீதியிலும் அவர்களுக்குத் துரோகம் செய்து வந்தனர். இந்த நிலையிலும் நீதம் தவறக் கூடாது என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டது.\n அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநிறுத்துபவர்களாகவும் (அதற்கு) சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு, நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திற்கு மிக நெருக்கமானதாகும். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான்.” (5:8)\nமதம், இனம் பாராமல் எதிரிகளுடனும் நீதி-நியாயத்துடன் நடந்து கொள்ளுமாறு போதிக்கும் இஸ்லாம் எந்த வகையிலும் இனவாதத்தையோ மதவாதத்தையோ அங்கீகரிக்காது என்பது நிதர்சனமாகும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nதீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவ...\nஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்\nஹிஜ்ரத்தின் நோக்கமும் அதன் படிப்பினைகளும்..\nகுழந்தை பெறும் தகுதியற்ற பெண்களுக்கு 'இத்தா' அவசி...\nகுர்ஆனோடு உங்களை தொடர்பு படுத்துங்கள் உங்கள் கவலைக...\nமார்க்கத்தை மறந்த முஸ்லீம் பெண்களின் கடற்க்கரை குள...\nஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்\nபிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1252363", "date_download": "2019-04-26T00:48:55Z", "digest": "sha1:K5G7CSUPVLLOXA5SDIKKM3FEMBBJBHVQ", "length": 30835, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "Tholkappiar award for Dinamalar Editor | தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு தொல்காப்பியர் விருது:ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு| Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ...\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ...\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\n'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு 'தொல்காப்பியர் விருது':ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு 31\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 418\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nபுதுடில்லி: தமிழுக்கும் நாணவியல் துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில்,2013ம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது, 'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. விருதை, ஜனாதிபதி மாளிகையில், இன்று ஜனாதிபதி வழங்கினார்.\nநாணயவியலில் தமிழ்த்தடம் பதித்த 'தினமலர்' டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி:1.பண்டைத் தமிழ் அரசர்கள் நாணயம் வெளியிட்ட உண்மை: பண்டைய தமிழ் வேந்தர்களான சேர, சோழ, பாண்டியருக்கு, நாணயம் வெளியிடும் பழக்கம் இல்லை என்பதே, வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. இக்கருத்து தவறானது என்றும், அவர்கள் நாணயம் வெளியிட்டனர் என்றும், அறிவியல் அடிப்படையிலான நாணயக் கண்டுபிடிப்புகள் மூலமும், அவற்றின் மேல் பொறித்திருந்த எழுத்துகளின் மூலமும், உருவங்களின் மூலமும், அவை கிடைத்த இடங்களின் வரலாற்றுப் பின்னணி மூலமும் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி உறுதிப்படுத்தினார்.\n2. பெரியார் சீர்திருத்த எழுத்துகளைப் பரவலாக்கியவர்: பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்து சீர்திருத்தத்திற்கு பெரும் எதிர்ப்பு நிலவியிருந்தது. முறையான காரணங்களின் அடிப்படையில், பெரியார் எழுத்து முறையை, 'தினமலர்' நாளிதழில் அறிமுகப்படுத்தியவர், இரா.கிருஷ்ணமூர்த்தி. அவரைத் தொடர்ந்து எல்லா தமிழ் ஏடுகளும் இவ்வெழுத்தைப் பின்பற்றத் துவங்கின.\n3. 'ஸ்ரீலிபி' கண்டுபிடித்து வடிவமைத்தவர்: கணினி என்றால், ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத்து வடிவம் உண்டு என்ற விதியை தகர்த்தெறிந்து, தமிழ் தட்டச்சு வடிவமைப்பை, அப்படியே கணினிக்கு ஏற்ப உருமாற்றும் வகையில், நீண்ட ஆராய்ச்சி செய்து, 'ஸ்ரீலிபி' என்ற தமிழ் கணினி எழுத்தை வடிவமைத்தார். இன்று அவர் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய 'ஸ்ரீலிபி' கணினி எழுத்து வடிவம், தற்போதைய அனைத்து கணினித் தமிழ் எழுத்துகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. வெளிநாட்டுப் பத்திரிகைகளும், 'ஸ்ரீலிபி'யை பயன்படுத்துவது தனிச்சிறப்பு.\n4. சங்க இலக்கியப் பழமையை நாணய ஆய்வுவழி நிலை நாட்டியமை: 'பழைய சங்க இலக்கியங்கள், பண்டைய சேர, சோழ, பாண்டிய மலையமான் மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்டு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் சங்க இலக்கிய தொகுதிகள் ஆகிய அனைத்தும் மிகப் பிற்காலத்தவை. இவை கி.மு., நூற்றாண்டுகளைச் சார்ந்தவை அல்ல' என, தமிழ் விரும்பிகள் சிலர் கூறினர்.இக்கருத்து தவறு என்பதை, புகழூர், மாங்குளம் ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டு எழுத்துகளையும், சங்ககால நாணயங்களில் காணப்படும் எழுத்துகளையும் சங்க இலக்கியங்களாக கி.மு., 3ம் நூற்றாண்டுக்கு எடுத்துச் சென்றார்.\n5. யவனருடன் வணிகம் உறுதிப்பட்டமை: சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம் போன்ற சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும், யவனர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. பூம்புகார் முதலான தமிழக துறைமுகப் பட்டினங்களின் வழியாக, தமிழகத்தில் இருந்து சில பொருட்கள் ஏற்றுமதி ஆனதும், அரிக்கமேடு முதலான இடங்களுக்கு சில பொருட்கள் இறக்குமதி ஆனதும் குறிப்பிடப்பட்டு உள்ளன. கிரேக்கம், ரோமாபுரி முதலான இடங்களில் இருந்து வணிகர்கள், தமிழக வணிகத்தலங்களில் தங்கி வணிகம் செய்தனர். இக்குறிப்பு பிöய்னீ முதலான கிரேக்கப் பயணிகள் எழுதிய குறிப்புகளாலும் உறுதியாயிற்று. இவ்வணிகத்தின் காரணமாக, அயல்நாட்டாரின் நாணயங்கள், குறிப்பாக ரோம நாணயங்கள், தமிழக ஊர்களில் குவியல் குவியலாகக் கிடைத்தன. தம் நாணயவியல் ஆராய்ச்சி மூலம், பழந்தமிழரின் வாணிபத்தை உறுதிப்படுத்தினார்.\n6.வட்டெழுத்து ஆராய்ச்சி: தமிழகத்திலும், கேரளாவிலும் வழங்கிய வட்டெழுத்தை இவர் ஆராய்ந்தமையால், கேரளா ஒரு காலத்தில் தமிழ்நாடாகவே விளங்கியது என்பது உறுதியாயிற்று.\n7. இரா.கிருஷ்ணமூர்த்தியின் சிறப்புப் பண்பு நலன்கள்: அவரிடம் உள்ள பொழுதுபோக்கு, படிப்பது, நாணயங்களை ஆராய்வது தான். நாணயவியல் ஆராய்ச்சிக்கு, மிகுந்த பொறுமை வேண்டும். எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று புறந்தள்ளுபவர் அல்லர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவர் ஒரு துல்லியவாதி (Perfectionist). ஒவ்வொன்றும் சரியாக இருக்க வேண்டும்; மேற்கொண்டு விளக்கமும், விரிவும் தேடக்கூடிய ஒரு கருத்தையோ, முடிவையோ சொல்லிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கை உடையவர். இரா.கிருஷ்ணமூர்த்தியிடம் உள்ள இத்தகு பண்புகள், அவரை நாணயவியலில் சிறந்த ஆராய்ச்சியாளராக மேலெடுத்துச் சென்றன. விளைவு, அவரை உலகெங்கிலும் இருந்து, மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பங்கேற்குமாறு அழைத்தனர். அனைத்துலக நாணயவியல் அரங்குகளில் அவர் தொடர்ந்து அழைக்கப்பட்டார். லண்டன் உலக நாணய சங்கத்தால் அழைக்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டார்.\nஇரா.கிருஷ்ணமூர்த்தி, ஒரு புத்தகப் பிரியர். நாணயவியல், தொல்லியல், வரலாறு முதலானவை தொடர்பாக வெளிவந்திருக்கும் நூல்களை விலை கொடுத்து வாங்குவார்; விரும்பிப் படிப்பார். வெளிநாடுகள் செல்லும்போது, அங்குள்ள புத்தகக் கடைகளுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் சென்று மணிக்கணக்கில் செலவழிப்பது அவர்தம் வழக்கம்.\nசெம்மொழி தமிழுக்கான ஜனாதிபதி விருதுகளை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்குகிறார். 2011-12, 2012-13ம் ஆண்டு களுக்கான தொல்காப்பியர் விருது, செ.வை.சண்முகத்திற்கும், 'தினமலர்' ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட்டது.\nமேலும், 2011-12ம் ஆண்டுக்கான, குறள் பீடம் விருது - டாக்டர் ஈவா மரியா வில்டன், இளம் அறிஞர் விருது - முனைவர் கா.அய்யப்பன், முனைவர் இ.எழில் வசந்தன், முனைவர் க.ஜவகர் ஆகியோருக்கும்; 2012-13ம் ஆண்டுக்கான, இளம் அறிஞர் விருது - முனைவர் அ.சதீஷ், முனைவர் இரா.வெங்கடேசன், முனைவர் பா.ஜெய்கணேஷ், முனைவர் எம்.ஆர்.தேவகி, முனைவர் உ.அலிபாவா ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. தொல்காப்பியர் விருதை இதற்கு முன் 2005-06ல், தொல்காப்பியம் பதிப்பித்தலுக்காக 100 வயதான பேராசிரியர் அடிகளாசிரியரும், 2009-10ல் கல்வெட்டு ஆராய்ச்சிக்காக ஐராவதம் மகாதேவனும் 2010-11ல் இலக்கியப் பணிக்காக ராம.தமிழண்ணல் பெரியகருப்பனும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர்களுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., தரிசனம்: பதவி ஏற்க, பன்னீர் பதவி விலக ஆலோசனை(59)\nகறுப்பு பணத்தில், பினாமி பெயரில் வாங்கிய சொத்து பறிபோகும்: மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநிறைவான பணிகள் செய்துவரும் தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு, பாரதம் நன்றி சொல்கிறது.வரவேற்போம் வாழ்த்துக்கள். .\nவிருது பெரும் தினமலர் ஆசிரியர் மற்றும் மற்ற அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் .\nஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள். மிக திறைமையான மனிதருக்கு தகுதியான விருது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமைச்சர்களுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., தரிசனம்: பதவி ஏற்க, பன்னீர் பதவி விலக ஆலோசனை\nகறுப்பு பணத்தில், பினாமி பெயரில் வாங்கிய சொத்து பறிபோகும்: மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100595", "date_download": "2019-04-26T00:56:07Z", "digest": "sha1:B7MDVI4KRFJWHBO6JJYO2OT4DYZ5IEN3", "length": 17013, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "Nine killed, 46 injured as man goes on stabbing spree in China after ramming car into crowd | சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 1\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி 3\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை 2\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nசீனாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி\nபீய்ஜிங்: சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் பலர் காயமடைந்தனர். காரில் இறங்கியவன் கத்தியால் 9 பேரை ஆத்திரத்த்தில் குத்தி கொன்றான்.\nசீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு அசுரக வேகத்தில் வந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர். உடன் காரை விட்டு இறங்கியவன் கத்தியால் கண்ணில்பட்டவர்களை சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் அறிமுகம்(6)\nவிமானத்தில் மட்டமான முந்திரி பருப்பு: இலங்கை அதிபர் கோபம்(14)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nடேய் கொலைக்கு ஏண்டா இப்படி அலையுறீங்க\nபலமுறை சிறைச்சாலை சென்றதால் மனநிலை பாதித்து இருக்குமோ...\nகத்தி சர்வலோக ஆயுதம் போல உள்ளது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் அறிமுகம்\nவிமானத்தில் மட்டமான முந்திரி பருப்பு: இலங்கை அதிபர் கோபம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/63_162791/20180803121909.html", "date_download": "2019-04-26T00:27:07Z", "digest": "sha1:2FANMLE375W3WWZMGMOO5RA5EILNCLNP", "length": 8452, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "டிஎன்பிஎல் டி-20 : காரைக்குடியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மதுரை!!", "raw_content": "டிஎன்பிஎல் டி-20 : காரைக்குடியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மதுரை\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nடிஎன்பிஎல் டி-20 : காரைக்குடியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மதுரை\nடிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் காரைக்குடி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை. பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடும். ஒவ்வொரு அணியும் முதல் சுற்று லீகில் தலா 7 ஆட்டங்களில் விளையாடுகின்றன. திண்டுக்கல்லில் நேற்று நடந்த காரைக்குடி, மதுரை ஆட்டத்துடன் அனைத்து அணிகளும் தலா 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.\nநேற்று நடந்த ஆட்டத்தில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும், ஐடிரீம் காரைக்குடி காளை அணியும் விளையாடின. இதில் முதலில் விளையாடிய காரைக்குடி அணி 20 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஆதித்யா 25, அனிருத்தா 48, ராஜ்குமார் 20 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய மதுரை அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மதுரையின் அருண் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். சந்திரன் 38 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ள மதுரை அணி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. காரைக்குடி மற்றும் திண்டுக்கல் அணிகள் தலா 8 புள்ளிகளுடனும், கோவை, தூத்துக்குடி, திருச்சி அணிகள் தலா 6 புள்ளிகளுடனும் உள்ளன. காஞ்சி மற்றும் நடப்பு சாம்பியன் சேப்பாக் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பை இழந்தன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேடிக்கையாக விளையாடி பஞ்சாப்பை வீழ்த்தினோம் : விராட்கோலி\nஉலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு\nதோனி, பிளெம்மிங்கிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஷேன் வாட்ஸன் உருக்கம்\nஆசிய தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nரிஷப் பந்த் அதிரடியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி : முதலிடத்திற்கு முன்னேறியது\nதூத்துக்குடியில் டென்னிஸ் பயிற்சி முகாம்\nதோனி எங்களுக்கு மிகப்பெரும் பயத்தை காட்டி விட்டார்: விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/india/773-2016-08-06-09-54-14?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-25T23:45:12Z", "digest": "sha1:L5DS5UKKU2ZKU2WHISHHWKJ2HTQYLEGH", "length": 3459, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: உச்ச நீதிமன்றம் யோசனை!", "raw_content": "பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: உச்ச நீதிமன்றம் யோசனை\nபாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் உச்ச நீதிமனத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், அடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.\nபின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது-பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்தான் தற்போது சட்டம் உள்ளது. அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nகுழந்தைகள், சிறுவர்களின் முக்கிய உணவாக பால் இருக்கிறது. அதில் செயற்கை பவுடர்கள், ரசாயனங்கள் கலந்து விற்பனை செய்வது உயிர் மற்றும் உடல் சுகாதாரத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. இது எதிர்கால சந்ததியினரை மிகவும் பாதிக்கும்.எனவே பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.என்று அறிவுறுத்தி உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjIwMjY1NDE1Ng==.htm", "date_download": "2019-04-26T00:13:55Z", "digest": "sha1:PNG6CMN7QGNEO2PDZTZVGPUDMRMWPR3G", "length": 24787, "nlines": 212, "source_domain": "www.paristamil.com", "title": "நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்...\nகடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் மக்களுடையவை. அவற்றின் மொத்தப் பெறுமதி ஐம்பது இலட்சத்துக்கும் கூடுதலானது என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.\nபடகுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.படகுகள் எரிக்கப்படடமை தொடர்பில் குற்றம் சாட்டப்படும் நிசாந்த என்பருக்குச் சொந்தமான படகுகள் நாயாற்று இறங்குதுறையிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.\nஆனால் நாயாற்று முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-300 படகுகள் அகற்றப்படவில்லை.அது போல கொக்கிளாய் முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-300 படகுகள் அகற்றப்படவில்லை.\nகொக்கிளாயிலும் நாயாற்றிலும் சுமார் 500 வரையான படகுகள் சகிதம் சிங்கள மீனவர்கள் தற்காலிகமாக வந்து தங்குகிறார்கள். பிரதேச செயலகத்தில் அனுமதி பெறாமலும் உள்ளுர் மீனவ சங்கங்களிடம் தெரிவிக்காமலும் அவர்கள் வாடிகளை அமைந்திருக்கிறார்கள்.\nஇதில் பிலியந்தலையைச் சேர்ந்த நிசாந்த என்ற பெருஞ்செல்வந்தருக்குச் சொந்தமான 40 படகுகளும் அடங்கும். சிலாபத்தில் அவர்களுடைய கடலில் மீன்பிடி சீசன் முடிந்து வடக்குக் கடலில் அது ஆரம்பமாகும் போது அதாவது வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்பு அவர்கள் வடக்கை நோக்கி வருகிறார்கள்.\nஇங்கு வந்து தமிழ் மீனவர்;களுக்குரிய கடல்படு; அறுவடையில் பங்கு கேட்கிறார்கள். ஆழ்கடல் மீன்பிடித் தொழில் இலங்கையர்கள் யாவருக்கும் பொதுவானது என்று ஒரு விளக்கம் கூறப்படலாம்.ஆனால் கடலோரங்கள் அவ்வப்பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களுக்கே உரியவை.\nவழமையாக ஆண்டு தோறும் மார்ச்சிலிருந்து ஒக்ரோபர் மாதத்திற்கு இடையில் சிலாபத்திலிருந்து சிங்கள மீனவர்கள்; முல்லைத்தீவு நோக்கி வருவதுண்டு. இவர்கள் ஒப்பீட்டளவிற் சிறிய தொகையினர்.(78 படகுகள்) அதோடு இங்குள்ள மீனவ சங்கங்களில் பதிவு செய்து தமது தொழிலை முன்னெடுத்து வருபவர்கள். ஆனால் இப்பொழுது வருபவர்கள் அப்படியல்ல. அவர்கள் நூற்றுக்கணக்கில் வருகிறார்கள்.\nஒரு பதிவும் இல்லை. கடற்தொழிலாளர் சங்கங்களிடம் அனுமதி பெறுவதுமில்லை. படைத்தரப்பே அனுமதி வழங்கி பாதுகாப்பையும் கொடுக்கிறது. நாயாற்று முகத்துவாரத்தில் கடற்படை முகாம் ஒன்று உண்டு.அந்தக் காணி கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமானது. முன்பு அங்கு ஒரு யூதா ஆலயம் இருந்தது. கொக்கிளாய் முகத்துவாரத்தில் ஒரு கடற்படை முகாமும் ஒரு ராணுவ முகாமும்; உண்டு. இந்த முகாம்களிருக்கும் துணிச்சலில்தான் சிங்கள மீனவர்கள் கொக்கிளாய்,நாயாற்றை நோக்கி வருகிறார்கள்.\nஅவர்கள் கடற்றொழில் திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். வெளிச்சத்தைப் பாய்ச்சி மீன் பிடிப்பது, டைனமைற்றை வெடிக்கச் செய்து மீன் பிடிப்பது தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவது,காவுளாய் எனப்படும் செடியைப் பயன்படுத்தி கணவாய் பிடிப்பது போன்ற சட்ட மீறலான மீன்பிடி முறைகளை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமல்ல கரைவலைச் சட்டத்தின் படி கரையிலிருந்து 2700 மீற்றர் வரையிலுமே தொழில் செய்யலாம்.\nஆனால் சிங்கள மீனவர்கள் 5000 – 6000 மீற்றர் வரை போகிறார்கள். இவ்வளவு தூரத்திற்குப் போடப்பட்ட வலையை மனிதர்கள் கரையிலிருந்து இழுக்க முடியாது. எனவே உழவு இயந்திரத்தில் வீஞ்ச் எனப்படும் ஓர் எந்திரத்தைப் பொருத்தி சிங்கள மீனவர்கள் வலையை இழுத்து வருகிறார்கள். இதனால் கடலின் அடியில் உள்ள பவளப் பாறைகள் அழிக்கப்பட்டுவிடும். அண்மை ஆண்டுகளில் சின்னப்பாடு உடப்பு போன்ற பகுதிகளில் மீன் உற்பத்தி குறைந்ததுக்கு இதுவே காரணம் என்று மீன்பிடிச் சங்கங்கள் கூறுகின்றன. கொக்கிளாய் களப்புப் பகுதியில் இறால்களின் இனப்பெருக்கம் அதிகம் என்பதால் அங்கு இயந்திரப்படகு பயன்படுத்தத் தடை உள்ளது. ஆனால் வெளியிலிருந்து வரும் மீனவர்கள் இத்தடையை மதிப்பதில்லை.\nஇவ்வாறு தடை செய்யப்பட்ட முறைகள் மூலம் மீன்பிடிப்பதால் சிங்கள மீனவர்கள் தமிழ் மீனவர்களுக்கு உரிய கடல் அறுவடையைப் பங்கு போடுவது மட்டுமல்ல அவர்கள் கடலின் இயற்கைச் குழலை அழிப்பது அதைவிடப் பாரதூரமானது என்று கூறுகிறார் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன். தடை செய்யப்படட முறைகளால் மீன்பிடிக்கும் போது ஒரு கிலோ சிறு மீன்களை பிடிக்க கிட்டத்தட்ட பதினெட்டு கிலோ குஞ்சு மீன்கள் கொல்லப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.\nஒளி பாய்ச்சி மீன் பிடிக்கும் போது பெரிய மீன்கள் உயர போய்விடுகின்றன அதாவது கரையிலிருந்து விலகி ஆழ்கடலை நோக்கிப் போய்விடுகின்றன என்றுமவர் கூறுகிறார். குறிப்பாகக் கூடுகட்டிக் கணவாய் பிடிக்கும் போது காவுளாய் எனும் தாவரத்தை நீருக்கடியில் கயிற்றில் கட்டிவிடுவார்கள். அந்தக் கயிற்றில்; ஊரிகள் படிந்து அக்கயிறு காலப் போக்கில் கூராகிவிடும். இது சிறு தொழில் செய்பவர்களின் வலைகளை அறுத்துவிடும் என்றும் ரவிகரன் சுட்டிக்காட்டுகிறார்.கடந்த சில ஆண்டுகளாக ரவிகரன் போராடும் மக்கள் மத்தியிலேயே காணப்படுகிறார்.\nஇது தொடர்பாக நடந்த சந்திப்புக்களில் கொழும்பிலிருந்து வரும் அமைச்சரகள் கலந்து கொண்டு வாக்குறுதிகளை வழங்கிய பின்னரும் நிலமைகள் மாறவில்லை. 2016 ஆம் ஆண்டு முல்லைத்தீவுக்கு வந்த அப்போதைய கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் சென்றார். ஆனால் எதுவும் மாறவில்லை. அப்படித்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இப்போதைய அமைச்சர் வந்து போனார்.\nஆனால் அடுத்த நாள் இரவு படகுகள் எரிக்கப்பட்ருக்கின்றன. படகுகள் எரிக்கப்பட்டதையடுத்து விவகாரம் அரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி கடந்த வியாழக்கிழமை சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nஇலங்கையில் யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை\nஇலங்கையில் அழிக்கப்படும் தமிழர்களின் ஆதாரங்கள்\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.radio.kanapraba.com/?m=200912", "date_download": "2019-04-26T00:20:18Z", "digest": "sha1:3BPNMOCBFACQTK2NVUH4EDOLZZ4SVX3G", "length": 75765, "nlines": 310, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "December 2009 – றேடியோஸ்பதி", "raw_content": "\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ இசைஞானியின் இசைத் தாலாட்டில் ஜெயச்சந்திரன் & சுனந்தாவின் “காதல் மயக்கம்” 💕\nஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு தெய்வம் தந்த பூவே…… கண்ணில் என்ன தேடல் தாயே…..💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\nசில கலைஞர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே எடைபோடக் கூடிய கதாநாயகக் களை இருக்கும், கூடவே கண்ணியமும் தோன்றும் அப்படி ஒரு நடிகராகத் தெரிந்தவர் தான் இன்று அதிகாலை காலமான நடிகர் விஷ்ணுவர்த்தன். தலைசிறந்த நடிகர்கள் பலருக்கு நல்ல இயக்குனர்கள் முதலில் வாய்த்திருப்பார்கள். அந்த வகையில் விஷ்ணுவர்த்தனின் முதற்படமான “வம்சவிருக்ஷா” (1972) படத்தினை இயக்கி இவரை கன்னட சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் இந்திய அளவில் பேசப்படும் க்ரீஷ் கர்னாட்.\nகல்யாண்குமாரை கன்னடத்தில் தேடிப் பிடித்து “நெஞ்சில் ஓர் ஆலயம்” படைத்த ஸ்ரீதர், விஷ்ணுவர்த்தனைத் தேடிப் பிடித்து “அலைகள்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுலகுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். நடிகை லட்சுமி இயக்கிய (கே.பாலசந்தர் மேற்பார்வையில்) 1980 ஆம் ஆண்டு குழந்தைகள் தின ஆண்டுப் படமாக “மழலைப்பட்டாளம்’ வந்தபோது அதில் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லற்படும் கெளரி மனோகரி என்ற எழுத்தாளராக வந்து நகைச்சுவையான நடிப்பிலும் கலக்கினார். சமீபத்தில் கூட நண்பர்களோடு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன். “குர்பானி” ஹிந்தித்திரைப்படம் தமிழுக்கு பாலாஜி மூலம் “விடுதலை”யாக தயாரிக்கப்பட்ட போது அதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் இவர். இவரின் சிறந்ததொரு கன்னடத்திரைப்படம் (பெயர் ஞாபகம் வரவில்லை) தமிழில் சிவகுமார் நடித்த “பிரேம பாசம்” என்று மீள எடுக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் தமிழில் நேரடியாகப் படங்கள் செய்தது குறைவு என்றாலும் கன்னடத்தில் இருந்து இவரின் படங்கள் சில மொழி மாற்றம் கண்டிருக்கின்றன. மசாலாப்படங்கள் மட்டுமன்றி கதையம்சமுள்ள படங்களையும் தேடி எடுத்து நடித்தது இவரின் சிறப்பு.\nதமிழில் வெற்றி கண்ட சில படங்களை கன்னடம் சுவீகரிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் “வானத்தைப் போல” படம் “எஜமான” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விஷ்ணுவர்த்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் கொடுத்த நம்ப முடியாத வெற்றியால் படத்தினைத் தயாரித்த விஷ்ணுவர்த்தனின் உறவினர் மாரடைப்பால் இறந்ததாக அப்போது பரபரப்பான செய்தி கூட வந்திருந்தது.\n“மணிச்சித்ரதாளு” மலையாளத்தில் இருந்து கன்னடத்துக்குத் தாவியபோது “ஆப்தமித்ரா”வாகி கன்னட சினிமா உலகையே புரட்டிப் போட்ட வெற்றியைக் குவித்ததில் விஷ்ணுவர்த்தனின் பங்கும் கணிசமானது. அதுவே பின்னர் “சந்திரமுகி” ஆனது பலரும் தெரிந்த செய்தி. தமிழ் தவிர மலையாளத்தில் மம்முட்டியோடு இவர் இணைந்து நடிக்க ஜோஷி இயக்கத்தில் “கெளரவர்” என்ற திரைப்படம் வெளியானது.\n“எனக்கு அரசியல் பிடிக்காது, அரசியலுக்கும் என்னை பிடிக்காது” என்று சமீபத்தில் ஆனந்த விகடனில் தன் மனம் திறந்த பேட்டியை வழங்கியிருந்தார். சினிமா நடிகை பாரதியை கைப்பிடித்துக் கொண்டவர். நடிகராக மட்டுமன்றி பாடகராகத் திரைப்படங்களில் மட்டுமன்றி பக்தி ஆல்பங்களிலும் பாடியவர். தேசிய மட்டத்திலும் மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் “விஷ்ணுவர்த்தன்”\nவிஷ்ணுவர்த்தன் என்ற கலைஞனின் ஆத்மா சாந்தியடைவதாக\nவிஷ்ணுவர்த்தன் நடித்த சில படங்களில் இருந்து பாடல்கள்\nஅலைகள் படத்தில் இருந்து “பொன்னென்ன பூவென்ன கண்ணே”\nமழலைப்பட்டாளம் திரைப்படம் தரும் “கெளரி மனோகரியைக் கண்டேன்”\nவிடுதலை படத்தில் தேன்றிய காதல் பாட்டு “நீலக்குயில்கள் ரெண்டு”\nநிறைவாக விஷ்ணுவர்த்தன் குரலில் மலரும் “தூத்து அன்னா துன்னகே” “ஜிம்மி கள்ளு” படத்தில் இருந்து\nவிஷ்ணுவர்த்தன் படங்களில் குறிப்பிடத்த படமாக இருக்கும் Mutthina Hara படத்தில் இருந்து பாடல் ஒன்று காணொளியாக\nஉபகுறிப்புக்கள் உதவி: விஷ்ணுவர்த்தன் இணையம், விக்கிபீடியா\nஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் – தொடர் ஆரம்பம்\nஎழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது.\nஇளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.\nரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான “ரங்கீலா”. ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் “ரங்கீலா”வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல்த்தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார். ரங்கீலா குறித்த இன்னொரு விபரமான பதிவைப் பின்னர் பார்ப்போம்.\nஅடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் “ஹிந்துஸ்தானி” இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.\nஇந்தத் தொடரில் ரஹ்மானின் இசையில் ஹிந்தியில் வெளியான தனித்துவமான திரைப்படங்கள் குறித்த பார்வை இடம்பெறப் போகின்றது. அதில் முதலாவதாக வருவது 1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான்.\nஇதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன. இப்படத்தில் வந்த Banno Raani பாடல் மேலே மேலே இருக்கிறானே என்றும் Ruth Aa Gayee Re என்ற பாடல் “மச்ச மச்சினியே” என்றும் பின்னர் தமிழ் பேசின. Dheemi Dheemi என்ற ஹரிஹரன் பாடல் அப்பட்டமான வட இந்திய இசைமெட்டுக்கு ஒரு சாம்பிள். Yeh Jo Zindagi Hai என்ற பாடலில் சிறீனிவாசைப் பயன்படுத்தியிருப்பார் அதை மீண்டும் சுக்விந்தர் சிங்கோடு இணைத்தும் இன்னொரு பாடலாகத் தந்திருப்பார், அழகாக வந்திருக்கிறது. சிறீனிவாஸ் போன்று சுஜாதா என்ற இன்னொரு தென்னாட்டுக் குயிலையும் Ishwar Allah பாடலில் தேர்ந்தெடுத்தது பொருத்தமான தெரிவுகள்.\n1947: Earth படத்தில் வந்த முத்துக்களில் சில இங்கே\nபடத்தின் மூலப்பின்னணி இசைக் கோர்ப்பு\nபியானோ இசையில் இன்னொரு கலவை\nசுக்விந்தர் சிங் குழுவோடு பாடும் Ruth Aa Gayee Re, நளினமான இசையோடு அளவெடுத்த சுக்விந்தர் குரல் எவ்வளவு இனிமையைக் கொடுக்கிறது பாருங்கள். இந்தப் பாடல் ஹிந்தியில் வசீகரித்த அளவுக்கு தமிழில் எடுபடவில்லை.\nஹரிஹரன் பாடல் Dheemi Dheemi\nYeh Jo Zindagi Hai பாடலில் இணையும் சிறினிவாஸ், சுக்விந்தர் சிங் குழுவினர்\nPosted on December 28, 2009 January 9, 2018 Tags ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்21 Comments on ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் – தொடர் ஆரம்பம்\nகடந்த றேடியோஸ்புதிரில் கேட்டிருந்த கேள்வியாக அமைந்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு , இயக்கம் என்ற நான்கு பணிகளைச் செய்த பெண் இயக்குனர் யார் என்பதற்கு பி.ஆர்.விஜயலட்சுமி என்ற சரியான பதிலைப் பலரும் சரியான பதிலை அளித்திருந்தார்கள்.\nதமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கிய தயாரிப்பாளர், சக இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகளே பி.ஆர்.விஜயலட்சுமி. இவர் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர். பின்னர் கே.பாக்யராஜின் “சின்ன வீடு” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, அறுவடை நாள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவுப் பணியைத் தொடர்ந்தார். “ஈரவிழிக்காவியங்கள்” என்ற திரைப்படத்தைத் தயாரித்தும் இருக்கின்றார்.\nகதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய நான்கு பணிகளைச் செய்த ஆசியாவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெரும் விளம்பரத்துடன் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிய முதல் படமே “பாட்டு பாடவா”. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுமான், லாவண்யா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். படமும் சுமாரான வெற்றியைக் கண்டிருந்தாலும், இந்தப் படத்திற்குப் பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் இசை தான் என்றால் மிகையில்லை.\n“பாட்டுப் பாடவா” படத்திற்கு முன்னர் பி.ஆர்.விஜயலட்சுமி ஒளிப்பதிவு செய்த படமே “தாலாட்டு”. நவநாகரீக இளைஞன் தோற்றத்தைக் கொண்ட அரவிந்த்சாமியை அரை ட்ரவுசர் போட்டு கழுத்தில் துண்டும் கட்டிய கிராமத்து இளைஞனாக கற்பனை செய்வதே கஷ்டம் இதை இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில் காட்டினால் எப்படி இருக்கும் கூடவே சுகன்யா, சிவரஞ்சனி போன்றோரும் நடித்த படம் டப்பா வரிசையில் சேர்ந்து கொண்டது. படத்தை இயக்கியிருந்தவர் டி.கே.ராஜேந்திரன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மோகன்ராஜின் அடுத்த தயாரிப்பான “பாட்டுப் பாடவா” பி.ஆர்.விஜயலட்சுமிக்கு இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது\nசினிமா உலகத்தில் இருந்து விலகி, தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிப் புகழ் பெற்றதோடு இப்போது சரிகம என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகவும் விளங்கிவரும் பி.ஆர்.விஜயலஷ்மி தமிழ்த் திரையுலக வரலாற்றில் பெண்கள் தொழிள்நுட்பக் கலைஞர்களாக பெரும் பங்களிப்பை வழங்கியிராத வெற்றிடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் என்ற ரீதியில் மறக்க முடியாதவர்.\nதொடந்து பி.ஆர்.விஜயலஷ்மி இயக்கிய “பாட்டுப் பாடவா” ஒளிப்பதிவு செய்த “தாலாட்டு” திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில.\n“பாட்டுப் பாடவா” திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா பாடும் “வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்\n“பாட்டுப் பாடவா” திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுரேந்தர், நெப்போலியன் (அருண்மொழி) பாடும் “இனிய கானம் புதிய வேதம்”\n“பாட்டுப் பாடவா” திரையில் இருந்து இளையராஜா, உமா ரமணன் பாடும் “நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்”\n“பாட்டுப் பாடவா” திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “அட வா வா ராஜா என்னோடு பாட”\nநிறைவாக “தாலாட்டு” திரைப்படத்தில் இருந்து மனோ, மின்மினி பாடும் “மெதுவா தந்தியடிச்சானே என் மச்சானே”\nறேடியோஸ்புதிர் 49 – யாரந்த சகலகலாவல்லி\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர் பற்றிய புதிர் தான் இது. இவரும் கூட நடிகை சுஹாசினி போல ஒளிப்பதிவைப் பயின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.\nஇவரின் தந்தை கூட சிவாஜி காலத்தில் பிரபல தயாரிப்பாளர் சக இயக்குனராக இருந்திருக்கிறார்.\nஇந்தப் பெண்மணி அடுத்துக் கைவைத்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் செய்து ஒரு படத்தினை இயக்கியிருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இன்னொரு படம் கூடப் பண்ணியிருந்தார். முதலில் இயக்கிய படத்தில் ஒரு பாடகரை நாயகனாக்கியதோடு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பெயரில் உள்ள இன்னொரு நாயகனையும் நடிக்க வைத்தார். இரண்டு படங்களுக்குமே இசை இளையராஜா.\nசரி, யார் இந்த சகலகலாவல்லி இயக்குனர் என்று கண்டு பிடியுங்களேன்.\nபி.கு. இவர் இப்போது ஒளிப்பதிவில் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கிறார்.\nபுதிருக்கான சரியான பதில் இதோ:\nஅந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி\nஇயக்கிய படம்: பாட்டு பாடவா\nஒளிப்பதிவு செய்த படங்கள்: சின்ன வீடு, அறுவடை நாள், தாலாட்டு\nபோட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி\nரஜினி 60 – சிறப்பு “பா”மாலை\nரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.\nமலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.\nசினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்\nபயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.\nஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.\nமன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.\nஎஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.\nஇன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.\nஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் “பா”மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.\nமுதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து “பொதுவாக என் மனசு தங்கம்”\nஅடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “போக்கிரி ராஜா” திரையில் இருந்து “போக்கிரிக்கு போக்கிரி ராஜா”\nசந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் “ராஜா சின்ன ரோஜா” திரையில் இருந்து “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா”\nஇசைப்புயல் ரஹ்மானோடு “முத்து”வாக் கைகோர்த்து “ஒருவன் ஒருவன் முதலாளி\nஇந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்\n“ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா” , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்\nதேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.\n“தேவாமிர்த”மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து\nபாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய “துடிக்கும் கரங்கள்” படத்தில் இருந்து “சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்”\n“தப்புத் தாளங்கள்” பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய “என்னடா பொல்லாத வாழ்க்கை”\nவிஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் “நான் அடிமை இல்லை” படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது”\nஇசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் “பாண்டியனின் ராஜ்ஜியத்தில்\nஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு “போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்”\nரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் “ஆசை நூறு வகை” அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.\n“தேவர் மகனில்” சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் “பா”வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.\n“அடிக்குது குளிரு” அது சரி சரி 😉\nநிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nஆனந்த உலகம் நடுவினிலே நில்லாமல் சுழலும் பூமி இது\nஎல்லாரும் நடிக்கும் மேடை இது போட்டேன் நானும் வேஷங்களை\nஇடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலேஎல்லாமே புதுமை என் பாணியில்\nசொல்லாமல் புரியும் என் பார்வையில்\nதிறமை இருந்தால் மாலை இடு\nஇல்லை என்றால் ஆளை விடு\nPosted on December 11, 2009 January 9, 2018 Tags இளையராஜா, எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பொது26 Comments on ரஜினி 60 – சிறப்பு “பா”மாலை\n“பா (Paa)” ர்த்தேன், பரவசமடைந்தேன்\nஇசைஞானி இளையராஜாவுக்காக மட்டுமே தியேட்டர் படியேறிய இன்னொரு ஹிந்திப் படம் “பா”. முந்தியது ““சீனி கம்”. பா படம் நேற்றே வெளியாகியும் பதிவர்களின் அதிரடி விமர்சனங்கள் இன்னும் வராதது ஆச்சரியம்.\nஇன்று மதியம் 1 மணி காட்சிக்குப் போவோம் என்று நினைத்து தியேட்டருக்கு காரை விட்டேன். போகும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் , படம் பார்க்கும் கொடுப்பினை இருக்குமா என்ற நினைப்போடு மட்டுமே இருந்தேன். அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் டிக்கட் வாங்கி “பா” வரப்போகும் திரையரங்குக்குள் சென்றேன். பின் வரிசையில் இரண்டு ஜோடிகள். முன்னே தனியே நான். ஆக மொத்தம் ஐந்தே பேர் பார்க்கப் போகும் ஸ்பெஷல் ஷோ “பா (Paa)” குறித்த நேரத்துக்கே ஆரம்பமானது.\n“பா” என்று ஒலித்துக் கொண்டே ஒரு பெண் குரல், அட அது ஜெயா பச்சன். படத்தின் கலைஞர்களையும் அவர் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டே ஒரு சின்ன இடம் விட்டு அறிமுகம் “அமிதாப் பச்சன்” என்று சொல்லி ஆரம்பக் காட்சியை புதுமையாகப் படைத்த போதே அதீத எதிர்பார்ப்பு ஒட்டிக் கொண்டது.\nஒரு தூய அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற நினைப்பில் கேம்பிரிட்ஜில் மேற்படிப்பு படிக்கும் Amol Arte (அபிஷேக் பச்சன்) க்கும், டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் வித்யா (வித்யா பாலன்)க்கும் திடீர்க் காதல், அதனால் விளைவது திடீர்க்கர்ப்பம். குழந்தை வேண்டாம் என்ற கொள்கையோடு இருக்கும் அபிஷேக், ஆனால் இவரின் முடிவுக்கு முரண்டு பிடிக்கும் வித்யா பாலன் உறவை அறுத்து விட்டு அபிஷேக்க்கின் கண்களில் இருந்து காணாமல் போய் விடுகிறார். Progeria என்ற மூப்பு நோய் கண்ட Auro (அமிதாப்) 12 வயசில் எம்பி அபிஷேக் பச்சனைத் தன் பள்ளி விழாவில் சந்திக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அபிஷேக் தன்னுடைய குழந்தை தான் அது என்று தெரியாமலேயே நட்புப் பாராட்டி நேசம் வளர்க்கிறார். அபிஷேக் தன் மகனை எப்படிக் கண்டு பிடித்தார். வித்யா பாலனின் முடிவு என்ன என்பது தான் கதை.\nபடத்தின் முழுக்கதையையும் சொல்லி சுவாரஸ்யத்தைக் கெடுக்க விரும்பவில்லை.\nபள்ளி விழாவில் சிறந்த கண்காட்சிப் பொருளுக்குப் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதைத் தேர்ந்தெடுத்தவர் எம்பி Amol Arte. கழிப்பறையில் இருந்து தன் பேண்டை இழுத்துக் கொண்டே இழுத்து இழுத்து நடந்து கொண்டே வருகிறான் Auro. ஆயிரத்துக்கு மேல் பள்ளிச் சிறுவர்கள் கூடியிருக்கும் அந்த பள்ளி மண்டபமே அவன் பேர் சொல்லிக் குதூகலிக்கிறது. அவனோ அமைதியாக வந்து மேடையில் பரிசுக் கிண்ணத்தை வாங்குகிறான். என்னடா இது மூடியாக இருப்பானோ என்று நினைப்பை மாற்றி விடுகிறது. தன் இரு பின் பக்கங்களையும் ஒரே சமயத்தில் தட்டி கூக்குரல் இட்டு ஆரவாரிக்கிறான் மாணவர்களோடு. இதுதான் உண்மையான Auro.\nAuro என்ற குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் அமிதாப்பை படம் முடியும் வரை தேடவேண்டியிருக்கிறது. ஆகா என்னவொரு குழந்தைக்கேற்ற தனித்துவமான நடிப்பு அது. அவருக்குப் பண்ணியிருக்கும் மேக் அப் கூட செயற்கையாகத் திரையில் தெரியாதது ஒளிப்பதிவின் இன்னொரு சிறப்பு. பொதுவாக இப்படியான நோய் கண்ட குழந்தைகளை வச்சு எடுக்கும் படங்களில் அநியாயத்துக்கும் செயற்கையாக அந்தப் பாத்திரம் அனுதாப மூட்டையை கட்டி வைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு துளி கூட படம் முழுதும் அதை நிரவாமல் அதே நேரம் ஒரு கேலிக்குரிய பொருளாக இந்தப் பாத்திரத்தைக் காட்டாததும் இயக்குனர் பால்கி இன் சாமர்த்தியம் பிளஸ் வல்லமை. சீனி கம் இல் சில காட்சிகளில் தடுமாறிய பால்கி அடுத்த 2 ஆண்டுகளில் இந்தப் படம் மூலம் ஒரு தேர்ந்த இயக்குனராகி விட்டார்.\nஒரு முறை “கற்றதும் பெற்றதும்” தொடரில் சுஜாதா சொல்லியிருப்பார். ஒரு நல்ல சினிமாவில் முக்கிய பாத்திரங்கள் அனைத்துமே முதல் 15 நிமிடங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று. அதைத் தான் இந்தப் படமும் பின்பற்றியிருக்கிறது. mudi midi பாடலிலேயே வித்யா பாலன் அபிஷேக் காதல் ஆரம்பமாகி அந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே விடைபெற்றுக் கொள்ளும் வகையில் காட்சியமைப்பு இருக்கின்றது. படத்தின் எந்த ஒரு காட்சியும் அநியாயத்துக்கு நீளமாக இல்லாதது திறமையான எடிட்டிங்கை காட்டுகிறது.\nபி.சி.ஸ்ரீராம் இன்னமும் மெளன ராகம் காலத்திலேயே இருக்குமாற் போல தன் ஒளிப்பதிவை இளமையாக வைத்திருக்கிறார். இவருக்குப் பின்னால் ஒரு ஒளிப்பதிவு பள்ளியே உருவாக்கி நல்ல கலைஞர்களை வளர்த்து விட்டாலும் இன்னமும் பி.சி.ஸ்ரீராமின் இடம் தனித்துவமானது என்பதைக் காட்டுகிறது காட்சி அமைப்புக்களும், ஒளிப்பதிவு நேர்த்தியும்.\n“ஏன் நீங்க வெள்ளைச் சட்டை போடுறீங்க” சிறுவன் அவுரு கேட்கிறான்.\n“அரசியல்வாதிகள்னா வெள்ளைச் சட்டை போடுவாங்க” எம்பி அமோல் சொல்கிறார்.\n“துக்கத்துக்கும் கூட வெள்ளைச் சட்டை போடுவாங்க, இல்லையா” மீண்டும் அவுரு\n“ஓ நாட்டைச் சாவடிச்சுட்டோமே என்ற துக்கத்தில் தானே வெள்ளைச் சட்டை போடுறீங்க, ஹோ ஹோ ஹோ” அவுரு நையாண்டி பண்ணிச் சிரிக்கிறான்.\nகுழந்தைகளுக்கான பள்ளிக் காட்சிகளில் வருகின்ற வசனங்களில் அதி மேதாவித்தனம் இல்லாத குழந்தைகளின் மொழி நடையும் உணர்வும் பேசப்படுகின்றன.\nஅபிஷேக் – வித்யா ஊடல், வித்யா – தாய் சம்பாஷணைகள் சினிமாத்தனமில்லாத எளிமை.\nஉண்மையிலேயே வசனகர்த்தாவும் “பா” வின் உயிரோட்டத்தில் பங்கு போடுகிறார். ஹிந்தி வகையறாப் படங்களைப் பார்க்கும் போது ஆங்கில சப்டைட்டில்கள் படத்தைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விடும். அந்த வேலையை இங்கே செய்யாத புண்ணியவானைக் கூடப் பாராட்ட வேண்டும்.\nசிறுவனாக வரும் அமிதாப் முதல் இடத்தில் இருந்தால், அடுத்த இடத்தில் நடிப்பில் கலக்குபவர் வித்யா பாலன். இவ்வளவு நாளும் ஒரு நோய்வாய்ப்பட்ட பிள்ளையை வைத்துக் கொண்டு நான் கஷ்டப்பட்ட கதை உனக்குத் தெரியுமா என்று பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் தன் கண்களாலும் முக பாவனைகளாலும் உணர்ச்சிகளைக் காட்டியிருக்கும் வித்யாபாலனுக்கு இந்தப் படம் பெரிய வரம். அமிதாப்பின் நடிப்புலக இளமைக் காலம் முழுமையான மசாலாவோடு போய்விட்டது. ஆனால் அபிஷேக்கிற்கு இப்படியான நேர்த்தியான கதைகளில் எல்லாம் வாய்ப்புக் கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம். இவரின் தந்தையாக வந்து வழக்கம் போல் இயல்பாகச் செய்கிறார் பர்வேஷ் ராவால். வித்யா பாலனின் அம்மாவாக நடிக்கும் அருந்ததி நாக் உம் அளவாகச் செய்து சிறப்புச் சேர்க்கிறார்.\nஇளையராஜா எங்கே போனாலும் துரத்திச் சென்று கேட்டுப் பரவசமடையும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ஆண்டு இளையராஜாவுக்கு இந்திய அளவில் கிடைத்த ஆஸ்கார் இந்த “பா”. இசைஞானிக்கு மாற்றீடாக இந்தப் படத்தில் இன்னொரு ஜீவனை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.\n“புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை ” என்ற பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக மெட்டுக் கட்டி இசையமைத்து ஆனால் படத்தில் வராத பாடல். ஆனால் 28 வருஷங்களுக்குப் பின்னர் “Halke se bhole” என்று குழந்தைகள் கூட்டம் கோரசாகப் பாடும் பாடலாக எடுக்கப்பட்டு திரையில் அதைக் காணும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அளவுக்கு அந்தச் சூழ்நிலை அமைக்கப்பட்டிருக்கும்.\n“மூடி மூடி” பாடல் உட்பட எல்லாப் பாடல்களையும் தேவையில்லாமல் நுழைக்காது இலாவகமாகக் காட்டி அந்தப் பாடல்களின் சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கின்றது. இளையராஜாவின் பாடல்களை குப்பனும் சுப்பனும் ரீமிக்ஸ் ஆக்கிக் கொல்லும் இந்தக் காலத்தில் தானே விதவிதமான படையலாக மீளத் தரும் போது அதன் சுகந்தமே தனி தான்.\nபடத்தின் மெயின் தீம் இசையான அந்த வயலின்களின் ஆவர்த்தனத்தை மகிழ்ச்சி, சோகம் என்று விதவிதமாகக் கலவையாகக் காட்டியது ஒரு பக்கம். பாத்திரங்கள் மெளனிக்கும் போது மெளனித்து, பீறிடும் போது ஆர்ப்பரித்துக் கலக்கியிருக்கிறது இசைஞானியின் பின்னணி இசை. அம்பேத்கர் நகர் என்ற வறியோர் பகுதியில் நடக்கும் அரசியல் பரப்புக் காட்சியில் தளபதியில் கலெக்டர் அரவிந்த்சாமிக்குப் பின்னணியில் ஒலித்த அதே இசை மீளவும் வந்து நிரப்புகிறது. படத்தின் ஒரு காட்சியில் அபிஷேக்கின் மொபைல் போன் ஒலிக்கும் ரிங் டோன் இசை “பல்லவி அனுபல்லவி” படத்தில் வரும் பாடலின் இசைவடிவமாகத் தந்து கிடைத்த சந்து பொந்துகளையும் இசையால் நிரப்பி விடுகிறார். இசைஞானிக்குத் தேவை இப்படியான திறமையாக வேலை வாங்கக் கூடிய ஒரு நல்ல இயக்குனர்.\nபடத்தைப் பார்த்து முடிக்கும் போது ஒரு எண்ணம் வருவது தவிர்க்க முடியாதது. ஒரு திறமையான இயக்குனர் மட்டுமல்ல , சாமார்த்தியமாகக் கதை சொல்லிக் கட்டிப் போட வல்ல பால்கி என்ற இயக்குனர் பி.சி.ஸ்ரீராம், இளையராஜா என்ற ஜாம்பவான்களின் திறமையை அளவோடும் அழகாகவும் பயன்படுத்தி இப்படியான படைப்புக்களைக் கொண்டு வரவேண்டும், அதை ரசிகர்கள் முழுமனதாக ஆதரிப்பதன் மூலம் அந்த எண்பதுகளில் விரவிய இசைஞானத்தை அள்ளிப் பருகலாம்.\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nவணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.\n2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n2008 இன் சிறந்த இசைக்கூட்டணி\nஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்\nஇந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.\n2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.\nபோட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.\nபதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்\n1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்\nஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்\n2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்\nபாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்\n3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது\nஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.\n2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண\n1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.\n2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.\n3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு\n4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.\nமுத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.\nதமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.\nPosted on December 2, 2009 January 9, 2018 Tags பரிசுப்போட்டி, பொது12 Comments on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/60-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-04-26T00:15:06Z", "digest": "sha1:VMYTBSDKTD7DVGRPKKYCLT6GJ226YR5J", "length": 9715, "nlines": 249, "source_domain": "www.thisaigaltv.com", "title": "‘60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஹரப்பான் அம்னோவைவிட மோசமான அரசாங்கமாக இருக்கும் ’ - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா ‘60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஹரப்பான் அம்னோவைவிட மோசமான அரசாங்கமாக இருக்கும் ’\n‘60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஹரப்பான் அம்னோவைவிட மோசமான அரசாங்கமாக இருக்கும் ’\nஹரப்பான் 60 ஆண்டுகள் மலேசியாவை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டால் அது அம்னோ அரசாங்கத்தைவிட மோசமான அரசாங்கமாக விளங்கும் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்.\nநிதி அமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு அண்மையில் கைவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஹாடி, ஹரப்பான் நிர்வாகம் அமைந்த நான்கே மாதங்களில் அது நிகழ்ந்துள்ளது என்றார்.\n“இதற்குமுன் அம்னோ 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது மந்திரி புசார்கள், கூட்டரசு அமைச்சர்கள்மீதெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் தலைவர்கள் சிலர் (ஊழல் செய்ததற்காக) சிறைக்கும் சென்றுள்ளார்.\n“பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. (லிம் மீதான) வழக்கு கைவிடப்பட்டது.\n“நான்கே மாதங்கள்தான் ஆகின்றன…….அதற்குள் பிரச்னைகளை எதிர்நோக்குகிறார்கள். 60 ஆண்டுகள் கொடுக்கப்பட்டால் என்னவாகும். மோசமாக இருக்கும். அம்னோவைவிட கொடூரமாக இருக்கும்”, என கோலா திரெங்கானுவில் பாஸ் ஆதரவாளர் மாநாட்டில் ஹாடி கூறினார்.\nPrevious articleஅன்வாருக்காக வான் அசிசா அல்லது நூருல் அவர்களின் தொகுதியை விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்- அம்பிகா\nமெட்ரிகுலேஷன் இடங்கள் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர் ஆட்சியாளர்\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப அரசு முடிவு\nபாபாசாகேப் அம்பேத்கர் பெயரில் ராம்ஜியை சேர்த்த உ.பி. அரசை கண்டித்து மோடியின் பெயரையும் இதுபோல...\nHSR திட்டம் கைவிடப்பட்டால் ஆபத்து என்பவர்கள் ஆதாரம் தரலாம் –மகாதீர்\nடெல்லியில் டிரைவிங் லைசென்ஸ், அரசு சான்றிதழ் வீடு தேடி வரும்- கெஜ்ரிவால் திட்டம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஎந்தவொரு இலக்கும் இல்லாத நம்பிக்கை கூட்டணி தலைவர்களை சாடும் பத்ரியோத்\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை கொடுத்தது அம்னோ – சரவாக் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/01/30012019.html", "date_download": "2019-04-25T23:40:52Z", "digest": "sha1:V62AJ3RFVAELZS57RLGVEYP724CFWLGR", "length": 15950, "nlines": 65, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 30.01.2019 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 30.01.2019\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லிஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். வளைந்து செல்ல வேண்டிய நாள்.\nரிஷபம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரவகையில் உதவிகள் உண்டு.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற் சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாருக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படும். புதுவேலை அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க\nமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை,சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கைகுறையும். உத்யோகத்தில் மறை முக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது.வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்,நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைபுரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடு வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://guindytimes.com/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-26T00:01:23Z", "digest": "sha1:GGYJO7GMQ33HSNABVI3ZTOYCVVGKXNZY", "length": 3857, "nlines": 64, "source_domain": "guindytimes.com", "title": "GT - Authors", "raw_content": "\nமுதலாமாண்டு செம்பருத்தி விடுதியில், தினமும் இரவு பதினோரு மணிக்கு ஒரு குரல் ஒலிக்கும். இருக்கும் சில்லறையெல்லாம் பொறுக்கிக் கொண்டு வாசலில் காத்திருப்போம். அந்த குரல் தான், “டேஸ்டி டீயே” விடுதியின் நாலா பக்கமும் ஒருவர் சுற்றிச் சுற்றி வந்து கூவிக்க\nசாமந்தி - விடுதியின் பெயர் நான்கு வருட முடிவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் மலரது வாடிய மலரா வசந்த மலரா தெரியவில்லை கடைசி மலர் அவ்வளவுதான் காத்திருப்புகளையெல்லாம் தாண்டி அவனுக்கு தனி அறை கிடைத்தது தான் நினைத்த ஆளுமைகளின் படங்களையெல்ல\nமுதலாமாண்டு செம்பருத்தி விடுதியில், தினமும் இரவு பதினோரு மணிக்கு ஒரு குரல் ஒலிக்கும். இருக்கும் சில்லறையெல்லாம் பொறுக்கிக் கொண்டு வாசலில் காத்திருப்போம். அந்த குரல் தான், “டேஸ்டி டீயே” விடுதியின் நாலா பக்கமும் ஒருவர் சுற்றிச் சுற்றி வந்து கூவிக்க\nசாமந்தி - விடுதியின் பெயர் நான்கு வருட முடிவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் மலரது வாடிய மலரா வசந்த மலரா தெரியவில்லை கடைசி மலர் அவ்வளவுதான் காத்திருப்புகளையெல்லாம் தாண்டி அவனுக்கு தனி அறை கிடைத்தது தான் நினைத்த ஆளுமைகளின் படங்களையெல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2018/11/15/scientists-develop-new-way-to-boost-mobile-battery-life-up-to-60/", "date_download": "2019-04-26T00:01:51Z", "digest": "sha1:OAT3YYCAZQXYAK6F2YXJV62JTG2IMOZN", "length": 7124, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "மொபைல் பேட்டரி ஆயுளை 60% அதிகப்படுத்தும் புதிய வழிமுறை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் – Nutpham", "raw_content": "\nமொபைல் பேட்டரி ஆயுளை 60% அதிகப்படுத்தும் புதிய வழிமுறை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nலண்டனில் இயங்கி வரும் ஆஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்களின் ஆயுளை பெருமளவு மேம்படுத்திக் கொள்ளும் புது வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.\nசமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் மொபைல் கம்ப்யூட்டிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கை ஒன்றிணைத்து மொபைல் பேட்டரி பேக்கப் நேரத்தை மேம்படுத்தி்க் கொள்ளும் புது வழிமுறை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு மொபைல் போன் செயலிகள் மொபைல் சாதனம் இன்றி கிளவுட் மூலம் இயங்கச் செய்து ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களின் பேட்டரி பேக்கப் நேரத்தை 60% வரை அதிகப்படுத்த முடியுமா என்ற வகையில் துவங்கப்பட்டது.\nஆராய்ச்சியாளர்களின் புது முயற்சிக்கு வெற்றிக் கிடைத்திருக்கும் நிலையில், புதிய வழிமுறை முதற்கட்டமாக மொபைல்-கிளவுட் ஹைப்ரிட் செயலியின் அதிக மின்திறன் பயன்படுத்தும் பாகங்களை கண்டறிந்து, பின் அவற்றை மொபைலில் இருந்து கிளவுடிற்கு ஆஃப்லோடு செய்கிறது.\nஇதன் மூலம் அதிக மின்திறன் பயன்படுத்தும் செயலி ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கப்பட்டு கிளவுட் சக்தி மூலம் இயங்கச் செய்யப்படுகிறது. புதிய வழிமுறையினை ஆராய்ச்சியாளர்கள் கோட்-ஆஃப்லோடிங் (code-offloading) என அழைக்கின்றனர். இதில் சாதனத்தின் சொந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல், பேட்டரி ஆயுள் 60 சதவிகிதம் வரை சேமிக்கப்படுகிறது. இதற்கு ஒரு எம்.பி. டேட்டா செலவாகும்.\nபேட்டரி பேக்கப் நேரத்தை மேம்படுத்தும் புது வழிமுறையை கண்டறிந்த ஆமிர் அக்பர் கூறும் போது, “இதுவரை இரண்டு வெவ்வேறு ஆன்ட்ராய்டு செயலிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம். ஒரு செயலியில் பேட்டரி பயன்பாடு 60 சதிவிகிதம் வரை குறைந்து இருக்கிறது, இதற்கு ஒரு எம்.பி. டேட்டா செலவானது. இரண்டாவது செயலியில், 35 சதவிகிதம் குறைவான மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது.”\nமொபைல்-கிளவுட் கம்ப்யூட்டிங் புதிய வழிமுறை கிடையாது என்றாலும், ஆஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர்கள் பொதுப்படையான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.\nஇதே வழிமுறையை பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரோபோட்களில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளில் பணியாற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tufing.com/tuf/1941/kandapadi-yosipar-sangam", "date_download": "2019-04-25T23:52:41Z", "digest": "sha1:MIMJGMANA75N4UBT22RHYJTEXXGSRIWG", "length": 2072, "nlines": 51, "source_domain": "www.tufing.com", "title": "Kandapadi yosipar sangam - கண்டபடி யோசிப்பர் சங்கம் தாடையில வளர்ந்தா தாடி.. பாடையிலே | Tufing.com", "raw_content": "\nkandapadi yosipar sangam - கண்டபடி யோசிப்பர் சங்கம்\nதாடையில வளர்ந்தா தாடி.. பாடையிலே போனா பாடி..\nகிரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது...\nமூடி வளந்தா வெட்டலாம்... நகம் வளந்த வெட்டலாம்... மூளை வளந்தா\nடீ கப்ல டீ இருக்கும் ஆனா வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா\nலஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும்... ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல கொண்டு போகமுடயுமா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://tamil24.live/16664", "date_download": "2019-04-26T00:29:18Z", "digest": "sha1:PEUFBBJYS4X33N6KGCCJNONCJSUMAWZQ", "length": 5274, "nlines": 56, "source_domain": "tamil24.live", "title": "விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்..! அவரே ட்விட்டரில் வெளியிட்ட தகவல்", "raw_content": "\nHome / சினிமா / விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. அவரே ட்விட்டரில் வெளியிட்ட தகவல்\nவிஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. அவரே ட்விட்டரில் வெளியிட்ட தகவல்\nதொகுப்பாளினி பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பிரியங்கா. கவுதம் கார்த்திக் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nகொடிவீரன் படத்தைத் தொடர்ந்து முத்தையா தேவராட்டம் என்ர படத்தை இயக்கி வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் மதுர பளபளங்குது என்ற பாடலை விஜய் சேதுபதி, நிவாஸ் கே.பிரசன்னா, நிரஞ்சனா ரமணன், பிரியங்கா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arulselvank.com/2004/06/", "date_download": "2019-04-26T00:46:20Z", "digest": "sha1:MH4VUMYUZ5ZRGWH75V52RSTJC7B6WEKU", "length": 12443, "nlines": 265, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: 06/01/2004 - 07/01/2004", "raw_content": "\nதமிழில் சில விடயங்கள் பாடு பொருளாய் அமைவதை நாம் அதிகம் பார்த்ததில்லை. எதிர்காலப் புனைகருத்துக்களை இடைஅமைத்து இயற்றுதல் அவற்றில் ஒன்று. அந்த வழியில் என் சிறு முயற்சி இது. இதை 'மரபு' -க்- 'கவிதை' என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். மரபும் கவிதையும் இயல்பாக வரப்பெற்றவர்கள் முயன்றால் அழகாக இருக்கும். (இல்லாவிட்டால் இப்படித்தான் இருக்கும்). ஒரு வெளிக் கப்பலோட்டியின் மனத்திலெழுமாறு அமைந்த பாடல்.\nவிண் மீன்திரள் - galaxies\nஒளிதவழ்பாய் - light sails\n\"நம்பி, இனி செம்மொழியில்தான் பேசவேண்டுமாமே.\nஇக் கொடுமா வேட்டைக்கு என்ன சொல்லுவதோ\n தண்ட நாயகர் அரசாணை அனுப்பியிருந்தாரே.\nஇனி டைனோசார் வேட்டை என கூறவேண்டுமாம்.\"\nஉன் கவிதையை நீ எழுதுகிறாய்\nஅவன் கவிதையை அவன் எழுதிவிட்டான்\nஇவன் கவிதையை இவன் எழுதுவான்\nஎன் கவிதையை நான் எழுதாமல்\n(*) 'உன் கவிதையை நீ எழுது' - பசுவைய்யா\nநிறம் தெறித்த சிகப்பே போல்\nநிரல்தரு மதலையோரே, நண்பர் பாரா வலைப்பதிவு கண்டு இவண்வந்து தெளிவீர்.\n( (திங்கள் நம்மவன் நண்பன் துணைவன் எதிரி ஏய்ப்பன் வஞ்சன் வாய்மையன் கொஞ்சன் கெஞ்சன் )\n(செவ்வாய் கலை எழுத்து கொலை கோப்பு வலை உலை உழவு களவு விலை )\n(புதன் கத்தரித்துஒட்டு கருத்துப்பொறுக்கு வெல்லும்வழிசேர் வெருட்டிப்பிழை\nஅண்டிச்சமன்செய் ஆதரவுதவிர் பயன்பலகூறு இயல்மனம்மற ஈகைகாட்டிவை )\n(வியாழன் அறிவியல் துறவியல் கரவியல் தெருவியல் விதியியல் சதியியல் மதியியல் ரதியியல் கதியியல்)\n(வெள்ளி அறியாதவைபேசு அறிந்தவைகூசு மறந்தவைபோல்வாழ் மாற்றோர்வழிஇகழ் தெளிந்தவைமறை\nதேறாதனபரப்பு எளியோர்வழக்கழி ஏனையோர்வினைசெய் அயல்கிளைசேர் )\n(சனி தேசம்சுரண்டு தெற்கிருந்துவாழ் நடிகர்மனம்பயில் நாடுதாவிஆள் கொடிகொண்டுதட்டு\nகோடிகள்பதுக்கு சுற்றம்உயர்த்து சூழல்நசி செப்புவதுசெயல்மற)\nநிரல்தரு மதலையர் மேற்புகன்ற சொற்றொடர் அஃதுபோன்றே கம்பைல் செயும்வித்தை கற்றறிந்தீராயின் தனிமடல்\nதொடர்பேற்று சர்வர்சைடு பணியொன்று வழங்குவன் அடியேன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=31008", "date_download": "2019-04-26T00:42:27Z", "digest": "sha1:CYYE6IB67EQXG26LHND2445OFFDUAZOZ", "length": 5512, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "M.S. Subbulakshmi » Buy tamil book M.S. Subbulakshmi online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : C. Bharathi\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் M.S. Subbulakshmi, C. Bharathi அவர்களால் எழுதி சப்னா புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (C. Bharathi) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநான் அறிந்த இராஜாஜி - Naan Arindha Rajaji\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர்\nதிருவண்ணாமலை சித்தர் இடைக்காடர் - Thiruvannamalai Siddhar Idaikkaadar\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் லால்பகதூர் சாஸ்திரி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாபூலிவாலா (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nதாத்தா (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/52689", "date_download": "2019-04-26T00:01:51Z", "digest": "sha1:OBAELAN3YGYVY564HZQLDDZXGMN7JOEE", "length": 9547, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பில் நீர்வெட்டு ! | Virakesari.lk", "raw_content": "\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nகொழும்பை அண்டிய சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nகுறித்த நீர்வெட்டு கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.\nநீர் வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை கோட்டை, புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர்விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகோட்டை புறக்கோட்டை கொழும்பு Fort Pettah Colombo\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாய் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை இன்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்\n2019-04-25 23:29:32 மட்டு தற்கொலை குண்டுதாரி தாய் காத்தானகுடி\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nபொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தால் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் மாலை மற்றும் இரவு நேர ரயில்கள் இடம்பெறாது எனவும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத தினங்களில் மாலை மற்றும் இரவு நேர ரயில் சேவையில் ஈடுபடும் எனவும் மட்டக்களப்பு ரயில்வே நிலையத்தின் பிரதான ரயில் நிலைய அதிபர் சின்னத்தம்பி சுவேதகுமாரன் தெரிவித்தார்.\n2019-04-25 23:11:13 ஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொழும்புக்குள், துறைமுகத்தை இலக்கு வைத்து குண்டு பொருத்தப்பட்ட லொறியொன்று பிரவேசித்துள்ளதாக உளவுத்துறை தகவல்களை மையப்படுத்தி கடும் அச்சுருத்தலும் பதற்றமும் நிலவி வந்த நிலையில் இன்று அந்த லொறி கொட்டாஞ்சேனை பொலிசாரால் வத்தளை - நாயகந்த பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.\n2019-04-25 23:08:13 தலைநகர் கொழும்பு ருவான் குணசேகர\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள் மற்றும் கடைகள் என்பன பொலிசாரால் சோதனைக்கு உட்பட்படுத்தப்பட்டன.\n2019-04-25 21:51:40 வவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள் கடைகள் மீது சோதனை\nமௌலவி ஒருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\n2019-04-26 01:27:49 மௌலவி ஒருவர். வவுனியா . பொலிசார் . வலைவீச்சு\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eelamheros.wordpress.com/2009/12/", "date_download": "2019-04-26T00:41:20Z", "digest": "sha1:7PEHYZFHPCPNSS6BVNKE4ZTWLVA7E32X", "length": 31515, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "December 2009 – eelamheros", "raw_content": "\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 15\nஇரணைமடு விமானத்தளம் பிரதானமாக இருக்கையில், ஏனைய சில இடங்களில் சிறு சிறு விமான ஓடுபாதைகள் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு வந்தது. குறைந்த தூரத்தில் பறப்பில் ஈடுபடவும், தாக்குதல்களின்போது அவசர தரையிறக்கங்களுக்காகவும் மற்றும் எதிரியை திசைதிருப்புவதற்காகவும் என திட்டமிடப்பட்டு விமான ஓடுபாதைகள் மேலும் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் விமான ஓடு தளம் என்பது தேவையான நீளத்திற்கு ஏற்றவகையில் நிலத்தினை பண்படுத்திவிட்டு தார் போட்டு கொள்வதுதான் விமான தளமாக காணப்பட்டது. இதற்கமைவாக பூநகரி, சுண்டிக்குளம், இருட்டுமடு, கொண்டமடு,… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 15\nதலைவர் பிரபாகரன் நாம் அறிந்ததும் அறியாதவையும்\nவிகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான். ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும்… Read More தலைவர் பிரபாகரன் நாம் அறிந்ததும் அறியாதவையும்\nஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கம் சமாதானப்பாதையில்\nஇலங்கையில் நான் பயணித்துக்கொண்டிருந்த போது ஈழவர்களாலும் சிறீலங்காவினராலும் பல சமயங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, நான் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துள்ளேனா என்பதேயாகும். ஐயத்திற்கிடமில்லாமல் எனது அந்தஸ்து அவரைச் சந்திப்பதிலேயே தங்கியிருந்தது. நான் அவரைச் சந்திக்கவில்லை என்ற உண்மையைக் கூறினேன். ஆனால் அவரைச் சந்திப்பதையிட்டு நம்பிக்கையற்ற நிலையில் நான் இருக்கவில்லை. ஏனெனில் இதனைவிட நான் வேறு ஒரு பேற்றைப் பெற்றிருந்தேன் என்று சொல்லலாம். ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கத்தின் உறுப்பினர் சிலரது ஆழமான நட்பைக் கொண்டிருந்தேன். இருபது… Read More ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கம் சமாதானப்பாதையில்\nஎம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.\nமறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும்,… Read More எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.\nபிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்\nதமிழ் இலக்கியத்திலே உலக இலக்கியத்தின் இலக்கைத்தொட்ட மகாகவிகள் பலர்: எழுத்துத்துறையிலே, தமிழ் மொழியைக் காத்தவர்கள் – வளர்த்தவர்கள் என்று வந்துகொண்டே இருக்கிறார்கள். நாடு பிடிக்கும் நாட்டத்தோடு வலிமைமிக்க சரித்திர நாயகர்களாக, வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பெருமைக்குரிய தமிழ் மன்னர்கள் பலர். ஆனால்…அழிந்து விடுமோ என்ற அச்சத்தின் அங்கலாய்ப்பில் உள்ள தமிழ் இனத்திற்கு அபயமாக, ஒரு விடிவெள்ளியாக, தமிழனுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்க இளமையிலேயே புயலாகப் புறப்பட்ட வேங்கையே பிரபாகரன். உலகெங்கும் வாழுகின்ற தமிழருக்குப் புது… Read More பிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்\nஅனைத்திலும் பக்குவம். இதுவே இம்முகத்த்தைப் பார்க்கும் எமக்கு ஏற்படும் மெய்நிலை எண்ணப்பதிவு.\nதமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்\nதமிழீழத் தலைவர் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைக்கும் போதெல்லாம் எனது கருத்தில் மூன்று பெரியார்கள் தோன்றுவதுண்டு. அவர்கள் முவரும் தனியே தோன்றுவதில்லை. அந்த மூவரும் ஒரே நேரத்தில் பிரபாவில் ஒருவராகத் தெரிகிறார்கள். இக்கட்டுரையில் அவர்களது வயதை அடிப்படையாக வைத்து அவர்களை வரிசைப்படுத்துகிறேன். 1.மோசஸ்: இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, யூத மக்கள் அடிமைகளாக எகிப்து நாட்டில் வாழ்ந்தகாலம். அன்றைய எகிப்து பலமான, வளமான நாடு. தாழ்த்தப்பட்டது, கடினமானது, ஆபத்தானது என்று கருதப்பட்ட அத்தனை வேலைகளையும்… Read More தமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்\nபொற்காலம் படைக்கும் தம்பி -பழ.நெடுமாறன்-\n24/12/2009 ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வுதுயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது. தமிழர் வரலாற்றில் விந்தையான செய்தியொன்று உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பொற்காலத் தமிழர்கள் தோன்றி செயற்கரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில், அதாவது சங்க காலத்தில் பொற்கொட்டு இமயத்து புலி பொறித்து ஆண்டான் சோழன் கரிகால் பெருவளத்தான். ஆரியப்படை கடந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். இமயம்வரை சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டிக் கனக விசயர் தலையில் ஏற்றிக்கொண்டு வந்து கற்பின்… Read More பொற்காலம் படைக்கும் தம்பி -பழ.நெடுமாறன்-\n உணர்ச்சிக் கவிஞர், காசி ஆனந்தன்\nதலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்\n1970ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் `தமிழ் மாணவர் பேரவை’ தனது ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை தரப்படுத்தியதே அப்பேரணி நடத்துவதற்குக் காரணாகும். அதனை அடுத்து பாடசாலைகளுக்குச் சென்று விளக்கவுரை அளித்து வந்தேன். வல்வை-சிதம்பராக் கல்லூரியில் முதல் முதலாக தம்பியைப் பார்க்கிறேன். அடுத்து, வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அவர் சார்ந்த இளைஞர்களுக்கு தமிழர் எதற்காக ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்பதையும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இந்நாட்டின்… Read More தலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/434252/amp", "date_download": "2019-04-25T23:43:11Z", "digest": "sha1:RUEIMJH6HOEYYUNV7BFWIAYBQT7NUADM", "length": 9541, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "India's 174/6 at the end of the 2nd day Test of the 5th | இங்கிலாந்து 332 ரன் குவிப்பு : இந்திய அணி திணறல்...6 விக்கெட்டுக்கு 174 ரன் | Dinakaran", "raw_content": "\nஇங்கிலாந்து 332 ரன் குவிப்பு : இந்திய அணி திணறல்...6 விக்கெட்டுக்கு 174 ரன்\nலண்டன்: இந்திய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 174 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் குக் 71, ஜென்னிங்ஸ் 23, மொயீன் அலி 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரூட், பேர்ஸ்டோ, கரன் ஆனியோர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஜோஸ் பட்லர் 11, அடில் ரஷித் 4 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.\nஅடில் ரஷித் 15 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து பட்லருடன் ஸ்டூவர்ட் பிராடு ஜோடி சேர்ந்தார். இருவரும் 9வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 98 ரன் சேர்த்தனர். பட்லர் அரை சதம் அடித்து அசத்தினார். பிராடு 38 ரன் (59 பந்து, 3 பவுண்டரி), பட்லர் 89 ரன் (133 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து 122 ஓவரில் 332 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்்றினார். இதைத் தொடர்ந்து இந்திய அணியில் ஷிகர் தவான் 3 ரன் மட்டுமே எடுத்து பிராடு வேகத்தில் வெளியேற, கே.எல்.ராகுல் 37, புஜாரா 37, கோஹ்லி 49 ரன்னில் அவுட்டாயினர். ரகானே (0) வந்த வேகத்தில் திரும்பினார். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்திருந்தது. விகாரி 25, ஜடேஜா 8 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவெற்றிக்கு காரணம் டீ வில்லியர்ஸ், ஸ்டோயின்ஸ்\nமுரளி விஜய்க்கு வாய்ப்பு தருவாரா டோனி\n23வது ஆசிய தடகள போட்டி 17 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 4வது இடம்\nஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் சாய்னா, சிந்து, சமீர் காலிறுதிக்கு தகுதி\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி\nஐபிஎல் டி20; தினேஷ் கார்த்திக் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு\nகாயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஸ்டெய்ன்...... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா\nதங்கம் பதக்கம் வெல்வதே என்னுடைய வாழ்நாள் கனவு,.. கனவு நிறைவேறியது: கோமதி மாரிமுத்து\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வாங்கி கொடுத்துள்ளேன்: கோமதி மாரிமுத்து\nட்வீட் கார்னர்... சச்சினுக்கு ஐசிசி வாழ்த்து\n2வது சுற்றில் சாய்னா, சிந்து\n ரிட்டயராகும் வரை சொல்ல மாட்டேன்...டோனி ருசிகரம்\nஐபிஎல் டி20: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி\n1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த பி.யு. சித்ரா\nஐபிஎல் 2019; Mr 360 அதிரடி; பஞ்சாப்க்கு 203 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6709/amp", "date_download": "2019-04-25T23:44:39Z", "digest": "sha1:J2UQX733Q6K3BN677NW472KPNXCFAMZE", "length": 4589, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "புரோக்கோலி சூப் | Dinakaran", "raw_content": "\nகுக்கரில் புரோக்கோலியுடன் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயத்தாள், வெங்காயம், 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், இந்துப்பு சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் இதை அரைத்து மீதமுள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், ஆரிகானோ, பட்டை - கிராம்புத்தூள், சிறுதானிய மாவு சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பருகவும். டயட்டில் இருப்பவர்கள் காலை உணவுக்குப் பதிலாக இந்த சூப் பருகலாம். விருப்பப்பட்டால், இதனுடன் பிரவுன் பிரெட் சாண்ட்விச் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎடையைக் குறைக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.\nசிக்கன் ஃப்ரைட் ரைஸ் (சைனீஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-04-26T00:11:39Z", "digest": "sha1:5IS2LT6FIMB3SKDEWMCLUNRYBSKMDMYA", "length": 7176, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "விமான தரவு பதிவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிமான தரவு பதிவி. அதில் விமான தரவு பதிவி திறக்கவேண்டாம் என்று எழுதியிருக்கின்றது\nவிமானியறை குரல் பதிவி மற்றும் விமான தரவு பதிவி\nவிமான தரவு பதிவி(Flight data recorder(FDR)/Accident Data Recorder(ADR)) என்பது விமானத்தின் செயல்களையும் மற்றும் விமானம் பறக்கும்பொழுது விமானம் மற்றும் அதை சுற்றியுருக்கும் சூழலின் குணாதிசயங்களாகிய வேகம், பறக்கும் உயரம், வெப்பநிலை, காற்றழுத்தம் போன்ற 400க்கும் மேற்பட்ட குணாதிசயங்களை கணித்து அதை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் கருவியாகும்.\nஇக்கருவி விமானத்தின் கருப்புப் பெட்டிக்குள் இருக்கும். இரு பகுதிகளைக் கொண்ட கருப்புப் பெட்டிக்குள், ஒன்று விமானியறை குரல் பதிவி மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும்.\nபிரேசிலில் விமானவிபத்திற்கு பிறகு விமான தரவு பதிவியை மீட்டெடுக்கும் வான் படையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2013, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/show/masala-cafe", "date_download": "2019-04-26T00:42:32Z", "digest": "sha1:CDCAXVLCE3XLX6LZUICEDBS5QZN5R6FZ", "length": 2997, "nlines": 135, "source_domain": "thiraimix.com", "title": "Masala Cafe | show | TV Show | Sun Life | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/02/05/sardar-vallabhai-patel-statue-of-unity/", "date_download": "2019-04-26T00:37:27Z", "digest": "sha1:LGYV74CXHPNWH4B44UMP36JTNGGMHT3K", "length": 13982, "nlines": 136, "source_domain": "www.kathirnews.com", "title": "சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் ! - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nசர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் \nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் சரோகவர் அணை பகுதியில் கட்டப்பட்டுள்ள, பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண, நாள் தோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.\nஉலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலையை சுற்றி ஏராளான இயற்கை, செயற்கை நீர் நிலைகள் உள்ளன. சர்தார் சரோவர் அணை நிரம்பினால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இந்த நீர் நிலைகளில் சேகரிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ஜனவரி 27ம் தேதி வரை ரூ.18.47 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. படேல் சிலை மூலம் அரசுக்கான வருவாய் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவெட்கம் கெட்ட திமுக \nNext articleசுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியல் வெளியாகிறது : மோடி சர்க்கார் அதிரடி\nஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் சீனர், கொரியரை வென்று இந்தியர் முதலிடம்\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு வருந்துகிறேன் என...\n சொந்த ஆவணங்களில் ராகுல் வின்சியா இரட்டை பெயர்கள் குறித்து பாஜக...\nபாகிஸ்தானுக்கு பண உதவி செய்யாதீர் ஐஎம்எப் அமைப்பிடம் இந்தியா வலியுறுத்தல்\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjIwMjM1Nzg3Ng==.htm", "date_download": "2019-04-25T23:53:28Z", "digest": "sha1:KGSELVI4XGJX2RCGVBEVNTJ4ZAZL3KJ7", "length": 19558, "nlines": 232, "source_domain": "www.paristamil.com", "title": "நண்டு, கொக்கைக் கொன்ற கதை...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநண்டு, கொக்கைக் கொன்ற கதை...\nஒரு குளக்கரை கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.\nதுள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர் உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்\n“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.\n“மனசு சரி இல்லையா… ஏன்\n“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.\n“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”\n“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.\n உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”\nஉடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.\nசில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.\n ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.\n என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.\nமீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.\n“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.\nநடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.\nகுளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.\n என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.\nவருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.\nபறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.\nஅதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா\nஉயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.\n நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.\n“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”\n அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.\nஅதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.\nஅபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.\nவஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.\nஈசா நபியும் சில சந்தேகிகளும்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12797.html", "date_download": "2019-04-25T23:41:15Z", "digest": "sha1:I6KVK454JRKAI65Q5DSSTL5B53MRF6FH", "length": 7134, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை - Yarldeepam News", "raw_content": "\nஅரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nஅரசியல் கைதிகள் விவகாரம் குறித்து விசேட ஆவணம் ஒன்று தயார் செய்து சட்ட வல்லுனர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.\nஇதனையடுத்து அரசியல் கைதிகள் விவகாரம் குறுகிய காலத்தில் திடமான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு துரித விடுதலை தொடா்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.\nரணிலை கைது செய்ய நடவடிக்கையா..\nமகிந்த தரப்புக்கு கட்சி தாவிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2019/02/11/google-maps-ar-navigation-beta-starts-rolling-out/", "date_download": "2019-04-26T00:10:46Z", "digest": "sha1:NDTSJKZ7XUK65TZ3QTNJITCCDPCRHVYD", "length": 5802, "nlines": 40, "source_domain": "nutpham.com", "title": "ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது – Nutpham", "raw_content": "\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nகூகுள் தனது I/O டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் புகுத்த இருப்பதாக அறிவித்தது.\nகூகுள் மேப்ஸ் சேவையில் புதிய ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வழிதெரியாத இடத்திற்கு செல்ல சரியாக வழிகாட்டும். தற்சமயம் இந்த அம்சம் பற்றிய சோதனை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருக்கிறது.\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் மேப்ஸ் செயலி முதலில் ஜி.பி.எஸ். மூலம் வழிகளை சேகரித்துக் கொண்டு பின் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ தரவுகளை பயன்படுத்தி பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்.\nகூகுள் மேப்ஸ் செயலி ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் என்றபோதும், பயனர்கள் ஸ்மார்ட்போன் கேமராவிற்காக எப்போதும் கையை உயர்த்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பயனர் இருக்கும் இடத்தை மேப்ஸ் சரியாக கண்டறிந்தது, சீராக இயங்க துவங்கிடும். பின் மேப்ஸ் சரியான வழியை காட்ட துவங்கும் போது பயனர்கள் ஸ்மார்ட்போனை சகஜமாக பிடித்துக் கொள்ளலாம்.\nபுதிய அம்சம் அனைவருக்கும் சேர்க்கப்பட்டதும், கூகுள் மேப்ஸ் செயலில் ஸ்டார்ட் ஏ.ஆர். (Start AR) எனும் பட்டன் இடம்பெறும் என தெரிகிறது. பயனர் செல்ல வேண்டிய இடத்தை சீராக காண்பிக்கும் வகையில் புதிய யூசர் இன்டர்ஃபேசை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது.\nதற்சமயம் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அம்சம் அனைவருக்கும் வழங்குவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/author/nutpham/page/10/", "date_download": "2019-04-25T23:43:44Z", "digest": "sha1:2WLC3N6MNIDMQILS7Y574QFPGE7AHCFX", "length": 10414, "nlines": 67, "source_domain": "nutpham.com", "title": "nutpham – Page 10 – Nutpham", "raw_content": "\nஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா\nஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் […]\nவாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து இருப்பதை போன்று, இதன் மூலம் ஏற்படும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து இருக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் நாம் கற்பனை செய்ய முடியாதவற்றை, பலர் பகிரங்கமாக செய்து நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தையும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்த காரணமாக உள்ளனர். இதற்கிடையே ஆன்லைன் உளவு நடவடிக்கை […]\nவிண்டோஸ் 10 கணினிகளில் தமிழ் 99 விர்ச்சுவல் கீபோர்டு அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 கணினிகளில் தமிழ்99 பிரபல தமிழ் மொழிக்கான விர்ச்சுவல் கீபோர்டினை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2018 விண்டோஸ் அப்டேட் மூலம் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதி வழக்கமான கீபோர்டுகளிலும், டச் கீபோர்டுகளிலும் சீராக வேலை செய்யும் என்பதால், மிக எளிமையாக தமிழில் […]\nஇனி வாட்ஸ்அப்பில் அடிக்கடி மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய முடியாது\nஃபேஸ்புக் நிறுவனம் வைத்திருக்கும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மென்பொருள் அப்டேட் ஐபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் பலருக்கும் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக[…]\nஜெ.பி.எல். ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிரறுவனத்தின் அங்கமான ஹார்மன் இன்டர்நேஷனல் இந்தியாவில் ஜெ.பி.எல். இன் புதிய ஆன்லைன் தளத்தை துவங்கியுள்ளது. இந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் அறிமுகம்[…]\nஎல்ஜி ஜி7+ தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி ஜி7+ தின்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. […]\nஇந்தியாவில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. ஹானர் பிளே என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் செய்ய சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பிளே மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 970 பிராசஸர், சிறப்பான டர்போ கிராஃபிக்ஸ் […]\nவிரைவில் இந்தியா வரும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர், கேலக்ஸி ஏ8 ஸ்டார்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இநிலையில் சாம்சங்கின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. அதன் படி கேலக்ஸி ஜெ2 கோர் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் ஒரே சமயத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]\nஃபேஸ்புக் டேட்டிங் சேவை துவக்கம்\nஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுப்படையான வெளியீட்டுக்கு முன் ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் டேட்டிங் சேவை முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் […]\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் புதிய மால்வேர்\nகூகுள் பிளே ஸ்டோரின் சில செயலிகளில் புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் பி.ஐ.பி மோட்\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் சோதனை செய்யப்படுகிறது.\nஆன்ட்ராய்டு 9.0 பி அகிராப்பூர்வ பெயர் அறிமுக தேதி\nகூகுளின் ஆன்ட்ராய்டு பி அதிகாரப்பூர்வ அறிமுக தேதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2014/10/03/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-12/", "date_download": "2019-04-26T00:45:47Z", "digest": "sha1:CUCDLZ4XAR2E6G57BYUGISTRIQ7QKD4Z", "length": 18630, "nlines": 114, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 3 | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\nசீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 3\nசீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 3\nசீரடியை அடைந்த அவர் அங்கிருந்த வேப்பமரம் ஒன்றின் கீழ் போய் அமர்ந்தார். அந்த மரத்தினடியில், பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் கூட அருந்தாமல் அவர் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அவர் அப்படி அமர்ந்திருப்பதை அந்த ஊர் மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர அவருக்கு உணவு கொடுக்கவோ, தண்ணீர் கொடுக்கவோ எவரும் முன்வரவில்லை.அந்த ஊரிலிருந்த சிவன் கோயில் ஒன்றின் பூசாரியான மகல்சாபதிக்கு, “யார் இவர் இப்படி உணவு, தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் இப்படி அமர்ந்திருக்கிறாரே இப்படி உணவு, தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் இப்படி அமர்ந்திருக்கிறாரே இவரிடம் ஏதாவது சக்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி ஒரே இடத்தில் உணவு, தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது” என்கிற எண்ணம் ஏற்பட்டது. அவர் வேப்பமரத்தடிக்கு வந்தார்.\n தாங்கள் யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா பல நாட்களாக இப்படி அமர்ந்திருக்கிறீர்களே… பல நாட்களாக இப்படி அமர்ந்திருக்கிறீர்களே…\nஅவர் கேள்வியைக் கேட்டு விழித்த கபீர், “உயிர் இருக்கும் வரைதான் பெயருக்கு மதிப்பு. உயிர் போய் விட்டால் அது சடலம். அவனுடைய பெற்றோர் வைத்த பெயர் பல நேரங்களில் காணாமல் போய் விடுகிறது. ஒருவன் பணக்காரனாகி விட்டால் அவனைப் பணக்காரன் என்கின்றனர். ஏழையாகி விட்டால் ஏழை என்கின்றனர். அந்த ஏழைக்குக் கூட உடுத்த ஏதாவது ஆடை இருக்கிறது. சொந்த பந்தங்கள் இருக்கிறது. ஆனால், எனக்கென்று எதுவுமில்லை. எதுவுமில்லாதவனை எப்படி அழைப்பீர்கள் பக்கிரி என்றுதானே அழைப்பீர்கள் அப்படியே அழையுங்கள்” என்றார். மகல்சாபதி, அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமடைந்தார். பின்பு, “ஐயா நீங்கள் எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா நீங்கள் எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அவருடைய கேள்விக்குப் பதிலளிக்காமல் கபீர் மவுனமாக இருந்தார்.\nமறுநாள் மகல்சாபதி தன் நண்பர்களான அப்பாஜோக்லே மற்றும் காசிநாத் ஆகியோர்களிடம் ஊருக்குப் புதியதாக வந்திருப்பவரிடம் தான் பேசியதையும், அவர் சொன்ன பதிலையும் சொன்னார். இதைக் கேட்ட அவர்களிருவரும், தாங்களும் அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். மறுநாள் மகல்சாபதி தன் வீட்டில் செய்த உணவை எடுத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரைப் போய்ச் சந்தித்தார். அவர், “அல்லாமாலிக்” என்று சொல்லி அவர்கள் மூவரையும் வரவேற்றார்.\nமகல்சாபதி வீட்டிலிருந்து அன்புடன் எடுத்து வந்து கொடுத்த உணவை ஏற்று சாப்பிட்டார்.\nபக்கிரியின் பேச்சுக்கள் அந்த மூவருக்கும் புதுமையாகவும், பல நற்கருத்துக்களை வழங்குவதாகவும் இருந்தன. காலை முதல் இரவு வரை அவர் பேச்சைக் கேட்பதற்காகவே மூவரும் தினமும் அவரைச் சந்தித்து வந்தனர். அவர்கள் மூவரும், ஊரிலிருக்கும் மக்களுக்கு அவருடைய சிறப்பான பேச்சுக்களையும், அதில் அடங்கியிருந்த சிறந்த தத்துவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கினர்.\nஅதன் பிறகு, ஊரிலிருந்த மக்கள் அனைவரும் அவரை “பக்கிரி” என்று அன்புடன் பார்க்கத் தொடங்கினர். தங்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுத்து அவரிடம் ஆசிபெற்றனர். ஊரிலுள்ள பலரும் அவரை பக்கிரி என்று அழைத்தாலும், அந்த ஊரிலிருந்த அமன்பாய்க்கு மட்டும் அவரை பக்கிரி என்று அழைப்பது பிடிக்கவில்லை.\nஒருமுறை அவளுடைய மகன் அவரை பக்கிரி என்று சொன்னதைக் கேட்டு அவன் கன்னத்தில் அறைந்தாள். “பெரியவர்களை அப்படி அழைக்கக் கூடாது. நமக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி வந்து காப்பவன் இறைவன். அவரை நாம் “பாபா” என்று அழைப்பது போல், இவரையும் “பாபா” என்றுதான் அழைக்க வேண்டும்” என்றும் சொன்னாள். அன்றிலிருந்து அந்தச் சிறுவன் மட்டுமல்ல. ஊர் மக்கள் அனைவரும் அவரை அன்புடன் “பாபா” என்று அழைக்கத் தொடங்கினர். பக்கிரியாக இருந்து பாபாவாக உயர்ந்த அவர், தன்னிடம் உடல்நலம் சரியில்லை என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கியே அவர்கள் நோயைக்குணப்படுத்தினார்.\nஇதனால் அந்த ஊர் மக்களுக்கு நோய் குறித்த அச்சமில்லாமல் போனது. அதே சமயம் அந்த ஊரில் வைத்தியம் செய்து கொண்டிருந்த வைத்தியருக்கு வருமானமும் குறைந்தது. இதனால் அந்த வைத்தியர் பாபாவின் மேல் கோபமடைந்தார். அவர் பாபாவிற்கு எதிராக பொய்யான செய்திகளைப் பரப்பத் தொடங்கினார்.\nபாபாவைப் பொறுத்தவரை தன்னை வணங்குபவர்களைதான் காப்பாற்றுவார் என்றில்லை. “வாப்பா… அப்பா… பாபா…” என்று யார் எப்படி அழைத்தாலும் தக்க நேரத்தில் உதவுவது பாபாவின் குணம். ஒருநாள் பாபா, மசூதியில் இருந்து மறைந்து அவுரங்கபாத்துக்குச் சென்று விட்டார். அவர் அவுரங்காபாத்தில் ஓர் மலை மீது அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் குதிரையை காணாமல் தேடிக் கொண்டு வந்தார்.\nபாபா அவரை “சந்த்பாடீல் என் அருகில் வா” என்று அழைத்தார். பாபா அழைப்பதைக் கேட்காமல் அவர், குதிரையைத் தேடும் கவனத்திலேயே இருந்தார். பாபா மீண்டும் சற்று சத்தமாக அழைத்தார்.\nதிரும்பிப் பார்த்த அவர், “என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் இதற்கு முன்னால் என்னைப் பார்த்திருக்கிறீர்களா இதற்கு முன்னால் என்னைப் பார்த்திருக்கிறீர்களா\n“சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போன உன் குதிரையைப் பற்றி கேட்காமல், என்னைப் பற்றி கேட்கிறாயே” என்றார் பாபா.\n“நான் காணாமல் போன குதிரையைத்தான் தேடுகிறேன் என்று உங்களால் எப்படி சரியாகச் சொல்ல முடிகிறது” என்றார்.\n“உன் காணாமல் போன குதிரை எங்கிருக்கிறது என்று கூட என்னால் சரியாகச் சொல்ல முடியும்” என்றார் பாபா.\nபின்னர் அவரே, “உன் குதிரை நீ வந்த வழியிலுள்ள ஓடைப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது. போய் பிடித்து வா\nபாபா சொன்ன இடத்திற்கு சற்று முன்னர், குதிரையைத் தேடிச் சென்று திரும்பியிருந்தாலும், அவர் சொன்னதற்கேற்ப சென்று பார்ப்போமே , என்றபடி அங்கு சென்றார். அங்கு தற்போது பாபா சொன்னவாறு, காணாமல் போன குதிரை ஓடையில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. குதிரையைப் பிடித்துக் கொண்டு பாபா இருக்குமிடத்திற்குத் திரும்பினார்.\n“அய்யா, நீங்கள் சொன்னபடி குதிரை கிடைத்து விட்டது.” என்றார். “கிடைக்க வேண்டிய நேரத்தில் அது சரியாகக் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான். சரி வாருங்கள் நாம் இருவரும் புகைப்பிடிக்லாம்” என்றார் பாபா. சாந்த்பட்டீல் தயங்கினார்.\n“ஒன்றுமில்லை அய்யா… புகைப்பிடிக்கும் குழாய், புகையிலை எல்லாம் வைத்திருக்கீறீர்கள். ஆனால் இதைப் பயன்படுத்த தண்ணீர், நெருப்பு வேண்டுமே. இந்தப் பாறையில் தண்ணீருக்கும் நெருப்புக்கும் எங்கே போவது\n“எங்கும் போக வேண்டாம். இருக்கும் இடத்திலேயே கிடைக்கும்” என்று கூறி தன் கையில் இருந்த குச்சியால் தரையைத் தட்டினார்.\nஎன்ன ஆச்சரியம்… தண்ணீர் வெளிவந்தது. பக்கத்திலேயே மறுபடியும் தரையை தட்டினார். நெருப்பும் வந்தது. இதை கண்டு வியந்து போனார் சாந்த்பட்டீல். பஞ்சபூதங்களும் இவரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டார். இவர் சாதாரண மனிதர் அல்ல. இவர் சக்தி வாய்ந்த மகான் என்று உணர்ந்தார்.\nஉடனே அவர் “மகானே… நீங்கள் என்னுடனே இருக்க வேண்டும்.” என்று கூறி பிடிவாதம் பிடித்து தன் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.\nநன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்\nBy srisaidharisanam • Posted in சீரடி சாயிபாபா, பாபா ஒரு அற்புத மகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28057-president-s-message-for-the-new-year.html", "date_download": "2019-04-26T01:05:08Z", "digest": "sha1:CC23QCS6FKZHY3D4V2CIYEG7OZDNMCY7", "length": 10101, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை ஜனாதிபதியின் புது வருட வாழ்த்து செய்தி! | President’s message for the New Year", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஇலங்கை ஜனாதிபதியின் புது வருட வாழ்த்து செய்தி\n“எமக்கு எண்ணற்ற சாதகமான பலன்களை பெற்றுத்தந்த வருடமாகவே கடந்த வருடத்தைக் கருதலாம்“ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்து செய்தியில்,\n“இலங்கை நீர்வள செயற்திட்டத்தின் பிரம்மாண்டமான சாதனையை மக்கள் மயப்படுத்தும் தேசத்தின் வளர்ச்சி செயற்பாட்டின் ஆரம்பத்தை அடித்தளமாகக் கொண்டே இந்த புத்தாண்டு மலர்கின்றது.\n2018ம் ஆண்டில் அடைய வேண்டியிருப்பதில், பொருளாதார வளர்ச்சி, பலமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய சமூக நல்லிணக்கம், மனித சுதந்திரம் ஆகியன முதலிடத்தில் உள்ளது. மலரும் புதிய வருடத்தை கோலாகலமான ஆரம்பமாக அமைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதனை எமது உறுதிப்பாட்டினாலும் அர்ப்பணிப்பினாலுமே சாதிக்க முடியும்.\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மங்களகரமான நீரைக் கொண்டு, வளமான தேசத்தை உருவாக்கும் எண்ணிலடங்கா எதிர்கால எதிர்பார்ப்புக்கள் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒரு ரம்மியமான பொழுதினில் மலரும் இந்த புத்தாண்டு, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சகல நன்மைகளும் ஆரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்“ என்று கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா\nஇலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஇலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tkthvac.com/ta/tkt-40thin-caravan-air-conditioner.html", "date_download": "2019-04-25T23:46:31Z", "digest": "sha1:JCUCNMSVLM3ZLGGV4EI4JPXKTZPSIN6V", "length": 11507, "nlines": 222, "source_domain": "www.tkthvac.com", "title": "TKT-40THIN கேரவன் ஏர் கண்டிஷனர் - சீனா தெர்மோ Kingtec", "raw_content": "\nடிரக் ஏர் கண்டிஷனர் பேட்டரி டிரைவன்\nடிரக் ஏர் கண்டிஷனர் எஞ்சின் டிரைவன்\nடீசல் எஞ்சின் குளிர்பதன அலகுகள்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nகாத்திரு டிரக் குளிர்பதன யூனிட்\nடிரக் ஏர் கண்டிஷனர் பேட்டரி டிரைவன்\nடிரக் ஏர் கண்டிஷனர் எஞ்சின் டிரைவன்\nடீசல் எஞ்சின் குளிர்பதன அலகுகள்\nமின்சார பஸ் ஏர் கண்டிஷனர்\nகாத்திரு டிரக் குளிர்பதன யூனிட்\nTKT-380E (பேருந்து நீளம் 11-12M)\nTKT-260E (பேருந்து நீளம் 8-9M)\nTKT-40THIN கேரவன் ஏர் கண்டிஷனர்\n■ விவரக்குறிப்புகள் அம்சங்கள் TKT-40THIN லோ ரக கேரவன் ஏர் கண்டிஷனர் இன்: 1.Really சக்திவாய்ந்த குளிர்சாதன வசதிக்காக, அதிக திறன், லேசான எடை; 2.More நிலையான வேலை, நல்ல சத்தம் நிலை; 3.Sleek அடைப்பானின் வடிவமைப்பு இழுவை குறைக்கிறது; ஒரு நிலையான 360mm * 360mm வென்ட் திறப்பு க்கான 4.Suitable; 5.With அல்லாத மண்டலம் குளிர்பதன R410a நீர்த்துப்போகச்; 6.Axial விசிறியானது அதை குளிர்ப்பியின் கீழே குளிர்விக்க பெரிய விமான தொகுதி உருவாக்குகிறது; 7.The மேல் அலகு விமான விநியோகம் பெட்டியில் அல்லது குழாயில் தரப்பினருடன் போட்டியிடலாம்; முழுமையாக கொண்டு 8.ACRG விநியோகம் பெட்டியில் ...\nமாதிரியாக இல்லை .: TKT-40THIN\nஅப்பர் யூனிட் அளவுகள் (எல் * டபிள்யூ * எச்): 788 * 632 * 256 மிமீ\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nTKT-40THIN லோ ரக கேரவன் ஏர் கண்டிஷனர் அம்சங்கள்:\n1.Really சக்திவாய்ந்த குளிர்சாதன வசதிக்காக, அதிக திறன், லேசான எடை;\n2.More நிலையான வேலை, நல்ல சத்தம் நிலை;\n3.Sleek அடைப்பானின் வடிவமைப்பு இழுவை குறைக்கிறது;\nஒரு நிலையான 360mm * 360mm வென்ட் திறப்பு க்கான 4.Suitable;\n5.With அல்லாத மண்டலம் குளிர்பதன R410a நீர்த்துப்போகச்;\n6.Axial விசிறியானது அதை குளிர்ப்பியின் கீழே குளிர்விக்க பெரிய விமான தொகுதி உருவாக்குகிறது;\n7.The மேல் அலகு விமான விநியோகம் பெட்டியில் அல்லது குழாயில் தரப்பினருடன் போட்டியிடலாம்;\nமுழுமையாக அனுசரிப்பு louvers மற்றும் ஊதுகுழல் வேகம் குளிர்சாதன வசதிக்காக சரியான வழங்கும் கொண்டு 8.ACRG விநியோகம் பெட்டியில்;\n9.Removable மற்றும் துவைக்கக்கூடிய வடிகட்டி உள்துறை தூய்மையாக வைத்திருக்க;\n10.HP (வெப்ப பம்ப்) அல்லது பிடிசி மின்சார ஹீட்டர் விருப்ப;\nகுறிப்பாக நடுத்தர பெரிய சுய செலுத்தப்பட்டன RV மற்றும் வணிகர்கள் பொருத்தப்படும், பிரபல அமெரிக்க பங்கேற்பாளராலும் 11.Designed.\nமாற்று மின்சார ஹீட்டர் 1500W\nஇன்னர் சட்ட பொருள் EPP எனப்படும் (விரிவாக்கப்பட்ட பாலிபுராப்லின்)\nஅப்பர் யூனிட் அளவுகள் (எல் * டபிள்யூ * எச்) 788 * 632 * 256 மிமீ\nமுந்தைய: TKT-40SD கேரவன் ஏர் கண்டிஷனர்\nஅடுத்து: TKT-30UB கேரவன் ஏர் கண்டிஷனர்\n12 வோல்ட் கேரவன் ஏர் கண்டிஷனர்\n12v கேரவன் ஏர் கண்டிஷனர்\n240V கேரவன் ஏர் கண்டிஷனர்\nதானியங்கி கேரவன் ஏர் கண்டிஷனர்\nகேரவன் ஏர் கண்டிஷனர் விற்பனை\nகேரவன் ஏர் கண்டிஷனர் அலகுகள்\nகேரவன் கூரை மவுண்ட் ஏர் கண்டிஷனர்\nகேரவன் கூரை ஏர் கண்டிஷனர்\nமின்சார கேரவன் ஏர் கண்டிஷனர்\nபோர்ட்டபிள் கேரவன் ஏர் கண்டிஷனர்\nகூரை கேரவன் ஏர் கண்டிஷனர்\nTkt கேரவன் ஏர் கண்டிஷனர்\nசிறந்த கேரவன் ஏர் கண்டிஷனர்\nதரை கேரவன் ஏர் கண்டிஷனர் கீழ்\nகீழ் பென்ச் கேரவன் ஏர் கண்டிஷனர்\nTKT-30UB கேரவன் ஏர் கண்டிஷனர்\nTKT-40SD கேரவன் ஏர் கண்டிஷனர்\nதெர்மோ KINGTEC கோ., லிமிட்டெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:41:19Z", "digest": "sha1:GI4HB2PRWXUFEUVJVCYQLTV5G56LIORH", "length": 18989, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "சூது கவ்வும் விமர்சனம் | இது தமிழ் சூது கவ்வும் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சூது கவ்வும் விமர்சனம்\nபடம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோகச் சிரிக்க வைத்துள்ளனர் ‘சூது கவ்வும்’ குழுவினர்.\nஆட்களைக் கடத்தி, மிரட்டி () பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.\nதாஸாக விஜய் சேதுபதி. 2012 இல் இறுதியில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்து அசத்திய நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை விட பல மடங்கு அசத்துகிறது இப்படம். இரண்டிலுமே நாயகனாக நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி பின் வரிசையில் நிற்கும் நபர் போலவே வருவார். எனினும் படத்தை சுமப்பவர் அவரே கதை கேட்டு படங்களை தேர்ந்தெடுப்பதால் தான் பெரிய ஹீரோக்கள் என அறியப்படுபவர்கள் மண்ணை கவ்வும் பொழுது, விஜய் சேதுபதி திரையரங்கில் தனிக்காட்டு ராஜாவாய் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். காவல்துறை அதிகாரியிடம், “சாரி” என ஒற்றை வார்த்தையை சொல்லும் பொழுது அவரது முக பாவனை, உடல் மொழியெல்லாம் கூட கன கச்சிதமாய் துணை நின்று மன்னிப்பைக் கோருகிறது. தாஸ் என்னும் அந்தக் கொள்கையுடைய கதாபாத்திரத்திற்கு அப்படியே உயிர் அளித்துள்ளார் விஜய் சேதுபதி. தாஸ் பேசும் ஆங்கிலத்திற்கு, அவர் மட்டும் சுதந்திரத்திற்கு முன் பிறந்தவராக இருந்திருந்தால், இந்நேரம் அவரை நாம் சுதந்திரப் போராட்ட தியாகியாகக் கொண்டாடியிருப்போம். தாஸ் பாத்திரத்தின் வலிமை அவருக்குள் இருக்கும் மனிதமே கதை கேட்டு படங்களை தேர்ந்தெடுப்பதால் தான் பெரிய ஹீரோக்கள் என அறியப்படுபவர்கள் மண்ணை கவ்வும் பொழுது, விஜய் சேதுபதி திரையரங்கில் தனிக்காட்டு ராஜாவாய் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். காவல்துறை அதிகாரியிடம், “சாரி” என ஒற்றை வார்த்தையை சொல்லும் பொழுது அவரது முக பாவனை, உடல் மொழியெல்லாம் கூட கன கச்சிதமாய் துணை நின்று மன்னிப்பைக் கோருகிறது. தாஸ் என்னும் அந்தக் கொள்கையுடைய கதாபாத்திரத்திற்கு அப்படியே உயிர் அளித்துள்ளார் விஜய் சேதுபதி. தாஸ் பேசும் ஆங்கிலத்திற்கு, அவர் மட்டும் சுதந்திரத்திற்கு முன் பிறந்தவராக இருந்திருந்தால், இந்நேரம் அவரை நாம் சுதந்திரப் போராட்ட தியாகியாகக் கொண்டாடியிருப்போம். தாஸ் பாத்திரத்தின் வலிமை அவருக்குள் இருக்கும் மனிதமே ஷாலுவாக வரும் சஞ்சிதா ஷெட்டியை இயக்குநர் அழகாக படத்தில் உபயோகப்படுத்திவிட்டு, அதை விட அழகாக வெளியேற்றியுள்ளார்.\nவிஜய் சேதுபதிக்கு நிகராகக் கலக்கியிருப்பவர் அமைச்சரின் மகன் அருமை பிரகாசமாக வரும் கருணாகரன். மிக இயல்பாய் திரையில் தோன்றி படத்தின் திருப்பத்திற்கும் சுவாரசியத்திற்கும் காரணமாகிறார். ராதா ரவி சொல்வதற்கு மிக பவ்வியமாக தாலையாட்டுவார். “நீ தான்யா அரசியலுக்கு ஏத்த ஆளு” என சம கால அமைச்சர்களை வம்புக்கு இழுத்திருப்பார்கள். நேர்மையான அமைச்சராக இறுக்கமான முகத்துடன் வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். நேர்மையாக இருந்தால் சிரிப்போ மகிழ்ச்சியோ இருக்காது எனவும், ஊரோடு ஒத்து வாழ முடியாது எனவும் அநியாயத்திற்கு அழுத்தி வலியுறுத்துகிறார்கள். ஒரு சீரியசான தவறு போல் “நேர்மை” சித்தரிக்கப்படுகிறது. தனது தந்தையைப் போலவே மிக நேர்மையானவராக பங்கு பணத்தை தாஸிடம் கொண்டு வந்து தருகிறார் அருமை பிரகாசம். அதாவது செயல்களில் நேர்மையாக இருப்பதை விட மனிதர்களுக்கு நேர்மையாக இருப்பது முக்கியம் என தாஸும் கருணாகரனும் உணர்த்துகின்றனர். நேர்மை என்ற பெயரில் எம்.எஸ்.பாஸ்கர், லஞ்சம் கொடுப்பவரை காட்டிக் கொடுப்பதால் தான் பலரின் வாழ்க்கை திசை மாறுகிறது. அருமை பிரகாசம் பிராச்சாரத்திற்குப் போகும் பொழுது வரும், “எல்லாம் கடந்து போகுமடா” பாடல் சரியாகப் பொருந்துகிறது.\n‘நயன்தாரா ஆலயம்’ கட்டியதால் பகலவன் என்பவரை ஊரை விட்டுத் துரத்தி விடுகின்றனர். அழகாய் சிரித்த முகமாய், பகலவன் என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ஹா. வெளிச்சம் புகாத அறையில் அடிவாங்கும் பொழுது, ‘இதை தான் இருட்டறையில் முரட்டுக்குத்துன்னு சொல்வாங்களா” என சிம்ஹா கேட்டதும் திரையரங்கில் சிரிப்பொலி வெடிக்கிறது. அலாரம் வைத்து குடிப்பவராக விஜய் டி.வி. கனா காணும் காலங்கள் புகழ் ‘அல்கேட்ஸ்’ ராஜ் திலக் நடித்துள்ளார். பல நிறுவனங்கள் ஏறியிறங்கி வேலை கிடைக்காத விரக்தியில் கடத்தலில் இறங்குகிறார் கேசவன். கேசவனாக நடித்துள்ளவர் அசோக் செல்வன். இவர்கள் தங்கியிருக்கும் அறையின் சுவரை அலங்கரிப்பது விஜய டி.இராஜேந்திரரின் புகைப்படங்கள். இந்த நண்பர்கள் மூவரும் தான் தாஸின் கூட்டாளிகளாக இணைகின்றனர்.\n“எனக்கு மட்டும் தான் ஷாலு தெரிவா\n“அப்ப இது நோய். டாக்டரைப் பார்க்கணும்.”\n“அதெல்லாம் பார்த்தாச்சு. மாத்திரைக் கொடுத்தார். ஷாலு இல்லாம போர் அடிச்சது. மாத்திரை சாப்பிடுறதை நிறுத்திட்டேன்.”\n“இந்த நோய் என்ன பண்ணா பாஸ் வரும்\nஎன்ற ரீதியில் படம் நெடுக்க வரும் வசனங்களே படத்தின் சுவாரசியத்தை உறுதிபடுத்துகிறது.\nபிரம்மா என்னும் காவல்துறை அதிகாரியாக வாய் திறவாமல் மிரட்டியுள்ளார் யோக் ஜபீ (Yok Japee). பில்லா – 2 இல் அஜீத்தின் நண்பர் ரஞ்சிதாக வருவார். விஷ்வர்த்தனின் பில்லாவில் கூட கூலிங்-கிளாஸ் அணிந்த வில்லனாக வருவார். என்கவுன்ட்டரே மிகக் கொடுமையான செயல். அதையும் சைக்கோ போல் விதம் விதமாக செய்பவராக உள்ளார் பிரம்மா. இவரிடமிருந்து தப்பிக்க விஜய் சேதுபதி நிருபர்களிடம் தரும் பேட்டி புத்திசாலித்தனமானது. ‘தன்வினை தன்னை சுடும்’ என்பது பிரம்மா விஷயத்தில் கொஞ்சமாக உறுதியாகியுள்ளது. ரவுடி டாக்டராக வரும் அருள்தாஸின் அறிமுகமும், கலை ஆர்வமும் அற்புதமாக உள்ளது. எங்களை என்கவுன்ட்டர் செய்யப் போற இடம் உங்களுக்கு எப்படித் தெரியுமென கேசவன் வினவ, “காவல்துறை என் நண்பன்” என்ற ரவுடி டாக்டரின் பதில் அட்டகாசம். முன்பே குறிப்பிட்டிருந்தது போல் படத்தின் மிகப் பெரிய பலம் வசனங்கள்.\nசந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு என படத்தில் அனைத்துமே அருமை. கிட்னாப்பிங் ரூல்ஸ் என ஐந்து விதிகளை தாஸ் எழுதி வைத்திருப்பார். அதில் முதலாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது கை வைக்க கூடாது என வரும். அதனால் அமைச்சர் மகனை கடத்த தயங்குவார் விஜய் சேதுபதி. உடனே ராஜ் திலக், ‘சொதப்பினா ஒத்துக்கணும்’ என்ற ஐந்தாவது விதியின் படி அதை ஒத்துக் கொள்ள செய்வார். ஏதாவது இயந்திரத்தை இறக்குமதி செய்தால் அதிகபடியான வரி விதிப்பவர்கள் உதிரி பாகங்களாகக் கொணர்ந்து இயந்திரத்தை உருவாக்கினால் வரிகள் கம்மிபடுத்தும் அரசாங்கத்தின் விதிகள் தான் ஞாபகம் வருகிறது. மற்றவர்களை கேலி செய்வது தான் நகைச்சுவை என்ற அபத்தம் நிலவி வரும் வேளையில், நலன் குமாரசாமி முழு நீள நகைச்சுவைப் படத்தினை திகட்டாத வண்ணம் அளித்துள்ளார்.\nசூது – வெற்றி; கவ்வும் – சூழும். படக்குழுவினருக்கு வெற்றிச் சூழும் என்பது மிகையன்று.\nTAGசிம்ஹா நலன் குமாரசாமி விஜய் சேதுபதி\nPrevious Postநாகராஜ சோழன் MA, MLA விமர்சனம் Next Postமூன்று பேர் மூன்று காதல் விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/mouna-raagam/125047", "date_download": "2019-04-26T00:42:52Z", "digest": "sha1:MZU5FG6ESPJV7AUTZFNBE26NKDNI2SIB", "length": 5245, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Mouna Raagam - 11-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\nதம்பி திருமணத்திற்கு செல்லாத சிம்பு.. இது தான் காரணமா\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி- காரணத்தை கேட்டால் சிரித்துவிடுவீர்கள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nமதுரையில் திரைப்படங்களை மிஞ்சிய சைக்கோவின் கொடூர செயல்..\nஉங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என ஒரு மாதத்திற்கு முன்பே அறிவது எப்படி..\nதன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் லீக் ஆன புகைப்படம் இதோ\nஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்.. 26 ஆண்டுகளுக்கு பின் இணைந்த காதல் ஜோடிகள்..\nதிருமணத்தின் போது துணைப்பெண் மீது காதலில் விழுந்த மாப்பிள்ளை.. பின்பு நடந்த அதிசயம் திருமணம்..\nஅய்யய்யோ இது என்ன கொடுமை ஜீவாவின் கவர்ச்சி ஹீரோயின் இவரா - புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nஒரே நாளில் இவ்வளவு கோடியா அவெஞ்சர்ஸ் எண்டுகேம் பிரம்மாண்ட ஓப்பனிங் வசூல்\n.. வெடிக்குண்டுகளுடன் சுற்றித்திரிந்த 3பேர் அதிரடி கைது..\nஇலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் அமெரிக்கப் பெண்ணின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்ட இலங்கை பொலிஸ்\nவிஜய் எல்லாம் என் பிரச்சனை இல்லை தளபதி-63 பட கதை விவகாரத்தில் உதவி இயக்குனர் ஓபன்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kJYy&tag=", "date_download": "2019-04-25T23:41:29Z", "digest": "sha1:QF7KUZUTDQQQ5EUC7GCBE6FNZD4YRI6U", "length": 6524, "nlines": 116, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அலெக்சாந்தரும் அசோகரும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : ராமஸ்வாமி, ப.\nபதிப்பாளர்: சென்னை : இன்ப நிலையம் , 1966\nகுறிச் சொற்கள் : யவனர் படையெடுப்பு , பேரரசர் அசோகர் , பேரரசரின் சின்னங்கள் , முதல் இந்தியப் பேரரசு\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nராமஸ்வாமி, ப.(Rāmasvāmi, pa. )இன்ப நிலையம்.சென்னை,1966.\nராமஸ்வாமி, ப.(Rāmasvāmi, pa. )(1966).இன்ப நிலையம்.சென்னை..\nராமஸ்வாமி, ப.(Rāmasvāmi, pa. )(1966).இன்ப நிலையம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/10662.html", "date_download": "2019-04-26T00:05:08Z", "digest": "sha1:BVC5Q2PWHZHOZDBW4YTTHCAJIMIR54LY", "length": 8141, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி- சில மணி நேரத்தில் குழந்தை பிரசவிப்பு!! - Yarldeepam News", "raw_content": "\nவெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி- சில மணி நேரத்தில் குழந்தை பிரசவிப்பு\nகேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநில பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமத்திய மாநில அரசுகளின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கேரள மாநிலத்தின் ஆலுவா என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பனிக்குடம் உடைந்த நிலையில் ஒரு பெண் தவித்து வருவதாகத் தகவல் வந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற இந்திய கடற்படையினர் அந்த கர்ப்பிணி பெண்ணை கயிறு மூலம் மீட்டனர்.\nமீட்கப்பட்ட கர்ப்பிணி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களில் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணின் பெயர் சஜிதா ஜபீல் என்பதும், 25 வயது சஜிதாவும் அவரது அழகிய ஆண் மகனும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது\nஇதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற இந்திய கடற்படையினர் அந்த கர்ப்பிணி பெண்ணை கயிறு மூலம் மீட்டனர். மீட்கப்பட்ட கர்ப்பிணி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணின் பெயர் சஜிதா ஜபீல் என்பதும் 25 வயது சஜிதாவும் அவரது அழகிய ஆண் மகனும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nவீதியில் திடீரென தலைதெறிக்க ஓடிய நபர்கள்..\nசந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற நபர், இன்று காலை திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு\nகொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு\nஉயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன் : தமிழகத்தில் பரபரப்பு\nகாதல் கணவனால் ஏற்பட்ட அவமானம்… பெண் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு\nகொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு\nஉயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன் : தமிழகத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/9712.html", "date_download": "2019-04-26T00:51:12Z", "digest": "sha1:WICL3FRACAZU3ZVLGCSOJ5T6VJPGZZO4", "length": 7029, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "விடுதலைப் புலிகளின் காலத்தில் இது இருக்கவில்லை: மீண்டும் அதிரடி - Yarldeepam News", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் இது இருக்கவில்லை: மீண்டும் அதிரடி\nவிடுதலை புலிகளின் காலத்தில் போதைப்பொருட்களிகளின் பாவனை இருக்காத போதிலும் தற்போது அதன் பாவனை அதிகரித்துள்ளதாக சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் போதைப்பொருளின் பாவனை இருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சீனித் தம்பி யோகேஸ்வரன், போதைப்பொருட்கள் அதிளவு புழகத்தில் இருப்பது திட்டமிட்ட ஒரு செயற்பாடு என கூறியுள்ளார்.\nஇதேவேளை, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு போதைப்பொருள் பாவனை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் தீவிரமாகிய நிலையில், விடுதலை புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார்.\nஇந்த கருத்து தென்னிலங்கையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜயகலா மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்ய நேரிட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nகுழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை\nதீயில் கருகிய இளம் பிஞ்சுக்காய் தாய் எழுதிய உருக்கமான கடிதம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2018/07/20/vodafone-offers-double-data-for-rs-199/", "date_download": "2019-04-26T00:00:37Z", "digest": "sha1:NX4TB3LTUFACD4JZ5ULXWFZYHDJYU2LH", "length": 4498, "nlines": 38, "source_domain": "nutpham.com", "title": "பழைய விலையில் இருமடங்கு டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை – Nutpham", "raw_content": "\nபழைய விலையில் இருமடங்கு டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பழைய சலுகையில் பயனர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.199 சலுகையில் தினமும் அதிகபட்சம் 2.8 ஜிபி வரை 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.\n28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 78.4 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\nஅன்லிமிட்டெட் அழைப்புகளின் படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும் பேச முடியும். புதிய மாற்றத்தின் படி வோடபோன் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணத்தை ரூ.2.54 விலையில் வழங்குகிறது.\nரிலையன்ஸ் ஜியோ ரூ.198 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://polimernews.com/search/%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-26T01:01:35Z", "digest": "sha1:UOJ3JYH6RRN3CLKRWGQ4J4JGURYCX4HZ", "length": 11420, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "Search Results for “ முறைகேடு” – Polimer News", "raw_content": "\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவு\nசென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க\nபுனரமைப்பு என்ற பெயரில் முறைகேடு\nராமநாதபுரத்தில் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்மாய் புனரமைப்பு நடைபெற்ற நிலையில், மடை கட்டுமானத்தை சிறுவர்கள்\nவாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு\nவாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களின் பேரில் அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை\nகாங், ஆட்சியில் கமிஷன், முறைகேடு ஊழல் அதிகரித்தது – பிரதமர் மோடி\nகாங்கிரஸ் ஆட்சியில் தான் இடைத்தரகர்கள், கமிஷன் போன்ற ஊழல் முறைகேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்\nசவுடு மண் குவாரிகளில் முறைகேடு- லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் சவுடு மண் குவாரிகளில் போலியாக ரசீது அச்சிட்டு முறைகேடாக மண் அள்ளுவதாக\nஐ.ஓ.பி வங்கியின் துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு – 442 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், வங்கியின் முன்னாள்\nதேர்வு முறைகேடு – கே.வி ஆசிரியர் கைது\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் போலி ஐஐடி பேராசிரியர்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்\nஅண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்\nAnna UniversityChennaiஅண்ணா பல்கலைக்கழகம்தற்காலிக ஊழியர்கள்பணி நீக்கம்விடைத்தாள் முறைகேடு\nமத்திய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகளில் முறைகேடு என சிபிஐயிடம் வேல்முருகன் புகார் மனு\nமத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் முறைகேடுகள் நடப்பதாக சிபிஐயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் புகார்\nCBItamilaga vaalvurimai partyVelmuruganசிபிஐதமிழக வாழ்வுரிமைக் கட்சிதலைவர்வேலைவாய்ப்பு தேர்வுவேல்முருகன்\nசென்னையில் சிசிடிவி கேமராக்கள் அமைத்ததில் முறைகேடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்\nசென்னை போக்குவரத்து காவல்துறையில் நடைபெற்ற சிசிடிவி முறைகேடு வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழ்நாடு டிஜிபி\nஅரசியல் பிரமுகரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்களின் ஆடியோ..\nபொறியியல் கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உத்தரவு\nமோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை களமிறக்கும் திட்டத்தை கைவிட்ட காங்கிரஸ்\n30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை..\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2015/04/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2019-04-26T00:01:13Z", "digest": "sha1:FCLMBBS247E3NBQXDFEDX7GNUEKFQ43J", "length": 63097, "nlines": 65, "source_domain": "solvanam.com", "title": "யாமினி கிருஷ்ணமூர்த்தி – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவெங்கட் சாமிநாதன் ஏப்ரல் 12, 2015\nநாட்டிய சாஸ்திரம் பற்றிய புத்தகங்கள் எப்படிச் சொன்னாலும், அவை எவ்வளவு முழுமையானவையானவையும், அதன் விதிகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும் , நிருத்யம் என்பது நடனம் ஆடுபவர் செய்வதே. அவை எத்தனை புராதனமானவையாயினும், காலம் காலமாய் தொடரும் முரண்பாடற்ற சரித்திரத்தையும், மரபுகளையும் கொண்டவையாய் இருப்பினும் கூட. ஒரே இலக்கணமும், மொழியியலும் தான் ஒரு ஷேக்ஸ்பியரையும் உருவாக்குகிறது, ஒரு இடைப்பட்ட தரமுடைய கவியையும் உருவாக்குகிறது. ஷேக்ஸ்பியர் போன்ற கவி எட்டிய உயரங்களை அதன் நிறுத்தக்குறிகள் கூட மாறாமல் துல்லியமாய் பிற்காலத் தலைமுறைக்கு வழங்க முடியும் ஆனால் ஒரு நடன கலைஞரின் கலையின் உச்சங்கள் அவர் நடனம் புரியும் நேர அளவு மட்டுமே நீடிக்கும், அதன்பின் அதன் வாழ்வு அவரது நடனத்தின் உச்சங்களுக்கு சாட்சியாய் அதைக்கண்ட தலைமுறையின் உறுதியற்ற, தேய்ந்து மறையும் நினைவுகளைப் பொறுத்து அமையும். அவருக்கு முற்பட்ட பாலசரஸ்வதியைப் போலவே யாமினியும் எதையும் திரும்பச் செய்வதில்லை, “லலிதே ஸிம்மாஸனஸ்திதே”, “ரூபமு ஜூச்சி”, விரிபோனி வர்ணம், ‘நவரஸ்’ எனப்படும் ‘நவராத்திரி கிருதிகள், ஹுஸைனி ராக ஸ்வரஜதிகள், சிவபஞ்சாக்ஷர சுலோகம், போன்றவற்றுக்கு இவை இதுவரையான அவரது 30 வருட நடன வாழ்வில் எத்தனை முறை அவர் ஆடியிருப்பினும், அவர் ஒரு முறை ஆடியதை திரும்பச் செய்ததில்லை. நடனம் ஆடுபவர் என்றால் ஒரு பாட்டுக்கு ஒரு முறை ஆடியதையே ஆடுவார். ஆனால் ஒரு கலைஞராய் இருப்பவர் அப்படிச் செய்யமாட்டார். அவர் ஒவ்வொரு முறையும் அந்த வரிகளுக்கு வேறுபட்ட பொருள் விளக்கம் கொடுக்கும் வகையிலான அபிநயங்களும் முத்திரைகளும் உபயோகிப்பார். இதன்மூலம் அவர் தன்னைப் புதிப்பித்துக் கொள்ளுவதோடு தன் நடனவடிவத்தையும் புதுப்பிப்பார். காலத்தையும், நதியையும் போல, ஒரு கலைஞரின் வாழ்க்கையும் முடிவற்ற ஒழுக்கு உடையது. ஹெராக்லிடஸ் என்ற கிரேக்க அறிஞர் சொன்னது போல் நாம் ஒரே நதியில் எப்போதும் காலடி பதிப்பதில்லை. அதேபோல் யாமினி போன்ற ஒரு கலைஞர் கணத்துக்குக் கணம், நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி வளர்வதினால், அவரது நடனமும் என்றும் ஒரேபோல் இருப்பதில்லை.\nஇங்கே ஒரு கூர்மையான பார்வையாளரும் அழகியல் நிபுணரும் சொல்வதை யாமினியின் ஒவ்வொரு நாட்டியத்தைப் பற்றியும் சொல்லலாம்:\n(நிகழ்ச்சியின்) இரண்டாவது நடனமான சிங்க ஆசனத்தில் அமந்திருப்பவளைக் குறிக்கும் ‘சிம்மாஸனஸ்திதே’ யின் போது நான் பாடலின் முக்கிய வரியை பலவிதமாய் விளக்கும் அபிநயங்களை (சஞ்சாரி) எண்ண ஆரம்பித்தேன். பதினாறு எண்ணினேன், அவற்றில் ஒவ்வொன்றும் மற்றதை விட வளமுடையதும் வித்தியாசமானதுமாக இருந்தது ஆனால் ஒவ்வொன்றும் அடுத்ததினுள் நுழைவதறியாது நுழைந்தது. முதல் சில அபிநயங்கள் சிம்மத்தின் வலுவையும் கம்பீரத்தையும் பற்றியவை, அடுத்து சில ராஜ கம்பீரத்தை பற்றியவை, கடைசியில் அவர் அம்மன் தரையில் சப்பணமிட்டு (பத்மாஸனம் அல்ல) அமர்ந்திருப்பதாய் முடித்தது முக்கியமாய் அழகுநயத்தைக் காட்டியது. அதே போல நிகழ்ச்சியின் முக்கிய பகுதியான வர்ணத்தில், தியாகத்தின் வடிவமான தியாகராஜப் பெருமானைக் குறிக்க 20 விதங்களில் அபிநயித்து விளக்கினார். அவை சிவனின் தாண்டவ நிலைகள் மட்டுமே அல்ல, அவற்றின் மூலமே பலவகை அபிநயங்களைக் காட்ட முடியும். இவருடையதில் சில தாண்டவ நிலைகளும் இருந்தன, ஆனால் இன்னும் பல சிவனின் ‘பராக்கிரம’’த்தையும்( சக்தி) ‘லோகபாலனத்தையும்’ (உலகைக் காத்தல்) பற்றியவை. இவை எண்ணிக்கையில் மாத்திரம் வேறுபட்டவை அல்ல. ஒரு கருத்தினின்று இன்னொரு கருத்துக்குள் படிப்படியாய் நகர்ந்தன, இதுதான் சிறந்த கலை என்பது.”( நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையில் வி.சுப்ரமணியம்)\nநியூயார்க்கிலிருந்து வெளிவரும் ‘வில்லேஜ் வாய்ஸ்’ இதழில் டெப்ரா ஜோவிட் என்னும் விமர்சகர் சொல்வது:\nஅவர் (யாமினி) நடனத்தைக் கவனிக்கையில் இந்திய முகபாவங்களின் ஏராளமான விஸ்தீரணம் என்னைத் தாக்கியது. என் நண்பர் சொன்னார், மகரோவா அன்னபட்சிகளின் ராணியாக நடனமாடுகையில் காதலைக் குறிக்க ஒருசில சரியான வழிகளே அவரிடம் உண்டு; இதோடு ஒப்பிடுகையில் ஒரு இந்திய நர்த்தகி, தன் நாசிகளின் மெல்லிய நடுக்கத்திலும், தன் கீழ் உதடுகளை மெதுவே மென்றும் பல நூறு வகையான சம்பிரதாயமான அசைவுகளின் பலப்பல நுட்பமான வேறுபாடுகளின் மூலம் காதலைத் தெரிவிக்க முடியும்.”\n1958ல் தில்லியில் தனது முதல் நிகழ்ச்சியிலேயே யாமினி தன்னை ஒரு வேறுபட்ட நர்த்தகியாய் காட்டினார், அதிலிருந்து ஒரு வருடத்துக்குள்ளேயே தன் சமகாலத்தில் தன்னை விட மூத்தவர்கள் மற்றும் இளைய நடனக் கலைஞர்களை விட, மிகவும் முன்னணியில் இருக்கும் நர்த்தகியாய் தன்னை நிலைப்படுத்திக்கொண்டதோடு, மற்றவர்கள் தொடரவேண்டிய தரத்துக்கு முன்மாதிரியாகக் கருதப்பட்டார். 1966ல், யாமினி நடன உலகில் வெளிவந்த சில வருடங்களிலேயே மோஹன் கோகர் அறிவித்தார்:\n“கடந்த 20 வருடங்களில் முன்னணிக்கு வந்துள்ள எந்த நடனக் கலைஞரையும் எடுத்துக்கொள்ளுங்கள், என்னுடைய கருத்தில் யாமினி அனைவரையும், மக்களிடையான செல்வாக்கிலும், சாதனையிலும் மிஞ்சிவிட்டார். ஐந்து வருடங்களில் அவர் வீசியுள்ள ஒளியும் ஆனந்தமும் பல கலைஞர்கள் தம் வாழ்நாள் முழுவதிலும் செய்ததைவிட அதிகமானது.”\nயாமினி 25 வருடங்களாக மாறாத ஏறுமுகமான நடனவாழ்வைப் பெற்றவர். அதன் பின் நடனஅமைப்பு, தன் பாடாந்திரத்தின் விரிவாக்கம், நடனத்தில் புதுமைபடைத்தல் போன்றவற்றில் அவரது வளர்ச்சிபற்றி கோகர் அப்பொழுதே அறிந்திருக்கவில்லை. யாமினி அடைந்த உயரங்களை வேறு எவரும் இன்றுவரை தொடவில்லை என்பதையும் தவிர, வாழ்க்கையில் இத்தனை விரைவில் சிகரத்தைத் தொட்டவருக்கு எட்டுவதற்கு வேறு என்ன இருக்கமுடியும் என்பதே விமரிசகர்களுக்குப் புதிராக இருந்தது. இது இரண்டு விஷயங்களைக் குறிப்பால் சுட்டியது: நடனஉலகில் நாட்டியம் ஆடுபவர்களின் கூட்டம்தான் இருந்தது, அவர்கள் நினைவில் ஒரு நீண்ட காலத்துக்குப்பின் அவர்கள் ஒரு கலைஞரை நேருக்கு நேர் கண்டனர். அதனால்தான் அவர்கள் யாமினியைச் சிகரமாகக் கண்டனர், ஒரு கலைஞரின் தொடர்ந்த வளர்ச்சி அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு கலைஞர் ஒருமரபை உயிர்ப்பித்து, அம்மரபின் சாத்தியங்களையும், பரப்பையும் திறந்து காட்டி, அதை அந்தத் தலைமுறைக்கான அழகு மற்றும் அழகியல் இன்பத்துக்கான பொருளாக அர்த்ததுடனும் ஆனந்தத்துடனும் புத்துயிரளிப்பார். இனிவரும் தலைமுறைகளுக்கு இத்தலைமுறையின் அத்தகைய கலைஞர் யாமினியாக இருப்பார். சாந்தா செர்ப்ஜீத்சிங் சொன்னதுபோல\n“ அனேக வருடங்கள் கடந்து போனபின் எப்பொழுதாவது ஒருமுறை ஒரு மகான்கலைஞர் ஒரு மக்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த நாகரீக சரித்திரத்தின் உச்சமாய் (epitome) இருப்பார், யாமினியை போல” (ஹிந்துஸ்தான் டைம்ஸ் 9.9.72).\n(சாந்தாசெர்ப்ஜீத்சிங்கைப் போல) மிகுந்த நுண்ணுணர்வும், அழகியலை மட்டுமே கணக்கில் கொண்டதுமான ஒரு விமரிசனம் ஒரு மேலைநாட்டு விமரிசகருடையது: யாமினி என்ற நர்த்தகி ”ஒட்டுமொத்த இந்தியக் கலாச்சார”த்தை வழங்குபவர் என்றார் அவர். அதுதான் உண்மை.வேறெந்த நர்த்தகியோ அல்லது நடனவடிவமோ இத்தகைய போற்றலுக்குத் தகுதியாய் இருந்திருக்க இயலாது.ஒட்டுமொத்த இந்தியக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்பது பரதநாட்டியம் உருவகிக்கும் அனைத்துக்குமான அங்கீகாரமும் ஆகும். அது தொட்டிருக்கும் எல்லைகளையும், அதன் பரிமாணங்களையும் சிந்தித்துப் பாருங்கள்; அதன் புராதனத்தையும், பல்லாயிரம் வருடங்களாய் தொடரும் மரபையும், யாமினி அதை வழங்குவதையும் எண்ணிப் பாருங்கள், உயிர்ப்புள்ளதும் வளர்ந்துவருவதுமான வடிவமாய், கடந்தகாலத்தை புத்துயிர்ப்பித்து அதை நிகழ்காலத்துடன் உரையாட வைப்பதையும், அனைத்துக்கும் மேலாய் செவ்வியல் தன்மையுடைய ஒரு கலை மக்களின் பாராட்டுக்குரிய ஒன்றாகவும், அவர்களால் உடனடியாக புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகவும் இருக்கமுடியும் என்கிற உண்மையை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளதை எண்ணிப் பாருங்கள். இதுதான் இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றிய அடிப்படை உண்மை. இதை வேறெந்த நடனக்கலையும் சாதித்திருக்க இயலாது, யாமினியைத் தவிர வேறெந்த நடனக் கலைஞரும் இதை சாதிக்கவில்லை.\nநாட்டியத்தின் வடிவிலேயே ஒருங்கிணைந்த ஒரு சோகமான விஷயம் யாமினியைப் போன்ற ஒரு கலைஞர் இதுவரை தொடாத உயரங்களை எட்டும் அந்த நிலையற்ற கணங்களை வருங்காலத்தினருக்காகக் கைப்பற்றிக் கொடுக்கும் திறன் இன்றைய புது யுகத்தில், செய்தித் தொடர்பிலும் மின்னணுவியலிலும் ஏற்பட்டுள்ள புரட்சிகளுக்குப் பின்னும், சாத்தியப்படவில்லை, ஏனெனில் அக்கணங்களை முன்னரே அறிய இயலாது. அந்த உயரங்களின் சாட்சியாய் இருக்கும் பாக்கியம் பெற்ற வெகுசிலரும் அவர்களின் தேயும் நினைவுகளில்தான் ஆறுதலடைய முடியும். மற்றவர்கள் பதிவு செய்யப்பட்டதிலிருந்து அந்த உயரங்களின் சாத்தியத்தை கற்பனை செய்வதன்மூலம் ஆறுதல் காண முடியும்.\nயாமினி நடனம் ஆடுவதற்கென்றே பிறந்தவர். அது அவருடைய (passion) பேரார்வமாகவும் இருந்துள்ளது. அந்தப் பேரார்வம் அவருடைய அர்ப்பணிப்பைக் கொண்டுவந்துள்ளது. வாழ்வில் மற்ற அனைத்தையும் முக்கியமற்றதாக பின்னுக்குத் தள்ளி, தியாகம் செய்து, அதைத் தியாகம் என்றே கருதாத அளவிலான விழைவு அது. இந்த விழைவே அவரை நாட்டியத்தின் உருவாய் வடித்துள்ளது. இந்திய மரபின் சிறந்த வகைப்பட்ட ஆன்மீகத் தாபம் இது: யாகத்தீயில் நடனமாடும் பிழம்புகளுக்குத் தன்னை ஆஹுதியாய் அர்ப்பணிப்பது. இது பேரின்பமான ஒன்று. ஒரு ரிக்வேத சுலோகம் (x.18 iii) ஒருவரின் இறுதிக் கடன்களுக்காகக் கூடியிருப்பவர்களை அவர்களின் வாழ்வுக் காலத்தின் நீட்டிப்பிற்காகப் பாடவும் ஆடவும் சொல்கிறது. யாமினியைப் போன்ற கலைஞர்கள், பறித்த சில பேரின்பக் கணங்களைப் பற்றிய நினைவுகளையும், உறக்கத்திலிருக்கும் மரபின் அழகுகளையும், அம்மரபு அடைந்த உச்சங்களையும் நீட்டிக்கவும், புதுப்பிக்கவும், நடனமாடுகிறார்கள். அவர் மரபை நவீனப்படுத்தி, ஒவ்வொரு தலைமுறையினரும் அந்தந்த தலைமுறையின் மொழியில் கலையுடன் உரையாடுவதை சாத்தியமாக்குகிறார். ரிக்வேதம்தான் முதன்முதலில் விடியலின் துவக்கத்தை உஷா எனும் தெய்வமாக வழிபடுகிறது. அந்தத் தேவரூபம் ஒரு நர்த்தகியாய், அவளது தாயாரால் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் போல, வசீகரமான புன்னகையும் துணிவும் கொண்டவளாக, தன்னை வழிபடுபவருக்குத் தன் வசீகரங்களை வெளிப்படுத்துபவளாய், இருட்டின் கதவுகளை உடைத்து பொக்கிஷங்களை வெளிக்கொண்ர்பவளாய், உஷாவாக வெளிப்படுகிறாள். உஷாவாகப் பார்க்கப்படும் நர்த்தகிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.ருக்மிணி தேவி, பாலசரஸ்வதி, யாமினி போன்றவர்கள் அவரவர் காலகட்டத்தின் உஷாக்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருக்கு முன்பும் தகர்க்கவேண்டிய நெடுங்கால இருட்டு இருந்துள்ளது. இந்தியச் சிந்தனையின் ஆரம்பமேயே தெய்வீக உருவை ஒரு நர்த்தகியாய் பார்த்திருக்கிறது, விடியலின் ஆரம்பம், உஷா. இந்த உயர்ந்த கற்பனை சாஸ்திரநூல்களிலும், இலக்கியத்திலும், கோவில் சிற்பக்கலையிலும் காலம்தொட்டு மரபாய் விடாது நிலைத்திருக்கிறது .நமது அழகியல்மதிப்பீடும், கலை விமரிசகர்களும் இத்தகைய திவ்யப் பிணைப்புகளை கவனத்துடன் தவிர்த்திருக்கிறார்கள். ஆனால் இந்துவல்லாத, சமயசார்பற்ற கலையுள்ள மேற்கு அவரை “நாட்டிய தேவதை” எனச்சொல்லி வரவேற்றுள்ளது. இத்தகைய அபச்சாரமான வழிபாடு தளையற்ற அழகியல் திளைப்பிலிருந்து பீறிட்டு வெடிப்பது. ஒரு மகான் கலைஞரின் முன்னிலையில், கிழக்கு மேற்கு என்ற பிளவுகளும், மதம் சார்ந்த பிளவுகளும் அர்த்தமற்றுப் போகின்றன; அவர் கடந்தகாலத்தையும், இறந்ததையுமே அர்த்தமற்றதாக்கி அவற்றை உயிருள்ள ப்ரத்யக்ஷங்களாகவும் (presence) நவீனமானவையாகவும் ஆக்கியுள்ளார்; ஒரு மனித இனத்துக்கும் ஒரு கலாச்சாரத்துக்குமானவற்றை உலகளாவிய மொழியாய் உருமாற்றியுள்ளார். இவையெல்லாம் அர்த்தமற்ற வார்த்தைகளாய் ஒலிக்கக்கூடும். அதுதான் யாமினியின் கலை செய்யும் மாயம். யாமினி அர்த்தமிழந்த வார்த்தைகளையும் அர்த்தமுள்ளவை யாக்கியுள்ளார். தேவதைகளுக்கு சான்னித்யம் மட்டுமே உண்டு, அந்த சான்னித்யம் அர்த்தமிழந்தவைகளுக்கும் அர்த்தம் ஈந்து உயிரூட்டும்.\nவெங்கட் சாமிநாதன்/.ஆகஸ்ட்-செப்டம்பர் 1991 புது தில்லி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-26T00:06:31Z", "digest": "sha1:QWZZZVE2TN2B2BDOCNUIIIVA4BTKEAWM", "length": 7122, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nகாரணம் திரைப்படத்தின் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பான நடிப்பு\nவழங்கியவர் திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS)\nநாடு ஐக்கிய அமெரிக்க நாடு\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) வழங்கப்படுகிறது.\nசிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/supreme-court-asks-election-commission-to-watch-pm-narendra-modi-biopic-and-review-its-decision/articleshow/68886094.cms", "date_download": "2019-04-25T23:59:23Z", "digest": "sha1:S3E5T4VXXRNXGXDV6HW4RUOMR6AXFZTX", "length": 16403, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Narendra Modi biopic: பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை? படம் பாா்த்து முடிவெடுங்கள் - உச்சநீதிமன்றம் - supreme court asks election commission to watch pm narendra modi biopic and review its decision | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை படம் பாா்த்து முடிவெடுங்கள் - உச்சநீதிமன்றம்\nநரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தோ்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையில், படத்தை பாா்த்துவிட்டு முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை படம் பாா்த்து முடிவெடுங்கள் - உச்சநீதிமன்றம...\nபிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை இப்போது வெளியிடலாமா கூடாதா என்பது குறித்து படத்தை பாா்த்துவிட்டு தோ்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பிஎம் நரேந்திர மோடி படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓமங் குமாா் இப்படத்தை இயக்கியுள்ளாா். விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்துள்ளாா். மனோஜ் ஜோஷி, அமித் ஷாவாகவும், ஷரினா வகாப் மோடியின் தாயாகவும் நடித்துள்ளனா்.\nஇந்நிலையில் இந்த படம் மக்களவை தோ்தலை முன்னிட்டே எடுக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆதாயத்திற்காக இப்படத்தில் பல காட்சிகள் சோ்க்கப்பட்டதாக எதிா்க்கட்சிகள் சாா்பில் டெல்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், படத்தை வெளியிடுவதில் எந்தவித பிரச்சினையும் இல்ல என்று டெல்லி உயா்நீதிமன்றம் தொிவித்துவிட்டது.\nஇதனைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. தோ்தல் நேரத்தில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தொிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தோ்தல் ஆணையம் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் தோ்தல் நேரத்தில் வெளியாக தடை விதித்து உத்தரவிட்டது.\nதோ்தல் ஆணையத்தின் உத்தரவை எதிா்த்து படக்குழு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை இறுதியில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்கலாமா வேண்டாமா என்று படத்தை பாா்த்துவிட்டு தோ்தல் ஆணையம் முடிவு செய்யுமாறு உத்தரவிட்டது.\n என்பதை தோ்தல் ஆணையம் வருகின்ற 22ம் தேதிக்குள் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தொிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nmovie news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவ...\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப்பிடித்த விஜ...\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திர...\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜின...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் நடிக்கும் வீடியோ...\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமாரா வாட்ச்மென் குழு வழங்கிய\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தின் படப்பிடிப்பு\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரனுக்கு விஜய் சே...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்: முதல் முறையாக போட்டோ வெளி...\nகாஞ்சனா 3 வசூல் : மோசமான விமர்சனத்தையும் தாண்டி வசூல் சாதனை\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - மீண்டும் பெருமைப் பட வைத்த...\nதளபதி 63 படத்தின் இயக்குனர் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ண தே...\nSri Lanka Bomb Blast: இலங்கை குண்டுவெடிப்பில் மயிரிழையில் உய...\nமருத்துவ துறை ஊழல்கள் அம்பலம் - ‘மெய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேத..\nMrs.தோனியை சந்தித்த Mrs.தனுஷ் - கலகலப்பான மீட்டிங் எங்கு, எப்படி நடந்தது தெரியும..\nகொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன தமிழ் இயக்குநர் - அம்பலப்படுத்திய பிரபல மலையாள நடிக..\nபூஜாவின் இரண்டாவது கணவரின் முன்னாள் மனைவி யார் தெரியுமா..\n “தளபதி 63” படத்தில் கலக்கப் போகும் நடிகை..\nமருத்துவ துறை ஊழல்கள் அம்பலம் - ‘மெய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேத..\nMrs.தோனியை சந்தித்த Mrs.தனுஷ் - கலகலப்பான மீட்டிங் எங்கு, எப்படி நடந்தது தெரியும..\nகொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ண சொன்ன தமிழ் இயக்குநர் - அம்பலப்படுத்திய பிரபல மலையாள நடிக..\nபூஜாவின் இரண்டாவது கணவரின் முன்னாள் மனைவி யார் தெரியுமா..\n “தளபதி 63” படத்தில் கலக்கப் போகும் நடிகை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை படம் பாா்த்து முடிவெடுங்கள் ...\nஇந்த பெண்ணிற்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் ரஜினி\nRaghava Lawrence:ஒரு பாட்டுக்கு 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ...\nமறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - பொதும...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88comedy/", "date_download": "2019-04-26T00:28:02Z", "digest": "sha1:IOP2OUWIARNYGGDU57LASRPBJ37WBAJD", "length": 36148, "nlines": 246, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "நகைச்சுவை(comedy) | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\n07 செப் 2013 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in நகைச்சுவை(comedy)\nநான் என்னுடைய கணினி்யில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது திடீரென கணினியின் இயக்கம் நின்றுவிட்டது என்ன செய்வது என திகைத்து நின்றபோது பக்கத்து வீட்டு கல்லூரி மாணவன் வந்து தான் சரிசெய்வதாக வாக்களித்ததை தொடர்ந்து சரியென ஏற்றவுடன் ஏதேதோ பொத்தான்களை ஒருசில நிமிடங்களுக்கு அழுத்தியபின் சரியாகிவிட்டது நீங்கள் உங்களுடைய பணியினை தொடர்ந்து செய்யுங்கள் என திரும்பி சென்றான் “தம்பி கணினியில் என்ன பிழை ஏற்பட்டது கணினியில் என்ன பிழை ஏற்பட்டது அதனை எவ்வாறு சரிசெய்தாய் என கூறினால், நானும் இனி அவ்வாறு பிழைவரும்போது சரிசெய்திட ஏதுவாக இருக்கும்” என வினவியபோது “அது ஒன்றுமில்லை மாமா “It was an ID ten T error “இதுதான் அதற்கான பதில் “என பதிலிறுத்து சென்றான் என்னவாக இருக்கும் என ஓரிருநாள் குழம்பியபின் அவனே வந்து அவன்கூறியதை ஒருதாளில் பென்சிலால் எழுதி பார்க்கும்படி கூறியதை தொடர்ந்து எழுதினால் பின்வருமாறு உள்ளது அதுதான் என்னுடைய கணினியில் பிரச்சினை எனகூறிசென்றான் I D 1 0 T\n.ஒருசிலநேரங்களில் கணினியின் இயக்கம் தொங்கலாக நின்றுபோவது ஏன் என டாக்டர் சியஸ் (Dr. Seuss) பின்வருமாறு கூறுகின்றார்\n20 நவ் 2011 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in நகைச்சுவை(comedy)\nகணினியெனும் சட்டை பையில் தடங்கல் எனும் பொட்டலம் விழுந்தவுடன் கடைசி முயற்சியாக மின்பாதை இடைமறிக்கபடுகின்றது அதனை தொடர்ந்து நெகிழ்வட்டின் நினைவகத்தை அனுகமுடியாமல் தவித்து அலைந்தபின் வெளியேறுகின்றது பின்னர் அந்த சட்டை பையிலுள்ள பொட்டலமானது பிழைஅறிக்கை ஒன்றை பெறுகின்றது\nஇடம்சுட்டியானது ஒரு சிறுகோட்டினைஅடுத்துள்ள பட்டியலை கண்டுபிடித்ததை தொடர்ந்து நாம் குறும்படத்தை இருமுறை சொடுக்குவதால் சாளரமானது அதனை குப்பைக்கு கொண்டு சேர்க்கின்றது பின்னர் தரவானது பழுதுபட்டதால் அசைவற்ற பட்டியலை உருவாக்கி திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது அதன்பின்னர் இந்தசூழல் நமக்கு நம்பிக்கையற்றதாகஆக்குகின்றதுஇதனை தொடர்ந்து கணினியானது இயங்காது தொங்கலாக நின்றுபோகின்றது\nநம்முடைய வீட்டிலுள்ளமேஜையின்மீதிருக்கும் கணினியை இணைக்கும் கம்பியானது சுட்டியினுடைய பொத்தானுடன் வலையினைப்பு இணைக்க பட்டுள்ளதாக நம்மிடம் தகவலை கூறுகின்றது ஆனால் இணைப்பிற்கான பொட்டலமான தகவல்கள் ஆனது மற்றொரு நெறிமுறையின் வழியை விரும்புகின்றது அதனால் இந்த செயல் திரும்பதரும்ப மறுத்தளிக்கபட்டு வெளியேறுகின்றது\nகாந்தஆற்றலின் பாதிப்பால் கணினித்திரையானது தாறுமாறாக காண்பிக்கின்றது அதனால் சாளரத்தின் குறும்படங்களனைத்தும் நெளிநெளியாக நெளியத் தொடங்கு கின்றது தொடர்ந்து நாமும் கணினியை மறுதொடக்கம் செய்வோமே யென்றுகடுமையாக முயற்சிசெய்தாலும் என்னால் முடியாது என கணினியானதுசங்கு போன்று முழங்கி சங்கநாதம் செய்கின்றது\nகுறுவட்டிலிருந்து நெகிழ்வட்டிற்கு நகல்செய்திடும்போது மேக்ரோ குறிமுறைகளால்நமக்கு கிடைத்திடும் தேவையற்ற ஆபத்து அதனால் ஏற்படுமே நினைவக துடிப்பு, தொடர்ந்து நம்மூளையில் ஏற்படும் அதிககொதிப்பு இதனை சரிசெய்ய தற்காலிக நினைவகம் தேடிடும் ராமை இதனால் கணினிக்குள் புகுந்திடும் பொறாமை .அதனால் கணினியில்உருவாகும் நெருப்பு அதை அனைப்பது நம்முடைய பொறுப்பு இல்லையெனில் ஏற்படும் வெறுப்பு\nசரி இப்போது கணினி ஏன் அடிக்கடி தொங்கலாக நின்றுபோகின்றது என புரிந்திருக்கும் என நம்புகின்றேன் நீங்கள் எவ்வாறு உணருகின்றீர்கள்\n14 மார்ச் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in செயல்முறை பயிற்சி(Tutorial), நகைச்சுவை(comedy)\nபடத்துடன் கூடிய நகைச்சுவை (comics ) புத்தகங்கள் அனைத்தும் அச்சிட்டவுடன் மிக விறுவிறுப்பாகவும் அதிகமாகவும் விற்பனை ஆக கூடியவை ஆகும். இவ்வகையான இணைய பக்கங்கள் (web comics ) கூட அனைவரும் மிக விருப்பமாக பார்க்க கூடியவை ஆகும்.\nஇந்த Web comics முதன் முதலில் 1985ஆம் வருடம் இலக்க (Digital ) முறையில் வெளியிடப்பட்டு இன்று அசைவூட்டம் (animation) த்துடன்கூடிய படக்கதையாக King Blastit ALL (www.comicmation.com) என்பன போன்ற இணைய தளங்களாக வளர்ந்துள்ளது. புதியவர்களுக்கும் இவ்வாறான படக்கதைகளை உருவாக்குவதற்கு வழிகாட்டிட www.damonk.com என்பன போன்ற இணைய தளங்கள் உள்ளன.\ntoon disney போன்ற தொலைகாட்சிகளில் அசைவூட்டு நகைச்சுவை படக்கதைகள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவையாகவும் இருக்கின்றன\nஇந்த வகை நேரடியான web comicsகளை உங்கள் கணினியில் (DSP) இறக்குமதி செய்து கையில் எடுத்த செல்லக்கூடிய வகையில் இசை, உருவப்படம், விளையாட்டு போன்றவைகளாக உருமாற்றம் செய்து இவைகளை பயன்படுத்தலாம்.\nஇதனை இறக்குமதி செய்து உங்கள் கணினி நிறுவுவதற்காக\n3)PSP sync பயன்பாடு ,IPSP www.ipsp.kaisakura.com அல்லது PSPwave www.nullriver.com/pspwave ஆகிய மூன்று மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. முதலிரண்டும் இலவசமாக இறக்குமதி செய்து பயன்படுத்தி கொள்ளலாம். மூன்றாவது பணம் கொடுத்து வாங்க வேண்டும் ஆயினும் இது இல்லாமலேயே கூட சமாளிக்க முடியும்.\nHTTrack என்பது offline ல் உலாவுவதற்கு பயன்படும் கருவியாகும். இதனுடைய இணையதளத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் நகலெடுத்து நம்முடைய இயக்ககத்தில் offline காட்சியாக காண பயன்படுத்தி கொள்ளலாம். இது இணைய பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக உலாவி மூலம் தேடிப்பிடித்து கண்ணாடி போன்று பிரதிபலிக்க செய்கிறது.\nமேலும் இது இப்போது பார்த்து கொண்டிருக்கும் பக்கத்துடன் ஏற்கனவே பார்த்த பக்கங்களையும் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்கிறது. இதன் மூலம் MP3, Zip போன்ற கோப்புகளையும் நகலெடுக்க முடியும்.\nஇரண்டாவதாக உள்ள மென்பொருள் விண்டோ அடிப்படையில் உருவத்தை ACD see போன்று காட்சியளிக்கிறது. உருவம் மற்றும் JPEG வடிவமைப்பையும் மாறுதல் செய்யவும் பயன்படுகிறது.\nமூன்றாவதாக உள்ள மென்பொருள் DVD,RSPMP4 வடிவமைப்பாக encode செய்ய பயன்படுகிறது.\nபெரும்பாலான நேரடி நகைச்சுவையுடன் படக்கதைகள் உருவங்களின் அடிப்படையான கோப்புகளாகும். முதலில் இவைகளை மொத்தமாக சம்பந்தப்பட்ட இணைய தளத்திலிருந்து நகலெடுத்து பின்னர் JPEG வடிவமைப்பாக மாறுதல் செய்ய வேண்டும். அதன் பிறகு இவைகள் இறக்குமதி செய்ய வேண்டும்.\nHTTrackஇடைமுகம் : இதனை இயக்கும்போது இரண்டு பலகங்கள் உள்ளன. இடப்பக்கம் நம்முடைய கணனியின் இயக்ககம் ஆகும். வலப்பக்கம் தேவையான இணையபக்கத்திலிருந்து நகலெடுக்க பயன்படும் வித்தகராகும் (wizard). இதில் உள்ள Next என்ற பொத்தானை சொடுக்குக\nபின்னர் தோன்றும் பெட்டியில் உங்கள் செயல்திட்டத்திற்கு Skpsp என்றவாறு பெயரிடுக. செயல்திட்டத்தின் வகையாக Psp comics என உள்ளீடு செய்க. இதனை நம்முடைய கணினியின் base petty என்ற இயக்ககத்தில் HTTrack நகலெடுக்கும் உருவப்படங்களாக சேமித்திடுக. பின்னர் Next என்ற பொத்தானை சொடுக்குக. உடன் தோன்றும் பெட்டியில் உள்ள Action என்பதில் Download web site(s) என்றும் நாம் நகலெடுக்கும் இணைய தளத்தின் URL முகவரியையும் உள்ளீடு செய்து Next என்ற பொத்தானை சொடுக்குக.\nஇந்த பொருள் முழுவதும் தேடி உலாவியபிறகு தோன்றும் பெட்டியில் Set option என்பதை சொடுக்குக. பின்னர் தோன்றும் பெட்டியில் Scan rules என்ற பட்டி அட்டவணையை தெரிவு செய்க. உடன் தோன்றும் திரையில் gif, bmp, jpg போன்ற கோப்புகளை scan செய்வதற்கான தேர்வு செய் பெட்டியை தெரிவு (tick) செய்க.\nபின்னர் தோன்றும் பெட்டியில் உள்ள பட்டி அட்டவணையில் limits என்பதை தெரிவு செய்க உடன் தோன்றும் திரையில் maximum mirroring depth என்பதில் 20 என்றும் maximum external depth என்பதற்கு 3 என்றும் max transfer rate என்பதற்கு 25000 என்றும் max connection/server என்பதற்கு 10 என்றும் உள்ளீடு செய்க. அதன்பிறகு பட்டி அட்டவணையில் link என்பதை தெரிவு செய்க. Get non-Html files related to a link என்ற இரண்டாவது வாய்ப்பை இணைய பக்கத்தில் இருக்கும் அனைத்து உருவங்களையும் நகலெடுக்கும் செயலை உறுதி செய்வதற்காக தெரிவு செய்க.\nபின்னர் build என்ற பொத்தானை சொடுக்குக. உடன் Html in web/html, image/others in web/images என்றவாறு local structure தட்டச்சு செய்து அமைத்திடுங்கள். உடன் இந்த பகுதியில் அனைத்து உருவப்படங்களும் சேகரித்து வைக்கப்படும்.\nஅதன் பின்னர் experts only என்ற பொத்தானை சொடுக்குக. தெரியும் திரையில் primary scan rule என்பதில் store all files என்றும் travel mode என்பதில் can both go up & down என்றும் global travel mode என்பதில் stay in the same address என்றும் உள்ளீடு செய்க.\nபின்னர் தோன்றும் திரையில் donot connect to providers என்பதை தெரிவு செய்க. இதனால் இந்த HTTrack இயங்க ஆரம்பிக்கும்பின்னர் Finish பொத்தானை சொடுக்குக. உடன் HTTrack மென்பொருளை இணைய தளத்தில் உருவங்களை நகலெடுக்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு URL இணைப்பை மீண்டும் வழங்காது ஆனால் இதிலிருந்து artifact இறக்குமதி செய்கிறது. நமக்கு உருவப்படங்கள் மட்டுமே தேவையென்பதால் அவைகளை மட்டும் தெரிவு செய்து பெரிய கோப்புகளில் உள்ள தேவையற்றவைகளை தவிர்த்துவிடுங்கள். இவைகளையும் சேர்த்து இறக்குமதி செய்யும்போது அதிக நேரத்தை எடுத்து கொள்கிறது. மேலும் இறக்குதி வேகத்தையும் குறைக்கிறது.\nஅதன் பின்னர் இறக்குமதியான அனைத்து உருவப்படங்களையும் ஒரே கோப்பகத்தில் (Folders ) சேகரித்து கொள்க.\nPSP ஆனது jpeg வடிவமைப்பை மட்டுமே ஏற்று கொள்கிறது. ஆனால் நாம் இறக்குமதி செய்த உருவப்படங்கள் gif, png, bmp போன்ற வடிவமைப்பில் இருக்கின்றன. இவைகளை Jpeg யாக உருமாறற்ம் செய்ய fast stone image viewer (Fiv) என்ற இரண்டாவது மென்பொருள் பயன்படுகிறது.\nநாம் இறக்குமதி செய்த அனைத்து உருவப்படங்களையும் தெரிவு செய்து F3 விசையை தட்டுக. உடன் Batch image convert/renew wizard தோன்றும். இதில்output format என்பதற்கு Jpeg images (*.jpg)என்பதை தெரிவு செய்க. அடுத்து தோன்றும் திரையில் Use advanced options என்பதை தெரிவு செய்க. பின்னர் advanced option என்பதை சொடுக்குக. பின்னர் resize பொத்தானை சொடுக்குக. Percentage என்பதில் 50% என தெரிவு செய்க.\nபின்னர் start பொத்தானை சொடுக்குக. உடன் கணிப்பொறியின் திரைக்கு ஏற்றவாறு உருவப்படத்தை jpeg கோப்பாக உருமாற்றம் செய்து முடிவாக உருவங்கள் PSP இறக்குமதி செய்ய தயாராக இருக்கின்றன.\nIPSP அல்லது PSP wave போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி இவ்வாறு இறக்குமதி செய்த கோப்புகளை sync செய்ய வேண்டும். இந்த வகையான மென்பொருள் இல்லாதிருந்தாலும் கவலையில்லை. /psp/photos/web comics/ என்றவாறு மடிப்பகத்தை உருவாக்கி அதில் இந்த உருவப்படங்களை நகலெடுத்து இந்த கோப்பிற்கு ஒரு பெயரிட்டு சேமித்து கொள்க. இறுதியாக இந்த கோப்பினை திறந்து பாருங்கள் web comics உருவப்படங்கள் மிக அழகாக திரையில் காட்சியளிக்கும்.\nபில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம்\n06 ஜன 2010 2 பின்னூட்டங்கள்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in நகைச்சுவை(comedy)\nஅன்புள்ள பில் கேட் அய்யா அவர்களுக்கு\nவணக்கம்.நாங்கள் எங்களுடையவீட்டு உபயோகத்திற்கு கணினியொன்று வாங்கினோம்.அதில் ஒருசில பின்வரும் பிரச்சினைகள் எழுந்தள்ளது அதனை தங்களின் கனிவான கவணத்திற்கு கொண்டுவந்தள்ளோம் அதனை தீர்த்து வைத்தால் மிக நன்றியுள்ளவர்களாக இருப்போம்.\nபிரச்சினை1:. எங்களுடைய கணினியில் கீழே இடதுபுறத்தில் Start என்ற பொத்தான் உள்ளது .ஆயினும் Stop என்ற பொத்தானை எங்கேயும் காணவில்லையே என்னசெய்வது\nபிரச்சினை2: எங்களுடைய கணினியில் Re-cycle bin என்பது உள்ளது அவ்வாறே Re-scooter bin என்று ஏதேனும் இருக்கமா\nபிரச்சினை3: எங்களுடைய கணினியில் Find என்ற பொத்தான் உள்ளது.இது நாம் தேடுவது எதுவாகவிருந்தாலும் நம்மிடம் தேடிக் கொடுத்துவிடும்என்ற நம்பிக்கையில் எங்களுடைய மகளின் கொண்டைஊசியை தேடும்படி கூறினோம் தேடித்தரவில்லையே நாங்கள் எவ்வாறு அதனை தேடிபெறுவது\nபிரச்சினை4: மழலையர் பள்ளியில் பயிலும் எங்களுடைய மகன் Microsoft Word என்பதனை நன்குஐயமற கற்றுக்கொண்டான் .ஆனாலும் Microsoft sentence என்பதை நான் எப்போது அப்பா கற்றுக்கொள்வது என்று வினா எழுப்பி கொண்டே யிருக்கின்றான் என்ன செய்வதுஎன தெரியாமல் ஒரே குழப்பமாக உள்ளது.\nபிரச்சினை5:. நாங்கள் எங்களுடைய வீட்டிற்கு computer, CPU, mouse , keyboard ஆகிய அனைத்தையும் சேர்த்துதான் கொள்முதல் செய்துவந்தோம். ஆனால் எங்களுடைய கணினியின்திரையில் My Computer என்பதை மட்டும் காண்பிக்கின்றது மற்றபொருட்களை எதுவும் காணவில்லையே ஏன்\nபிரச்சினை6: எங்களுடைய கணினியின்திரையில் கோப்பகத்தில் MY Pictures என்பதை மட்டும் காண்பிக்கின்றது சரிதான் என மகிழ்ச்சியுடன் கோப்பகத்தினை திறந்து பார்த்தால் என்னுடைய சின்னஞ்சிறிய ஒளிப் படம் ஒன்றைகூட காணவில்லையே உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்க.\nபிரச்சினை7: அய்யா நாங்கள் கணினியை எங்களுடைய வீட்டு உபயோகத்திற்குத்தான் MICROSOFT HOME வாங்கிவந்தோம் ஆனால் உங்கள் நிறுவனம் அலுவலகஉபயோகத்திற்கென்று MICROSOFT OFFICE என்பதை அளித்துள்ளது இது எப்படி ஞாயமாகும்.கண்டிப்பாக இதற்காகவென்றே நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்போகின்றோம்\nபிரச்சினை8:. எங்களுடைய கணினியல் My Recent Documentsஎன்ற பகுதியில் என்னுடைய சமீபத்திய ஆவணங்களை பட்டியலிட்டது கண்டு மிக்கமகிழ்ச்சியடைகின்றேன் ஆனாலும் என்னுடயை கடந்தகால ஆவணங்களைMy Past Documents எங்கு பட்டியலிட்டுள்ளீர்கள்\nபிரச்சினை9: என்னுடைய வலைபின்னல் My Network Places என்ற பகுதியை வைத்துள்ளீர்கள் ரொம்ப மகிழ்ச்சி என்னுடய இரகசிய பகுதிMy Secret Places ஏதேனும் நான் வைத்துள்ளதாக வீட்டுக்கார அம்மாவிடம் வத்தி வைத்து சின்டு எதுவும் முடிந்துவிடாதீர்கள். ரொம்ப புன்னியமாக போகும்.\nபின்குறிப்பு அய்யா நீங்கள்விற்பனைசெய்வதோ சாளரம் WINDOWS ஆனால் உங்களுடைய பெயரைமட்டும்கதவு GATES என ஏன் வைத்துள்ளீர்கள் ஓகோ அவ்வப்போது குளிர்காற்று அல்லது கூதிர்காற்று ஏதேனும் வீசினால் சாளரத்தை மூடிகாத்திடவா\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2019/01/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-04-25T23:40:54Z", "digest": "sha1:ZUXK7PD3BJNRYFBFN7IWBDHDNF7FIRCD", "length": 7859, "nlines": 173, "source_domain": "yourkattankudy.com", "title": "“தொடர்ந்து போராடுங்கள் இலங்கையின் வீரர் நீங்களே” | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n“தொடர்ந்து போராடுங்கள் இலங்கையின் வீரர் நீங்களே”\nசரியான விடயமொன்றிற்காக போராடுபவர் ஆரம்பத்தில் தவறிழைப்பவராகப் பார்க்கப்பட்டாலும் இறுதியில் அவரே வெற்றியடைவார். நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என மியன்மாரில் இயங்கும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் தெரிவித்துள்ளார்.\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஞானசாரருக்கு அனுப்பியுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஎங்களுடைய நண்பர் ஞானசார தேரருக்கு ஒரு செய்தியைக் கூற விரும்புகின்றேன். தேசிய ரீதியான நோக்கம் ஒன்றுக்காக நீங்கள் உங்களது வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் ஆபத்தான நிலைக்கு உட்படுத்தியமை குறித்துப் பெருமையடைய வேண்டும். நாங்களும் எமது வாழ்வினை ஆபத்திற்குள் உட்படுத்தியிருக்கின்றோம்.\nதமது வாழ்க்கையை தேசிய ரீதியான நலனுக்காக அர்ப்பணித்த அனைவரையும் மக்கள் நேசிப்பர். தேசிய வீரராகக் கருதி மதிப்பளிப்பர். ஆகையினால் நீங்கள் சிறையில் இருப்பதையிட்டு கவலையடையத் தேவையில்லை. இவ்விடயத்திற்காக நீங்கள் பெருமை கொள்வதுடன், மகிழ்ச்சியடைய வேண்டும்.\nஉங்களது உடல் ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். உங்களது விரைவான விடுதலையை நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றௌம் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n« காத்தான்குடி அஷ்ஷைக் பாஷில், அக்குறனை மபாஸ் முப்தி ஆகியோரால் எழுதப்பட்டு அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற நூல் வெளியீடு\nஅயர்லாந்து அணிக்கெதிரான இலங்கை குழாமில் சிராஸ் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://dictionary.tamilgod.org/", "date_download": "2019-04-26T00:48:16Z", "digest": "sha1:ATE7NNKJGCKAJTJMXJDUB3OJ52SQQ4WP", "length": 5756, "nlines": 170, "source_domain": "dictionary.tamilgod.org", "title": " English - Tamil Meaning Finder", "raw_content": "\nபெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும்.\nஇளைஞர்களால் சமூக மாற்றம் - (முழு விளக்கம் பார்க்கவும்)\nஇளைஞர்களின் செயல்கள் அல்லது செல்வாக்கிலிருந்து வரும் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார, அரசியல் அல்லது சமூக மாற்றம்.\nஒரு எல்லையினை அமைத்துத் த‌ரும்; உலோகம் , PVC பிளாஸ்டிக் அல்லது மரத்தினாலான‌ வேலியாகும். இவை செங்குத்தாக அமைக்கப்பட்ட‌ தண்டவாளம் போன்று காட்சி தரும்.\nஒரு ஆளையோ பொருளையோ வாகனத்தில் ஏற்றிச்செல்லுதல்\nஒரு ஆள் அல்லது பொருட்களை ஏற்றிச்செல்லும் செயல் (Pickup), குறிப்பாக‌ வாகனத்தில். தாள்வான‌ பக்கங்களையுடைய‌ சிறிய வேன் அல்லது டிரக் (லாறி)\nநாசவேலை. தீய நோக்குடன் ஒரு சொத்தினை அழித்தல்\" அல்லது \"மெதுவாக வேலை செய்தல்\nSabotage என்ற‌ வார்த்தை பிரஞ்சு \"Sabotage\" என்ற‌ வார்த்தையிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தீய நோக்குடன் ஒரு சொத்தினை அழித்தல்\" அல்லது \"மெதுவாக வேலை செய்தல்\" என்ற‌ பொருளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.\nஇரவல் வாங்கு, கடன் வாங்கு\nகாக எச்சத்திலிருந்து தோன்றிய அரச மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/13741", "date_download": "2019-04-26T00:36:44Z", "digest": "sha1:657CMWUF5ISCZHOLQJINWGBXH6I4JWJM", "length": 4941, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "ஏழு நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 2.0 இத்தனை கோடி வசூலித்துள்ளதா?- முழு விவரம்", "raw_content": "\nHome / சினிமா / ஏழு நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 2.0 இத்தனை கோடி வசூலித்துள்ளதா\nஏழு நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 2.0 இத்தனை கோடி வசூலித்துள்ளதா\nஇந்திய சினிமாவிலேயே ரூ. 600 கோடிக்கு எடுக்கப்பட்ட முதல் படம் ரஜினியின் 2.0. பட ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டிருந்ததால் மக்கள் இப்படத்திற்கு ஆதரவு தருவார்களா என கேள்வி எழும்பியது.\nஆனால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு படும் மாஸ் வரவேற்பு பெற்றதோடு வசூலில் கலக்கி வருகிறது.\n4 நாட்களில் ரூ. 400 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்திருக்கிறது. இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா உறுதிப்படுத்தியுள்ளனர்.\nரஜினியின் இந்த 2.0 ஏழு நாள் முடிவில் சென்னையில் மட்டும் மொத்தமாக ரூ. 13.64 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் எடுத்துக் கொண்டால் படம் ரூ. 55 கோடிக்கு வசூலித்திருக்கிறது.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/16667", "date_download": "2019-04-26T00:26:16Z", "digest": "sha1:QQTUZEZKVQQQ5TWZNHVHELJ2AOONY6DL", "length": 4807, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "உடல் எடையை குறைத்து பாலிவுட் படத்திற்காக தயாராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / உடல் எடையை குறைத்து பாலிவுட் படத்திற்காக தயாராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் இதோ\nஉடல் எடையை குறைத்து பாலிவுட் படத்திற்காக தயாராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் இதோ\nதற்சமயம் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் கடந்த வருடம் விஜய்யுடன் சர்கார், நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன.\nஇந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.\nஇப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது, சர்காரில் இருந்த கீர்த்தி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D&si=0", "date_download": "2019-04-26T00:35:32Z", "digest": "sha1:CMEVWXFZOSVOY5JUQI57LJWTB5VJLC6C", "length": 13395, "nlines": 251, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மன்மோகன்சிங் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மன்மோகன்சிங்\nஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படி\nகாந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது\nகே பிளானின் நிஜமான நோக்கம் என்ன\nகாங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்ன\nஎமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டது\nவாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nசுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)\nஇந்தியாவுக்கும் ஊழலுக்கும் இன்றல்ல நேற்றல்ல... மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும் இந்தியாவை யார், எவ்வளவு சுரண்டுவது என்ற கொள்ளையடிக்கும் போட்டி 17&ம் நூற்றாண்டில் இருந்தே நடந்து வந்திருக்கிறது. இரண்டாம் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ப. திருமாவேலன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nPrakash Raju சார் கேஸ் ஆன் டெலிவரி வேண்டும்\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com (TNTAM/2005/17836) – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nAnbu குடும்ப உறவுகளை பற்றிய புத்தகம்\nAnbu புத்தகத்தின் தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை விவசாயம் பத்தின புத்தகம் இல்லை \nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஸ்ரீமத் பகவத் கீதை, yaanai, தியானமும் அதன், துப்பறியும், லஜபதி, பேறு, ics, மசானபு புகோக, இளையா, thedal, கவி பாடலாம், லஞ்ச் பாக்ஸ், மொட்டை மாடி, துப்பறியும் நாவல்கள், டாக்டர் வே ஞானப்பிரகாசம்\nசேலையோரப் பூங்கா - Selaiyora Poonga\nகம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது\nகாத்திருக்கிறேன் ராஜாகுமாரா - Kaathirukiren Rajakumaraa\nதமிழில் ஆய்வு அனுபவங்கள் -\nகாற்றோடு ஒரு யுத்தம் - Kaatrodu Oru Udtham\nகடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா\nஇதயச் சுரங்கம் - Idhaya Surangam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/15791", "date_download": "2019-04-26T00:24:16Z", "digest": "sha1:XMDIJ4WVIRJEKHIQ5OSBAP56B3A7UYS2", "length": 7607, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | திருகோணமலையில் யாழ்ப்பாணப் பெண்கள் அந்தச் சாமானுடன் கைது!!", "raw_content": "\nதிருகோணமலையில் யாழ்ப்பாணப் பெண்கள் அந்தச் சாமானுடன் கைது\nதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனுராதபுர சந்தியில் வைத்து நேற்று (09) இரவு 3 கிலோ 500 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்பாணத்தில் இருந்து திருகோணமலையை வந்தடைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணிடம் தாம் மேற்கொண்ட சோதனையின் போதே இதனை கைப்பற்ற முடிந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த இரு பெண்களிடம் இருந்தே கேரள கஞ்சாவை கைப்பற்றிய போதும், தமக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்ததகாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமேலும், யாழ்பானத்தில் வைத்து இருவர் இப் பொதிகளை தந்து விட்டதாகவும், திருகோணமலை அனுராதபுர சந்தியில் வருபவரிம் கொடுக்குமாறு தம்மிடம் கோரியதாகவும் குறித்த பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு \nதற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nசந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22182/amp", "date_download": "2019-04-26T00:27:22Z", "digest": "sha1:YC5PO25TRAJZYXLVVQ6CUGRE3YZN2RYY", "length": 5188, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆவணி மாத அமாவாசை மகுடேஸ்வரர் கோயிலில் சூரிய ஒளி விழுந்தது | Dinakaran", "raw_content": "\nஆவணி மாத அமாவாசை மகுடேஸ்வரர் கோயிலில் சூரிய ஒளி விழுந்தது\nசிவகிரி: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயில் மூலவர் மீது நேற்று சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. ஆவணி மாதம் அமாவாசை நாளான நேற்று கோயில் கருவறைக்குள் உள்ள மகுடேஸ்வரர் மீது காலை 6.45 மணி முதல் 7.15 மணி வரை சுமார் அரை மணிநேரம் சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடந்தது. இதை பக்தர்கள் ஏராளமானோர் கண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nநல்லன எல்லாம் தரும் நவநரசிம்மர்கள்\nஉண்மையை உரை உலகம் உன் வசம்\nஅலகுமலை முருகனின் அழகிய தரிசனம்\nஎப்போதெல்லாம் என்னை நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nதேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்\nமந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/191566?ref=category-feed", "date_download": "2019-04-26T00:38:41Z", "digest": "sha1:CK4JSZJJU5ZXUHZPYQ635N3DE5NDDKYF", "length": 8079, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "நீச்சல் குளத்தில் மூழ்கிய இளவரசர் வில்லியம்: அதிர்ச்சியில் நீச்சல் உடையிலிருந்த இளவரசி டயானா செய்த செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீச்சல் குளத்தில் மூழ்கிய இளவரசர் வில்லியம்: அதிர்ச்சியில் நீச்சல் உடையிலிருந்த இளவரசி டயானா செய்த செயல்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் சிறுவயதில் நீச்சல் குளத்தில் குளித்தபோது மூழ்கியது போல நடித்த நிலையில், தாய் டயானா பதறியடித்து கொண்டு மகனை காப்பாற்ற முயன்றது தெரியவந்துள்ளது.\nபிரித்தானிய இளவரசி மறைந்த டயானா குறித்து Diana: Her True Story என்ற புத்தகத்தை ஆண்ட்ரூ மோர்டன் என்பவர் எழுதியுள்ளார்.\nஇதில் டயானா குறித்து பலருக்கும் தெரியாத விடயங்கள் கூறப்பட்டுள்ளது.\nபுத்தகத்தின் ஒரு பகுதியில், டயானாவின் மகனான இளவரசர் வில்லியம் சிறுவனாக இருக்கும் போது தாயுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் குளித்ததாக கூறப்பட்டுள்ளது.\nஅப்போது நீச்சல் உடையுடன் குளித்த டயானா குளித்து முடித்தவுடன் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறியுள்ளார்.\nஅப்போது குளித்து கொண்டிருந்த வில்லியம் தண்ணீரில் மூழ்குவது போல நடித்து நீருக்கு அடியில் சென்றுள்ளார்.\nஇதை பார்த்து பதற்றமடைந்த டயானா அப்படியே நீரில் குதித்துள்ளார்.\nஅப்போது நீரில் இருந்து வெளியில் சிரித்து கொண்டே வந்த வில்லியம் தான் நீரில் மூழ்குவது போல நடித்தேன் என செய்கையால் காட்டியுள்ளார்.\nஆனால் வில்லியமின் சுட்டித்தனத்தை டயானா ரசிக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-news-20/", "date_download": "2019-04-26T00:46:22Z", "digest": "sha1:QSMND7TELGJOQVYJMBFZT6ISNIEK4MFO", "length": 13262, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai high court news - சிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டுமா? மேல் முறையீடு விசாரணை தள்ளிவைப்பு", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nசிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டுமா\nபொருத்தமான அதிகாரம் யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு விசாரணை அடுத்த வாரம் தள்ளிவைப்பு.\nதமிழகத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் இருந்து அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மார்ச் 2 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் இந்த அரசாணையானது பிறப்பிக்கப்பட்டது. அங்கீகார சான்றிதழ் பெற இயலாத பள்ளிகளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அங்கீகார சான்றிதழ் பெறமால் பள்ளிகள் இயங்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது.\nதமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇந்த இடைக்கால தடையை நீக்குமாறு தமிழக கல்வித்துறை செயலாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யமுடியவில்லை என்றும் ஆவணங்களை கேட்டு பெற முடியவில்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தெரிவித்தார். மேலும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில அரசுகளிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஸ்பராசுரன் ஏற்கனவே சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தமிழக அரசின் கட்டண நிர்ணய குழு கட்டணம் நிர்ணயம் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பொருத்தமான அதிகாரம் யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து வழக்கின் விரிவான வாதத்திற்காக அடுத்த செவ்வாய்கிழமை விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nகோடநாடு விவகாரம் : முதல்வர் மற்றும் மு.க ஸ்டாலின் பேச தடை\n‘இத்தனை ஆண்டில் ஒரு பழங்குடியின பேராசிரியர் கூட கிடைக்கலையா’ – ஐகோர்ட் அதிர்ச்சி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஐகோர்ட்டில் ‘ரகசிய அறிக்கை’ தாக்கல் செய்த சிபிசிஐடி\n1500 ரூபாய் உதவி தொகை திட்டம் : அதிமுக மீது நடவடிக்கை எடுக்கோரிய வழக்கு நாளை விசாரணை\nஐம்பொன் சிலை மோசடி வழக்கில் முன்னாள் ஆணையருக்கு ஜாமீன்\nமது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் மாநில அரசை பொறுப்பாக்கக் கூடாது\nஇந்திய அணியில் விளையாடும் கணவர்களை உற்சாகப்படுத்த மைதானத்தில் குவிந்த மனைவிமார்கள்\nதனியார் பள்ளிகளை கண்காணிக்க அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம்: ஐகோர்ட் உத்தரவு\nRasi Palan Today, 26th April Rasi Palan in Tamil: மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nமுதல்வர் சார்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-finance-minister-d-jeyakumar-said-that-ignore-thanga-tamil-selvans-speech/", "date_download": "2019-04-26T00:49:44Z", "digest": "sha1:5KG3HJCKQEC3XPKM7D2NGGLLRQLW67DW", "length": 10020, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆட்சிக்கு எந்த மிரட்டலும் இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் தகவல் - tamilnadu-finance-minister-d-jeyakumar-said-that-ignore-thanga-tamil-selvans-speech", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nஆட்சிக்கு எந்த மிரட்டலும் இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\n2021-வரை அதிமுக ஆட்சி தொடரும்\nதங்க தமிழ்ச் செல்வன் கூறியதை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை டிடிவி தினகரனுக்கு 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரை சந்தித்துள்ளனர். இந்நிலையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியார்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: டிடிவி தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்தித்ததால் பெரும்பான்மைக்கு பாதிப்பில்லை. டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ-க்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பார்கள். அந்த சந்திப்பானது அரசியல் ரீதியாக இருந்திருக்காது. 2021-வரை அதிமுக ஆட்சி தொடரும். கட்சியில் வழிகாட்டும் குழு உள்ளது. அந்த வழிகாட்டுதல் குழு கூறுவதன்படியே கட்சி வழி நடத்தப்படுகிறது என்று கூறினார்.\nதிடீர் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தேனியில் யார் ‘கை’ ஓங்கும்\nஓ.பி.எஸ். மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன்: அமமுக 2-வது பட்டியல் அறிவிப்பு\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்… ‘வாய்ப்பே இல்லை’ என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\nஅது நேற்று… இது இன்று தங்க தமிழ்செல்வன் மாற்றிப் பேசும் பின்னணி இதுதான்\nமேல்முறையீடே எங்களது அடுத்த நோக்கம்… முடிவை போட்டுடைத்த தங்க தமிழ்செல்வன்\nடிடிவி தினகரனை ரகசியமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா\nதங்க தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்கிறது: அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்\nடிடிவி தினகரன் அணியில் பிளவு… தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு\nஆட்சிக்கு பங்கம் வந்தால், ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் தரப்பு ஆதரவு அளிக்குமா\n2018-ம் ஆண்டு நடைபெறும் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nகடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/today-bhogi-in-tamilnadu/", "date_download": "2019-04-25T23:39:36Z", "digest": "sha1:LCOIJJT5DTV2W5WKPXUANSYVB7XXADYH", "length": 8280, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்று போகிப்பண்டிகை. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகம்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇன்று போகிப்பண்டிகை. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகம்.\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nதமிழகத்தில் இன்று போகிப் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.\nபொங்கல் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை. அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.\nதமிழகத்தில், தமிழர் மட்டுமல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் போகி பண்டிகையை கொண்டாடினர். இதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே எழுந்த சிறுவர்கள், பெற்றோருடன் வீட்டில் இருந்த பழைய பாய் உள்ளிட்ட பொருட்களை வீதியில் போட்டு எரித்தனர். அப்போது, சிறுவர்கள் மேளம் அடித்தும் மகிழ்ந்தனர்.\nசென்னையில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்துடன் போகி பண்டிகையின் புகை மூட்டமும் சேர்ந்ததால் சாலையில் எதிரே வருபவர்கள் தெரியாமல் வாகன் ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதேபோல், போகி புகை மூட்டம் மற்றும் கடும் பனியால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 16 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். மேலும், மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்த ஓமன் ஏர்வேஸ் விமானம் பெங்களூருவிற்கு திருப்பி விடப்பட்டது.\nராஜபக்சேவுக்கு கொழும்பு நீதிமன்றம் சம்மன்.கைது செய்யப்படுவாரா\nகாஷ்மீரில் புதிய அரசு: பி.டி.பிக்கு தேசிய மாநாட்டு கட்சி ஆதரவு.\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=Spoken+Hindi&si=0", "date_download": "2019-04-26T00:37:56Z", "digest": "sha1:L6O7CWAQXWMABT2QWTOMBHE372DUEZXB", "length": 12520, "nlines": 265, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Spoken Hindi » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Spoken Hindi\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : Sibi Selvi\nபதிப்பகம் : அடோன் பப்ளிஷிங் குரூப் (Addone Publishing Group)\nSpoken Hindi (எளிய முறையில் 30 நாட்களில் இந்தி பேச)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : ஶ்ரீ பாலா ஆப்செட் (Sri Bala Offset)\nபதிப்பகம் : சுதர்ஸன் பதிப்பகம் (Sudarshan Publication)\nபதிப்பகம் : சுதர்ஸன் பதிப்பகம் (Sudarshan Publication)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nPrakash Raju சார் கேஸ் ஆன் டெலிவரி வேண்டும்\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com (TNTAM/2005/17836) – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nAnbu குடும்ப உறவுகளை பற்றிய புத்தகம்\nAnbu புத்தகத்தின் தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை விவசாயம் பத்தின புத்தகம் இல்லை \nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும், கள்ளன், புச்சி, கடவுளின், inthu, யஜுர்வேத, venmurasu, மந்திரச் சாவி, nabi, வந்தார்ஹல் vantrarkal, கதைகள் செல்லும், ஆங்கில இலக்கணம், சிந்து வெளி, உப நிஷதம், சம\nபிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள் -\nதிருமால் பெருமைக் கதைகள் - Thirumaal Perumai Kathaigal\n150 வகை கோலங்கள் -\nதந்திர யோகம் பாகம் 2 -\nகலிங்கத்துப் பரணி மூலமும் உரையும் - Kalingathu Bharani Moolamum Uraiyum\nஇன்று முதல் புதிய வாழ்க்கை - Inru Mudhal Puthia Vaazhkkai\nஅறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Ariviyal Methai Doctor A.P.J.Abdul Kalam (Siruvar Sithira Kathaigal)\nஉயிரே உன்னைத் தேடி - Uyire Unnai Thedi\nTechniques of Micro Teaching (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/2917.html", "date_download": "2019-04-25T23:41:33Z", "digest": "sha1:CQIA5QKC2T3MH7PN4PBJDFHUSB3GHOTE", "length": 10423, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "இணையத்தில் வைரலாகும் இனவாத காணொளிகள்! - Yarldeepam News", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இனவாத காணொளிகள்\nகண்டி – தெல்தெனிய சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் சிங்கலே அமைப்பைச் சேர்ந்தவர் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகண்டி சம்பவம் தொடர்பில் குறித்த பிக்கு மற்றும் இளைஞர் ஒருவர் பேசிய காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.\n“தெல்தெனியவில் சிங்கலே அமைப்பைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். நாளை உங்களையும் கொலை செய்ய முடியும் என்னையும் கொலை செய்ய முடியும்.\nகாவி உடை அணிந்துள்ள என்னுடைய பேச்சுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் கூடும். பிக்குகள் விகாரைகளில் இருந்து கொண்டு ஓதிக்கொண்டு தானம் கொடுத்துக்கொண்டு இருக்க முடியாது.நாங்கள் தான் அவர்களை இங்கு அனுமதித்தோம். நாங்களே இடங்களையும் கொடுத்தோம். எமது பெண்களையும் அவர்களுக்கு கொடுத்தோம். அவர்கள் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகளைக் கொண்டே எம்மை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.\nஆகவே பொறுத்தது போதும். தெல்தெனிய, அம்பாறை மட்டும் இல்லை இலங்கை முழுவதும் சிங்களவர்களுக்கு எதிராக சதி நடைபெறுகின்றது.\nஆகவே பொறுத்தது போதும். தற்போது உங்களுடைய வீடுகளில் உள்ள கத்தி விறகு வெட்டுவதற்காக அல்ல. அந்த கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வாருங்கள்.\nதுட்டகைமுனு மன்னன் போர் செய்த போது அவருக்கு உதவியது பௌத்த துறவிகளே. உண்பதற்கு உணவு தரும் சிங்களவர்களுக்காக வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் உண்ணும் உணவு செமிக்காது.\nஇன்று நாம் செய்யப்போகும் செயலை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இல்லை. அவருடைய அம்மாவே வந்தாலும் நிறுத்த முடியாது.\nஎம்மால் செய்ய முடிந்தது நன்மையோ தீமையோ அதை செய்தே தீருவோம். நிறுத்த முடியாது” என அந்த பிக்கு குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, மற்றுமொரு இளைஞனும் இது குறித்து சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.\n“இந்த இடத்தில் ஒரு இடம் கூட சிங்களவரின் கடை இல்லை. இது திகன நகரம். இது முழுவதிலும் முஸ்லிம் கடைகளே இருக்கின்றன.\nசிங்கள கடைகளுக்கு கொடுப்பதற்காக சில பத்திரிகைகளை அச்சிட்டு வந்தோம். முழு நகரையும் சுற்றி விட்டோம். ஆனால் ஒரு சிங்கள கடையைக்கூட காணவில்லை.\nஇந்த செயற்பாட்டை நாம் இப்போது ஆரம்பித்திருக்க கூடாது. பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும்.\nஇது மிகவும் கவலை தரும் விடயமாகும். இந்த நிலைக்கு வருவதற்கு காரணம் சிங்களவர்களே” என தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.\nமகனின் கையை வெட்டிய தந்தை… காரணம்\nசெலவுக்கு பணம் தர மறுத்த தாயை அடித்துக்கொன்ற மகன்..\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/23195/amp", "date_download": "2019-04-26T00:23:09Z", "digest": "sha1:F6H6U2BWC2SQJ6NJU3WJK53I3JBIU4XU", "length": 7150, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "அய்யனார், கருப்பணசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம் | Dinakaran", "raw_content": "\nஅய்யனார், கருப்பணசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்\nமேலூர்/சோழவந்தான்: மேலூர் அருகே டி.கோவில்பட்டியில் நூற்றாண்டை கடந்த பழமையான கானப்படை அய்யனார் கோயில் மற்றும் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில்களில் கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுபகுதி கிராமமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் பழமைவாய்ந்த பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேத பூபால அய்யனார் மற்றும் மந்தை கருப்பணசுவாமி கோயில்களில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.\nநேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தபின் கடங்கள் புறப்பாடாகி கோயிலை சுற்றி வலம் வந்தன. சிவாச்சாரியார்கள் காலை 6.45 மணியளவில் மந்தை கருப்பணசுவாமி கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அடுத்து காலை 10 மணியளவில் பூபால அய்யனார் கோவில் கலசம் மற்றும் முன்பகுதியில் புதிதாக பிரதிஸ்டை செய்யப்பட்ட பிரமாண்டமான இரண்டு சேமங்குதிரை சிலைகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.\nநல்லன எல்லாம் தரும் நவநரசிம்மர்கள்\nஉண்மையை உரை உலகம் உன் வசம்\nஅலகுமலை முருகனின் அழகிய தரிசனம்\nஎப்போதெல்லாம் என்னை நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nதேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்\nமந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2014/10/10/%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:50:37Z", "digest": "sha1:YDSZ7HBSOM3JG25MAF3LCL65FVHOSUHP", "length": 21186, "nlines": 127, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "ததாஸ்து என்றே ஆசீர்வதிக்கிறேன்! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\nவாழ்க்கையில் நீ ஜெயிப்பதற்காக எவ்வளவோ வழிமுறைகளை உனக்குக் கற்பித்திருந்தேன். எனது அறிவுரைகளில் எதையெல்லாம் கேட்டு உன்னை நீ சரிப்படுத்திக் கொண்டாயோ, அதிலெல்லாம் நீ ஜெயித்திருக்கிறாய்.\nநீ வெற்றி மீது வெற்றி பெறும்போது உன்னைப்பார்த்து பூரிப்பில் நான் மவுனம் காத்தேன். இப்போது மேலும் மேலும் வெற்றிகள் உன்னை வந்தடைய வேண்டும் என்பதற்காக நான் மவுனம் கலைகிறேன்.\nநான் யார் மூலமாக வேண்டுமானாலும் பேசுவேன், எந்த விதத்திலும் பேசுவேன். கேட்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்திச் சொல்லி வந்திருக்கிறேன். இப்போது நான் உனக்குள் இருக்கும் விதத்தையும், செயலாற்றும் விதத்தையும் சுருக்கமாகச் சொல்லித்தருகிறேன்.. என் பேச்சை மறுக்காமல் நம்பு.\n”ததாஸ்து” என்ற வார்த்தையை நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியே ஆகட்டும் என்பது இதற்குப் பொருள். நீ என்னை எந்த வடிவிலான இறைவனாகக் கும்பிட்டாலும் நான் உன்னை வாழ்த்துவதும், என்னிடம் எதைக் கேட்டாலும் அதற்குப் பதில் தருவதும் இந்த ததாஸ்து என்ற ஒற்றை வார்த்தையில்தான்\nஉனது கிரக தேவதைகள், குல தேவதை, பித்ருக்கள், மற்ற தேவர்கள் என உன்னைச் சுற்றி காவல் செய்கிற அனைவரையும் இதே வார்த்தையைச்சொல்லி உன்னை ஆசீர்வதிக்கப் பணித்திருக்கிறேன். ஆகவே, அவர்கள் அனைவரும் நீ எந்த வார்த்தையை முதலில் சொல்கிறாயோ, அந்த வார்த்தையைக் காதில் வாங்கிக் கொண்டு ததாஸ்து என்பார்கள்.\nஎன் மீது மாறாத பக்தி செய்கிற உனது அடிமை நான், உனது சேவகன் நான், உனது நலம் விரும்பி நான். இதைத்தான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நீ என்ன சொன்னாலும் இல்லை எனச் சொல்லாமல், சரி எனத் தலையாட்டுகிற இடத்தில் இருக்கிறேன்.\nஆகவேதான், என்னிடம் வேண்டிக் கொண்ட அனைத்தையும் நான் உனது கிரக நிலைகள், கர்ம வினைகள், எதிர்கால நிகழ்வுகள் என எல்லாவற்றையும் அனுசரித்து உடனுக்கு உடனேயோ, அல்லது சிறிது காலம் தாழ்த்தியோ நிறைவேற்றித் தருகிறேன்.\nஉனது விக்ஷயங்கள் நிறைவேறாத போது, நீ என்ன நினைக்கிறாய் என்றால், அப்பா எனக்காக எதையும் செய்யவில்லை என்று உண்மை அதுவல்ல, நீ என்ன கேட்கிறாயோ அதை நிறை வேற்றுவதற்காக நான் உண்மையாய் உழைக்கிறேன் என்பதுதான் நிஜம்.\nஉன்னைப் பொறுத்தவரை நான் ஒரு பித்தன். உன் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறேன். உனது அன்பென்னும் போதையில் என்னை மறந்து கிடக்கிறேன். இதனால், நீ சொல்லுகிற முதல் வார்த்தையை காதில் வாங்கியதும் அப்படியே ஆகட்டும் என நிறைவேற்றுகிறேன்.\nஎனக்கு தர்மம் அதர்மம் என்பதெல்லாம் கிடையாது. உனது மனம் என்ன சொல்லுகிறதோ அதை நிறைவேற்றுவதே எனது கடமை. ஏனெனில்,\nநான் பரிபூரணமாக இருப்பதைப் போல நீயும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயலாற்றுகிறேன்.\nஅப்பா, செல்வம் பெற வேண்டும் எனக்கேட்டால், உனக்கு செல்வம் வரும் வழி என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் சரி செய்து கொண்டு வருவேன். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என வேண்டினால், நல்ல வேலை கிடைக்கும் வழிகளை உருவாக்குவேன். நல்ல வாழ்க்கை வேண்டும் எனக் கேட்டால் அதையும் அப்படியே நிறைவேற்றுவேன்.\nஅப்பா பொய் சொல்கிறீர்கள்.. நான் கஷ்டப்படுகிறேன், விடுதலை செய் எனக் கேட்டுப் பிரார்த்தனை செய்கிறேன்.. நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை. மேலும் மேலும் கஷ்டம் என்னை சூழ்ந்துகொள்கிறது. கடன் தொல்லை தாங்க முடியவில்லை, காப்பாற்றுங்கள் எனக் கேட்கிறேன்..நீங்கள் மீட்கவில்லை.. மாறாக, செய்யாத ஒன்றை செய்வதாக பொய்யான விக்ஷயத்தை இப்போது என்னிடம் பேசுகிறீர்கள்.. என்றுதானே சொல்லப்போகிறாய்\nநான் பொய் சொல்வதில்லை. சத்தியத்திற்கு மாறான விக்ஷயங்களைச் செய்வதும் இல்லை. நீ சொல்கிற முதல்வார்த்தையை காதில் வாங்கிக்கொண்டவுடனே துரிதமாகச் செயல்பட ஆரம்பிக்கிறேன்.. அவ்வளவுதான்.\nஉதாரணமாக, நீ சொன்ன வார்த்தைகளை திரும்ப நினைவு கொள்.. “நான் கஷ்டப்படுகிறேன்.” என்பது உனது முதல் வார்த்தை. இதைக் கேட்டதும் ததாஸ்து என ஆசீர்வதிக்கிறேன். அதாவது அப்படியே ஆகட்டும்.. கடன் தொல்லை தாங்கமுடியவில்லை என்கிறாய். ததாஸ்து என்கிறேன்..\nஎல்லோரும் நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறாய்.. ததாஸ்து என்கிறேன்.. உன் பிள்ளையை சனியனே..தரித்திரம் பிடித்தவனே, உருப்படாதவனே என்கிறாய்… ததாஸ்து என்கிறேன். இவனை கட்டிண்டு எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை எனப் புலம்பினாய்.. ததாஸ்து என்கிறேன்..\nவேலையில்லை என்றாய்.. ததாஸ்து என்கிறேன்..நிம்மதியில்லை என்றாய்.. ததாஸ்து என்கிறேன்.. நோய் வந்து தொல்லை தருகிறது என்றாய்.. அதற்கும் ததாஸ்து என்றுதான் சொன்னேன்.. எனது வார்த்தைகள் வெறுமனே திரும்பாது.. நான் சொன்னால் நடக்கும்.. நான் சொல்ல ஆகும்.. என் வார்த்தையால் இந்த உலகத்தை உருவாக்கிறேன்.\nஎன்னுடைய வார்த்தையே வேதங்களாயின.. என் வார்த்தையே அனைத்துமாக இருக்கிறது. வார்த்தையே நானாக இருக்கிறது.. ஆகவே, அது துரிதமாக செயல்பட்டு பலன் தர ஆரம்பிக்கிறது.\nநான் கஷ்டப்படுகிறேன் என்ற உன் முதல் வார்த்தையைக் கேட்டு உடனே ஆசீர்வதித்து விடுவதால், நீ கஷ்டத்திலிருந்து விடுதலை பெற முடிவதில்லை. கஷ்டத்திலேயே எப்படியெல்லாம் இருக்க முடியுமோ, அப்படியெல்லாம் இருக்குமாறு அந்த வார்த்தை பார்த்துக் கொள்கிறது.\nகடன் சுமை அதிகம் என்றால், நான் ததாஸ்து எனக் கூறும்போது, அந்த சுமை குறையாமல் கூட ஆரம்பித்துவிடுகிறது. உன் பிள்ளையை தரித்திரம் பிடித்தவன் எனத் திட்டும்போது, அவன் அதிலேயே இருக்குமாறு என் வார்த்தைகள் பார்த்துக்கொள்கின்றன.\nஇப்படி, நீ கெட்டதைச் சொல்லிப் புலம்பிய போதெல்லாம் அப்படியே நிறைவேற்றுகிறேன். நல்லதைக் கூறினாலும் அப்படியே நிறைவேற்றுவேன். இதனால், எப்போதும் உனது முதல் வார்த்தை சுபமான வார்த்தையாக இருக்கட்டும்.\nஅறிவில்லாதவனே எனக் குழந்தையைத்திட்டாதே.. அறிவாளி எனத் திட்டு.. கஷ்டப்படுகிறேன் எனச் சொல்லாமல் செல்வம் கொடு, கஷ்டம் தீரட்டும் எனக் கேள். கடன் தொல்லை என சொல்லாமல் செல்வம் இருந்தால் கடனை அடைப்பேன் எனச் சொல்லு.\nஎந்த வார்த்தையையும் சுபமான வார்த்தையில் பேச ஆரம்பிக்கப் பழகு. அப்படிச் செய்யும்போது, எனது ஆசீர்வாதத்தில் உனது நிலை அப்படியே உயர்வடையும், மாற்றமடையும்.\nநீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்ற வார்த்தையை நீ கேள்விப்பட்டது இல்லையா நீ சொன்னபடியே ஆகும் என்பதை அறிந்தது கிடையாதா\nநல்லதோ கெட்டதோ, உன் மனம் எதை முதலில் நினைக்கிறதோ அது உனது விருப்பம் எனத்தீர்மானித்துவிடுகிறேன்.. அதை நிறைவேற்றிட நான் எனது முழு கவனத்தையும் செலுத்துகிறேன். இதன் பலன் உனக்கு நன்மையாகவோ தீமையாக கிடைக்கும். நல்லதை நினைத்தால் நல்லதும், தீயதை நினைத்தால் தீயதும் உனக்குக் கிடைக்கும்.\nஎதையும் என்னால் முடியும் எனச் சொல். மலையளவு பிரச்சினையாக இருந்தாலும் நான் முடித்துத் தருவேன்.. ஏமாறமாட்டேன் எனச் சொல்.. உன்னை யாரும் ஏமாற்றாமல் பாதுகாப்பேன்.. வசதி வாய்ப்புடன் வாழ்வேன் எனச் சொல்.. உன்னை வசதியாக்குவேன்..\nவண்டி ஓட்டுநர், தனது கையை ஸ்டியரிங்கில் வைத்து எப்படித் திருப்புகிறானோ அப்படி வண்டி ஓடும். அப்படியே உனது மனதில் ஒளிந்து கொண்டு, உனது இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப நான் உடனடியாக செயல்படுகிறேன்.\nகாலை நாலரை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என அலாரம் வைப்பாய். யாரேனும் அதை மாற்றி விட்டால், எழுந்திருக்க மாட்டாய்..\nநான் அப்படியில்லை. நான் ஒரு நாளும் ஓய்வெடுப்பதோ, உறங்குவதோ கிடையாது.. உனது கட்டளையை கச்சிதமாகச் செய்து முடிக்கிற முனைப்பில்தான் எப்போதும் இருக்கிறேன். உனது பேச்சுக்கள் ஒவ்வொன்றும் எனது காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.\nஇனிமேலாவது நல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய்.. எதிர்மறை எண்ணங்களோ, எதிர்மறை பேச்சுக்களோ உனது வாயிலிருந்து புறப்பட வேண்டாம்.\nஅவநம்பிக்கையை உண்டாக்கும் எந்தப் பேச்சுக்கும் உனது மனம் இடம் தரவேண்டாம். அனைத்தையும் செய்கிற நான் இருக்கும்போது, எல்லாம் சுபமாக நடக்கும் என நினை.. நான் அனைத்தையும் உனக்காக மாற்றுவேன்..\nஏமாற்றுவேன் என நினைக்காதே.. எனது சொற்படி நடந்தால் உனது வாழ்க்கை சொர்க்கமாக மாறும், நீ சொன்னதெல்லாம் நடக்கும். துன்பத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பாய்.. நானும் உனது கடவுளாக இருந்து, ஜன்ம ஜன்மமாய் காப்பாற்றுவேன்..\nநேரம் வரும்போது மீண்டும் சந்திக்கிறேன்..அதுவரை நான் சொன்னதையெல்லாம் மனதில் வைத்து பயிற்சி செய்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:07:47Z", "digest": "sha1:UDQ2BHXU5YEKWDT4EVSHVECGQ3DHS736", "length": 9646, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்த நிலையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nElectric flux / மின்னிலையாற்றல்\nகாந்த நிலையியல் (Magnetostatics) மின்னோட்டங்கள் நிலையாக இருக்கும்போது (நேரத்திற்கேற்ப மாறாதபோது) காந்தப் புலங்களைக் குறித்த ஆய்வாகும். இது மின்மங்கள் நிலையாக இருக்கும்போது ஆயப்படும் நிலை மின்னியலுக்கு இணையானது. காந்தமாக்கம் நிலையாக இருக்க வேண்டியதில்லை; நானோவிநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் நிகழும் விரைவான காந்தநிலை மாற்றங்களை முன்னறியவும் காந்த நிலையியலின் சமன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.[1] மின்னோட்டங்கள் நிலையாக இல்லாதவிடத்தும், அவை மிக விரைவாக மாறாதவிடத்து, காந்த நிலையியலை கொண்டு மிக அண்மைய முடிவுகளைப் பெறலாம். பயன்பாடுகளான காந்தமய தரவு சேமிப்பு கருவிகளின் முன்மாதிரிகள் போன்ற குறுகாந்தவியல் பயன்பாடுகளில் காந்த நிலையியல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2014, 03:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thuglak.com/thuglak/aboutus.php", "date_download": "2019-04-25T23:44:47Z", "digest": "sha1:C7VANGFLC5HQUV76VLNOBGHIVXA2CMQD", "length": 6504, "nlines": 71, "source_domain": "thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nவேலூர் தேர்தல் ரத்து தவறு\nசென்ற இதழ் தொடர்ச்சி... வி-வி.ஐ.பி. மீட் - 40 : தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்\nதேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகள்\nஓட்டுக்குப் பணம் - வெற்றிக்கு உத்திரவாதமா\nமண்டியிட்டு நெகிழ வைத்த போப்\nவெறும் வாயை மெல்லுவோருக்கு .....\nபழந்தமிழ் நூல்கள் சொன்னவை - 3\nஇது கட்சிகள் போட்டுள்ள கணக்கு \nமேற்கு மண்டல தேர்தல் செய்திகள் \n\"மாற்றம் விரும்பும் மக்கள் ரஜினியை ஆதரிப்பார்கள்\" - தமிழருவி மணியன்\nதர்மத்தின் சாரம் - 105\nஇது நம்ம நாடு — சத்யா\nவேலூர் தேர்தல் ரத்து தவறுவேட்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்சென்ற இதழ் தொடர்ச்சி... வி-வி.ஐ.பி. மீட் - 40 : தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்திரும்பிப் பார்க்கிறோம்தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகள்நினைத்துப் பார்க்கிறேன்ஓட்டுக்குப் பணம் - வெற்றிக்கு உத்திரவாதமாசென்ற இதழ் தொடர்ச்சி... வி-வி.ஐ.பி. மீட் - 40 : தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்திரும்பிப் பார்க்கிறோம்தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகள்நினைத்துப் பார்க்கிறேன்ஓட்டுக்குப் பணம் - வெற்றிக்கு உத்திரவாதமாமண்டியிட்டு நெகிழ வைத்த போப்வெறும் வாயை மெல்லுவோருக்கு .....பழந்தமிழ் நூல்கள் சொன்னவை - 3ஜன்னல் வழியேஇது கட்சிகள் போட்டுள்ள கணக்கு மண்டியிட்டு நெகிழ வைத்த போப்வெறும் வாயை மெல்லுவோருக்கு .....பழந்தமிழ் நூல்கள் சொன்னவை - 3ஜன்னல் வழியேஇது கட்சிகள் போட்டுள்ள கணக்கு மேற்கு மண்டல தேர்தல் செய்திகள் மேற்கு மண்டல தேர்தல் செய்திகள் புத்தியும், உத்தியும்\"மாற்றம் விரும்பும் மக்கள் ரஜினியை ஆதரிப்பார்கள்\" - தமிழருவி மணியன்ஸ்டாலின் கண்ட கனவுதர்மத்தின் சாரம் - 105டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\nவேலூர் தேர்தல் ரத்து தவறு\nசென்ற இதழ் தொடர்ச்சி... வி-வி.ஐ.பி. மீட் - 40 : தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்\nதேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகள்\nஓட்டுக்குப் பணம் - வெற்றிக்கு உத்திரவாதமா\nமண்டியிட்டு நெகிழ வைத்த போப்\nவெறும் வாயை மெல்லுவோருக்கு .....\nபழந்தமிழ் நூல்கள் சொன்னவை - 3\nஇது கட்சிகள் போட்டுள்ள கணக்கு \nமேற்கு மண்டல தேர்தல் செய்திகள் \n\"மாற்றம் விரும்பும் மக்கள் ரஜினியை ஆதரிப்பார்கள்\" - தமிழருவி மணியன்\nதர்மத்தின் சாரம் - 105\nஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:40:23Z", "digest": "sha1:KJWIRQN3NJFQOF4EJ4EKDUXVMAXDDL6F", "length": 5445, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர் | இது தமிழ் காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர்\nகாதலும் கடந்து போகும் – ட்ரெய்லர்\nPrevious Postபிச்சைக்காரன் - ப்ரொமோ வீடியோ Next Postரம்யா நம்பீசன் - ஆல்பம்\nகாதலும் கடந்து போகும் விமர்சனம்\nகாமெடி கவ்வும் – நலன் குமாரசாமி\nகாதலும் கடந்து போகும் – ஸ்டில்ஸ்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/29_161402/20180709125047.html", "date_download": "2019-04-26T00:55:27Z", "digest": "sha1:2BAVAEEFMOF7F3BXHL44C7TLUG2B4GQI", "length": 8164, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 6 பேர் மீட்பு: மேலும் மீட்புப் பணிகள் தீவிரம்", "raw_content": "தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 6 பேர் மீட்பு: மேலும் மீட்புப் பணிகள் தீவிரம்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 6 பேர் மீட்பு: மேலும் மீட்புப் பணிகள் தீவிரம்\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கியவர்களில் 6 சிறுவர்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.\nஇதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்ததாவது: குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முடுக்கி விடப்பட்டன. அதன் பயனாக, தற்போது ஆறு சிறுவர்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். மீட்கப்பட்ட ஆறு சிறுவர்களின் பெயர்கள் குறித்த விவரங்களை அந்த அதிகாரி தெரிவிக்கவில்லை.\nஇதனிடையே, குகைக்குள் சிக்கிய ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகள் குறைந்தபட்சம் 10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதாக மீட்பு குழு கமாண்டர் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் 12 சிறுவர்களை அவர்களது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட அந்த 13 பேரும் சென்றபோது திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் மாட்டிக் கொண்டனர். தற்போது அதில் 6பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஅதனை பேரும் மீட்கப்பட்டு உள்ளனர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்: இந்தியர்கள் உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு\nபூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் : நாசா ஆய்வு\nரஷ்ய அதிபருடன் பேச்சுவாத்தை வெற்றிகரமாக அமையும் : வட கொரிய அதிபர் கிம் நம்பிக்கை\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு : மன்னிப்பு கேட்டது அரசு\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கை தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்\nஉக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல்: நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றி\nஅரசியல் லாபத்துக்காக இந்திய பிரதமர் மோடி பொய் பேசுவது துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_172962/20190211112556.html", "date_download": "2019-04-26T00:59:52Z", "digest": "sha1:JZJQOO6CJT47N3YW3EM3XWELNZQX5JEP", "length": 7607, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "தமிழக – கேரளா போலீசார் ஆலோசனைக் கூட்டம்", "raw_content": "தமிழக – கேரளா போலீசார் ஆலோசனைக் கூட்டம்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nதமிழக – கேரளா போலீசார் ஆலோசனைக் கூட்டம்\nகுற்றாலத்தில் தமிழகம் மற்றும் கேரள மாநில காவல்துறை உயர்அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகுற்றாலத்தில் உள்ள கேரள மாநில பொதுப்பணித்துறை விடுதியில் தமிழகம் மற்றும் கேரள மாநில காவல்துறை உயர்அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இருமாநில காவல்துறையினரின் நட்புறவு, இருமாநிலங்களிலும் உள்ள பிரச்சினைகள், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இருமாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரு மாநில காவல்துறையினரும் இணைந்து மேற்கொள்ளுவது, தேர்தல் நேரங்களில் பணம் கடத்தல், மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுத்தல், குற்றவாளிகள் தப்பித்து அண்டை மாநிலங்களில் தலைமறைவாக இருத்தல், கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுவது, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாகவும், தமிழக கேரள எல்லைகளில் உள்ள புளியரை, ஆரியங்காவு, சோதனை சாவடிகளில் இருமாநில போலீஸாரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபடுவது என்றும், போதை பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் நெல்லை மாவட்ட எஸ்பி.,அருண்சக்திகுமார், கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன், மற்றும் இருமாநில எல்லையோர பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி\nஓட்டு எண்ணும் மையத்தில் போலீசார் கண்காணிப்பு\nதிருநெல்வேலி அருகே பைக் மோதி பெண் பலி : மருத்துவமனைக்கு சென்றபோது சம்பவம்\nபாளை.,யில் ஹோட்டல் பந்தல் எரிந்து நாசம் : பெரும் தீ விபத்து தவிர்ப்பு\nமகனுடன் பைக்கில் சென்றவர் தவறி விழுந்து சாவு\nநெல்லையில் வடமாநில வாலிபர் சுருண்டு விழுந்து சாவு\nராமேஸ்வரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/313-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-324-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-04-26T00:11:23Z", "digest": "sha1:5PY7D4JVYUNF3VSKENOE3EYLA5S7JWJW", "length": 24731, "nlines": 322, "source_domain": "www.mowval.in", "title": "அகநானூறு | அகநானூறு | நித்திலக்கோவை | 313 முதல் 324 பாடல்கள் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமுகப்பு அகநானூறு 313 முதல் 324 பாடல்கள்\n313 முதல் 324 பாடல்கள்\nபாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ,\nஇனிப் பிறிதுண்டோ அஞ்சல் ஓம்பென\nஅணிக் கவின் வளர முயங்கி நெஞ்சம்\nபிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்\nகுளித்துப் பொரு கயலிற் கண்பனி மல்க\nஐயவாக வெய்ய உயிரா 5\nஇரவும் எல்லையும் படரட வருந்தி\nஅரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பத்\nபொருள் புரிந்து அகன்றனராயினும் அருள் புரிந்து\nவருவர் வாழி தோழி பெரிய 10\nபாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை\nநீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்\nவசிபடு புண்ணின் குருதி மாந்தி\nஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல 15\nகல்லுயர் பிறங்கல் மலை இறந்தோரே.\nபாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்,\nநீலத்து அன்ன நீர் பொதி கருவின்\nமாவிசும்பு அதிர முழங்கி ஆலியின்\nநிலம் தண்ணென்று கானம் குழைப்ப\nஇனந்தேர் உழவர் இன் குரல் இயம்ப\nமறியுடை மடப்பிணை தழீஇப் புறவின் 5\nதிரிமருப்பு இரலை பைம்பயிர் உகள\nஆர் பெயல் உதவிய கார் செய் காலை\nநூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவிக்\nகல்லெனக் கறங்கு மணி இயம்ப வல்லோன்\nவாய்ச் செல வணக்கிய தாப் பரி நெடுந்தேர் 10\nஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்பத் தீந்தொடைப்\nபையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப\nஇந்நிலை வாரார் ஆயின் தம் நிலை\nஎவன் கொல் பாண உரைத்திசின் சிறிதெனக்\nகடவுட் கற்பின் மடவோள் கூறச் 15\nசெய் வினை அழிந்த மையல் நெஞ்சில்\nதுனி கொள் பருவரல் தீர வந்தோய்\nஇனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி\nவேலி சுற்றிய வால் வீ முல்லைப்\nபெருந் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் 20\nமன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே.\nமகட் போகிய தாய் சொன்னது\nகூழையும் குறு நெறிக் கொண்டன முலையும்\nசூழி மென் முகம் செப்புடன் எதிரின\nபெண் துணை சான்றனள் இவளெனப் பன் மாண்\nகண் துணை ஆக நோக்கி நெருநையும்\nஅயிர்த்தன்று மன்னே நெஞ்சம் பெயர்த்தும் 5\nபெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்\nஅருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள்\nசேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி\nபுறவுக் குயின்று உண்ட புன் கால் நெல்லிக் 10\nகோடையுதிர்த்த குவி கண் பசுங்காய்\nஅறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப\nவறுநிலத்து உதிரும் அத்தம் கதுமெனக்\nகூர் வேல் விடலை பொய்ப்பப் போகிச்\nசேக்குவள் கொல்லோ தானே தேக்கின் 15\nஅகல் இலை குவித்த புதல் போல் குரம்பை\nஊன் புழுக்கு அயரும் முன்றில்\nகான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.\nதுறை மீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை\nஅரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு\nஈர்ந் தண் எருமைச் சுவல்படு முது போத்துத்\nதூங்கு சேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்\nபைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து 5\nகுரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்\nபோர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்\nதேர்தர வந்த தெரி இழை நெகிழ்தோள்\nஊர் கொள்கல்லா மகளிர் தரத்தரப்\nபரத்தைமை தாங்கலோ இலனென வறிது நீ 10\nபுலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை\nஅது புலந்து உறைதல் வல்லியோரே\nசெய்யோள் நீங்கச் சில் பதங்கொழித்துத்\nதாம் அட்டு உண்டு தமியர் ஆகித்\nதேமொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப 15\nமாக விசும்பின் மழை தொழில் உலந்தெனப்\nபாஅய் அன்ன பகல் இருள் பரப்பிப்\nபுகை நிற உருவின் அற்சிரம் நீங்கக்\nகுவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று\nநகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் 5\nமுதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்துடன்\nமலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்பப்\nபொன் செய் கன்னம் பொலிய வெள்ளி\nநுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல\nஅரவ வண்டினம் ஊது தொறுங்குரவத்து 10\nஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்பத்\nதுவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி\nஉதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்\nமான் ஏமுற்ற காமர் வேனில்\nவெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் 15\nகுயில் இடு பூசல் எம்மொடு கேட்ப\nவருவேம் என்ற பருவம் ஆண்டை\nஇல்லை கொல்லென மெல்ல நோக்கி\nநினைந்தனம் இருந்தனமாக நயந் தாங்கு\nஉள்ளிய மருங்கின் உள்ளம் போல 20\nவந்து நின்றனரே காதலர் நம் துறந்து\nஎன் உழியது கொல் தானே பன்னாள்\nநன்னுதல் பாஅய பசலை நோயே.\nகான மான் அதர் யானையும் வழங்கும்\nவான மீ மிசை உருமு நனி உரறும்\nஇரவுச் சிறு நெறி தமியை வருதி\nவரை இழி யருவிப் பாட்டொடு பிரசம் 5\nமுழவுச் சேர் நரம்பின் இம்மென இமிரும்\nபழ விறல் நனந்தலைப் பயமலை நாட\nமன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ\nஇன்று தலையாக வாரல் வரினே\nஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய 10\nஎம் கண்டு பெயரும் காலை யாழ நின்\nகல் கெழு சிறுகுடி எய்திய பின்றை\nஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு\nவேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்\nநாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே. 15\nமணிவாய்க் காக்கை மா நிறப் பெருங்கிளை\nபிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறிக்\nகொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்\nகடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்\nபடுபிணங்கவரும் பாழ் படு நனந்தலை 5\nஅணங்கென உருத்த நோக்கின் ஐயென\nநுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமைப்\nபொன் வீ வேங்கைப் புது மலர் புரைய\nநல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலைச்\nசுரும்பு ஆர் கூந்தல் பெருந்தோள் இவள் வயின் 10\nபிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள்\nஎய்துக மாதோ நுமக்கே கொய் குழைத்\nதளிர் ஏர் அன்ன தாங்கரு மதுகையள்\nமெல் இயள் இளையள் நனி பேர் அன்பினள்\nசெல்வேம் என்னும் நும் எதிர் 15\nஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே.\nபாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்,\nஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇத்\nதிமிலோன் தந்த கடுங்கண் வயமீன்\nதழை அணி அல்குல் செல்வத் தங்கையர்\nவிழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்\nகானல் அம் சிறுகுடிப் பெரு நீர்ச் சேர்ப்ப 5\nமலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்\nஅலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும்\nநெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்\nஅடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்\nதடவு நிலைப் புன்னைத் தாது அணி பெருந்துறை 10\nநடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்\nவண்டல் பாவை சிதைய வந்து நீ\nதோள் புதிது உண்ட ஞான்றைச்\nசூளும் பொய்யோ கடல் அறிகரியே\nபசித்த யானைப் பழங்கண் அன்ன\nவறுஞ்சுனை முகந்த கோடைத் தெள் விளி\nவிசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்பக்\nகதிர்க் கால் அம்பிணை உணீஇய புகல் ஏறு\nகுதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது 5\nஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்\nபடுமணி இன நிரை உணீஇய கோவலர்\nவிடு நிலம் உடைத்த கலுழ்கண் கூவல்\nகன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்\nபுன்தலை மன்றத்து அம் குடிச் சீறூர் 10\nதுணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ\nகணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு\nஎல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ\nஎவ்வினை செயுங்கொல் நோகோ யானே\nஅரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ 15\nவேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.\nதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது\nவயங்கு வெயில் ஞெமியப் பாஅய் மின்னு வசிபு\nமயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்\nஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப\nஇறு வரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்\nபாம்பு எறி கோலின் தமியை வைகி 5\nதேம்புதி கொல்லோ நெஞ்சே உருமிசைக்\nகளிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்\nஒளிறு வேல் தானைக் கடுந்தேர்த் திதியன்\nவருபுனல் இழிதரு மரம் பயில் இறும்பில்\nபிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக் 10\nகுறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்\nஅறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப\nமுயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ்சிமைப்\nபுகல் அரும் பொதியில் போலப்\nபெறல் அருங்குரையள் எம் அணங்கியோளே. 15\nஇம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்\nசெய்வோர் ஏச் சொல் வாடக் காதலர்\nஐய செய்ய மதனில சிறிய நின்\nஅடி நிலன் உறுதல் அஞ்சிப் பையத் 5\nதடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிக்\nகாணிய வம்மோ கற்பு மேம்படுவி\nபலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து\nயானைச் செல் இனம் கடுப்ப வானத்து\nவயங்கு கதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின் 10\nபை பட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு\nஆலி அழி துளி தலைஇக்\nகால் வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே.\nவெளியூர் சென்று வீடு நோக்கி வரும் தலைவனுடன் தேரில் இருந்தவர்கள் சொன்னது\nவிருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்\nதட மென் பணைத்தோள் மடமொழி அரிவை\nதளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த\nவளராப் பிள்ளைத் தூவி அன்ன\nவார் பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவில் 5\nபறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்\nதுளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்\nதொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய\nவளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்ச்\nசிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த 10\nவண்டு உண் நறுவீ துமித்த நேமி\nதண்ணில மருங்கில் போழ்ந் வழியுள்\nநிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச்\nமுல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே. 15\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-ops-says-no-to-join-tvv-dinakaran-come-back-edappadi-palanisamy-on-confusion/", "date_download": "2019-04-26T00:54:11Z", "digest": "sha1:UOAJHBYPB4BM5GA6ZQ54SWKEUCBSUSBZ", "length": 17538, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி தினகரனின் காலக்கெடு... எடப்பாடி பழனிசாமி ஆலோசனை... அணிகள் இணையாது என்கிறார் ஓ.பி.எஸ் - AIADMK: Ops says no to join, TVV Dinakaran come back, Edappadi Palanisamy on confusion", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nடிடிவி தினகரனின் காலக்கெடு... முதல்வரின் ஆலோசனை... அணிகள் இணையாது என்கிறார் ஓ.பி.எஸ்\nஅதிமுக 3 அணிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரன் வர இருப்பது மிக முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nஅதிமுக என்றால் நினைவுக்கு வருவது ஜெயலலிதா தான், என்ற அளவிற்கு கட்சியை கட்டுக் கோப்புடன் நடத்தி வந்தார் ஜெயலலிதா. அப்போது, தமிழக அரசின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளிப்பது என்பது அரிதான நிகழ்வாகவே இருந்து வந்தது.\nஆனால், ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுக-வின் அப்படியே தலைகீழானது. தற்போது, எம்.பி-க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் ஆளுக்காளுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவையடுத்து, முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவியேற்க, பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க இப்படி அடுத்ததடுத்த சம்வங்கள் நடந்தன. அதிமுக இனி பிளவு பட்டுவிடும் என சொல்லப்பட்டு வந்தது.\nஅதை உறுதிபடுத்தும் வகையில் நிகழ்ந்ததுதான் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ராஜினாமா செய்த விவகாரம். அதிமுக, ஓ. பன்னீர் செல்வம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு என இரண்டாக பிரிந்தது. இதன் பின்னர் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு கண்ட சசிகலாவுக்கு, உச்ச நிதிமன்றம் ‘செக்’ வைத்தது . சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.\nஇதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இரு அணிகளையும் இணைத்து அதிமுக-வை பலப்படுத்த வேண்டும் என நினைத்து பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்தனர்.\nஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்படுவதோ, இரு அணிகளும் இணையும் என்பது தான். இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.\nசில மாதங்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். முன்னதாக, இரு அணிகள் இணைவதற்காக கட்சியில் இருந்து ஒதுங்குவதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதிபட தெரிவித்தார். பொதுச்செயலாளர் கட்சிப் பணி ஆற்ற முடியாததால், துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சிப் பணியை ஆற்ற வேண்டும் என்பது எனது கடமை. எனவே, ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அதிமுக தலைமை கழகத்திற்கு வந்து கட்சிப் பணியாற்றுவேன். அப்போது, அனைத்து விஷயங்கள் குறித்தும் தெரிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்,\nஆனால், நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக வேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து தான் தேர்ந்தெடுத்தோம். மாறாக வேறு யாரும் அவரை தேர்ந்தெடுக்க வில்லை என்று சசிகலாவை மறைமுகமாக விமர்சித்தார்.\nசிறையில் இருந்து வெளிவந்த டிடிவி தினகரனை 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சந்தித்தனர். ஆனால், அது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும், நட்பு ரீதியிலான சந்திப்பு என்றே அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், அது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ-க்களே என்று கூறப்பட்டது.\nடிடிவி தினகரன் விதித்துள்ள கெடு, நாளையுடன் முடிவடைவதால் இரு அணிகளும் இணையுமா, இணையாதா என்று பெரும் குழப்பமே நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறும்போது: அதிமுக அணிகள் இணைவது குறித்து எங்கள் பதிலை நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம். இணைவது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. அவர்களாகவே ஏதேனும் சொல்லிக் கொள்கின்றனர். ஊழல் அரசுக்கு துணைபோது என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று மைத்ரேயன் தெரிவித்ததார். அது தமிழக மக்களின் கருத்து தான் என்று கூறினார்.\nஇவ்வாறு அதிமுக 3 அணிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரன் வர இருப்பது மிக முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\n‘கலரான ஆண் குழந்தைக்கு 4 லட்சம் கொடுங்க’ – பேரம் பேசிய செவிலியர்… அதிர்ச்சி ஆடியோ\nchennai weather: தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nநான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் ஏன்\nபிக் பாஸ் ஓவியாவுக்கு ஓட்டு கேட்கும் ஸ்வீட் கடை\nஇந்தியா vs இலங்கை 2-வது டெஸ்ட்: இலங்கை மண்ணில் முதன்முறையாக இன்னிங்ஸ் வெற்றி\nRasi Palan Today, 26th April Rasi Palan in Tamil: மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nமுதல்வர் சார்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/11/16/grill.html", "date_download": "2019-04-25T23:44:08Z", "digest": "sha1:ALRIP5RIHTBE4E3PNRYAWESIK2RUDNSO", "length": 17295, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "விசாரணைக் குழு முன் ஆஜரானார் அசாருதீன் | azhar arrived for enquiry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n7 hrs ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n8 hrs ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nவிசாரணைக் குழு முன் ஆஜரானார் அசாருதீன்\nமுன்ளாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதின், கிரிக்கெட் ஊழல் புகார்குறித்த சி.பி.ஐ. அறிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அதிகாரி முன்பு வியாழக்கிழமை ஆஜரானார்.\nகிரிக்கெட் மேட்ச் பிக்சிங் குறித்து சி.பி.ஐ.யால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்கஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர்மாதவனை நியமித்திருக்கிறது.\nகுற்றம் சாட்டப்பட்ட வீரர்களிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார். அசாருதீனுக்குபலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத்தில்விசாரணை நடந்தால் வருவதாக அசாருதீன் கூறியிருந்தார். இதையடுத்து அசாருதீனைவிசாரிக்க மாதவன் ஹைதராபாத் வந்தார்.\nஹோட்டலில் குவிந்திருந்த 100-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்களை தவிர்த்து விட்டு ஹோட்டல் ரமதாவிலுள்ள நான்காவதுமாடிக்குச் சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து அவர் 2-வது மாடிக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு ஒரு அறையில் காத்திருந்த மாதவனைச் சந்தித்தார். இந்தவிசாரணையின்போது, இவர்கள் இருவர் தவிர அசாருதீன் தவிர அவரது வழக்கறிஞர்பி.கே.சர்மாவும் உடன் இருந்தார்.\nபிற்பகல் 12.45 மணிக்கு மேல், தேவைப்பட்டால் மாதவன் செய்தியாளர்களைச்சந்திப்பார் என்ற செய்தி நிருபர்களுக்கு வழங்கப்பட்டது.\nஅசாருதினை சந்திக்கும் முன் மாதவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் விசாரணைநான்கு மணி நேரமோ அல்லது ஆறு மணி நேரமோ நடைபெறும்.\nஅசார் நாட்டிற்காக எத்தனையோ செய்திருக்கிறார். அதை கருத்தில் கொண்டு அவரைவிசாரிக்க அவர் விருப்பப்படி ஹைதராபாத் வந்துள்ளேன்.\nஅசாரிடம் நடத்தப்படுவது விசாரணை மட்டுமே . சிபி.ஐ. யின் பணி முடிந்து விட்டது.மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், அதை காவல் துறைமேற்கொள்ளும் என்றார்.\nசி.பி.ஐ. அறிக்கையில் அசாருக்கு, மும்பை தாதாக்களுடனும் தொடர்பு உள்ளதாககூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைதராபாத் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவாக்குப்பதிவு எந்திரங்களை ரஷ்யா ஹேக் செய்கிறது.. பெரிய சதி நடக்கிறது.. சந்திரபாபு நாயுடு புகார்\nதிருமணத்துக்கு வற்புறுத்திய லிவிங் டூ கெதர் காதலி.. கொன்று சுட்கேஸில் அடைத்து வீசிய காதலன்\nவாழ்க்கையிலேயே மோசமான நாள்.. எனக்கே ஓட்டு இல்லை.. அப்படியே ஷாக் ஆன அப்பல்லோ ரெட்டி மகள்\nஈவிஎம் வேலை செய்யவில்லை.. ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.. முதல்வர் சந்திரபாபு கடிதம்\nபெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்.. ஆந்திராவில் பரபர\nதெலுங்கானாவில் மண்சரிவில் சிக்கி 10 பெண்கள் பரிதாப பலி… முதல்வர் இரங்கல்\nகாங்கிரஸ் மீது எந்த கோபமும் இல்லை.. ஜெகன்மோகன் திடீர் அறிவிப்பு.. ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பம்\nஇந்த முறை கூட்டணி ஆட்சிதான்.. சந்திரசேகரராவே சொல்லிட்டாரு\nஒரு பக்கம் ரெட்டி.. இன்னொரு பக்கம் கல்யாண்.. இருவருக்கும் இடையே சிக்கி முட்டி மோதும் நாயுடு\nமுதல்வர் மகளுக்கு வந்த சோதனை... வாக்குசீட்டு முறையை கொண்டு வந்த விவசாயிகள்\nநிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்.. பல கோடி மோசடி.. வழக்கு\nமகளை எதிர்த்து 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்- தெலுங்கானா முதல்வர் அதிர்ச்சி\nஎதுவும் தேறாது.. எக்குத்தப்பான தோல்வி கன்பர்ம்ட்.. தெலுங்கானாவில் பேக் அடிக்கும் சந்திரபாபு நாயுடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1617", "date_download": "2019-04-25T23:50:27Z", "digest": "sha1:FASV5VUSIWZ7O3XREHEY5LESK6LDCFUV", "length": 7040, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "எஸ்.பொ முன்னீடுகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionஎஸ்.பொ முன்னீடுகள் முன்னீடு எழுதுவதை தனித்த இலக்கிய வைகையாகவே எஸ்.போ கருதுகிறார். சிறுகதைத்தொகுதிகள், நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் புனைவு வியாசங்கள் ஆகிய பலவற்றைப் பற்றிய தமது சிந்தனைகளை இந்த 70 முன்னீடுகளிலே எஸ்.போ தமிழ்ச்சுவைப்புக்கு விருந்தாகப் படைத்துள்ளார்.\nமுன்னீடு எழுதுவதை தனித்த இலக்கிய வைகையாகவே எஸ்.போ கருதுகிறார். சிறுகதைத்தொகுதிகள், நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் புனைவு வியாசங்கள் ஆகிய பலவற்றைப் பற்றிய தமது சிந்தனைகளை இந்த 70 முன்னீடுகளிலே எஸ்.போ தமிழ்ச்சுவைப்புக்கு விருந்தாகப் படைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2018/10/04/rohohngya-muslims-in-india/", "date_download": "2019-04-25T23:54:51Z", "digest": "sha1:Q4QSW7H2EFDGJRKLVOF3QCV3ZR5MR7DX", "length": 7732, "nlines": 172, "source_domain": "yourkattankudy.com", "title": "உயிராபத்து எச்சரிக்கை விடுத்திருந்தும் 7 ரொஹொங்யா முஸ்லிம்களை நாடுகடத்திய இந்தியா | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஉயிராபத்து எச்சரிக்கை விடுத்திருந்தும் 7 ரொஹொங்யா முஸ்லிம்களை நாடுகடத்திய இந்தியா\nடெல்லி: இந்தியாவில் தங்கியிருந்த 7 ரொஹொங்யா முஸ்லிம்களை வியாழக்கிழமை (04) மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில்லை. இதனால் இந்தியா விமர்சனங்களுக்கு ஆளாகிறது. குடியேற்ற விதிமுறைகளை மீறியதாக 2012ம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர். வியாழக்கிழமை காலை அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nகடந்த ஆண்டு மியான்மரில் நிகழ்ந்த வன்முறை தாக்குதலில் இருந்து தப்பித்து 7 லட்சம் ரொஹொங்யா முஸ்லிம்கள் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்றனர். இந்த விவகாரத்தில் மியான்மர் ராணுவம் இன சுத்திகரிப்பு நடத்தியதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது.\nஆனால், கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மியான்மர் ராணுவம் கூறுகிறது. இது குறித்து பேசிய இனவெறி பற்றிய ஐநாவின் சுயாதீன சிறப்பு நிபுணர் டென்டாயி அச்சியுமி, “இந்த மனிதர்களை நாடு கடத்தியுள்ளதன் மூலம், அவர்களுக்கு உயிர் ஆபத்து நிகழ சாத்தியமுள்ளதால் சர்வதேச சட்டக் கடமைகளை இந்தியா மீறியுள்ளது” என்று கூறியுள்ளார்.\n“மனித இன அடையாளம் காரணமாக அவர்களின் பாதுகாப்பை மறுக்கின்ற தெளிவான நடவடிக்கை இதுவாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« இந்தோனேசியா சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nஇலங்கை கிரிக்கட் அணியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ்ப்பாண வீரர் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-26T00:26:22Z", "digest": "sha1:H26PZSQYDVVXTDRPEMH3HWUCSF3L4WRP", "length": 9155, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "புதிய தோற்றத்தில் சிம்பு: வைரலாகும் புகைப்படம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nபுதிய தோற்றத்தில் சிம்பு: வைரலாகும் புகைப்படம்\nபுதிய தோற்றத்தில் சிம்பு: வைரலாகும் புகைப்படம்\nசுந்தர்.சி. இயக்கத்தில் புதிதாக நடிக்கும் படத்தில் புதிய தோற்றத்தில் இடம்பெற்றுள்ள சிம்புவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் இன்று துவங்கியிருக்கும் நிலையிலேயே சிம்பு புதிய தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.\nதிரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகிய ‘அத்தாரின்டிகி தாரேதி’ எனும் படத்தில் பவன் கல்யாண் – சமந்தா – பிரணிதா இணைந்து நடித்திருந்ததுடன், அந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஅந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகிய நிலையில், இப்படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். சமந்தாவின் கதாபாத்திரம் தெலுங்கில் சிறப்பாக காணப்பட்ட நிலையில், மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – சிம்புவின் திருமணம் எப்போது\nநடிகர் சிம்புவுக்கு அவருடன் இணைந்து நடித்த பெண்ணைவிட அவருக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துவைக்க வி\n‘தர்பார்’ – தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு பிரம்மாண்டம்\nதொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்துவருகின்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயா\nபூஜையுடன் ஆரம்பமானது ‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு\nபிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவரும் லைக்காவின் ‘தர்பார்’ ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர்\nலைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட\n‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் விபரம் வெளியானது\nஅமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல் உட்பட பலர் திரைப்பட\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isatsang.blogspot.com/2015/05/", "date_download": "2019-04-26T00:10:02Z", "digest": "sha1:6RDIM257RQRCV2IKCCBEUSMBBL2UD47W", "length": 35305, "nlines": 455, "source_domain": "isatsang.blogspot.com", "title": "May 2015 | सत्सङ्ग - Satsang", "raw_content": "\n50. அம்பிகையை நேரில் காண\nநாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச\nசாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு\nவாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று\nஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.\n நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள் நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.\nஒரு ஸ்ராத்த தினத்தன்று விஸ்வாமித்ரரை தனது வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்தார் வசிஷ்டர். அதற்கென்ன வந்தால் போச்சு ஆனால் 1008 வகை கறி செய்து படைக்க வேண்டும் என்றார் விஸ்வாமித்ரர்.\nஉலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா அப்படியே சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்\nவிஸ்வாமித்ரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவே இப்படிச் செய்கிறார் என்பது வசிஷ்டருக்குத் தெரியாதா என்ன இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல் , ஓ, 1008 வகை காய்கறிகள் வேண்டுமா இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல் , ஓ, 1008 வகை காய்கறிகள் வேண்டுமா அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன் என்றார்.\nஸ்ராத்த நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல் மற்றும் எட்டு வகை காய்கறி - ஒரு வாழை இலையில் எவ்வளவு கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவுதான் இருந்தன. விஸ்வாமித்திரர் கோபத்துடன் வசிஷ்டரை வினவினார். அவரோ நான்தான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே அவளையே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார் வசிஷ்டர்.\nஇவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அருந்ததி தானே முன் வந்து ஒரு ஸ்லோகத்தைக் கூறினாள்.\nகாரவல்லி சதம் சைவ வஜ்ரவல்லி சதத்ரயம்\nபனசம் ஷட்சதம் சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே\nஒரு ஸ்ராத்த திதியன்று சமைக்கப்படும் சமையலில் பாகற்காய் கறி 100 கறிகளுக்குச் சமம், பிரண்டைத் துவையல் அல்லது கறி 300 கறிகளுக்குச் சமம், பலாப்பழம் 600 கறிகளுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் கறிகள் ஆயிற்று. இலையில் எண்ணிப் பாருங்கள், மேலும் எட்டு காய்கறிகள் வைத்திருக்கிறேன். ஆகமொத்தம் 1008 என்றாள்.\nஇதுதானே ஸ்ராத்தகால விதி, உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்றாள். வசிஷ்டர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டு வாழ்த்தியும் விட்டுப் போனார்.\n49. மரணத் துன்பம் இல்லாதிருக்க\nகுரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட\nவரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,\nஅரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-\nநரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.\nநரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய் அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்\n48. உடல் பற்று நீங்க\nசுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்\nபடரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்\nஇடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-\nகுடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.\n பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ மாட்டார்கள் ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்\nவாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்\nவீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்\nஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்\nசூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.\n நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்\nவெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்\nபொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு\nகறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-\nமறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.\n விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.\nஸ்ரீ மாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://tamil24.live/13744", "date_download": "2019-04-26T00:28:08Z", "digest": "sha1:WQPYBEZHYYJDM4CEDM7GMJNUEC2ADKW6", "length": 4835, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் தீபிகா படுகோனே..! வைரலாகும் போட்டோ இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் தீபிகா படுகோனே..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் தீபிகா படுகோனே..\nஇந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுவிமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.\nஇந்நிலையில் தான் ஆங்கில பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டை பக்கத்திற்கு சமீபத்தில் ஹாட் போஸ் கொடுத்திருந்தார். தற்போது அவரது இன்னொரு ஹாட்டாக சிகை அலங்கார நிபுணருடன் இருப்பது போன்ற போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇது திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க நான் தயார் என தீபிகா சொல்வது போல உள்ளது என பாலிவுட்டினர் கிசுகிசுக்கின்றனர்.\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/amp/", "date_download": "2019-04-25T23:41:48Z", "digest": "sha1:GQAMBSZZGCW2VBLJ6GUYSTAHSCSPQUPM", "length": 3971, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: ஆர்பிஐ அதிர்ச்சி தகவல் | Chennai Today News", "raw_content": "\nபணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: ஆர்பிஐ அதிர்ச்சி தகவல்\nபணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: ஆர்பிஐ அதிர்ச்சி தகவல்\nகருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. பின்னர் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 2,000, 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.\nஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் கள்ளத்தனமாக தயாரித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இத்தகைய கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் அதிகாரிகளிடம் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை பற்றியும் கூறப்பட்டு உள்ளது.\nஇதில் கடந்த 2016-17-ம் ஆண்டில் வெறும் 199 புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கிய நிலையில், 2017-18-ம் ஆண்டில் 9,892 நோட்டுகள் சிக்கி இருக்கின்றன. 2,000 ரூபாய் நோட்டுகளை பெறுத்தவரை 2016-17-ல் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 638 ஆக இருந்த நிலையில், கடந்த 2017-18-ல் 17,929 நோட்டுகள் பிடிபட்டுள்ளன.\nஇதைப்போல 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 35 சதவீதமும், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 154 சதவீதமும் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nTags: பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: ஆர்பிஐ அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/five-dead-in-worst-canada-school-shooting-in-decade-suspect-caught/", "date_download": "2019-04-25T23:50:28Z", "digest": "sha1:XSUJBN4CIPAYQPMYV6I7UFW5GPGVFSH4", "length": 8552, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "26 ஆண்டுகால கனடா வரலாற்றில் முதல்முறையாக பள்ளியில் துப்பாக்கி சூடு. 5 பேர் பலிChennai Today News | Chennai Today News", "raw_content": "\n26 ஆண்டுகால கனடா வரலாற்றில் முதல்முறையாக பள்ளியில் துப்பாக்கி சூடு. 5 பேர் பலி\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\n26 ஆண்டுகால கனடா வரலாற்றில் முதல்முறையாக பள்ளியில் துப்பாக்கி சூடு. 5 பேர் பலி\nகனடா நாட்டில் உள்ள சஸ்கட்சேவன் என்ற மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றினுள் புகுந்த மர்மநபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் 5 பேர் பரிதாபமாக பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள லா லோச்சே என்ற பகுதியில் 7ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நேற்று மாலை திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் குண்டடி பட்டு பலியாகினர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n26 ஆண்டுகால கனடா நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போது நடந்துள்ள இந்த கொடூர தாக்குதல் குறித்து உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேயு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதாக்குதல் நடத்திய மர்மநபரை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக அருகாமையில் இருக்கும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை மிரட்டி 200 கோடி டாலர்கள் பெற்றேன். சுப்பிரமணிய சாமி அதிர்ச்சி தகவல்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/15794", "date_download": "2019-04-26T00:40:59Z", "digest": "sha1:H7JZ57LXARDR5VLDIQY46XOB7IO6JXJV", "length": 7531, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை!! யாழ் பொலிசாரிடம் இளம் தம்பதிகள் பிடிபட்டனர்!!", "raw_content": "\nபாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை யாழ் பொலிசாரிடம் இளம் தம்பதிகள் பிடிபட்டனர்\nபாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றினர். இவற்றைக் கடத்திய குற்றச்சாட்டில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமன்னாரிலிருந்து காரில் கொழும்பு செட்டித் தெரு நோக்கிப் பயணிக்க இருந்த இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர தலைமையிலான குழுவினர் இந்தக் கடத்தை முறியடித்தனர்.\n24 வயதுடைய கணவனும், 22 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தப் போதை மாத்திரைக் கடத்தலுக்கு இந்தியா மற்றும் டுபாய் நாட்டிலிருந்து கடத்தல்காரர்கள் தொடர்பில் இருந்தனர் என்று முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஒவ்வொன்றும் 200 கிராம் நிறையுடைய 70 ஆயிரம் போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு \nசந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/7298", "date_download": "2019-04-26T00:16:26Z", "digest": "sha1:KBLEFVAS3UIG63DO6AVJVXPEMLAQFZLC", "length": 7488, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கனடாவில் இருந்து கள்ள பெண்டாட்டி பிடிக்க வந்த யாழ். இளைஞன் லண்டனில் அநாதை பிணம்!", "raw_content": "\nகனடாவில் இருந்து கள்ள பெண்டாட்டி பிடிக்க வந்த யாழ். இளைஞன் லண்டனில் அநாதை பிணம்\nஅடுத்தவனின் மனைவியான கள்ள காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க கனடாவில் இருந்து லண்டன் வந்த மன்மத இளைஞன் அடித்து கொல்லப்பட்டு உள்ளார்.\nபேஸ்புக் மூலம் தமிழ் பெண் ஒருவருடன் ஏற்பட்ட சட் தொடர்பை வெட் வரைக்கும் கொண்டு செல்ல இவர் வந்திருந்தார்.\nஆயினும் விபரம் அறிந்த கணவன் இவரை கடுமையாக எச்சரித்தார். இவர் பதிலுக்கு வீர வார்த்தைகளை உச்சரித்தார். நான் ஆர் எண்டு தெரியுமோ கனடா வந்து கேட்டு பார் கனடா வந்து கேட்டு பார் என்று போனில் சொல்லி சண்டித்தனம் காட்டினார்.மனைவியை விட்டு தா என்று கேட்டு நச்சரித்தார்.\nஇந்நிலையில் சுரேன் நரேந்திரன் – வயது 32 கார் தரிப்பிடம் ஒன்றுக்கு அருகில் அநாதை பிணமாக கிடந்து பொலிஸாரால் மீட்கப்பட்டார்.\nஇவரின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தில் லண்டனை சேர்ந்த ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் – வயது 37, கிரோராஜ் யோகராஜா – வயது 30 ஆகியோருடன் 17 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nயாழ்ப்பாணக் கள்ளு 1GB டவுண்லோட் செய்து பாவியுங்கள்\nஎல்லா கேள்விக்கும் 'தெரியாது தெரியாது' என்று பதில் சொன்ன மாணவி (Photos)\nகள்ளுத்தவறணை கந்தையா அண்ணையும், ஆங்கில பத்திரிகை 'இக்பால் அத்தாஸ்' உம் (Photos)\nமனிதர்கள் அனைவருக்கும் சிந்திக்க சில வரிகள்\nதேவானந்தாவுக்கும் காஸ்ரோவுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா\nகதிர்காமத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நடந்தே வரும் சிங்கள யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/168033--4------.html", "date_download": "2019-04-25T23:54:57Z", "digest": "sha1:N2LJF4Y56GDKEFUOUNOOHGGZRTXL5KFS", "length": 17690, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "குரூப்-4 தேர்வு: மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெறத்தேவை இல்லை", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\nகுரூப்-4 தேர்வு: மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெறத்தேவை இல்லை\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 22:31\nசென்னை, செப். 7- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகுரூப்-4இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் வருகிற 18-ஆம் தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மய்யங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஇந்த தெரிவுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்யவேண்டும் என குறிப்பிடப்படிருந்தது.\nதற்போது அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளிடம் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லை எனில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக் கடிதத்தினையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n7 பேர் விடுவிப்பு குறித்து\nசட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு\nசட்டத் துறை அமைச்சர் தகவல்\nசென்னை, செப். 7- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள அவ்வையார்குப்பத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். அதுதான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பமும், கொள்கையுமாக இருந்தது. இதற்காகவே, அப்போது சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அதன் பிறகே, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தடை ஆணை பெற்றது.\nஇந்த விவகாரத்தில் சில உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதை முழுமையாக ஆராய்ந்து, அதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.\nசென்னை, செப். 7- வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்துள்ளதை அடுத்து வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.\nவெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.\nவடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் தெற்கு திசையில் இருந்தும், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்தும் பலமான காற்று வீசக்கூடும். வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அது வியாழக்கிழமை வலுவடைந்து, தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு நோக்கி நகர்கிறது. இந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, வடக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது\nகாலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில், செப். 7- தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் 2-ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும், கலந்தாய்வில் பொதுமாறுதல் பெறுவோர் 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்வது அவசியம், தரம் உயர்த்தப்பட்ட 95 மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போல 9 முதுநிலை பணியிடங்கள் வழங்கி கிராமப்புற மாணவர்களின் நலன் காத்திட வேண்டும், நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு ஆசிரியர்களை பயிற்சியளிக்க நிர்ப்பந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்துக்கு கல்வி மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஜாண் இக்னேசியஸ், நாகராஜன், பிரபகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஆசிரியைகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/e-paper/168105.html", "date_download": "2019-04-25T23:46:55Z", "digest": "sha1:NMRL5RR4IDUYYINXS2XC3BPKN6WJ6U5U", "length": 7892, "nlines": 136, "source_domain": "www.viduthalai.in", "title": "மத்திய மோடி அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\ne-paper»மத்திய மோடி அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமத்திய மோடி அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்\nசனி, 08 செப்டம்பர் 2018 15:26\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி தலைவர் சு. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ. குமரேசன் மற்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். (8.9.2018)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/144684.html", "date_download": "2019-04-25T23:57:33Z", "digest": "sha1:XCDNJ5GOADVZX7O3QG53JXXA6UEE24RQ", "length": 14283, "nlines": 83, "source_domain": "www.viduthalai.in", "title": "தி.க.வும் - தி.மு.க.வும் கூறுவது என்ன?", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\nபக்கம் 1»தி.க.வும் - தி.மு.க.வும் கூறுவது என்ன\nதி.க.வும் - தி.மு.க.வும் கூறுவது என்ன\nதி.க.வும் - தி.மு.க.வும் கூறுவது என்ன\nமதக் கண்ணோட்டத்தோடு காந்தியாரை இழிவுபடுத்துவதா\nசென்னை, ஜூன் 12 பல்வேறு மத நம்பிக் கைகளைக் கொண்டிருக்கும் பன்முகத் தன்மை கொண்ட ஒரு பூங்கொத்தாக இந்தியா விளங்கிக் கொண்டுள்ளது என்று காந்தியாரை இழிவுபடுத்தும் வகையில் பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா கூறியிருப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.6.2017) புதுக் கோட்டையில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்குச் செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:\nசெய்தியாளர்: அரசு சார்பில் குடி மராமத்து பணிகளுக்கு மேலும் 300 கோடி ஒதுக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. அதுபற்றி உங்களுடைய கருத்து\nதளபதி மு.க.ஸ்டாலின்: ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகையும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் சரியான முறையில் செலவிடப்பட்டால் உண்மையிலேயே சந்தோஷம்தான். ஆனால், இதுவரை அப்படி செலவு செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கமிஷன் தரக்கூடிய நிலையிலே ஒதுக்கப்படுகின்றதா என்ற அந்த கேள்வி மக்களிடத்திலே எழும்பியிருக்கிறது.\nசெய்தியாளர்: தற்பொழுது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை நீங்கள் கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு வருகிறதே\nதளபதி மு.க.ஸ்டாலின்: நான் அப்படியொரு முயற்சியில் துளியளவு கூட ஈடுபடவில்லை. அவர்களுடைய ஆட்சியை அவர்களே கவிழ்த்துக் கொள்ளும் சூழ்நிலைதான் இன்றைக்கு நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nசெய்தியாளர்:எய்ம்ஸ் மருத்துவ மனையை தஞ்சாவூரில் அமைக்க வேண்டும் என ஒரு தரப்பும், மதுரை யில் அமைக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள் கூறுகிறார்கள். அதுபற்றி\nதளபதி மு.க.ஸ்டாலின்: எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்க வேண்டுமென்ற போட்டி மட்டுமல்ல. அவர்களுக்குள்ளே பல போட்டிகள் ஏற் பட்டிருக்கிறது. அதுதான் தினகரன் அணி, எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி என பலவாறு பிரிந்திருக்கிறது.\nசெய்தியாளர்: பாரதீய ஜனதாவினர் மகாத்மா காந்தியார் அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்களே\nதளபதி மு.க.ஸ்டாலின்: பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருக்கும், பன்முகத்தன்மை கொண்ட ஒரு பூங்கொத்தாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது என்று அண்ணல் காந்தி அவர்கள் தெளிவாக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை மிருக பலத்தை பெற்றிருக்கும் பி.ஜே.பி. மற்றும் அதன் தலைவர் அமித் ஷா இழிவுபடுத்தும் விதமாக கருத்தை தெரிவித்திருக்கிறார் எனச் சொன்னால், அது உள்ளபடியே வேதனைக்குரியது. இதைத்தான் தொடர்ந்து திராவிட முன் னேற்றக் கழகம் மட்டுமல்லாமல் திராவிடர் கழகம் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. திமுகழகத்தின் சார்பில் இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nசெய்தியாளர்: பிளாஸ்டிக் அரிசி கலப் படம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறதே\nதளபதி மு.க.ஸ்டாலின்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் பாலில் கலப்படம் என்றார்கள், அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா என்றால் இல்லை. இதற்கிடையில் அரிசி யிலே, சர்க்கரையிலே, முட்டையிலே கலப்படம் என செய்திகள் வந்து கொண் டிருக்கிறது எனச் சொன்னால், ஆட்சியில் இருப்பவர்கள் இதனை உடனடியாக தடுத்துஉரியநடவடிக்கைகள்எடுக்க வேண் டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2017/07/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:49:11Z", "digest": "sha1:XG545HU6IQ4PLRRPD4OV3EORFCNYMOKH", "length": 4765, "nlines": 92, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "பாபாவின் பாதம் பணிவோம்! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\n← நீ வெற்றி பெறுவாய்\nகோடிக்கணக்கான மக்களின் வாழ்வில், மகிழ்ச்சியையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அவரை நம்பி, அவர் பாதங்களை இறுகப்பற்றி கொண்ட ஒவ்வொரு வரும், இந்த பிறவியை இன்னலின்றி கடப்பது உறுதி.\nஅவரது நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்” என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள். ஆனால் பாபாவிடம் மாசு மருவற்ற மனதை நாம் ஒப்படைக்க வேண்டும். எத்தனையோ லட்சம் பேர் அந்த பாக்கியத்தைப் பெற்றுள்ளனர்.\nபாபாவை அவர்கள் கண்கண்ட தெய்வமாக பார்க்கிறார்கள். அவர்கள் வாழ்வில் பாபா இரண்டற கலந்துள்ளார். பாபாவுக்கு நைவேத்தியம் படைக்காமல், ஆரத்தி காட்டாமல் நிறைய பேர் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இவர்கள் பாபாவின் அருள் மழையில் நனைபவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\n← நீ வெற்றி பெறுவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-26T00:28:57Z", "digest": "sha1:XTYJIWAFWOY2RSL44RAQSMTASO6EADUA", "length": 10199, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: மார்க் பீல்ட் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: மார்க் பீல்ட்\nஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: மார்க் பீல்ட்\nஅரசியல் குழப்பநிலையை விரைவாக நிறைவுக்கு கொண்டுவருவதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசியல் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது\n“ இலங்கை தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை மேற்கொள்ளும் விடயத்தில் அனைவரும் முதலில் வன்முறைகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nமேலும் இப்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வை காண்பது மிகவும் அவசியமாகும்.\nஅந்தவகையில் அரசியல் நெருக்கடிக்கு விரைவாக தீர்வை முன்வைக்கும் பொருட்டு இலங்கைக்கான எங்கள் உயர்ஸ்தானிகர் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றார்.\nஆகையால் இலங்கை அரசியலில் குழப்பநிலையை இல்லாமல் செய்வதற்கு அனைத்து தரப்பினரும் சிந்தித்து செயலாற்ற வேண்டியது அவசியம்.\nஇதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.\nமேலும் 2019ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வதற்கும் எண்ணியுள்ளேன்” என மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள செய்தி\nஇலங்கையின் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துவேறுபாடுகளை கைவிட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கவன\nஇலங்கைக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஐ.நா. உறுதி\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவிருப\nஇலங்கை குண்டுத் தாக்குதல் சம்பவம்: சமாதானப் பேரவை அறிக்கை\nதாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறித்த புலனாய்வுத் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றும், சரியாக அதனை\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது – தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு\nநாடு முழுவதும் நேற்று இரவு 10.00 மணிக்கு அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (வியாழக்கிழமை)\nபயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் – இலங்கைக்கு எச்சரிக்கை கடிதம்\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:26:13Z", "digest": "sha1:CAS6VD3OFOHSSWHDOQKGFIMKYTOSMBZZ", "length": 9040, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "‘கஜா’வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணி – பாடசாலைகளுக்கு விடுமுறை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\n‘கஜா’வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணி – பாடசாலைகளுக்கு விடுமுறை\n‘கஜா’வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணி – பாடசாலைகளுக்கு விடுமுறை\nநாகை மாவட்டத்தில் நாளைய தினமும்(செவ்வாய்கிழமை) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘கஜா’ புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையிலேயே இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘கஜா’ புயலால் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nவிவசாயப் பாதிப்புகள், கால்நடைகள் உயிரிழப்பு, போக்குவரத்து துண்டிப்பு, உணவு – குடிநீர் பற்றாக்குறை, மின்வசதி துண்டிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தில் நாளையும் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்பட\nஇடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதிளுக்கான இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக\nவங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\nவங்க கடலில் 29ஆம் திகதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப்\nஅரியலூர் வன்முறையைக் கண்டித்து தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்\nதமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம.கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கண்டன\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு விதமான\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-04-26T00:42:04Z", "digest": "sha1:53UTAW7T3G6RJ3ZXL36442X77EYFIKK7", "length": 10343, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ஸ்மிருதி சித்தால் வரை சென்று வாஜ்பாயிற்கு பூட்டான் மன்னர் அஞ்சலி (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஸ்மிருதி சித்தால் வரை சென்று வாஜ்பாயிற்கு பூட்டான் மன்னர் அஞ்சலி (2ஆம் இணைப்பு)\nஸ்மிருதி சித்தால் வரை சென்று வாஜ்பாயிற்கு பூட்டான் மன்னர் அஞ்சலி (2ஆம் இணைப்பு)\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் ஸ்மிருதி சித்தாலுக்குச் சென்றுள்ள பூட்டான் மன்னர், தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.\nஇன்று காலை டெல்லி சென்ற பூட்டான் மன்னர், பா.ஜ.க. தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலத்தினர். அதன் பின்னர் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டு, தற்போது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.\nஇறுதிக்கிரியைகளில் பல நாடுகளின் அரச தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.\nவாஜ்பாயின் பூதவுடலுக்கு பூட்டான் மன்னர் அஞ்சலி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பூதவுடலுக்கு பூட்டான் மன்னர் ஜக்மே கெஷார் நம்ஜெல் வாங்சுக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லியை சென்றடைந்த பூட்டான் மன்னர், அதன் பின்னர் வாஜ்பாயின் பூதவுடன் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.\nஇதன்போது, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் கட்சியின் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.\nதனது ஆட்சிக்காலத்தில் மக்களை அரவணைந்து வழிநடத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.\nஇந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவும் மதித்த தலைவராக அவர் காணப்பட்ட நிலையில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுன்னாள் பிரதமரின் உருவப்படம் நாடாளுமன்றில் திறந்துவைப்பு\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந் இன்று (செவ்வாய்கிழமை)\nமோடி அரசியலிருந்து ஒய்வு பெறும்போது நானும் விலகுவேன்: ஸ்மிருதி இரானி\nபிரதமர் நரேந்திர மோடி அரசியலிருந்து ஒய்வு பெறும்போது நானும் விலகுவேன் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர்\nவாஜ்பாய் வழியில் பா.ஜ.க. செயற்படும் – பிரதமர் மோடி\nகூட்டணி விவகாரத்தில் வாஜ்பாய் வழியில் பா.ஜ.க. செயற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nவாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு\nவாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடி வெளியிட்டார். முன்ன\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கௌரவிக்கும் வகையில் விரைவில் அவரது உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம்\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-04-26T00:25:35Z", "digest": "sha1:QPAJPA7APSV5YUKKIDESHC6TQC3EFF5F", "length": 8922, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "வெஸ்ட்மின்ஸ்டர் மோதல்: அதிரடியாக செயற்பட்டவர்களுக்கு மே நன்றி பாராட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nவெஸ்ட்மின்ஸ்டர் மோதல்: அதிரடியாக செயற்பட்டவர்களுக்கு மே நன்றி பாராட்டு\nவெஸ்ட்மின்ஸ்டர் மோதல்: அதிரடியாக செயற்பட்டவர்களுக்கு மே நன்றி பாராட்டு\nவெஸ்ட்மின்ஸ்டர் சம்பவத்தின்போது உடனடியாக, தைரியமாக செயற்பட்ட அவசர சேவை பிரிவினருக்கு பிரதமர் தெரேசா மே நன்றி பாராட்டியுள்ளார்.\nஇதேவேளை, சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமரட தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாக தகவல்களை அறிந்துக் கொள்வதற்காக பொலிஸாருடன் தொடர்பில் இருப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார்.\nலண்டன் மேயர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பாக முதன்மையாக செயற்பட்டவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இது தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்து வருவதாகவும் லண்டன் மேயர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜூன் 3 இல் டொனால்ட் ட்ரம்ப் இங்கிலாந்துக்கு வருகிறார்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 3 முதல் 5 வரை மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இங்கிலாந்துக்\nபெரிய வியாழன் தினத்தில் நோட்ரே டாமிற்காக பிரார்த்தனை : தெரேசா மே\nகிறிஸ்தவ மக்களின் புனித நாட்களில் ஒன்றான பெரிய வியாழன் நாளை (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந\nபிரெக்ஸிற்றிற்கு ஒக்ரோபர் 31 வரை கால நீடிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்ரோபர் மா\nஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதிப்படுத்தவே தாமதத்தை அடைய விரும்புகிறேன்: பிரதமர் மே\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை ஜூன் 30 வரை பிற்\nபிரெக்ஸிற் தாமதப்படுத்தலுக்கு பிரித்தானிய மகாராணி ஒப்புதல்\nபிரெக்ஸிற் தாமதப்படுத்தலுக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/15795", "date_download": "2019-04-25T23:53:59Z", "digest": "sha1:XEZDQI74Z4REJMUGKSSSFEBKQX37YGDB", "length": 11562, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை!!", "raw_content": "\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று சுவிஸ்லாந்தில் வசித்து இளைஞன் ஒருவன் அங்கு சென்ற பின்னர் போதைக்கு அடிமையானான். கஞ்சாவும் கையுமாகவே அவனது வாழ்கை போய்க் கொண்டிருந்தது. தாடியோ தலை முடியோ வெட்டாத நிலையில் பைத்தியக்காரன் போல் அவன் கஞ்சாவுக்கு அடிமையாகிய நிலையில் அங்கு வாழ்ந்து வந்துள்ளான்.\nஅவனது நிலையைப் பார்த்த அங்கிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று நினைத்து கலியாணம் பேசியுள்ளனர். யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்யும் ஒரு யுவதியே இவனது ஜாதகத்துக்கு பொருத்தமாக அமைந்திருந்துள்ளது. அந்த யுவதியை குறித்த இளைஞனுக்கு நிச்சயம் பண்ணியுள்ளனர். கலியாணம் தனக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதையிட்டு இளைஞன் கஞ்சா நினைவிலிருந்து மீண்டு கன்னி நினைவில் தவிக்க தொடங்கினான்.\nதொடர்ந்து குறித்த யுவதியுடன் வைபர், வட்ஸ்அப் மூலம் இரவு பகலாக தொடர்பு கொண்டிருந்தான். அவனது முகப்புத்தகத்தில் நல்ல பதிவுகளும் அவனது தெளிவான புகைப்படங்களும் வெளிவரத் தொடங்கின. யுவதியுடன் கதைத்துக் கொண்டிருந்த குறித்த இளைஞனுக்கு திருமண நாளும் குறித்து விட்டனர். யாழ்ப்பாணம் வருவதற்கு அவன் ஆயத்தமாகியும் விட்டான். ஆனால் அவன் யாழ்ப்பாணம் செல்லவில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமண நாளும் கடந்து விட்டது. மீண்டும் அவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பைத்தியக்காரன் போல் சுவிஸ்லாந்தில் திரியத் தொடங்கினான்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த இவனது நண்பர்கள் கலியாணம் ஏன் செய்யவில்லை. என்ன நடந்தது என்று இவனைக் கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவன் சொன்ன பதில் நண்பர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அவன் கூறிய பதில் இதுதான்.\n”நான் யாழ்ப்பாணம் செல்வதற்காக ஆயத்தமாகி தனது வருங்கால மனைவியிடம் உனக்கு என்ன வாங்கி வாறது என்று கேட்டேன். அவள் ஒரு பட்டியல் தந்தாள். அந்தப் பட்டியலில் உள்ள நகைகள், பொருட்களை வாங்குவதற்கும் அவள் சொன்னமாதிரி யாழ்ப்பாணத்தில் கலியாண வீடு செய்வதற்கும் எனக்கு குறைந்தது 50 ஆயிரம் சுவிஸ்பிறாங் (இலங்கை பணத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம்) தேவை. அதோட எனது பெற்றோர், சகோதரிகள், உறவுகள் தமக்கு கொண்டு வரச் சொன்னவற்றுக்கும் கிட்டத்தட்ட அவ்வளவு காசு தேவை. இவ்வளவு பணத்தை செலவு செய்து கலியாணம் செய்து குடும்பம் நடத்துவதிலும் பார்க்க நான் கஞ்சாவோட குடும்பம் நடத்திப் போட்டுப் போறன்‘‘ என்று சொல்லிவிட்டு சென்றானாம் குறித்த யாழ்ப்பாணப் பெடியன்.\nயாழ்ப்பாண கச்சேரியில வேலை செய்யிற அந்த தங்கச்சிக்கு இது சமர்ப்பணம். உன்னிடம் அகப்படப் போற அடுத்த அப்பாவி யார் என்று அறிய ஆசையாக இருக்கிறது தங்கச்சி.......\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து நிறுத்திய ரமேஷ் பலரை காப்பாற்றி தன் உயிரை விட்டார்\nஇலங்கை பாடசாலைகள் முழுவதிலும் படையினர் சோதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் புதிய தகவல்\nஇலங்கை அரசாங்கத்தின் உயரிய விருது பெற்றவனே தற்கொலை குண்டுதாரி\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF&si=2", "date_download": "2019-04-26T00:39:49Z", "digest": "sha1:4IGAJJPK6TGQ7LFQ4BWZJ5GJA6MNTUNS", "length": 19975, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Aandal Priyadarshini books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஆண்டாள் பிரியதர்ஷினி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி\nபதிப்பகம் : ராகவேந்திரா வெளியீடு (Ragaventhiraa veliyedu)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nதேசம் மிச்சமிருக்கட்டும் - Desam Michamirukattum\nபாரதி, திரு.வி.க. இருவரின் எழுத்துக்களிலும் கொதிப்புணர்வு அடங்கியிருக்கும் என்று எழுத்துலகம் கூறும். அந்தக் கொதிப்புணர்வு மரணப்படுக்கையில் இருப்பவரையும் எழும்பிக் குதிப்போட வைத்துவிடும். அதைப்போல் படைப்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் இந்நூல் பெண்மையின் கொதிப்புகளையும் தர்ம ஆவேசத்தையும் உள்ளடக்கியுள்ளது. 'தேசம் மிச்சமிருக்கட்டும்' [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமனிதனின் வாழ்வு கருவறையில் தொடங்கிக் கல்லறையில் முடிகிறது. பெண்ணுக்குள் தொடங்கி மண்ணுக்குள் அடங்குகிறது. உலகமெனும் மைதானத்தில் விளையாடிய மனிதன் மயான பூமியில் ஓய்ந்து உணர்வற்று உறங்குகிறான். சுடுகாடு சென்றடையும் வரை அலன் படும்பாடு பெரும்பாடு. ஆண்-பெண் இருவருடைய இன்பத்தின் சின்னமாகப் பிறந்த [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசங்க இலக்கிய காலம் தொட்டே, தமிழில் பெண்மையைப் பற்றிய வர்ணனைகளும் போற்றுதல்களும் சிறப்புற இருந்துள்ளன என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். அகம், புறம் என்று இரு கூறாக வைத்து இலக்கியம் கண்ட நம் முன்னோர், அக இலக்கியங்கள் மூலம் பெண்களின் அழகையும் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஆண்டாள் பிரியதர்ஷினி\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nPrakash Raju சார் கேஸ் ஆன் டெலிவரி வேண்டும்\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com (TNTAM/2005/17836) – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nAnbu குடும்ப உறவுகளை பற்றிய புத்தகம்\nAnbu புத்தகத்தின் தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை விவசாயம் பத்தின புத்தகம் இல்லை \nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாலந்தோறும் தமிழ், நாடாளுமன்ற, aththiram, சோம வள்ளிய, ராகி, வசந்த கால குற்றங், parasuraman, எண்டமூரி வீரேந்திர நாத், முல்க்ராஜ், சம்பிரதாயம், நெருக்கடிக்கு, நான் ஏன், பேய் கரும்பு, இந்திய அரசியலமைப்பு, டாக்டர்.சு. முத்து செல்லக் குமார்\nமகாபாரதக் குட்டிக் கதைகள் பாகம் 1 -\nநோய் அறிதலும் சிகிச்சையும் மருந்து செய்முறையும் - Noi Arithalum Sigichayum Marunthu Seimuraiyum\nஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai\nவாழ்வை மேம்படுத்தும் வளமான எண்ணங்கள் -\nநானே எனக்கொரு போதிமரம் -\nஸ்வீட்ஸ் தயாரிப்பு முறைகள் -\nடாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் ` - Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum\nகிரேக்க நாடோடிக் கதைகள் - Greeka Naadodi Kathaikal\nஃப்ரீஹாண்ட் டிராயிங் - Free Hand Drawing\nதுயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் -\nசூப்பர் செட்டிநாட்டு சைவச் சமையல் -\nகாற்றுடன் குட்டிப் பரிசோதனைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=28964", "date_download": "2019-04-26T00:43:10Z", "digest": "sha1:SLW5PMGTJL654UFCHRCJT35MNCSZUKNF", "length": 8769, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "எல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம் » Buy tamil book எல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம் online", "raw_content": "\nஎல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம்\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் அருண் சின்னையா\nபதிப்பகம் : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)\n நவாம்ச ரகசியங்கள் பாகம் 1\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம், டாக்டர் அருண் சின்னையா அவர்களால் எழுதி சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் அருண் சின்னையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீரிழிவு நீங்க எளிய மருத்துவம்\nஆண்மைக் குறைவு நீங்க இயற்கை மருத்துவம்\nஆண்மைக்குறைவு நீங்க இயற்கை மருத்துவம்\nபணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம் - Panamilla Palan Tharum Theiveega Mooligai..\nபணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம் - Medaiyai Maatriya Nadaka Kalainjarkal\nஆரோக்கியம் அருளும் சித்த மருத்துவக் குறிப்புகள்\nசர்க்கரை நோய்க்கு ஃபுல்ஸ்டாப் (முடித்து வைக்கும் மூலிகைகள்)\nமற்ற இயற்கை மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஆண்மைக் குறைவு நீங்க இயற்கை மருத்துவம்\nகண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum\nதோல் பிணிகளுக்கு இயற்கை மருத்துவம்\nஉணவும் உடல் நலமும் - Unavum Udal Nalamum\nபழங்களின் மருத்துவப் பயன்கள் - Pazhankalin Maruthuva Payangal\nசிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam\nநீரிழிவு நீங்க எளிய மருத்துவம்\nஅருகம்புல் துளசி வில்வம் வேப்பிலை மருத்துவம் - Arugambul, Thulasi, Vilvam,Veppilai Maruthuvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் சினிமா எழுச்சியும் வீழ்ச்சியும் - Tamil Cinema Ezhutchiyum Vizhitchiyum\nஇலக்கிய ஜாம்பவான்களின் இன்னொரு உலகம் - Vediyosaiyal Ulagai..\nமலையாள சிறுகதைகள் (சசினாஸ், அன்னக்குட்டி) - Malaiyala Sirukathaikal (Sasinash)\nமுதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள் - Muthumaikku Muttrupulli Vaikkum\nசரியான சாப்பாடும் உடல் ஆரோக்கியமும்\nசிரிக்க சிந்திக்க 100 கதைகள்\nநான் அறிந்த ஓஷோ பாகம் 1 - Naan Arinda Osho\nமூடு பனி - Jk 75\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E6%8E%A7%E6%96%B9%E9%9C%80%E6%97%B6%E5%BD%B1%E5%8D%B0%E5%89%AF%E6%9C%AC-%E7%BA%B3%E5%90%89src%E6%A1%88%E5%91%A8%E4%BA%8C%E7%BB%AD%E5%AE%A1/", "date_download": "2019-04-26T00:12:09Z", "digest": "sha1:NBRKWZX7HJGXCFYDP4B72OMQ67VIYHFM", "length": 7254, "nlines": 251, "source_domain": "www.thisaigaltv.com", "title": "控方需时影印副本 纳吉SRC案周二续审 - Thisaigaltv", "raw_content": "\nNext article‘சுயநல அரசியலுக்காக மக்களைப் பிளக்காதீர்’ – தமிழ்மணி கண்ணேட்டம்\nஈராக்கில் சதாம் உசேன் குடும்பத்தினர் உள்ளிட்டோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு\nபஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் கண்டுபிடிக்கப்படாமல் சென்றது எப்படி ஆர்.பி.ஐ.க்கு மத்திய அரசு கேள்வி\nஸ்கீம் எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை எனில் மத்திய அரசை சாடும் அமைச்சர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1398/amp", "date_download": "2019-04-25T23:44:26Z", "digest": "sha1:77S5GBIG5ES4ROPIKQLTW4X7FZWOJ5SI", "length": 16381, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு\nவாசிங்டன்: அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடப்பட்டது. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திரு.ராஜன் நடராஜன் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தை பொங்கலைக் கொண்டாடி மகிழ்வும், தமிழர்களின் சிறப்புகளைச் சொல்லி, ஆடிப்பாடி துள்ளல் நடனமாடி மகிழ ஒரு பாடல் இல்லை என்ற குறையை போக்கும் வகையில், அமெரிக்காவின் நியுஜெர்சி வசந்த் வசீகரனின் VSharp இசைக்குழு இசையமைத்து வலைத்தமிழ்.காம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து ஒரு பாடல் தயாரானது.\nஇதை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா மேடையில் 20-1-2017, சனிக்கிழமை அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக் கழகத்துடன் பேச்சுவார்ந்தை நடத்த வந்திருந்த தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மேரிலாந்து மாகாணத்தின் போக்குவரத்து ஆணையர் மற்றும் முன்னாள் மேரிலாந்து வெளியுறவுத்துறை துணைச்செயலர் டாக்டர் ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nஇந்தப் பாடலை நியுஜெர்சியிலிருந்து மணிகண்டன் ஆனந்தராஜ் தலைமையில் வாசிங்டன் பகுதியைச் சார்ந்த ச.பார்த்தசாரதி, நித்திலச்செல்வன் முத்துசாமி, யோகராஜ் சொக்கலிங்கம், மகேந்திரன் பெரியசாமி, ராஜேஷ் சுவாமிநாதன், ராஜாராம் சீனுவாசன், ஐயப்பன் ராமன் ஆகியோர் இணைந்து பாடலுக்கான வரிகளை எழுதினர். இதற்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தை சார்ந்த 25க்கும் மேற்பட்டோர் நடனமாடி காணொளியாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதை www.youtube.com/watchv=o_nv_JhQXbk-ல் காணலாம். இதை முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் #pongalsong, #thaithaipongalu ஆகிய Hashtag-ல் பகிரப்பட்டு வருகிறது .\nஇந்த இசை, இளைய தலைமுறையை கவரும் வகையில், நம் பொங்கல் திருவிழா, உழவர்களின் பெருமை, மெரீனா சல்லிக்கட்டு தை எழுச்சி, பொங்கல் விழாவிற்கு அமெரிக்காவின் வெர்சீனியா மாகாண அங்கீகாரம், ஹார்வார்டில் முடியும் தருவாயில் இருக்கும் தமிழ் இருக்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் சொல்லி காலத்திற்கும் பொங்கலுக்காக நடனமாடி மகிழும் வகையில் இந்தப்பாடல் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்படுகிறது.\nதமிழர் விழாவின் பெருமை போற்றும் வகையில் வெளிவந்துள்ள இந்தப்பாடல் ஆங்கில வார்த்தைகள் இல்லாத வகையில் வெளிவந்துள்ளது.\nஇந்தப் பாடலின் தேவையை உணர்ந்து, இதை ஒருங்கிணைத்த திரு.ச.பார்த்தசாரதி அவர்கள் குறிப்பிடுகையில், வலைத்தமிழ்.காம் கடந்த ஆண்டு தமிழில் பிறந்தநாள் பாடல் இல்லையே என்ற குறையைப் போக்க, கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதி, திரு.அரோல் காரொலி இசையமைத்து, திரு. உன்னிகிருஷ்ணன் மற்றும் செல்வி உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடி ஒரு சிறந்த பாடலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க மேடையில் வெளியிட்டோம். அது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்று ஒவ்வொருவர் வீட்டிலும் பயன்பாட்டில் இருக்கிறது. அதுபோல் பொங்கல் என்றால் ஓரிரு திரைப்படப் பாடல்களை மட்டுமே நாம் பயன்படுத்தும் சூழல் உள்ளது.\nஇந்த ஆண்டு ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமையும் தருவாயில் இருப்பதாலும், அமெரிக்காவின் முதல் மாகாணமாக வெர்சீனியா மாகாணம், ஒவ்வொரு ஆண்டும் சனவரி 14, பொங்கல் தினமாகக் கொண்டாட அரசு அங்கீகாரம் அளித்திருப்பதாலும், வரலாற்று சிறப்புமிக்க சல்லிக்கட்டு நிகழ்ந்து ஓர் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி அதன் நினைவாகவும் ஒரு பாடல் கொண்டுவரவேண்டும் என்று வசந்த் வசீகரன் அவர்களுடன் என் விருப்பத்தை தெரிவித்தோம். இதற்காக நேரம் ஒதுக்கி ஒரு நல்ல இசையை கொண்டுவந்தார். இந்த முயற்சியை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து , வலைத்தமிழ்.காம் ஒருங்கிணைத்து வெளியிடப்படுகிறது.\nஇந்தப் பாடல் வரலாற்றுச் சிறப்புமிக்க வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க மேடையில் வெளியிடப்பட்டது மிகப்பொருத்தமானது என்று குறிப்பிட்டார். மேலும் இதற்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ராசாராம் சீனுவாசன் மற்றும் செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்து, இது உலகின் அனைத்து தமிழர்களும் தங்களின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறியதை ஆடிப்பாடி பொங்கலை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் ஏற்கனவே பல தமிழ் சங்கங்கள்அவர்களின் செய்திமடலில் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் தமிழில் நல்லவற்றிக்கு அனைவரும் கொடுக்கும் ஆதரவு நம்பிக்கையளிப்பதாக தெரிவித்தார்.\nதமிழர் திருவிழா மற்ற கலாச்சாரத்திற்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் பரவ இந்தப்பாடலைக் கேட்டு, ஆடிப்பாடி , மற்றவர்களுக்கும் பகிர்ந்து மகிழ்வோம்.\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஇலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/2018-10-23", "date_download": "2019-04-25T23:50:24Z", "digest": "sha1:7G6KAAEFFX45LFGRIH6UYLUHRYNDIY6Y", "length": 21298, "nlines": 259, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலைக்கு தூண்டிய ஒரு ஸ்கைப் கால்: சிக்கிய முக்கிய குற்றவாளி\nஅந்த அளவுக்கு மோசமான தகப்பனா\nசுவிட்சர்லாந்தில் 8 நபர்களுக்கு சிறை தண்டனை: இருவரை நாடுகடத்த முடிவு\nசுவிற்சர்லாந்து October 23, 2018\nஆறு மணிநேரம் தூங்கினால் 570 டொலர் பரிசு: எங்கே தெரியுமா\nவெளிநாட்டு லோட்டரியில் மில்லியன் டொலர் பரிசை அள்ளிய நபர்\nஇலங்கை இமாலய வெற்றி: இங்கிலாந்தை 132 ஓட்டங்களில் சுருட்டி அபாரம்\nதிருமணமான 15 வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nஅந்த நாட்களில் மாட்டுத் தொழுவத்தில் தங்கும் பெண்கள்\nகடவுளின் பெயரில் 9 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரன்கள்: அதிர்ச்சி சம்பவம்\nதினமும் 2 நிமிடம் வெங்காயத்தை கைகளில் இப்படி தேயுங்கள்: அற்புதம் இதோ\nதிடீரென வெடித்த டயரால் தாயின் கைகளிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை: அதிர்ச்சி வீடியோ\nசின்மயி விவகாரம்: வைரமுத்து வாழ்நாளில் நிம்மதியாக தூங்கக்கூடாது... பிரபலத்தின் சர்ச்சை பேச்சு\nஇங்கிலாந்தை தெறிக்க விட்ட இலங்கை: 366 ஓட்டங்கள் குவிப்பு\nஇந்திய அணியில் இருந்து நீக்கியதற்கு பதிலடி கொடுத்த தமிழக வீரர்கள்\nமூன்று குட்டிகளின் தந்தையான ஆண் சிங்கத்தை கொடூரமாக கொன்ற பெண் சிங்கம்\nவானத்தில் தோன்றிய நெருப்பு பந்து: மெக்சிகோ மதுபான தொழிற்சாலை விபத்து\nஇனி சாப்பிட்ட பின்பு மறந்து கூட இந்த 6 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க\nவாழ்க்கை முறை October 23, 2018\nநான் பேசிக்கொண்டிருக்கிறேன், உதவியாளர்களை அதட்டிய ஹரி: நெகிழ்ச்சிப் பின்னணி\nபிரித்தானியா October 23, 2018\nவேலையாட்களை அடிமைகளாக நடத்திய சுவிஸ் வாழ் இந்திய கோடீஸ்வரர்கள்: சிறை செல்வார்களா\nசுவிற்சர்லாந்து October 23, 2018\n10 லட்சம் கார்களை திரும்பப்பெறும் ஜேர்மன் நிறுவனம்\nஎதிர்பாராத நிலையில் நடுக்கடலில் மிதந்த குடிசையில் 50 நாட்கள் வசித்த இளைஞனின் திக் திக நிமிடங்கள்\nதற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி: இறப்பதற்கு முன்னர் காதலனுக்கு அனுப்பிய வார்த்தைகள்\nபாரிசில் வீடற்றோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n சின்மயியின் புகார் குறித்து கொந்தளித்த பிரபல நடிகர்\nதமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி KCCC வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்திய ஜொலிஸ்ரார் அணி\nஏனைய விளையாட்டுக்கள் October 23, 2018\nவிழுந்த மரம், சிதைந்த படகு, மகிழ்ச்சியில் வனத்துறை: வித்தியாசமான செய்தி\nபக்கத்து வீட்டு இளைஞர்களின் கொடூரச்செயல்: அவமானம் தாங்காமல் விபரீத முடிவெடுத்த இளம்பெண்\nசட்டென்று உடல் எடையை குறைக்க வேண்டுமா இந்த ஒரு பழம் போதுமே\nகடைசி நேர பெனால்டி கைகொடுக்க இறுதிப்போட்டிக்குள் நுழைந்த றேஞ்சர்ஸ் அணி\nகோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு அக்கா- தம்பி எடுத்த அதிரடி முடிவு\nஎருக்கு செடியின் மகத்தான மருத்துவகுணங்கள்\nசின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது: நடிகர் ராதாரவி அதிரடி\nஆஸ்துமா நோயில் இருந்து முழுவதும் விடுபட வேண்டுமா அப்போ இதனை அடிக்கடி சாப்பிடுங்கள்\nகர்ப்பத்தை கைவைத்து மறைத்த இளவரசி மெர்க்கல்: வைரலாகும் புகைப்படம்\nபிரித்தானியா October 23, 2018\nஇணையத்தை கலக்கும் இளவரசர் வில்லியம் - கேட் ஜோடி: வைரல் வீடியோ\nபிரித்தானியா October 23, 2018\n 2019-ம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என பரபரப்பு தகவல்\nஏனைய விளையாட்டுக்கள் October 23, 2018\nபத்திரிகையாளர் கொலையில் சவுதியின் விசாரணை திருப்திகரமாக இல்லை: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு\nஉலகை விட்டு செல்ல விரும்புகிறேன்: மூன்று குழந்தைகளுடன் இளம்தாய் செய்த விபரீத செயல்\nவீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nஎனக்கும் அந்த பிரச்சனை இருந்தது.. தனிமையில் அழுதிருக்கிறேன்: பிரபல நடிகை சந்தியா\nபொழுதுபோக்கு October 23, 2018\nஎனக்கு புற்றுநோய் என்பதால் ஓய்வில் செல்கிறேன்: பிரபல WWE வீரரின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஏனைய விளையாட்டுக்கள் October 23, 2018\nமதுபோதையில் காவல் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பெண்மணி கைது\nதமிழ் படத்தில் அறிமுகமாகும் கனடா மொடல்\nவெகு விரைவில் விண்ணை ஆக்கிரமிக்கப்போகும் ஏர் டாக்ஸிக்கள்\nஏனைய தொழிநுட்பம் October 23, 2018\nபிறந்தநாள் விழாவில் சிறுவனுக்கு நடந்த பரிதாப சம்பவம்: வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி\nபிரபல தமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா நடிகர் சிம்பு\nபொழுதுபோக்கு October 23, 2018\nசிறுநீரக கற்கள் வரமால் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nநிச்சயம் உண்மை வெளிவரும்: பாலியல் புகாருக்கு விளக்கமளித்த ரொனால்டோ\nஏனைய விளையாட்டுக்கள் October 23, 2018\nகனடாவில் சூனியக்காரி கைது: சட்டத்தின் பழமையான பிரிவின் கீழ் நடவடிக்கை\nஇலங்கை வீரரை கழற்றிவிடும் மும்பை அணி: ஏலத்திற்கு முன்பே அணி மாறும் வீரர்கள்\n2 கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு 10 ஆயிரம் டொலர்கள் டிப்ஸ் கொடுத்த நபர்: வித்தியாச காரணம்\nஎன் கணவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை: இண்டர்போல் தலைவரின் மனைவி\nதினமும் காலையில் இதை வெறும் வயிற்றில் குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்\nகனடாவின் வான்கூவர் தீவில் திடீர் நிலநடுக்கம்\n14 வயது சிறுமியுடன் சென்ற கணவர்: கதறிய மனைவி...வெளியான பின்னணி\nஐக்கிய அரபு அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா\nவிரைவில் ஒய்வு பெறுகிறாரா கோஹ்லி மேற்கிந்திய தீவு வெற்றிக்கு பின் அவர் பேசியதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி\nஆரோக்கியமான மனிதர்களிலும் புற்றுநோய் உருவாகுவதற்கான காரணம் கண்டறியப்பட்டது\nமீண்டும் ஹேக்கர்கள் கைவரிசை: இப்போது திருட்டு எங்கு இடம்பெற்றது தெரியுமா\nதேனிலவுக்கு சென்ற இரண்டாவது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி: துடித்து போன கணவன்\nஅவுஸ்திரேலியா October 23, 2018\nரைகு சிறுகோளிலிருந்து சூரியனைப் படம்பிடித்து அனுப்பியது ஜப்பானிய ரோவர்கள்\nகடற்பறவை குடித்தொகையைக் கொன்றொழிக்கும் இராட்சதப் பல்லிகள்\n13 வயது சிறுமியின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற இளைஞர்: பதறவைக்கும் சம்பவம்\nஒரே நிமிடத்தில் நாசா மேற்கொண்ட பாரிய சாதனை\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஒரே ஆண்டில் இவ்வளவு ரன்களா விராட் கோஹ்லி நிகழ்த்திய புதிய சாதனை\nஏனைய விளையாட்டுக்கள் October 23, 2018\n கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கிய பின்னணி\nமருமகள்களை லட்சம் பணத்திற்கு விற்பனை செய்த மாமனார்\nவைரமுத்து - சின்மயி விவகாரம்: பெயர்களை கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/03/21/fire.html", "date_download": "2019-04-25T23:45:53Z", "digest": "sha1:74PSX4ZZUQTLMOPQQUJQGGNQ2E6I7P7Z", "length": 14955, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எண்ணெய் கிணறுகளுக்கு ஈராக் தீ வைப்பு: இருண்டது குவைத் | Iraqi forces set fire to oil wells - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n7 hrs ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n8 hrs ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nஎண்ணெய் கிணறுகளுக்கு ஈராக் தீ வைப்பு: இருண்டது குவைத்\nதனது நாட்டுக்குள் முன்னேறி வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளைத் தடுக்க தென் பகுதியில் உள்ள சுமார் 15 எண்ணெய்க்கிணறுகளுக்கு ஈராக் தீ வைத்துள்ளது.\nஇதனால் ஈராக்கின் தென் பகுதியிலும் குவைத் முழுவதும் கரும் புகை மூட்டம் பரவியுள்ளது. இதனால் குவைத் நாடே இருளடித்துப்போனது. நகர முழுவதும் புகை பரவியுள்ளதால் அனைவரும் இருமல், கண் எரிச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஎண்ணெய் கிணறுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதை நாஸா வெளியிட்டுள்ள செயற்கைக் கோள் படங்களும் உறுதி செய்துள்ளன.\nஇதற்கிடையே ஈராக்கில் நுழைந்துள்ள பிரிட்டிஷ் படைகள் உம் கஸ்ஸர் நகரைக் கைப்பற்றியதுடன் அருகே போ வளைகுடாவில் உள்ளமுக்கியமான எணணெய் கிடங்கையும் கைப்பற்றியுள்ளனர்.\nசுமார் 30 கிடங்குகள் வரை தீப்பற்றி எரிவதாக பிரிட்டன் படையினர் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையே குவைத் மீது இன்று ஈராக் 3 ஸ்கட் ஏவுகணைகளை ஏவியது. இவற்றை குவைத் பேட்ரியாட் ஏவுகணைகளை வீசித் தாக்கிநடுவானில் அழித்தது.\nஈராக்கிய நகர் எதையும் அமெரிக்கா கைப்பற்றவில்லை என அந் நாடு கூறியுள்ளது.\nஉம் கஸ்ஸர் நகரைக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கர்கள் பொய் சொல்லி வருவதாகவும் அந் நாடு முழுக்க முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் முகம்மத் சகாப் தெரிவித்தார்.\nபாக்தாதில் நிருபர்களிடம் பேசிய அவர், அமெரிக்கர்கள் கொலைகாரர்கள் மட்டுமல்ல. பெரிய பொய்யர்கள். ஈராக்கில் தங்கள்சூதாட்டத்தை நடத்தி வரும் கும்பல் அது.\nஉம் கஸ்ஸர் நகரைப் பிடித்துவிட்டதாக பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். அந்த நகரம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.அமெரிக்கர்களின் சில டாங்கிகள் பாக்தாத் நோக்கி வந்து கொண்டுள்ளன.\nஅவர்களை எங்கு வைத்து எப்படித் தாக்குவது என்று எங்களுக்குத் தெரியும். ஈராக்கிய விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் நடத்தியதாக்குதலில் 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இதை அந்தப் பொய்யர்கள் வெளியிலேயே சொல்லவில்லை.\nஈராக்கிய ராணுவத்தினர் என்று சொல்லி பச்சை உடையை அணிவித்து, கையில் வெள்ளைக் கொடியைக கொடுத்து சிலரை நடக்க வைத்துசரணடைவது மாதிரி படம் பிடித்து ஏமாற்றி வருகின்றனர்.\nஈராக் வீரன் யாரும் சரணடையவில்லை. இன்று நாங்கள் ஒரு அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். அது குவைத் எல்லையில்விழுந்து நொறுங்கியது என்றார் சகாப்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2015/10/", "date_download": "2019-04-26T00:22:55Z", "digest": "sha1:U3AUCFGTWTWJQDCVTCMQQFERXNSAIITH", "length": 70386, "nlines": 277, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2015 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nநம்முடைய தேவைக்குTelegramஎனும் சமூக செய்தியாளர் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க\n31 அக் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet), கட்டற்றமென்பொருள்\nTelegramஎன்பது மிகவிரைவாகவும், பாதுகாப்பாகவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல் தொடர்பிற்கான கட்டணமற்ற, விளம்பரங்களற்ற, சமூக செய்தியாளர் சேவையாகும்.. இது செல்லிடத்து பேசி, மடிக்கணினி, கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும் செயல்படும் திறன்கொண்டது. இந்த செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள், கானொளிக்காட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொருவகையான கோப்பாக இருந்தாலும் ,அனுப்பவும் பெறவும் முடியும். .மேலும், தனிநபர் முதல் குழுவான நபர்கள்வரை மட்டுமல்லாது வரையறையற்ற வகையில் எத்தனை நபர்கள் வேண்டுமானலும் குழுவாக ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் செய்திகளை இந்த Telegram வாயிலாக பரிமாறிகொள்ளமுடியும் . மேலும் ,அவ்வாறான நம்முடைய தொடர்பு நபர்களை அவர்களின் பயனாளர்களின் பெயர்களின் வாயிலாக தொகுக்கமுடியும். அதனைதொடர்ந்து இந்த Telegram எனும் வசதியானது குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் இணைந்ததொரு புதிய தனிப்பட்ட அல்லது வியாபார தகவல் தொடர்பாளராக உருவாகிவிடுகின்றது .\nஇந்த Telegram ஆனது மேககணினிஅடிப்படையில் செயல்படும் செய்தியாளர் சேவையாகும். அதனால் செல்லிடத்து பேசி, மடிக்கணினி, கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து சாதனங்களிலும் இதனை செயல்படுத்தி பயன்பெறமுடியும்.. இந்த செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள் ,கானொளிகாட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொருவகையான கோப்பாகஇருந்தாலும் 1.5 ஜிபிவரை கையாளமுடியும்.. இது ஒரு கட்டணமற்ற, விளம்பரங்களற்ற ,வாடிக்கையாளர் பயன்படுத்திடுவதற்கான கட்டணமெதுவும் செலுத்ததேவையற்ற செய்தியாளர்சேவைதளமாகும். . மேலும்,நம்முடைய தேவைக்கேற்ப இந்த தளத்தின் பயன்பாட்டினை நாமே உருவாக்கிவளர்த்து கொள்ளும் கட்டற்றமென்பொருள் வசதியையும் இது அளிக்கின்றது. மேலேகூறிய இதிலுள்ள வசதிவாய்ப்புகளினால் வாட்ஸ்அப்பைவிட இது மிகசிறந்ததாக மிளிருகின்றது.\nகுறிப்பிட்ட சாதனங்களில் மட்டும்தான் இதுசெயல்படும் என்றவரையறை எதுவுமில்லாமல் ஐஃபோன் சாதனங்களிலும்iOS(6உம் அதற்குபிந்தையபதிப்பிலும் ), ஐபேடு சாதனங்களிலும், ஆண்ட்ராய்டு சாதனங்களிலும்Android(2.2 உம் அதற்குபிந்தையபதிப்பிலும் ), விண்டோஃபோனிலும் இணைய பதிப்பாகவும், விண்டோ ,லினக்ஸ் போன்ற இயக்கமுறைமைகளில் செயல்படும் மேஜைக்கணினி பதிப்பாகவும் , இதனை செயல்படுத்தி பயன்பெறமுடியும். ஆயினும், எந்த இடத்திலும் நம்முடைய செல்லிடத்து பேசியின் எண்ணை மட்டுமே அடிப்படை தொடர்பாளராக பயன்படுத்தி கொள்ளவேண்டும். இது தனிப்பட்ட நபர்களின் விவரங்களை தகவல்களை மூன்றாம் நபருக்கு பகிர்ந்து கொள்ளாது. அதனால் மற்ற சமூகபயன்பாடுகளை போன்று தொல்லைதரும் விளம்பரங்கள் எதுவும் இதில் இல்லை. அதுமட்டுமல்லாது இதுவியாபார நோக்கமற்ற மக்களுக்கிடையே தகவல்தொடர்பை எளிதாகவும் விரைவாகவும் அமைத்திடும் ஒருசமூகசேவைதளாகவும் இது விளங்குகின்றது என்ற செய்தியை மனதில் கொண்டு அனைவரும் வாருங்கள் இந்த சேவையை வந்த பயன்படுத்தி பயன்பெறுக\nகட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க\n29 அக் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nGo என்பது கணினியின்அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கபட்டஒரு நிரல்தொடர்மொழியாகும் . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கபட்டு பொதுபயன்பாட்டிற்காக 2009 இல் வெளியிடபட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை வழங்குகின்றது. இது கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியை சார்ந்துள்ளதை திறனுடன் நிருவகிப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கின்றது என்ற அடிப்படையை பயன்படுத்தி இந்த நிரல்தொடர் மொழியானது கட்டமைப்பட்டுள்ளது. இந்த கோ எனும் நிரல்தொடர்மொழியானது கட்டளைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்தல், இணைப்பு வழங்குதல் ஆகிய பழையவழக்கமாக நாம் பயன்படுத்திவரும் வழி முறைகளை பயன்படுத்தி செயலிகளின்குறிமுறைகளை உருவாக்குகின்றது.\nஇது இயக்கநேர மொழிகள்போன்று தற்போது உள்ள சூழலைஏற்றிடும் வகையை ஆதரித்திடுமாறும், , குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு விரைவாக மொழிமாற்றம் செய்திடுமாறும் ,இடைமுகத்தையும் ,உள்பொதிதல் வகையையும் ஆதரித்திடுமாறும், மற்றபயன்பாடுகளை சார்ந்திராமல் சுயமாக நிலையான இணைப்பை கொண்டுஇயங்கிடுமாறும், அனுகுவதற்கு எளியதாக இருந்திடுமாறும் , பாதுகாப்பானதாகவும் , கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியின் உள்ளககட்டமைப்பை ஆதரித்திடுமாறும் வடிவமைக்கபட்டுள்ளது .\nமிகமுக்கியமாக இது மரபுரிமைவகையை யும், வழிமுறை அல்லது இயக்குபவரின் அதிகபளுவையும் ,கட்டுகளுக்கிடையே சுற்றுமறையை சார்ந்திருப்பதையும்,\nசுட்டிடும் கணக்கீட்டையும், மதிப்பீ்ட்டை உண்மையாக்கும் உறுதிபடுத்துதலையும் .\nபொதுவான நிரல்தொடரையும் ஆதரிக்காதுஎன்ற செய்தியை மனதில் கொள்க.\nஇந்த கோ நிரல்தொடரானது குறைந்தது மூன்றுவரிக்கட்டளைகள் முதல் மில்லியன் கணக்கான கட்டளைவரிகளை கொண்டு ஒன்றிற்கு மேற்பட்ட தனித்தனி உரைகோப்புகளாக “vi”, “vim”போன்ற எந்தவொரு உரைபதிப்பானிலும் “.go” எனும் பின்னொட்டுடன் உருவாக்கமுடியும்.\nஅதுமட்டுமல்லாது நம்முடைய கணினியில் இதற்காக தனியானதொரு மென்பொருளை நிறுவுகை செய்திடாமலேயே நேரடியாக இணையத்தின் வாயிலாக கூட நாம்விரும்பும் நமக்கு தேவையான நிரல்தொடர்களை உருவாக்கி மொழிமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்.\nஇதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து செயற்படுத்திடுவதற்காக (1) Text Editor , (2) The Go Compilerஆகிய இரண்டு மென்பொருட்களும் அடிப்படைத்தேவையாகும்.\nஇந்த மென்பொருள் இயங்குவதற்காக நம்முடைய கணினியின் இயக்கமுறைமைக் கேற்ற நாம் வழக்கமாக பயன்படுத்திடும் உரைபதிப்பானானவிண்டோவின் நோட்பேடு,பிரீஃப், எப்ஸிலான் எமாக்ஸ் விம்,விஆகியவற்றுள் ஒன்று நம்முடைய கணனியில் இருந்தால் போதுமானதாகும். இந்த உரைபதிப்பானில் நாம் உருவாக்க போகும் கோப்பானது “.go” எனும் பின்னொட்டுடன் உருவாக்கிடவேண்டும் என்ற செய்தியை மட்டும் மனதில்கொள்க.\nஇந்த கோ எனும் மொழியை பயன்படுத்திடவிழைபவர் கணினியின் நிரல்தொடர் குறிமுறைவரிகளை எழுதுவதிலும் அதனை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்வதிலும் ஓரளவாவது அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும்..\nவிண்டோ இயக்கமுறைமை எனில் 32-bit (386) அல்லது 64-bit(amd64) x86 ஆகிய செயலிகளை கொண்ட கட்டமைவுடன் லினக்ஸ்,மேக்ஒஎக்ஸ் ஆகிய எந்தவொரு இயக்கமுறைமையிலும் இது செயல்படும்திறன் கொண்டதாகும்.. ஆனால், அந்தந்த இயக்கமுறைமக்கேற்ற இதனுடைய மென்பொருள் கோப்பினை https://golang.org/dl/ எனும் இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க.. நாம்படித்தறியும் வகையில் இருக்கின்ற இதனுடைய நிரல்தொடர் குறிமுறைவரிகளான மூலக்குறிமுறைவரிகளை இந்த மென்பொருளானது அதனை இயந்திரங்கள் படித்தறியும் கட்டளைவரிகளாக மொழிமாற்றம் செய்து நாம் செயல்படுத்தி செயல்படுத்துவதற்கேற்றவாறு செய்கின்றது.\nஇதற்காக இந்த கோ எனும் மொழியின் மென்பொருள் கட்டுகளை இதனுடைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபின் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க\nஇதன் பின்னர் இந்த மென்பொருளை பயன்படுத்தி நம்முடைய முதன்முதலான எளிய நிரல்தொடர்கட்டளைவரிகளை உருவாக்கவிருக்கிருக்கின்றோம் அந்த கட்டளை வரித்தொடரானது பின்வருமாறு இருக்கும்\nஇந்த கோ எனும் மொழியினுடைய கட்டளைவரிகளின் முதல்வரியானது நிரல் தொடரின் பெயருடன்கூறிய package main எனும் முதன்மை அறிவிப்பு வரியாகும்.\nஅதற்கடுத்ததாக இருப்பது முன்செயலி கட்டளைவரியாகும். இந்த வரியானது fm t எனும் கட்டுகளில் இந்த நிரல்தொடர்குறிமுறைவரிகள் இருக்கும் என கோமொழியின் மொழிமாற்றிக்கு அறிவிப்பு செய்கின்றது.\nமூன்றாவது வரியானது நிரல்தொடர்குறி முறைவரிகளின் கட்டளைகள் துவங்கும் func main()எனும் முதன்மை செயலி வரியாகும் .\nஅதற்கடுத்த நான்காவது வரியானது இந்தகுறிமுறை வரிகள் எதற்காக எழுதபட்டது என்ற தகவலை நமக்கு அளிக்கும் வரியாகும். இந்த வரியானது /*…*/ எனும் குறியீட்டிற்குள் இருப்பதால் அதனை மொழிமாற்றியானது விட்டுவிடும்.\nஐந்தாவது வரியானது நாம் கூறும் செய்தியை fmt.Printlnஎனும் கட்டளைவரியின் வாயிலாக செய்திகளை திரையில் பிரதிபலிக்கசெய்வதற்கான கட்டளைவரியாகும். இந்த குறிமுறை வரியில் உள்ள Printlnஎன்பதன்முதல் எழுத்தான Pஎன்பது பெரிய எழுத்தாக இருக்கின்றது. இந்த கோஎனும் மொழியில் கட்டளைபெயரின் முதல் எழுத்து பெரியஎழுத்தாக இருக்குவேண்டும் என்ற செய்தியைமட்டும் மனதில்கொள்க.\nஇந்த கோஎனும் நிரல்தொடர்குறிமுறைவரிகளில் நாம் எழுதும் அனைத்து கட்டளைவரிகுறிமுறைவரிகளும் func main()எனும் முதன்மை செயலிக்கு அடுத்ததாக “{“ எனும் குறியீட்டுடன் தொடங்கி இறுதியாக “}” எனும் குறியீட்டுடன் முடிவடையவேண்டும் என்ற செய்தியையும் மனதில் கொள்க\nஇந்த குறிமுறைவரி தொடர்களை எவ்வாறு செயல்படுத்துவதுஎன இப்போது காண்போம்\nஏதேனும் உரைபதிப்பானை திறந்து மேலேகூறிய நிரல்தொடர் குறிமுறை வரிகளை உருவாக்கிகொள்க. பின்னர் இந்த கோப்பினை “வருகவணக்கம்..go” என்ற கோப்பாக சேமித்து கொள்க அதன்பின்னர் கணினியின் கட்டளைவரிகளை செயல்படுத்திடும் command promptஎனும் கருப்பு வெள்ளை திரையில் “வருகவணக்கம்..go” என்ற கோப்பினை நம்மால் சேமிக்கபட்ட இடத்திற்கு செல்க. பின்னர் அங்கு go run வருகவணக்கம்..go என்றவாறு கட்டளைகளை உள்ளீடு செய்து உள்ளீட்டு (enter)விசையை அழுத்துக. உடன் நம்முடைய நிரல்தொடர்குறிமுறைவரிகளில் பிழைகள் எதுவும் இல்லையெனில் வருக வருக என்ற செய்தி திரையில் பிரதிபலிக்கும் .\nஎழுத்தாளர்களாக உருவாகுவதற்காக எழுதக்கற்றுதரும் இணையதளம்\n29 அக் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet), கருவிகள்(Tools)\nமுந்தைய காலத்தில் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் எனில் இவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கு மட்டுமே மிககுறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். ஏனெனில் எவ்வளவு தான் எழுதினாலும் பத்திரிகைகளும் நாளிதழ்களும் அவை விருப்பபட்டால் மட்டுமே வெளியிடும் என்றநிலை இருந்துவந்தது. அதனைதொடர்ந்து இன்றைய அறிவியல் வளரச்சியினால் தற்போது இணைய வசதி வந்தபின்னர் ஏராளமான நபர்கள் வலைபூக்கள் என்றும் இணைய பக்கங்கள் என்றும் எழுதி தள்ளுகின்றனர். ஆயினும் நாம் எழுதுவது பிழையாகிவிடுமோ என்ற தயக்கத்தில் பெரும்பாலானவர்கள் எழுதாமல் தயக்கமாகவும் மயக்கமாகவும் உள்ளனர். அவ்வாறு தயங்கிடும் அல்லது மயங்கிடும் எழுத்தாளர்களை ஊக்கவித்து எழுத செய்வதற்கென்றே ஏராளமான கருவிகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன அவைகளைபற்றிய பொதுவான தகவலை இந்த கட்டுரையில் காணலாம் நாம் முதலில் எழுதத் துவங்கியவுடன் அவ்வாறு எழுதும் ஒருசில பத்திகளை மட்டும் http://iwl.me/ எனும் தளத்தில் உள்ள காலி இடத்தில் கொண்டுவந்து ஒட்டுதல் செய்தால் நாம் எந்தவகையான எழுத்தாளர் என இந்த தளமானது வகைபடுத்தி காண்பிக்கும் . அதிலும் (http://www.richardclegg.org/previous/write) எனும் தளமானது மிகவித்தியாசமாக நம்மைபற்றிய விவரத்தை காண்பிக்கின்றது.\nஅதற்கடுத்ததாக http://www.hemingwayapp.com/ எனும் தளமானத மிக்கசரியாக நேரடியாக செய்தியை எப்படி பயனாளர்களுக்கு கூறுவது என வழிகாட்டுகின்றது அதிலும் நம்முடைய சொற்றொடர்களின் தவறுகளை blue, purple, orange, green , cyan ஆகிய பல்வேறு வணணங்களாக பிரித்து காண்பித்து நம்மை மிகச்சரியாக திருத்தம் செய்து வெளியிடுமாறு வழிகாட்டுகின்றது .\nஅதற்கடுத்ததாக https://readability-score.com/ எனும் தளமானது எளிய சொற்றொடர்களின் வாயிலாக பயனாளர்களை எவ்வாறு படித்திடுமாறு செய்வது என ஏழுநிலைகளில் பயிற்சி அளிக்கின்றது மேலும் நாம் உருவாக்விருக்கும் உரையின்ஒரு பத்தியில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை சொற்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களையும் இந்த தளம் வழங்குகின்றது.\nபொதுவாக சிறுகதைகள் நாவல்கள் எழுதுபவர்கள் புனைபெயரில் எழுதுவார்கள் அவ்வாறானவர்களுக்கும உதவவருவதுதான் http://www.fakenamegenerator.com/gen-male-ar-sw.php எனும் தளமாகும்.\nஆழ்நிலைதியானம் போன்ற அறிவுரைகளை எழுதவிழைபவர்கள் http://750words.com/ எனும் தளத்திற்கு செல்க இதை போன்று புதிய எழுத்தாளர்களாக உருவாகி வளர்த்து கொள்ள ஏராளமான கருவிகள் எண்ணற்றவகையில் இணையத்தில் உள்ளன .அவைகளை அந்தந்த இணைய பக்கத்திபற்கு சென்று அறிந்துகொண்டு நாமும் சிறந்த எழுத்தாளராக வளரமுடியும்.\nஇரு நிகழ்வுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிந்துகொள்க\n28 அக் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nநாம் எப்போதும் நாம் கண்ணால் காண்பதற்கும் அதற்கு மறுதலையாக உள்ள காட்சி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறி்ந்துகொள்ளவிழைவோம் அவ்வாறு இரு நிகழ்வுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிந்துகொள்ள உதவுவதுதான் http://www.differencebetween.net/எனும் தளமாகும் இந்த தளத்தில் உள்நுழைவு செய்தவுடன் இடதுபுற பலகத்தில் ஏராளமான வலைபூக்களின் செய்திகள் இணையத்தில் உள்ள இதர செய்திகட்டுரைகளை போன்றவற்றுள் நமக்கு தேவையானதை மட்டும் தேடிபிடித்து படித்துகொள்ளமுடியும் மிகமுக்கியமாக இதிலுள்ள வியாபாரம்(business), உடல்நலன்(health), இணையம்(internet), மொழியறிவு(language), இயற்கைநிகழ்வுகள்(nature), பொருட்கள்(objects), அறிவியல் (science), தொழில்நுட்பம்(technology).இதரவகைகள் (miscellaneous) ஆகியவற்றில் எந்தவொரு நிகழ்விற்கும் அதன்மறுதலைக்கும் இடையேயான வேறுபாடுகளை அறிந்துகொள்ளலாம் குறிப்பிட்ட செய்தியை பற்றியும் அதன்மறுதலையை பற்றியும் அறிந்துகொள்ள இந்த தளத்தின்முகப்பு பக்கத்தில் difference between என்பதற்கருகிலுள்ள காலி பெட்டியில் தேவையான சொற்களை தட்டச்சு செய்து Search எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் தொடர்புடைய செய்திக்கட்டுரைகளை திரையில் காண்பிக்கும்\nநம்முடைய உடலில் ஓடும் இரத்த அழுத்தத்தை அறி்ந்துகொள்ளஉதவும் iHealth MyVitals எனும் பயன்பாடு\n27 அக் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), கருவிகள்(Tools), வன்பொருள் செயல்முறை(hardware)\nநம்முடைய செல்லிடத்து பேசியிலேயே iHealth MyVitals எனும் பயன்பாட்டின் வாயிலாக sleeved monitor shell எனும் சாதனத்தை கொண்டு நம்முடைய உடலின் ஓடும் இரத்த அழுத்தஅதிகபட்ச அளவையும் குறைந்தபட்ச அளவையும் அறிந்துகொள்ளமுடியும்\nபொதுவாக இந்த சாதனங்களடங்கிய பெட்டிக்குள் wireless blood pressure monitor, owner’s manual, quick start guide, charging cable, sturdy, soft, neoprene travel bag with zipper ஆகியவை உள்ளன .இதனை கொண்டு நமக்கு மட்டுமன்று நம்முடைய குடும்ப உறுப்பினர் அனைவருடைய இரத்த அழுத்தத்தையும் அறிந்துகொள்ளமுடியு.ம் இதனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக முதலில் நம்முடைய செல்லிடத்து பேசியில் இந்த iHealth MyVitals எனும் பயன்பாட்டினை நிறுவுகை செய்திடுக. அதன்பின்னர் நம்முடைய கையி ல் wireless blood pressure monitor ஐ சுற்றி கட்டியபின்னர் நம்முடைய செல்லிடத்து பேசியில் நம்முடைய உடலின் ஓடும் இரத்த அழுத்தஅளவு காண்பிக்கும் இது ஐபோன் ,ஐபேடு ஆகிய சாதனங்களில் செயல்படும் திறன்கொண்டதாகும்.\nஅனைத்து செய்முறைகளையும் அறிந்துகொள்ள உதவும் Man Made DIY எனும் இணையதளம்\n26 அக் 2015 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nஒரு இருசக்கர வாகணத்தை எவ்வாறு வடிவமைப்பு செய்து உருவாக்குவது அதனை எவ்வாறு இயக்கி பயனம் செய்வது அவ்வாறே ஒரு நான்கு சக்கரவாகணத்தை எவ்வாறு வடிவமைப்பு செய்து உருவாக்குவது அதனை எவ்வாறு இயக்கி பயனம் செய்வது மேலும் நாம் உண்ணும் உணவை எவ்வாறு பக்குவமாக தயார்செய்வது அதன்பின்னர் உண்ணுவது அதுமட்டுமல்லாது ஒரு சாதாரண உலோகத்தை எவ்வாறு வடிவமைப்பு செய்து சிறந்த கருவியாக உருவாக்கி மெருகேற்றி பயன்படுத்துவது பின்னர் அதனை எவ்வாறு ஒன்றிற்கு உதவாத கழிவுபொருளாக உருமாற்றம் செய்வது என்பன போன்ற அனைத்து செயல்களையும் Man Made DIY எனும் இணையதளம் நாம் அறிந்து கொள்ள உதவுகின்றது மேலும் விவரங்களுக்கு http://www.manmadediy.com/ எனும் தளமுகவரிக்கு செல்க\nலிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்- 39-நூல்களின் விவரபெயர்பட்டியலை உருவாக்குவது\n25 அக் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆஃபிஸ் ரைட்டர்\nஆவணமுழுவதுமான மேற்கோள் செய்திடும் தலைப்புகளை கொண்ட பட்டியலை விவர பெயர் பட்டியல்(bibliography) என அழைப்பர் இந்த மேற்கோள்செய்திடும் செயலை தனியான தரவாகவோஅல்லது இந்தரைட்டர் ஆவணத்திற்குள்ளேயோ சேமித்து வைக்கபடும்\nஇவ்வாறான விவரபெயர் பட்டியலை உருவாக்குவதற்காக முதலில் லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Tools=> Bibliography Database => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் Bibliography Databaseஎனும் சாளரம் படம்39-1 இல்உள்ளவாறு திரையில் தோன்றிடும் greatmaba@gmail.com\nஇதனுடைய மேல்பகுதியில் ஒரு எம்ஆஃபிஸின் விரிதாளின் அட்டவணைபோன்றே அனைத்து ஆவணங்களின் பட்டியலாக காண்பிக்கின்றது கீழ்பகுதியில் நாம் தெரிவுசெய்த ஆவணத்தின் புலங்கள் அனைத்தையும் காண்பிக்கின்றது\nபின்னர் நாம் தெரிவுசெய்தஆவணத்தை இந்த விவர பெயர் பட்டியலின்(bibliography) தரவுதளத்திற்குள்(database) வடிகட்டுவதற்காக லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Tools => Filter=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் Standard Filterஎனும் உரையாடல் பெட்டி படம்39-2 இல்உள்ளவாறு திரையில் தோன்றிடும் இதில் வடிகட்டுவதற்கான அடிப்படையாக புலத்தின் பெயரையும் Field name, நிபந்தனையையும் Condition மதிப்பையும் Value அதனதன் கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவுசெய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக\nஇந்த bibliography database இற்குள்நெடுவரிசையை மாற்றியமைத்திடுவதற்காகலிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Edit => Column Arrangement => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது படம்39-1 இல்குறிப்பிட்டுள்ளவாறு bibliography database எனும் சாளரத்தின் மேல் பகுதியிலுள்ள Column Arrangementஎன்றபொத்தானை தெரிவசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன்Column Layout for Table biblio எனும் உரையாடல் பெட்டி படம்39-3 இல்உள்ளவாறு தோன்றிடும்\nஇதில் எந்தெந்த புலங்களை எந்தெந்த நெடுவரிசைக்கு ஒதுக்கீடு செய்வதுஎன அனுமதிக்கின்றது உதாரணமாகShort name எனும் நெடுவரிசையில் Identifier எனும் தரவை அதனுடைய கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவுசெய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக\nநாம் பயன்படுத்திடும் தரவுவளங்களை வேறு நோக்கத்திற்காக மாற்றியமைத்திடுவதற்காக லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Edit => Choose Data Source=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது படம்39-1 இல் குறிப்பிட்டுள்ளவாறு bibliography database எனும் சாளரத்தின் மேல் பகுதியிலுள்ள Data Sourceஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன்Data Sourceஉரையாடல் பெட்டி படம்39-4இல்உள்ளவாறு தோன்றிடும்\nஅதில் தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக\nபின்வரும் வழிமுறைகளின்படி புலங்களின் விவரங்களை bibliography databaseஇல் மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும் படம்39-1இல் உள்ளவாறு முதன்மை bibliography database சாளரம் திரையில் தோன்றிடசெய்துபின்னர் லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் View => Data Sources=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது F4 விசைப்பலகையில் எனும் விசையை அழுத்துக உடன்Data Sources இன் சாளரமானது படம்39-5இல் உள்ளவாறு தோன்றிடும்\nஇந்நிலையில் Bibliography databaseஇல் மிகச்சரியான தரவுதளம் தெரிவுசெய்யபட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தி கொள்க தேவையெனில் மிகச்சரியானது வரையில் குறிப்பிட்ட நிலை வரை விரிவு படுத்திகொள்க அட்டவணையின் உள்ளீட்டில் biblioஎன்பதில் சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Edit Database File என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன் படம் 39-6 இல்உள்ளவாறு இதுவே லிபர் ஆஃபிஸ்பேஸின் முதன்மை பட்டியலாகும்\nஇதில் Databaseஎன்றபகுதியில் அட்டவணைகள்Tables என்பதை தெரிவுசெய்துகொள்க இங்கு Tables எனும் பகுதியிலுள்ள biblioஎன்பதில் சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்Editஎன்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்திடுக உடன் படம் 39-7 இல்உள்ளவாறு Table Designஎனும் சாளரம் தோன்றிடும்\nஅதில் தேவையான புலத்தின் பெயரை Field Nameஎன்ற பகுதியின் கீழும் தொடர்புடைய புலத்தின் வகையை Field Typeஎன்பதின் கீழும் தெரிவுசெய்துகொண்டு அவைகளின் விவரங்களை Descriptionஎன்றபகுதியில் தட்டச்சு செய்துகொண்டு இறுதியாக நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க\nகுறிப்பு மேலும் விவரங்களுக்குலிபர் ஆஃபிஸ் பேஸிற்கான வழிகாட்டிஆவணத்தில் காண்க\nதரவுதளத்தில் தரவுகளை உள்ளீடு செய்வதற்காக லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Tools => Bibliography Database =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக பின்னர் படம்39-1இல் உள்ளவாறு விரியும் Bibliography Database எனும் சாளரத்தின் கீழ்பகுதியில் தேவையான ஆவணங்களை சேர்த்து உள்ளீடு செய்துகொள்ளமுடியும்\nஇந்த Bibliography Database எனும் சாளரம் திரையில் இருக்கும்போது திரையின் மேலே கட்டலை பட்டியில் Insert => Record=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அல்லதுஇதே சாளரத்தின் கீழ்பகுதியின் இடதுபுறம் நகரும்பட்டையின் உள்ள Insert Recordஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுகShort Name எனும் பலத்தில் தேவையான ஆவணத்தின் பெயரையும் ஒருங்கிணைந்த பெயராக உள்ளீடு செய்துகொள்க மற்றபுலங்களுக்கு செல்வதற்கு தாவிபொத்தானை பயன்படுத்திகொள்க அவைகளிலும் தேவையான விவங்களை உள்ளீடு செய்துகொள்க அனைத்து விவரங்களையும் உள்ளீடுசெய்தபின் இறுதியாக முடிவுபுலத்தில் மீண்டும் இறுதியாக தாவிபொத்தானை அழுத்தி உள்ளீடு செயலை முடிவிற்கு கொண்டுவருக இந்த புலங்களின் விவரங்களை மாறுதல்கள்செய்துகொள்வதற்குலிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Tools => Bibliography Database =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக பின்னர் படம்39-1இல் உள்ளவாறு விரியும் Bibliography Database எனும் சாளரத்தின் கீழ்பகுதியில் தேவையான ஆவணங்களை திருத்தம் செய்துகொள்க\nவிசைப்பலகையிலிருந்து நேரடியாகவும் Bibliography Database என்பதிலிருந்தும் மேற்கோள்களை தரவுதளத்திற்கு அமைத்திடலாம்.\nBibliography Database என்பதிலிருந்து மேற்கோள்களை தரவுதளத்திற்கு அமைத்திடுவற்காக மேற்கோள்காண்பிக்கவிழையும் இடத்தில்இடம்சுட்டியை வைத்திடுகலிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Insert => Indexes and Tables =>Bibliographic Entry=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக பின்னர் விரியும் Insert Bibliographic Entryஎனும் உரையாடல் பெட்டியில்Entryஎன்பதன்கீழுள்ள From bibliography databaseஎனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொள்க பின்னர் Short nameஎன்பதன்கீழிறங்குபட்டியலை விரியசெய்துதேவையான ஆவணத்தின் பெயரை தெரிவுசெய்தவுடன் நாம் மேற்கோள்காட்டவிரும்புவது சரியான ஆவணமா என சரிபார்த்துகொள்வதற்காக நாம்தெரிவுசெய்த ஆவணத்தின் Author , Titleஆகியஇருவிவரங்களும் இதே உரையாடல் பெட்டியின் மையத்தில் தோன்றிடும் இதன்பின்னர் இதே உரையாடல் பெட்டியில் உள்ள Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மேற்கோளை உள்ளிணைத்து கொள்க மேலும் மேற்கோள்செய்திடவிரும்பினால் இதே உரையாடல் பெட்டியைகொண்டு மேலேகூறிய வழிமுறைகளை பின்பற்றிடுக மாறுதல்கள் செய்திட இதே உரையாடல் பெட்டியிலுள்ள Edit எனும் பொத்தானை பயன்படுத்திடுக பணிமுடிந்தது எனில் Close எனும் பொத்தானை அழுத்தி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிட்டு வெளியேறிடுக.\nஆவணங்களிலிருந்து மேற்கோள்களை தரவுதளத்திற்கு அமைத்திடுவற்காக\nஆவணத்தின் மேற்கோள்காண்பிக்க விழையும் இடத்தை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக.லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Insert =>Indexes and Tables => Bibliographic Entry =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக. பின்னர் விரியும் Insert Bibliographic Entryஎனும் உரையாடல் பெட்டியில்Entryஎன்பதன்கீழுள்ள From document contentஎனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொள்க பின்னர் New.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக. அதன்பின்னர் விரியும் Define Bibliography Entryஎனும் உரையாடல் பெட்டியில் தேவையான அனைத்து விவரங்களையும் அதனதன் புலங்களில் உள்ளீடுசெய்துகொள்க.Short Name எனும் புலத்தில் தேவையான ஆவணத்தின் பெயரையும் ஒருங்கிணைந்த பெயராக உள்ளீடு செய்துகொள்க. Typeஎனும் உள்ளீட்டு பெட்டியின் வாயிலாக உள்ளீடு செய்துகொண்டுOkஎனும் பொத்தானை ஒவ்வொரு புலஉள்ளீட்டிற்கும் ஒவ்வொருமுறை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக .நாம் விரும்பியவாறு அனைத்து உள்ளீட்டு பணியும் முடிந்துவிட்டால் இறுதியாக Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக. Insertஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துShort nameஎனும் புலத்தில் ஆவணத்தில் சேர்த்திடுக .இதே பலமுறை திரும்ப திரும்ப செய்து அனைத்து ஆவணத்தையுமமேற்கோள்களாகசேர்த்துகொள்க இறுதியாக close எனும் பொத்தானை அழுத்தி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிட்டு வெளியேறிடுக.\nஇந்தமேற்கோள்களை மாறுதல்கள் செய்துகொள்வதற்காக நாம் உள்ளீடு செய்தவற்றுள் மாறுதல் செய்யவிரும்புவதை சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் சூழ்நிலை பட்டியலில் Bibliography Entryஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக.\nபின்னர் விரியும் படம்-39-8இல்உள்ளவாறு Edit Bibliography Entryஎனும் உரையாடல் பெட்டியில்Short nameஎனும் புலத்தை மட்டுமே மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும். அதனுடைய உரைபெட்டிக்கு சென்று தேவையான மாறுதல்களைசெய்துகொண்டு modifyஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. Edit எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தேவையானால் மேலும் மற்ற ஆவணத்தை மாறுதல்கள் செய்துகொண்டு OKஎனும் பொத்தானை தெரிவசெய்துசொடுக்குக.\nBibliographyஐஉருவாக்குவதற்காக தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொன்டு லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Insert => Indexes and Tables => Indexes and Tables =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக .\nஉடன் Insert Indexes Tablesஎனும் உரையாடல் பெட்டிதிரையில் விரியும் அதில் Index Tableஎனும் தாவிபொத்தானின் திரையில் Titleஎனும் உரைபெட்டியில் Bibliographyஎன உள்ளீடு செய்துகொண்டு Protectedagainst manual changesஎன்ற தேர்வுசெய் வாய்ப்பினை தெரிவசெய்துகொள்க. Number entries என்ற வாய்ப்பினையும தெரிவுசெய்துகொள்க .தேவையான பிறையடைப்புகளை bracketsஎன்பதன் கீழிறங்கு பெட்டியிலிருந்து தெரிவுசெய்துகொள்க. எந்த வகையில் வரிசை படுத்துவதுஎன இயல்பு நிலையில் alphanumeric sorting என்ற வாய்ப்பு தெரிவசெய்யபட்டிருக்கும்.\nஇதேInsert Indexes Tablesஎனும் உரையாடல் பெட்டியின்Entriesஎனும் தாவிபொத்தானின் திரையில்structure என்பதில் Sh – Short name,Au – Author,Ti – Title,Ye – Year ஆகிய விவரங்களையும இதர விவரங்களையும் உள்ளீடு செய்துகொள்க .\nContent.என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Sort keysஎன்பவைகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அடுக்கிகொள்க. மற்ற தாவிப்பொத்தான்களின் திரைக்கு சென்று தேவையானவாறு விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் Bibliographyஆனது உருவாகிவிடும். Paragraph Styles Numbering style ஆகிய உரையாடல் பெட்டிகளின்வாயிலாக இந்த வரிசைபடுத்தபட்ட உரைகள் எவ்வாறு அமையவேண்டும்என சரிசெய்து அமைத்துகொள்க.\nமேலும்Bibliography இன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் சூழ்நிலை பட்டியின் Update Index/Table, Edit Index/Table,Delete Index/Tableஆகிய கட்டளைகளில் தேவையானவளற்றை தெரிவுசெய்து நிகழ்நிலைபடுத்துதல் மாறுதல்கள்செய்தல் நீக்கம் செய்தல் ஆகிய பணிகளை செய்துகொள்க.\nலிபர் ஆஃபிஸின் இந்தBibliography என்பதன்மேலும் உள்ள பயன்களையும் இதரவிவரங்களையும் அறிந்து பயன்படுத்தி கொள்வதற்கு (http://bibus-biblio.sourceforge.net/ wiki/index.php/Main_Page) அல்லது (http://www.zotero.org/)ஆகிய தளங்களுக்கு செல்க.\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10052&ncat=4", "date_download": "2019-04-26T00:41:01Z", "digest": "sha1:K46JJDN7CLZ6LFKT5LIYQOAR6NNUWV3H", "length": 24454, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "கம்ப்யூட்டர் இயக்கம் \"டிவி'யில் காண | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகம்ப்யூட்டர் இயக்கம் \"டிவி'யில் காண\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 26,2019\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை: மோடிக்கு உள்ள செல்வாக்கால் பின்வாங்கினார் ஏப்ரல் 26,2019\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி ஏப்ரல் 26,2019\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார் ஏப்ரல் 26,2019\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி' ஏப்ரல் 26,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nடிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது. பல வாசகர்கள் ஏற்கனவே தாங்கள் வாங்கிப் பயன்படுத்தி வரும், கம்ப்யூட்டரை டிவிக்களுடன் இணைக்க என்ன செய்திட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இவர்களுடைய ஆசை எல்லாம், சிறிய மானிட்டரில் வரும் காட்சிகளை, குறிப்பாக மல்ட்டி மீடியா காட்சிகளை, பெரிய அளவில் திரை கொண்ட டிவிக்களில் பார்த்து குடும்பத்தினரை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்வது தான். இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.\nகம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம்.\n1.எச்.டி.எம்.ஐ. (HDMI): புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.\n2. டி.வி.ஐ. (DVI): இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.\n3. வி.ஜி.ஏ. (VGA): இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.\n4. எஸ்-வீடியோ (Svideo): இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும். ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.\nஇவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண்டோஸ் 7 திரையில் குறிப்புகள்\nகூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்\nயு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...\nஇந்த வார இணையதளம் - பி.டி.எப் பைல் வெட்டவும் ஒட்டவும்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசூப்பர். நான் கம்புட்டர் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன் தேங்கிங் யு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18720&ncat=4", "date_download": "2019-04-26T00:52:30Z", "digest": "sha1:YFSG3JHIC6CK5MLJ4QMWB6WR7EDTW4XN", "length": 23107, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "2013 இறுதியில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களும் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n2013 இறுதியில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களும்\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 26,2019\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை: மோடிக்கு உள்ள செல்வாக்கால் பின்வாங்கினார் ஏப்ரல் 26,2019\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி ஏப்ரல் 26,2019\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார் ஏப்ரல் 26,2019\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி' ஏப்ரல் 26,2019\nசென்ற ஆண்டின் இறுதியில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இறுதியாக, மக்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையினை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களின் பக்கம் செல்வது தெரிய வந்தது. இதனை http://www.netmarketshare.com/ என்ற தளம் தெரிவித்துள்ளது.\nஉலக அளவில், எக்ஸ்பி பயன்பாடு 29 சதவீதத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்தத்தில் 2 சதவீதக் கம்ப்யூட்டர்களே, எக்ஸ்பியிலிருந்து மாறின. ஆனால், ஜூலை தொடங்கிய காலத்தில், எக்ஸ்பியை விட்டு விலகியவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இப்படியே சென்றால், விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் கைவிடப்படும் நாளில், 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கலே, எக்ஸ்பியைப் பயன்படுத்தி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டோஸ் எக்ஸ்பி விடுபட்ட இடத்தை விண்டோஸ் 7 மற்றும் 8 பிடித்துக் கொண்டன. விண்டோஸ் 7 உயர்ந்து 47.5 சதவீதம் ஆகியது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இணைந்து 10.1 சதவீத இடத்தைக் கொண்டிருந்தன.\n2013 ஆம் ஆண்டின் இறுதியில் இரு பிரிவுகள் தெளிவாகத் தெரிந்தன. விஸ்டா மற்றும் எக்ஸ்பி இணைந்து 32 சதவீத இடத்தையும், விண்டோஸ் 7 மற்றும் 8 இணைந்து 58 சதவீத இடத்தையும் கொண்டிருந்தன.\nவரும் ஆண்டில், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை சற்று சரியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, 2014ல், 30 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை, தங்கள் இணைய தளத்திலிருந்து அப்டேட் செய்திடும் பழக்கத்திற்கு வளைத்துள்ளனர். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்குப் பலர் விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து அப்டேட் செய்துள்ளனர். இந்த இரண்டு சிஸ்டங்களின் மொத்தத்தில், 8.1க்கு அப்டேட் செய்தவர்கள் எண்ணிக்கை 34.4 சதவீதமாக இருந்தது.\nஇதே போல, ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 39 சதவீதம் பேர் தங்கள் சிஸ்டத்தினை அப்டேட் செய்துள்ளனர். உலக அளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டத்தினை 7.5 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த அளவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக லாபம் தருவதாகவும் உள்ளது.\nஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) அமைப்பின் கண்காணிப்பு மற்றும் ஆய்வும் இதே தகவலைத் தெரிவிக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு 57.8%, விண்டோஸ் 8 சிஸ்டம் 10.35%, எக்ஸ்பி 20%க்கும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரவுசர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆண்டின் இறுதியில் 2.5% உயர்ந்து, மொத்தத்தில் 58% பங்கினைக் கொண்டிருந்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம், முறையே இரண்டாவது (18.4%) மற்றும் மூன்றாவது (16.2%) இடத்தில் இருந்தன.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 மற்றும் 7 மிகவும் குறைவான பயன்பாட்டிலேயே இருந்தன. மொத்தத்தில் இவை 6.6 சதவீதப்பங்கினைக் கொண்டிருந்தன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பிரவுசர் என்ற இடத்தைப் பெற்றிருந்தது. இதன் பங்கீடு 20.6%. ஆனால், ஆண்டு இறுதியில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் பங்கு 21.5% ஆக உயர்ந்திருந்தது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டதால், இந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது. விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் மாறா நிலை பிரவுசராகத் தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயங்கி வருகிறது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n பலூன், பாப் அப், டூல் டிப்ஸ்\nவிண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம்\nபேஸ்புக்கில் இணைப்புகளை மட்டும் நீக்க\nஉயரும் இந்திய இணைய வழி வர்த்தகம்\nஸ்பேம் மற்றும் ஸ்கேம் - ஒரு பார்வை\nமொபைல் சாதனங்களின் மறு பக்கம்\nநாமாக ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனிங் செய்திடலாமா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/key-to-high-school-english-grammar-composition-1965", "date_download": "2019-04-25T23:57:05Z", "digest": "sha1:PHQSNHYMBYCSLVNUFWFFWSG56NLOMMUZ", "length": 5925, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "KEY TO HIGH SCHOOL ENGLISH GRAMMAR & COMPOSITION | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-25T23:48:49Z", "digest": "sha1:WWGLZSIPWHNS3CA65YKDH5CACS2L3WTY", "length": 5238, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சோனாக்ஷி சின்ஹா கேலரி Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் ஐப்பசி மாத டோலோத்ஸவம் நிறைவு நாள் கொண்டாட்டம்.\nசென்னை ஆல்பர்ட் தியேட்டரில் தடியடி. சிதறி ஓடிய அஜீத் ரசிகர்கள்\nவிஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இரு நடிகைகள் போட்டி\nஅந்த கதை அஜித்துக்கு மட்டும்தான். வேறு யாருக்கும் கிடையாது ஏ.ஆர்.முருகதாஸ்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=10919", "date_download": "2019-04-26T00:38:56Z", "digest": "sha1:447IAFIQMY4SHKZ3HRWGY6MO6ELRYIEX", "length": 7352, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "கடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் கடிதங்களுடன் » Buy tamil book கடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் கடிதங்களுடன் online", "raw_content": "\nகடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் கடிதங்களுடன்\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : டி. வெங்கட்ராவ் பாலு\nபதிப்பகம் : புதிய புத்தக உலகம் (Puthiya Puthaga Ulagam)\nநர்மதா ஜூனியர் ஆங்கிலம் தமிழ் அகராதி சிவபுராணம் உரைநடை வடிவச் சுருக்கம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் கடிதங்களுடன், டி. வெங்கட்ராவ் பாலு அவர்களால் எழுதி புதிய புத்தக உலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டி. வெங்கட்ராவ் பாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசத்ரபதி சிவாஜி வாழ்வும் சாதனைகளும்\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 1 இந்திய வரலாறு\nகுளோனிங் முதல் ரிபோசம் வரை - Kuloning Muthal Reposam\nஅறிவியல் என்றால் என்ன - Arivial Endral Enna\nMATHEMATICS class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம்\nபொருளியல் கற்பிக்கும் முறைகள் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nவணிகவியல் கணக்குப் பதிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீ தேவதா உச்சாடன மந்த்ர ராஜம்\nஉலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்\nஸ்ரீ நவக்ரஹ தேவதா ஹோம விதானம்\nதமிழ் மூலம் இந்தி கற்கலாம்\nநவீன வீடுகளுக்கான கேட் ஜன்னல்களின் அழகு டிஸைன்கள்\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nகரடியுடன் ஒரு கம்பு விளையாட்டு\n1425 பொது அறிவு விநாடி வினா விடைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12691.html", "date_download": "2019-04-25T23:42:25Z", "digest": "sha1:NFTAY3GTYGUDJUCVEZ5HVS3IXIKZF6IA", "length": 6868, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "ரணில் வசமிருந்த இருவர், உடனடியாக மஹிந்த வசமானார்கள் - Yarldeepam News", "raw_content": "\nரணில் வசமிருந்த இருவர், உடனடியாக மஹிந்த வசமானார்கள்\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு தான் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தனது முன்னோர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்குள், தற்போதைய தலைவர், பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க போவதாக அறிவித்துள்ளார்.\nநுகேகொடை – விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு சென்று, தனது ஆதரவை ஆனந்த ஆளுத்கமகே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n : வலுக்கும் பதவிச் சண்டை\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:25:15Z", "digest": "sha1:LYBEYSFS4234V3K53IYJ2VNJIYIB4XBX", "length": 25997, "nlines": 304, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "காணொளிகள் – eelamheros", "raw_content": "\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ்… Read More தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர்… Read More மேஜர் சிட்டு வீரவணக்கம்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின்… Read More 2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\nலெப்.சீலன் பற்றித் தேசியத்தலைவர் பிரபாகரன் காணொளி\nகரும்புலிகள் பற்றிய விபரணக் காணொளிகள்\nஉயிராயுதம் கரும்புலிகள் வீரவரலாறு காணொளியில்\nமுதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி காணொளி\nமுதற் கரும்புலி கப்டன் மில்லர் விபரணம் காணொளியில்\nகப்டன் மில்லரின் தாயாரின் பகிர்வு சக போராளிகளின் பகிர்வு தேசியத் தலைவரின் அஞ்சலி நிகழ்வு கரும்புலி கப்டன் மில்லர்\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்\nபொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும்… Read More முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1432/amp", "date_download": "2019-04-26T00:25:52Z", "digest": "sha1:544LGVR6GDUUEJVFHVOFBA2MWOCJUIGG", "length": 6818, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "அரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம் | Dinakaran", "raw_content": "\nஅரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்\nஅமெரிக்கா: வடஅமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் புதிதாக ராஜகோபுரம் நிர்மாணித்து மகாகும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவில் மற்ற மாகாணத்திலிருந்தும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவினை திருக்கோவில் நிர்வாகத்தினர்கள் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஇலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=885137", "date_download": "2019-04-26T00:47:52Z", "digest": "sha1:2MJUPBXR3MKS2RGS2TWIP25374G2CLZC", "length": 24629, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்று கெஞ்சியவர்கள் இன்று கொக்கரிக்கலாமா?| Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ...\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ...\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nஅன்று கெஞ்சியவர்கள் இன்று கொக்கரிக்கலாமா\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு 31\nமத்தியில், எந்தக் கட்சி அல்லது கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதன் பக்கம் சாய்ந்து கொள்வதை, தி.மு.க., வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த அணுகுமுறை, அரசியல் அரங்கில் எப்படி பார்க்கப்படுகிறது என, எதிரும், புதிருமாக இருக்கும், இரண்டு அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டோம். அவர்கள், வார்த்தைகள் மூலம் போட்ட, டிஷ்யூம் இங்கே:\nமுதல் ஐந்தாண்டு காலம், பா.ஜ., தலைமையிலான அரசிலும், அடுத்த, 10 ஆண்டுகள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலும், அங்கம் வகித்து, தி.மு.க.,வினர் அதிகார சுகத்தை அனுபவித்தனர். லோக்சபா தேர்தல் நேரங்களில், கூட்டணியை விட்டு வெளியேறுவதை அந்தக் கட்சி, வழக்கமாகக் கொண்டிருக்கிறது.\nஎப்படியாவது, பதவி மற்றும் அதிகார சுகத்தை ருசிக்க வேண்டும் என்பதே, தி.மு.க.,வின் பிரதான நோக்கம். இலங்கை தமிழர் விவகாரத்தில், காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது எனக்கூறி, மத்திய அரசிலிருந்து வெளியேறிய தி.மு.க., கனிமொழியை எம்.பி.,யாக்க, காங்கிரஸ் தயவை நாடியது ஏன்\nசரி, நாங்கள்தான் துரோகம் செய்து விட்டோம்; நீங்கள் கனிமொழியின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்க வேண்டாமா.\nஇதை கேட்டால், ராஜ்யசபா தேர்தலில், கனிமொழிக்கு ஓட்டுப்போட்ட, காங்கிரசின், ஐந்து எம்.எல்.ஏ.,க்களும், தி.முக., ஆதரவுடன் எம்.எல்.ஏ., ஆனவர்கள். அவர்கள் எல்லாம் ராஜினாமா செய்வார்களா, என, சாமர்த்தியமாக பேசுகிறார் கருணாநிதி.\nதி.மு.க., ஆதரவுடன், காங்கிரசார் ஐந்து பேர் எம்.எல்.ஏ., ஆனார்கள் என்றால், தி.மு.க.,வின், 23 எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரஸ் ஆதரவுடன் எம்.எல்.ஏ., ஆனவர்கள்தானே. அவர்கள் ராஜினாமா செய்வார்களா என, தி.மு.க., யோசித்து\nசொல்லட்டும். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேறியதால், நிம்மதி அடைந்துள்ளோம்.\nஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக காங்., முன்னாள் தலைவர்\nமத்தியில், 10 ஆண்டுகளாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடந்திருக்கிறது. இரு ஆட்சிகளிலும், காங்கிரஸ் மைனாரிட்டி அரசாகவே இருந்தது. கூட்டணிக் கட்சிகளின் பலத்துடனே, ஆட்சி நடந்தது.\nமைனாரிட்டியாக இருக்கிறோம். நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை என, சொல்லி, மற்றவர்கள்,\nஆட்சி அமைக்க, காங்கிரஸ் வழி விட்டிருக்கலாமே. ஐ.மு.கூட்டணி வெற்றி பெற்றதும், சோனியாவை பிரதமராக்க வேண்டும். அதற்கான தகுதிகள் நிறைந்தவர் என, எந்த காங்கிரஸ்காரரும் கூறவில்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதியே அறிவித்தார். ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்ய, காங்கிரசுக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லாதபோது, ஜெயந்தி நடராஜன் யார் ஆதரவில் எம்.பி.,யானார். 19 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட்டதால்தான், அவர் எம்.பி.,யானார். இதற்கு கைமாறாக, இப்போது, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தான், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட்டு உள்ளனர். இன்னும், 15 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை, காங்கிரஸ் தி.மு.க.,வுக்கு அளிக்க வேண்டும். 2014 மார்ச்சில் நடக்கும், ராஜ்யசபா தேர்தலிலும், 2016ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலிலும், இந்த கைமாறை, தி.மு.க.,வுக்கு, காங்கிரஸ் செய்ய வேண்டும்.\nஅந்தளவுக்கு இன்று காங்கிரசிடம் எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. இந்த கணக்கு தெரியாமல்தான், கனிமொழியை ராஜினாமா செய்யச் சொல்லி அபத்தமாக பேசி வருகின்றனர்.\nகே.பி.ராமலிங்கம் தி.மு.க., - எம்.பி.,\nபிரதமர் வேட்பாளரை முன் கூட்டி அறிவிப்பது சரியா, தவறா\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎவ்வளவு அடிச்சாலும் நல்லா தான்கிறான்பா தம்பி ரொம்ப நல்லவன். திமுக எப்பிடி அடிச்சாலும் காங்கிரஸ் கட்சி காரன் வாய் திறந்து பேச மாட்டான். ஏனென்றால் மேலிடம் உதைக்கும் என்கிற பயம். இத்தாலி அம்மா தீடீரென கருணாவுக்கு சால்வை போற்றி வணக்கம் என்று சொல்லி விடுவார்கள் எனவே இவர்கள் பேசுவதை ஒரு பேச்சாக எடுக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.\nபிச்சை பாத்தி்ரம் ஏந்தி் வந்தேன்......... DMK and Congress. ...PTE LTD\nஉனக்கு எனக்கு .... மக்களுக்கு உங்களுக்கெல்லாம் எதற்கு பதவி மக்களுக்கு சேவை செய்வதை தவிர எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருக்கும் இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்களை முதலில் நாடுகடத்த வேண்டும், இல்லை இல்லை மற்ற நாட்டையும் கெடுத்து விடுவார்கள், குடியுரிமையை பறித்து பாஸ்போர்ட் மற்றும் சொத்துக்களை முடக்கி கூவம் ஆற்று குடிசைகளில் சிறையிட வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் வேட்பாளரை முன் கூட்டி அறிவிப்பது சரியா, தவறா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/velan-thottakkalai", "date_download": "2019-04-26T00:11:00Z", "digest": "sha1:EBQWJWMQ4NJFNPMWAYDDG5VTXSJCDSII", "length": 7078, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வேளாண்மை தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nவேளாண்மை தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்\nவேளாண்மை தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்\nமுனைவர் பி.சுமதி , முனைவர் த.பிரபு\nDescriptionமுனைவர் பி.சுமதி, ph.d., அவர்கள் வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர் வேளாண் துறையில் கடந்த 16 ஆண்டுகளாக பணிகளில் பணியாற்றி வருகிறார்.\nமுனைவர் பி.சுமதி, ph.d., அவர்கள் வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர் வேளாண் துறையில் கடந்த 16 ஆண்டுகளாக பணிகளில் பணியாற்றி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/1849-.html", "date_download": "2019-04-26T01:08:19Z", "digest": "sha1:UGU4FOYEGOVZLSJK42AO7WCP3CWNTXDR", "length": 7831, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தைகளுக்கு உகந்த மாதுளை |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nபழங்களில் முக்கியமானது மாதுளை - குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் அடங்கி யுள்ளன. மாதுளையின் என்சைம்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பதுடன், பக்டீரியா, நுண்ணியிர்கள் மற்றும் அலர்ஜியை உண்டாக்கும் கிருமிகளையும் அழிக்கும் சக்தி நிறைந்தது. செரிமான பிரச்னைகள், வயிற்றுப் போக்கால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மாதுளம் பழச்சாறு கொடுக்கலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.verkal.com/?author=3", "date_download": "2019-04-25T23:39:09Z", "digest": "sha1:2Q6NQLQU6VIJZ7FGAPRLYRH6W4TX3S3P", "length": 12285, "nlines": 138, "source_domain": "www.verkal.com", "title": "யாழினி – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஆனையிறவு பாடல் தொகுப்பு .\n பாடலாசிரியர்: கவிஞர் புதுவை இரத்தினதுரை. இசையமைப்பாளர்: இசைவாணர் கண்ணன். பின்னணி இசை: முரளி. பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், செங்கதிர் வெளியீடு: கலை பண்பாட்டுக்…\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\n2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளாலும் ,சிறிலங்கா அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் சிங்கள இராணுவம் பின் நகர்த்தப்படுவதற்கு பதிலாக 11.08.2006ற்குப் பின் தொடர்ச்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு…\n‘இது எங்கள் மண் பரிசுத்தமானது, இதிலே பிறந்தேன் இதிலே கிடந்தேன், இதிலே வளர்ந்தேன் இதிலே இறப்பேன், மானத்தை விற்காமல் மரியாதை இல்லாமல் மானம் சொர்க்கம், அதை இழப்பது நரகம். மலர் மண்ணிலிருந்து தன் இச்சைப்படி முளைக்கிறது,…\nஇறுவெட்டு: போர்ப்பறை. பாடலாசிரியர்: முல்லைச்செல்வன். இசையமைப்பாளர்கள்: தமிழீழ இசைக்குழு. பாடியவர்கள்: குட்டிக்கண்ணன், தேவா, சங்கர், இராஜேந்திரன், இதன், தவமலர், புவனா, இன்பநாயகி வெளியீடு: கொள்ளை முன்னெடுப்புப் பிரிவு, தமிழீழ…\nஅமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள், மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை…\nஇறுவெட்டு: ஈட்டி முனைகள். பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசிஆனந்தன், புதுவை இரத்தினதுரை, கு.வீரா, அம்புலி, வேலணையூர் சுரேஷ், அன்ரனி. இசை: ரி.எல்.மகாராஜன். பாடியவர்கள் : மனோ, வாணி ஜெயராம், கிருஷ்ணராஜ், கார்த்திக், கல்பனா,…\nஇறுவெட்டு: எழுக தமிழ். பாடலாசிரியர்கள்: தா.சிவநாதன், சுஜித், அமுதநதிசுதர்சன். இசையமைப்பாளர்கள்: எஸ்.கண்ணன், சந்தோஸ், மதுராந்தன். பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், சுஜித், ஜெகதா, ரஜீவ், சந்தோஸ். வெளியீடு: ஜேர்மன் கிளை,…\nதமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும்…\nகடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் உயிரோட்டம்.\nகடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி வீரவணக்க நாள் இன்றாகும். 25.12.1999 அன்று “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட…\nஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாகசர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகின்றன. பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான்உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/32_163151/20180810102846.html", "date_download": "2019-04-26T00:32:29Z", "digest": "sha1:I2QYILHFAZAOLEFNYMN4A6IQ2OB5QYHX", "length": 9855, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "அண்ணா பல்கலை. மறுமதிப்பீட்டு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி", "raw_content": "அண்ணா பல்கலை. மறுமதிப்பீட்டு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅண்ணா பல்கலை. மறுமதிப்பீட்டு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல், மே மாதம் நடந்த தேர்வுகளின் மறுமதிப்பீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்த 2017-இல் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 பொறியியல் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.\nஇதில் 16 ஆயிரத்து 636 மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்காக மாணவர் ஒவ்வொருவரிடமும் பாடம் ஒன்றுக்கு தலா ரூ.10 ஆயிரம் வரை பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இது போன்ற முறைகேடுகளால் சொந்த முயற்சியில் படித்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். முறைகேடு குறித்து சில பேராசிரியர்கள் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூட்டுச்சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஆனால் இதுபோன்ற முறைகேடுகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்திருக்கலாம். எனவே, சிபிஐ விசாரணை நடத்தக்கோரி தொடர்புடைய அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். இதுவரை பதில் இல்லை. எனவே மறுமதிப்பீட்டு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக கடந்த 31-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் மனுதாரர் அதற்குள் சிபிஐ விசாரணை கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவங்கக் கடலில் வலுவான தாழ்வுப் பகுதி; கன மழை வாயப்பு : தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது யார் வழக்கு ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு\nமக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்: ஸ்டாலின் நம்பிக்கை\nஜெ. மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்கள்: விளக்கமளிக்க உத்தரவு\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமகவினர் தீவிர பணியாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nதிருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் : தமிழிசை பதிலடி\nநிபந்தனைகளுடன் டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/151946.html", "date_download": "2019-04-26T00:24:57Z", "digest": "sha1:6ZPBUKJ2BE4SNYM6UCFESTWDIQV7KH7S", "length": 21064, "nlines": 105, "source_domain": "www.viduthalai.in", "title": "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்தவேண்டும்", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\nபக்கம் 1»அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்தவேண்டும்\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்தவேண்டும்\nமத விஷயங்களில், பூசை முறைகளில் தலையிடலாம் என்று\nஉஜ்ஜயினி சிவன் கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு\nதீர்ப்பின் அடிப்படையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனத்தை\nதமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்தவேண்டும்\nதவறினால் தொடர் போராட்டம் தவிர்க்கப்பட முடியாதது\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை அறிக்கை\nஉஜ்ஜயினி கோவில் பூஜை தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றம், பூஜை முறையில் அரசு தலையிடலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். தவறினால், நவம்பர் 26 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடக்க விருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான மாபெரும் மாநாட் டில் தொடர் போராட்டம் அறிவிக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:\n29.10.2017 அன்று ‘தினமலரில்’ வெளிவந்துள்ள (சென்னைப் பதிப்பு) செய்தி என்ன கூறுகிறது\nகோவிலுக்குள் நடத்தப்படும் பூஜையில் மாற்றங்கள் ஏற்படுத்தினால், அது ‘‘மத விஷயங்களில் தலையீடு’’ என்று சொல்ல முடியாது.\nஅனைத்து ஜாதியினருக்கும் உரிமைக்கான சட்டங்கள்\nமதச் சுதந்திர உரிமைகளை அடிப்படை உரிமையாக, இந்திய அரசியல் சட்டத்தின் 25, 26 ஆவது பிரிவுகள் பாதுகாக்கின்றன; எனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சீர்திருத்த சட்டம் - தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் 1970 ஆம் ஆண்டில் கொண்டு வந்த சமூக சீர்திருத்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சிறீபெரும்புதூர் ஜீயரும், மற்ற அர்ச்சகர் அமைப்புகளும், காஞ்சி சங்கராச்சாரியாரும் உச்சநீதிமன்றத்தில் 1972 இல் போட்ட (‘‘சேஷம்மாள் வழக்கு’’) வழக்கில், தி.மு.க. ஆட் சியின் சட்டம் செல்லும், ஆனால், பூசை செய்பவர்கள் அந்தந்த ஆகம விதிகளின்படிதான் பூசை செய்ய வேண்டும் என்பதால், ஆகமம் படிக்காத நாத்திகர் களையோ, மற்ற மதத்தவர்களையோகூட தி.மு.க. ஆட்சி அர்ச்சகர்களாக நியமித்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது என்ற வாதிகளின் பயம் தேவையற்றது. அப்படி இருந்தால், மீண்டும் இங்கே வந்து சட்டப் பரிகாரம் தேடலாம் என்று கூறினர். இது அச்சட்டத்தை முடக்கியதாகவே கருதப்பட்டு விட்டது.\nஎனவே, மீண்டும் தி.மு.க. ஆட்சியில் முதல்வராகக் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று, 2006 இல் அதற் கென்று தனி ஆணையத்தை (கமிஷன்) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில், அர்ச்சகர்கள், மதத் தலைவர் களைக் கொண்ட குழுவின் பரிந்துரையின்படி (ஏற் கெனவே முந்தைய அ.தி.மு.க அரசுகளில் ஜஸ்டீஸ் திரு.மகராஜன், ஜஸ்டீஸ் திரு.கிருஷ்ணசாமி ரெட்டியார் குழுவின் பல்வேறு விளக்கங்களை பரிந்துரைகளாக அளித்ததையும் தாண்டி) தனித்தனி ஆகமப் பள்ளிகளை, 69 சதவிகித சட்ட அடிப்படையில் நியமித்து, அர்ச்சகர் களாக அனைத்து ஜாதியிலிருந்தும் தேர்வு செய்து பயிற்சி அளித்தது தமிழக அரசு; 207 பேர்கள் அத்தகுதியைப் பெற்ற நிலையில், மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்களும் மற்றும் சில பார்ப்பன அமைப்புகளும் இதனை எதிர்த்துத் தடையாணை வாங்கி, 9 ஆண்டுகள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடத் திய பிறகு, 2016 இல் வந்த தீர்ப்பு, தமிழக (தி.மு.க.) அரசின் அர்ச்சகர் நியமனச் சட்டம் செல்லும், அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு எத்தடையும் இல்லை; அப்படி அதனால் பாதிக்கப்பட்ட வர்கள் என்று யாராவது கருதினால், அவர்கள் தனித்தனியே சட்டப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு கொடுத்தும், அதைப் பார்ப்பனர்களும், சில ஊடகங்களும் திட்ட மிட்டே குழப்பி, இன்னும் செயல்பட விடாமல், தமிழக அரசினை மிரட்டித் தடுத்து வருகின்றனர்.\nதமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது வேதனையளிக்கிறது\nதமிழ்நாட்டில் உள்ள அரசு ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு முதல்வர்களும் கொடுத்த வாக்குறுதியை செயல் படுத்தாமல் இருப்பது வேதனையானதே\nஅண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியில், தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமித்து, பெரும் புகழ்பெற்று மனித உரிமையில் சரித்திரம் படைத்துவிட்டனர் தமிழ்நாட்டில் ‘தூங்கிய முயல் கதை’ நடக்கிறது.\nமேலே காட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேவைப் பட்டால் பூசை செய்யும் முறையையே கூட மாற்றி அமைக்கலாம் என்ற புதிய வெளிச்சத்தை - வழிமுறை யைக் கூறிவிட்டது.\nஎன்ற உரிமைக்கு முரணானது - மாற்றவே முடியாது; மாற்றக் கூடாது என்று கூற முடியாது என்பதை உஜ்ஜயினி லிங்க வழிபாடு பூஜை முறை மாற்றம் - தெளிவாக நிலைநாட்டி விட்டது\nஒரே ஒரு வேறுபாடு; 26 ஆவது பிரிவில் முதல் மூன்று மட்டுமே உள்ளது என்பதே\nஎனவே, இனிமேலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களோ, ஊடகங்களோ தமிழ்நாட்டு அரசை மிரட்டவோ, குழப்பவோ முன்வரக்கூடாது.\nமனித உரிமைகளில் தலையாயது மட்டுமல்ல, 17 ஆம் விதியான தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் அனுசரித்தாலும் அது குற்றமே என்ற பிரிவின்படி தீண்டாமை ஒழிப்புக்கு இது மிகமிக இன்றியமையாத நடவடிக்கையாகும்\nஎனவே, இனிமேலும் ஆகமப் பூச்சாண்டிகளையோ அல்லது தலையீடு மிரட்டல்களையோ காட்டாமல் உடனடியாக கேரளாவைப் போல் அர்ச்சகர் நியமனம் நடத்தப்படவேண்டும்.\nதமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் உட னடியாக இதன்மீது நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.\nநவம்பர் 26 மாநாடும் - தொடர் போராட்டமும்\nஇன்றேல், நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் முயற்சிக்கான மாபெரும் மாநாட்டில் அறப்போராட்ட அறிவிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடும். அறிவிக்கப்படும் போராட்டம் தொடர் போராட்ட மாகவும் மாறிடும்\nதந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கும்வரை ஓயமாட்டோம்\nஇந்த உறுதி அறிவிப்பு நாள்தான் நவம்பர் 26 ஆம் தேதி - ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி 3000 பேர் சிறையில் ஆறு மாதம்முதல் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை பெற்றனர். 18 பேர் சிறையின் உள்ளும், வெளியும் உயிர்த் தியாகம் செய்த போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு நாள்\nஎனவே, அந்நாளில் நடைபெறும் அம்மாநாடு வெறும் பேச்சுக்கான மாநாடாக இருக்காது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2018/08/08/airtel-rs399-postaid-plan-offers-20gb-extra-data/", "date_download": "2019-04-25T23:52:43Z", "digest": "sha1:SD5RQSAQAFRP7XDNTVENS5YMVZP6PYLK", "length": 5785, "nlines": 40, "source_domain": "nutpham.com", "title": "ஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா – Nutpham", "raw_content": "\nஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா\nஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது.\nஇதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி பயனர்களுக்கு 20 ஜிபி டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஎனினும் 20 ஜிபி கூடுதல் டேட்டா மாத-கணக்கில் வழங்கப்படுகிறதா அல்லது ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஏர்டெல் வலைதளத்தில் ஒரு வருடத்திற்கு கூடுதலாக 20 ஜிபி டேட்டா என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒருவேளை கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்டால், சலுகையில் மாதம் வழக்கமாக கிடைக்கும் 20 ஜிபி டேட்டா மற்றும் ஒரு ஆண்டு வேலிடிட்டியுடன் 20 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படலாம். மேலும் இது மாத டேட்டா எனில், பயனர்களுக்கு மாதம் வழக்கமாக கிடைக்கும் 20 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 20 ஜிபி என ஒரு மாதத்திற்கு மொத்தம் 40 ஜிபி டேட்டா கிடைக்கும்.\nஏர்டெல் ரூ.399 சலுகை டேட்டா ரோல்ஓவர் சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது, அந்த வகையில் பயன்படுத்தப்படாத டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.399 சலுகையில் இருமடங்கு டேட்டா வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே வழங்கப்பட்ட 10 ஜிபி டேட்டா மாதம் 20 ஜிபியாக அதிகரித்தது.\nஇதேபோன்று வோடபோன் நிறுவனமும் ரூ.399 மற்றும் ரூ.499 சலுகைகளை மாற்றியமைத்தது. புதிய ரூ.399 சலுகையில் வோடபோன் மாதம் 40 ஜிபி டேட்டாவும், ரூ.499 ரெட் சலுகையில் மாதம் 75 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:16:24Z", "digest": "sha1:SZIP2F7C2DMSNKKZKVMDC7J3XHKHOPPP", "length": 7369, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபித்தாகரஸ் தேற்றத்தை நிறுவ குறைந்தது 370 சான்றுகள் உள்ளன\nதேற்றம் (theorem) என்பது கணிதவியலில் நிறுவப்பட்ட ஓர் கருத்து ஆகும். ஏற்கனவே நிறுவப்பட்ட வேறோரு தேற்றத்தைப் பயன்படுத்தியும் தர்க்க ரீதியில் புதிய தேற்றங்கள் நிறுவப்படுகின்றன. தேற்றங்கள் இரண்டு பகுதிகளால் ஆனவை. முதல்பகுதி கொள்கைப் பகுதி. இரண்டாம் பகுதி முடிவுகள் பகுதி.\nகருதுகோள்களுக்கும் தேற்றங்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. தேற்றங்கள் தர்க்க அடிப்படையிலானவை. கருதுகோள்களோ அனுபவ அடிப்படையிலானவை. [1]\nபித்தாகரஸ் தேற்றம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். குறைந்தது 370 சான்றுகளைக் கொண்டு இத்தேற்றத்தை நிறுவ முடியும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:15:03Z", "digest": "sha1:QC2X6CGY3SUYVZQEGN26FYAXGGJZGAWJ", "length": 10840, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகலவி வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- 1925–41 ரேஷா ஷா பகலவி\n- 1941–79 முகமது ரேஷா பகலவி\n- 1925–1926 (முதல்) முகமது அலி பரூக்கி\n- 1979 (இறுதி) ஷபௌர் பக்தியார்\n- Upper house பிரபுக்கள் சபை (செனட்)\n- Lower house குடிமக்கள் ஆலோசனை மன்றம்\nவரலாற்றுக் காலம் 20-ஆம் நூற்றாண்டு\n- உருவாக்கம் 15 டிசம்பர் 1925\n- ஈரானை ஆங்கிலோ – சோவியத் படைகள் ஆக்கிரமித்தல் 25 ஆகஸ்டு – 17 செப்டம்பர் 1941\n- 1953 ஈரானிய ஆட்சி கவிழ்ப்பு திட்டம் தோல்வி அடைதல் 19 ஆகஸ்டு 1953\n- வெண்மைப் புரட்சி 26 சனவரி 1963\n- ஈரானியப் புரட்சி 11 பிப்ரவரி 1979\nபகலவி வம்சம் (Pahlavi dynasty) (பாரசீகம்: دودمان پهلوی) ஈரான் நாட்டை 1925 முதல் 1979 முடிய ஆண்ட இறுதி அரச மரபாகும்.[2] [3] பகலவி வம்சத்தின் பகலவ மக்கள் குறித்து இந்தியாவின் இதிகாசங்களில் குறிக்கப்பட்டுள்ளது.\n1925-இல் ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் வம்ச மன்னர் அகமது ஷா குவாஜரை வீழ்த்தி பகலவி வம்சத்தை நிறுவியவர் ஈரானிய முன்னாள் இராணுவத் தலைவர் ரேசா ஷா பகலவி ஆவார். ரேசா ஷா பகலவி 1941 முடிய ஈரான் நாட்டின் மன்னராக விளங்கினார்.\nஇவருக்குப் பின் இவரது மகன் மகமது ரேசா பகலவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1978-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையிலான பெரும் மக்கள் புரட்சியால், ஈரானிய மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகழிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [4]\nபண்டைய பாரசீகத்திலிருந்து பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு, தென் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குடியேறிய பகலவி வம்சத்தினர்களான பகலவர்கள் குறித்தான செய்திகள் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் மனுதரும சாஸ்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2017, 21:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/48279-sri-lanka-s-tamil-parties-vow-to-vote-against-mahinda-rajapaksa.html", "date_download": "2019-04-26T01:06:54Z", "digest": "sha1:ZONXZSB4CRYGT5O4WHIVRYB5JIZD3MAN", "length": 12833, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "தப்புமா ராஜபக்சே பதவி?- அதிரடி முடிவில் தமிழ் தேசிய கூட்டணி | Sri Lanka's Tamil parties vow to vote against Mahinda Rajapaksa", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n- அதிரடி முடிவில் தமிழ் தேசிய கூட்டணி\nஇலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டணி முடிவு எடுத்துள்ளது. இதனால் ராஜபக்சேவின் பதவி கேள்விக்குறியாகியுள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ராஜபக்சே தனது பெரும்பான்மைக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யாவை சந்தித்து ரணில் விக்ரமசிங்கே இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் அதிபரிடமே உள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்.\nஇதனிடையே ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி விளந்திரையன் கூறியுள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் அதில் ரணிலுக்கு 103 எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. ராஜபக்சேவுக்கு 100 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாக என கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள 16 எம்.பி.க்கள் உட்பட மீதமுள்ள 22 எம்.பிக்கள் ராஜபக்சேக்கு எதிராக வாக்களிப்பர் என்று தற்போது வெளியாகியுள்ள தகவல் இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் கூட்டணி ஆட்சி நடத்திவந்த பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சிறிசேனாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அவர் மீதான கொலை சதியையும் ரணில் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா அதிரடியாக கடந்த மாதம் 26-ம் தேதி நீக்கினார்.\nமேலும் புதிய பிரதமராக ராஜபக்சேவை தேர்வு செய்தார். பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றன. இலங்கையின் அரசியல் சூழலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீனாவில்: கட்டுப்பாட்டை இழந்த லாரி: 14 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கிச்சூடு நடந்த ஃப்ளோரிடா மாகாணத்தில் ட்ரம்ப் பிரச்சாரம்\nவீக்லி நியூஸுலகம்: வைரலான தலையில்லாத சிறுமி மற்றும் கண்கலங்க வைக்கும் 7 வயது சிறுமியின் படம்\nஇந்தியா மீது தடை இல்லை - ஈரான் விவகாரத்தில் பின்வாங்கிய அமெரிக்கா\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nஇலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/74734/", "date_download": "2019-04-26T00:37:51Z", "digest": "sha1:ZUJMDLC7BBVQ3RZFZNUSYMZWFOW55PFP", "length": 9612, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்பாறையில் திகா குழுவா இல்லவே இல்லை- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் திகா குழுவா இல்லவே இல்லை- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…\nஅம்பாறையில் திகா குழு என்ற பெயரில் சிங்கள வன்முறை குழு இயங்கி வருவதாக தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியும் அரசியல்வாதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்த பொய் தகவல் கனடாவில் இருந்து பரப்பட்டுள்ளதாகவும் இதனை பரப்பியவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆதரவாளர் உனவும் அவர் கூறியுள்ளார். அம்பாறையில் திகா என்ற பெயரில் சிங்கள பௌத்த வன்முறை இயங்குவதாகவும் வன்முறைகளின் பின்னணியில் இந்த குழு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் இந்த குழு குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் திகா என்ற பெயரில் அம்பாறையில் வன்முறை குழு எதுவுமில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅம்பாறை சிங்கள வன்முறை குழு திகா குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nநளினியின் முன்கூட்டிய விடுதலை – அரச வழக்கறிஞர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T23:51:13Z", "digest": "sha1:3HKCRWZKI2SCVJ5DIKQYMN7PGNKVXG43", "length": 7086, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "அக்ஷரா ஹாசன் – GTN", "raw_content": "\nTag - அக்ஷரா ஹாசன்\nசினிமா • பிரதான செய்திகள்\nபெரும் வரவேற்பை பெற்றுள்ள விக்ரமின் கடாரம் கொண்டான் முன்னோட்டம் :\nவிக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின்...\nநாசர் மகனுக்கு நாயகியாக கமலஹாசன் மகள்\nசினிமாவில் நடிகர் நாசரும் கமல்ஹாசனும் மிக நெருக்கமான...\nசினிமா • பிரதான செய்திகள்\nகமல்ஹாசன் தயாரிப்பில் தூங்காவனம் பட இயக்குநர் ராஜேஷ்...\nசினிமா • பிரதான செய்திகள்\nகமல்ஹாசன் விக்ரம் மற்றும் அக்ஷரா ஹாசன் இணைந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதனது அரசியல் வாகனத்தை ‘இடப்புறமாக’ ஓட்டிச் செல்ல முனைகிறாரா கமல்\nஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த்...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isatsang.blogspot.com/2018/01/ratha-saptami.html", "date_download": "2019-04-26T00:21:19Z", "digest": "sha1:ZRQOE3MDM3JGG6E4AA6YKM3J5EZ3WXMB", "length": 19286, "nlines": 288, "source_domain": "isatsang.blogspot.com", "title": "Ratha Saptami | सत्सङ्ग - Satsang", "raw_content": "\nரத ஸப்தமி ஸ்னான - அர்க்ய மந்த்ரம்\n[ஏழு எருக்க இலைகள் பச்சரிசி, அருகம் புல் மஞ்சள் பொடி பசுஞ்சாணி ஆகியவற்றை தலையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கிகீழ் கண்ட மந்திரம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு பிறவிகளில் செய்த பாபம் அகலும்].\nஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோக ப்ரதீபிகே\nஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்\nயத் யத் ஸர்வம் க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு\nதன்மே சோகம் ச ரோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ\nநெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்\nஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய\nமடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு ஸங்கல்பம் செய்துகொண்டு ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும்.\nஸப்த ஸப்தி ரதஸ்தான ஸப்த லோக ப்ரதீபக\nஸப்தம்யா ஸஹிதோ தேவ க்ருஹாணார்க்யம் திவாகர\nதிவாகராய நம: அர்க்யம் சமர்ப்பயாமி\nமஹாபாரதப்போரின் பத்தாம் நாள் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்பட்ட கௌரவ ஸேனாதிபதி பீஷ்ம பிதாமஹர் அம்பு படுக்கையில் சாய்கிறார். அந்நேரம் தக்ஷிணாயனம். தக்ஷிஷ்ணாயனத்தில் இறந்தால் முக்தி (மோக்ஷம்) கிட்டாது. பீஷ்மருக்கு அவர் விரும்பும் நேரத்தில் உயிர்விடும் வரம் உண்டு. எனவே அவர் உத்தராயணத்தில் உயிரை விட விரும்புகிறார். ஆனால் தை மாஸம் பிறந்து உத்தராயணம் துவங்கியும் கூட அவர் உயிர் பிரியவில்லை. பீஷ்மரை உடல் வேதனையுடன் மனோ வேதனையும் வாட்டுகிறது. தன்னைக்காண வந்த வேத வ்யாஸரிடம் தனக்கு ஏனிந்த வேதனை எனக் கேட்கிறார். அதற்கு வ்யாஸர் ‘ஒருவர் தானாக செய்யும் துற்செயல் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் ஒரு துற்செயல் நடக்கும்போது அதை தடுக்காமல் இருப்பதும்’ என்கிறார். பீஷ்மருக்கு புரிகிறது. அன்று ஹஸ்தினாபுரத்து அரசவையில் பாஞ்சாலி இழுத்துவரப்பட்டு துகிலுரியப்பட்டபோது செயலற்று வாளாவிருந்த பாபம் தன்னை சுற்றியுள்ளதை உணர்கிறார். இந்த பாபம் அகல ஏதும் ப்ராயஸ்சித்தம் உண்டா என வ்யாஸரை கேட்கிறார். ‘பாபங்களை பொசுக்கும் சக்தி சூர்ய சக்தியே. சூர்யனுக்கு அர்க்கன் என்று இன்னொரு பெயருமுண்டு. அர்க்கனுக்கு உகந்தது அர்க்க பத்ரம் என்ற எருக்கிலை. சூர்யசக்தி முற்றிலும் எருக்கிலையுள் அடங்கியுள்ளது’ எனக்கூறிய வ்யாஸர் தான் கையுடன் கொணர்ந்த எருக்கிலைகளால் பீஷ்மரின் தலை, கண்கள், வாய், கைகள் மற்றும் கால்கள் ஆகிய அங்கங்களை அலங்கரிக்கிறார். பீஷ்மரின் பாபங்கள் பொசுக்கப்பட்டு, அவரது உடல், மன வேதனைகள் அகன்று நிம்மதியாக உயிர்விடுகிறார்.\nஅர்க்க பத்ரத்துக்கு பாபங்களை பொசுக்கும் சூர்ய சக்தி இருப்பதால் ரதஸப்தமியன்று நாம் நம் பாபங்களை போக்கிக்கொள்ள எருக்கிலை வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.\nஸ்ரீ மாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://tamil24.live/13748", "date_download": "2019-04-26T00:28:23Z", "digest": "sha1:YOY3TKEXWP7M2HANMAR3XSZD5FO7LIKL", "length": 5074, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "செம்பருத்தி சீரியலில் புதிதாக மலர்ந்த புதிய காதல் ஜோடி..! மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா கார்த்திக்?", "raw_content": "\nHome / சினிமா / செம்பருத்தி சீரியலில் புதிதாக மலர்ந்த புதிய காதல் ஜோடி.. மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா கார்த்திக்\nசெம்பருத்தி சீரியலில் புதிதாக மலர்ந்த புதிய காதல் ஜோடி.. மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா கார்த்திக்\nபிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இதில் காதல் ஜோடிகளாக நடிப்பவர்கள் கார்த்திக்-ஷபானா.\nஇவர்கள் நிஜ காதலர்களாக மாற வேண்டும் என்று பல ரசிகர்களின் ஆசை, ஆனால் கார்த்தி அவர்களுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் ஷபானாவிடம், கார்த்திக்கை காதலிக்கிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர், என்னிடம் பலர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது என தெரியவில்லை, ஆனால் அவளை நான் காதலிக்கிறேன் என்றும் சொல்ல மாட்டேன் இல்லை என்றும் சொல்ல மாட்டேன் என்றார்.\nகடைசியில் கேள்வி கேட்டவர்களையே மொத்தமாக குழப்பிவிட்டுவிட்டார் ஷபானா.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/02/08/kathir-opinion-column-admk-bjp-tn-2019/", "date_download": "2019-04-26T00:02:58Z", "digest": "sha1:HSJ25KYCAXOQU2QNJT6GYXXNVTSNXQY6", "length": 32321, "nlines": 146, "source_domain": "www.kathirnews.com", "title": "#KathirOpinionColumn நல்லாட்சி விரும்பும் மக்கள் எதிர்பார்க்கும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி! நிச்சயமில்லாத சிறுபான்மை வாக்குகளுக்காக உறவு முறிந்தால் ஆட்சிக்கும், அ.தி.மு.க-வுக்கும் எதிரிகளால் ஆபத்து - அரசியல் நோக்கர்கள், சிந்தனையாளர்கள் கருத்து! - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\n#KathirOpinionColumn நல்லாட்சி விரும்பும் மக்கள் எதிர்பார்க்கும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி நிச்சயமில்லாத சிறுபான்மை வாக்குகளுக்காக உறவு முறிந்தால் ஆட்சிக்கும், அ.தி.மு.க-வுக்கும் எதிரிகளால் ஆபத்து – அரசியல் நோக்கர்கள், சிந்தனையாளர்கள் கருத்து\nஜெயலலிதா மறைந்துவிட்டால் அத்துடன் அ.தி.மு.க என்ற கட்சியும் ஒழிந்து விடும், ஆட்சியும் ஒழிந்து விடும் போட்டியில்லாமல் நமக்குப்பிறகு மகன்களும், மகள்களும், பேரன்களும் சுபீட்சமாக ஆண்டு வருவார்கள் என்று தாத்தா போட்ட கணக்கை முறியடித்து அ.தி.மு.க-வை பா.ஜ.க காப்பாற்றி வருவதாக பெரும்பான்மையான மக்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் கருதி வரும் நிலையில், நிச்சயமில்லாத சிறுபான்மை வாக்குகளை நம்பி பா.ஜ.க ஆதரவை இழந்துவிட வேண்டாமென்றும், சிறுபான்மையினர் வாக்குகளின் இழப்பை பா.ஜ.க-வின் வாக்கு வங்கியும், கிடைக்கவுள்ள புதிய வாக்குகளும் சரி கட்டுமென்றும், இதனால் குறைந்த பட்சம் 60 சதவீத இடங்களுக்கு மேல் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் வெல்லும் என்றும் தமிழ் – தேசிய அரசியல் சிந்தனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க தொண்டர்களின் மன நிலையும் இப்படித்தான் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் இப்போது அ.தி.மு.க-வில் இல்லை. ஆட்சியில் இருப்பதால் மட்டுமே அ.தி.மு.க மதிப்புடன் உள்ளது என்பதை அக்கட்சியினர் நன்றாகவே உணர்ந்துள்ளனர். பல நெருக்கடிகளுக்கு இடையிலும் அ.தி.மு.க அரசு நீடிக்க பிரதமர் மோடியினால் வழிகாட்டப்படும் பா.ஜ.க-வே காரணம் என்பதையும் அவர்கள் உணர்ந்தே உள்ளனர். தினகரன் அ.தி.மு.க-வைப் பிளந்த போது அ.தி.மு.க அரசு கவிழாமல் காத்தது மத்திய அரசே எனவும் கூறுகின்றனர். இன்றைக்கு அ.தி.மு.க-வினர் ஆட்சியாளர்களாக, கம்பீரமான கார்களில், தங்கள் தலைவியின் படத்தை ஒட்டிக் கொண்டு அதிகார பவனி வருவதற்கு காரணம் பிரதமர் மோடிதான் என்றும் தங்கள் கட்சியின் சின்னம் இரட்டை இல்லை இன்றும் காயாத பசுமை இலைகளாக இருப்பதற்கு பா.ஜ.க தான் காரணமென்றும் அ.தி.மு.க தொண்டர்கள் பரவலவாக பேசி வருகின்றனர்.\nஜெயலலிதா மறைந்த பிறகும் அ.தி.மு.க-வின் செல்வாக்கை தி.மு.க-வால் அசைத்து பார்க்க முடியாததற்கு மோடிதான் காரணம் எனவும் பரவலான ஒரு அபிப்பிராயம் அ.தி.மு.க தொண்டர்களிடையே காணப்படுகிறது. மோடி இடத்தில் இந்நேரம் காங்கிரசார் இருந்திருந்தால் அ.தி.மு.க-வையும் அதன் ஆட்சியையும் தி.மு.க எப்போதோ சின்னாபின்னமாகி இருக்கும் என்றும் தொண்டர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.\nஇந்நேரம் நாமே முதல்வராக இருந்திருக்கலாம், ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் செய்கிறாரே மோடி என்று நொந்து போன ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதைக் கொண்டு அ.தி.மு.க ஆட்சியை நிச்சயம் கவிழ்த்து விட்டு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தேர்தல் செலவு செய்யாமலேயே முதல்வர் ஆகிவிடலாம் எனவும் கனவு கண்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இதுவரை நம்மை காப்பாற்றி வரும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக துணிந்து அ.தி.மு.க தலைமை தேர்தல் களத்தில் இறங்கிவிடுவதுதான் நல்லது என அ.தி.மு.க-வின் அனைத்து மட்ட தொண்டர்களும், மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சியை விரும்பும் மக்களின் கருத்தாகவும் உள்ளது எனக் கூறப்படுகிறது.\nஆனால் இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் நன்றாகவே தெரியும் என்றும் பா.ஜ.க-வுடன் சேர்வதால் சிறுபான்மையினரின் வாக்குகள் தங்கள் கூட்டணிக்கு கிடைக்காதோ என்பதே அவர்களது கவலை எனவும் கூறப்படுகிறது. அவர்கள் இதுதொடர்பாக கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதே உண்மை நிலவரம். எப்போது ஜெயலலிதா இறந்தாரோ, எப்போது எடப்பாடி பழனிசாமி அரசை பா.ஜ.க தாங்கிப் பிடித்ததோ, அன்று முதலாகவே பா.ஜ.க-வால் காப்பாற்றப்படும் அரசு என்றுதான் அ.தி.மு.க அரசு பெயர் பெற்றிருக்கிறது. இதனால் புதிதாக ஒரு பழியும் சேரப் போவதில்லை.\nஅதே சமயம் சிறுபான்மையினரின் வாக்குகள் முன்பை போலவே அ.தி.மு.க-வுக்கு கிடைக்கும் என்று கூற முடியாது. அதிகபட்சமாக சிறுபான்மையினர் வாக்குகள் என்பது 7 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். சில தொகுதிகளில் அது கூடுதலாக இருக்கும். தற்போதுள்ள நிலையில் தி.மு.க-வுக்கு அதிக சிறுபான்மை வாக்குகள் போக வாய்ப்புண்டு. அதே சமயம் தினகரன் தனித்து நின்றால் அவருடைய புதிய கட்சிக்கும் சிறுபான்மை வாக்குகள் பிரிய வாய்ப்புண்டு. அ.தி.மு.க-வுக்கும் ஒரு பகுதி சிறுபான்மை வாக்குகள் கிடைக்கும் என்றாலும் சிறுபான்மை வாக்குகள் குறையும் பட்சத்தில் அதை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்கனவே உள்ள பா.ஜ.க அனுதாபிகள், மோடியின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் வாக்குகள், இந்து அமைப்புகள் தொடர்புடைய வாக்குகள் சரிகட்டும்.\nஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க-வுக்கு தற்போதைய நிலையில் குறைந்த பட்சம் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வாக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. சென்ற 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றபோது சராசரியாக 2.86 சதவீதம் கிடைத்தது என்றாலும் அக்கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரபலமானவர்கள் நின்ற தொகுதிகளில் 10 சதவீதம் வரை வாக்குகள் கிடைத்தன. தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்ததால் காங்கிரசுக்கு 6.47 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மற்றபடி இந்திய முஸ்லிம் ஒன்றியம், தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, வைகோ கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பா.ஜ.க-வை விட மிகக் குறைந்த வாக்குகள் பெற்றன. பல தொகுதிகளில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும் அதிக பட்சமாக 30 ஆயிரம் வாக்குகள் வரையிலும் பா.ஜ.க-வுக்கு வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவரும் தேர்தலில் மோடி ஆட்சியால் கிடைக்கப்பெற்ற பொது பலன்களால் வாக்களிப்பவர்களும் உண்டு. சமூக குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், லஞ்சம், ஊழலுக்கு எதிராக மோடி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புண்டு. அ.தி.மு.க என்ற கட்சிக்காக அல்லாமல் ஜெயலலிதாவுக்காகவே வாக்களித்தவர்களும் இலட்சக்கணக்கானவர்கள் உண்டு. அவர்களின் வாக்குகள் இந்த முறை என்றில்லை அந்த வாக்குகள் எப்போதும் இனி தாமரைக்குதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய அ.தி.மு.க அரசு மீது பெருமளவிலான ஊழல் புகார்கள் எழாததன் காரணமும் அது மோடியின் ஆதரவு பெற்றிருப்பதால்தான் எனவும் கூறப்படுகிறது. இதனால், ஊழல் குற்றச்சாட்டுகள் இன்றி முதல்முறையாக தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பு இம்முறை அ.தி.மு.க-வுக்கு கிட்டியுள்ளது தவிர, ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமை இல்லாத குறையைத் தீர்க்க ஜெயலலிதாவின் நெருங்கிய தோழரான மோடியின் பிராபல்யம் அ.தி.மு.க-வுக்கு உதவ வாய்ப்புள்ளது. எனவே அ.தி.மு.க- கூட்டணி அமைந்தால், முதல் சாதகம் அ.தி.மு.க-வுக்கே. இதையெல்லாம் அ.தி.மு.க தலைமை கருத வேண்டும்.\nநடக்கப்போவது நாடாளுமன்ற லோக்சபை தேர்தல். சென்ற லோக்சபை தேர்தலில் “மோடியா, லேடியா” என்ற ஒற்றைக் கேள்வியுடன் தேர்தலைச் சந்தித்த அ.தி.மு.க 37 இடங்களில் வென்று காட்டியது, மீதமுள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிதான் வென்றது. உண்மையில் அது நட்புரீதியான போட்டியாகவே அமைந்திருந்தது. அதில் தி.மு.க கூட்டணி காணாமல் போனது. ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை.\nஇம்முறை ஜெயலலிதா இல்லாத நிலையில், மோடி அரசு மேற்கொண்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி, தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள திட்டங்களை பிரசாரம் செய்து மக்களை எளிதாகச் சந்திக்க முடியும். அ.தி.மு.க நினைப்பதுபோல அல்லாமல், இத்தேர்தல் பா.ஜ.க-வை விட அ.தி.மு.க-வுக்கே மிகவும் தேவையாக உள்ளது. ஏனெனில் ஒருவேளை மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாவிட்டால் கூட அந்த கட்சி தேசிய அளவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. சக்தியுள்ள எதிர்கட்சியாக வர வாய்ப்புள்ளது. தனது தனிப்பெரும் செல்வாக்கைக் கொண்டே ஆளும் கட்சியை கட்டுப்படுத்தும் சக்தியை பெற அந்த கட்சிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் அ.தி.மு.க தனது நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும். சிறுபான்மை வாக்குகளை அரசனாக கருதி புருஷனை கைவிட வேண்டாம் என்பது தான் தேசிய – மாநில நலன் விரும்பும் அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தாகவும், அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.\nஇந்நேரம் மோடிக்கு பதிலாக காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அ.தி.மு.க அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போது கூட, “மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அ.தி.மு.க அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்” என்று ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அ.தி.மு.க ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது. அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி ஏற்பட்டால் குறைந்தபட்சம் 60 சதவீத இடங்களில் நிச்சயமாக வெல்ல முடியும். அ.தி.மு.க தலைவர்கள் நல்ல முடிவு எடுக்க, ஜெயலலிதாவின் ஆன்மா ஆசி அளிக்கும் என்று நம்பலாம்.\nPrevious articleராமலிங்கத்திற்கு ரவுடி பட்டம் கட்டிய முஸ்லீம் அமைப்புகள் – கொலையாளிகளை விடுவிக்க களமிறங்கும் SDPI வழக்கறிஞரணி\nNext articleவீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்ப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் : தகவல் கிடைத்து சுதாரிப்பதற்குள் தாக்குதல் நடந்துவிட்டது –...\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை...\nசீனாவின் புருவத்தை உயர்த்திய இந்திய பொருளாதாரம் – சரித்திரம் படைத்த பிரதமர் மோடி சர்கார்...\n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nசென்னை – செங்கல்பட்டு – அரக்கோணம் – இடையே சுற்றுவட்ட ரயில் சேவை விரைவில்...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/154547/news/154547.html", "date_download": "2019-04-25T23:53:10Z", "digest": "sha1:6NQDL2CCBJQLKM5RZEN5WABLXGV6QMGJ", "length": 11303, "nlines": 113, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேங்காயில் அழகு குறிப்புகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள்.\nதினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும்.\nவெயிலால் வரும் கருமையை விரட்ட….\nதேங்காய் பால் – 2 டீஸ்பூன்\nகடலை மாவு – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த “பேக்” போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த “பேக்”கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு “பளிச்” சிகிச்சை.\nமுகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்….\nகேரட் சாறு – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும்.\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் கலந்து முகத்துக்கு “பேக்” போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த “பேக்” போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் நீங்க…..\nஉருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nபயத்த மாவு – 1 டீஸ்பூன்\nமூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு “பேக்” போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள்.\nவாரம் இருமுறை இந்த “பேக்” போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.\n“சூப்பரான ஒர் ஹேர் பேக்”…..\nஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்ணீரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டுப் வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.\nஒரு வழுக்கை தேங்காயுடன் தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு தலைக்கு சியக்காய் போட்டு குளியுங்கள்.\nவாரம் ஒரு முறை செய்தால் போதும். உடல் ஜில்லென்று இருப்பதுடன், வாசனையும் வனப்பும் ஆளையே அசரடிக்கும்.\nஉலர்ந்த நெல்லிக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்\nமருதாணி பவுடர் – 1 டீஸ்பூன்\nவெந்தய பவுடர் – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 2 டீஸ்பூன்\nஇவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் “பேக்” ஆகப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருகரு கூந்தலைப் பெறுவீர்.\nமருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை… இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.\nபிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள். பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சியக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=12027", "date_download": "2019-04-26T00:40:56Z", "digest": "sha1:VVBTH35HBAJU4Y2LK7ZX5SDKB2HYNPC6", "length": 6489, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் » Buy tamil book நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : ரா. ராகவையங்கார்\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nசிதம்பர அந்தாதி கதைப் பாடல் கண்ணாடி உறவுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நல்லிசைப் புலமை மெல்லியலார்கள், ரா. ராகவையங்கார் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரா. ராகவையங்கார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nஇலக்கணச் சுருக்கம் - Ilakkana Surukkam\nதமிழ் யாப்பு மரபுகள் புறநானூற்று யாப்பியல்\nஉயிருக்கு நேர் - Uyirukku Neer\nசித்தாந்த நூல்கள் மூலமும் உரையும் - Sithaandha Noolgal Moolamum Uraiyum\nதமிழின்பம் - Tamil Inpam\nதமிழர் வரலாறும் பண்பாடும் - Tamilar Varalaarum Panpaadum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசோழர் வரலாறு - 3 பாகங்களும்\nவிசயநகரப் பேரரசு கிருட்டிணதேவராயர் - Visayanagara Perarusu Krutinadevaraayar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12848.html", "date_download": "2019-04-26T00:43:08Z", "digest": "sha1:KYYWCQHNTLSTRE6ZAG3GCWBH3PXSM4CB", "length": 6866, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "பல அவதாரங்கள் எடுக்கவுள்ள மஹிந்த! புதிய அமைச்சரவை இன்று - Yarldeepam News", "raw_content": "\nபல அவதாரங்கள் எடுக்கவுள்ள மஹிந்த\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.\nபிரதமர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அதரசேகர தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக கடந்த 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இன்றைய தினம் பாதுகாப்பு, நிதி, சட்டம் ஒழுங்கு, வெளிவிவகாரம், பொதுநிர்வாகம், ஊடகம், சுகாதாரம் உள்ளிட்ட அமைச்சுக்களில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பிரதமராக பதிவியேற்கும் மஹிந்த ராஜபக்சவிடம் புத்த சாசனம், சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட அமைச்சுக்கள் கையளிக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்..\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884327/amp", "date_download": "2019-04-25T23:42:54Z", "digest": "sha1:CM7OUGC7PZPNOKYADOZGLMOBIDJAHMDG", "length": 10497, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்ணிடம் நகை பறிப்பு | Dinakaran", "raw_content": "\nஅலங்காநல்லூரை அடுத்த கல்லணையைச் சேர்ந்தவர் முத்துகண்ணன் மனைவி ஜான்சிராணி(26).இவர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து ஜான்சிராணி அணிந்திருந்த 3 பவுன் தங்கநகையை பறித்துகொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.\nதிருடிய 2 பேர் கைது\nபாலமேட்டை அடுத்த வலையபட்டியை சேர்ந்தவர் சக்திவேல்(33). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பெயர் கீதாஞ்சலி (25). இவர்கள் பீரோவை திறந்து வைத்துவிட்டு வெளியில் சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே ஊரைச்சேர்ந்த 16 வயது வாலிபர், பீரோவில் இருந்த 10 பவுன் நகையை எடுத்து ஆறுமுகம் என்பவரிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.\nநகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nமதுரை கரிமேடு பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன்(59). கான்சாமேட்டு தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் காசி சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார். கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கரிமேடு போலீசில் சங்கரன் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nகஞ்சா விற்ற 5 பேர் கைது\nமதுரை கரிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில் ஆரப்பாளையம் சரஸ்வதி(66), அருள்தாஸ்புரம் பால்பாண்டி(48), வாழைதோப்பு விஜயலட்சுமி(41), அவனியாபுரம் வீரமணி(18), ரபிக்ராஜா(19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.\nகிணற்றில் விழுந்த முதியவர் பலி\nஉசிலம்பட்டி அருகே இடையபட்டி புதுப்பட்டி உள்ளது. இந்த ஊரில் நடக்கும் உறவினர் விஷேசத்திற்கு மதுரை மேலமடையைச்சேர்ந்த பாண்டி(60) வந்திருந்தார். நேற்று குளிப்பதற்காக கிணற்றுக்கு சென்றார்.அப்போது கிணற்றில் தண்ணீர் உள்ளதா என எட்டி பார்த்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்தார். தண்ணீரில்லாத கிணறு என்பதால் பாறையில் மோதி சம்பவ இடத்திலேயே பாண்டி பலியானார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசேடபட்டி அருகே குடிநீர்கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்\nவைகை ஆற்று பள்ளங்களில் ஆபத்தான குளியல்\nகோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் பணியாளர்கள் மீண்டும் போராட முடிவு\nஉசிலம்பட்டியில் பயங்கரம் நான்கு வழிச்சாலையில் நடந்த மறியலில் தடியடி\nபோதை தலைக்கேறி 2 மூதாட்டிகளை கொன்ற பேரன்\nதாதம்பட்டி-சிட்டம்பட்டி இடையில் ரிங் ரோடு அமைக்கும் விவகாரத்தில் தற்ேபாதைய நிலை நீடிக்க உத்தரவு\n* வெளி தொகுதி ஆட்கள் நுழைக்கப்பட்டனரா * தேர்தல் ஆணையம் கவனிக்குமா * தேர்தல் ஆணையம் கவனிக்குமா மணம் வீசாத மல்லிகை விவசாயம்\nஇடைத்தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றத்தில் 4 மாதத்தில் 17,239 வாக்குகள் அதிகரிப்பு\nதிருப்புவனம் வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் சரண்\nகள்ளிக்குடியில் கொட்டுது மழை திருமங்கலத்தில் வாட்டுது வெயில்\nமதுரை மாநகராட்சியில் 1,256 வாக்குச்சாவடிகள்\nகொலை வழக்கில் சகோதரர்கள் சரண்\nகள்ளிக்குடி ஒன்றியத்தில் சுகாதார நிலையம் கட்டும் பணி தீவிரம்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் பேராயரிடம் ஆசி\nமாநகராட்சியின் அண்ணா மாளிகை வளாகப்பகுதி பறக்கும் பாலத்திற்கு தாரைவார்ப்பு\nகார் மோதி மெக்கானிக் பலி\nநான்கு வழிச்சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதி தொழிலாளி பலி\nசாப்டூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jalamma.com/jalamma-kids/naadugal/naadugal-pages/naadugal-1-3-1.php", "date_download": "2019-04-25T23:47:55Z", "digest": "sha1:BTEKAJH4U6K6CMJM3ZGQZ6KC7ELDNSC3", "length": 7027, "nlines": 61, "source_domain": "www.jalamma.com", "title": "வரலாறு - யாழ் அம்மாவின் நாடுகள் தொகுப்பு", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஐரோப்பாக் கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளதாகும். இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆட்டிக் பெருங்கடலும் மேற்கே அத்திலாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் பார்க்கிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரேக்க நாடே மேற்கத்தேய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.\nஐரோப்பாக் கண்டமானது 10,180,000 ச.கி மீற்றர்கள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்தப் பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பாக் கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகைப் பரவலில் ஆசியா, ஆபிரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின் படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.\nஐரோப்பாக் கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளதாகும். இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆட்டிக் பெருங்கடலும் மேற்கே அத்திலாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் பார்க்கிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரேக்க நாடே மேற்கத்தேய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.\nஐரோப்பாக் கண்டமானது 10,180,000 ச.கி மீற்றர்கள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்தப் பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பாக் கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகைப் பரவலில் ஆசியா, ஆபிரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின் படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/nggallery/slideshow", "date_download": "2019-04-26T00:41:10Z", "digest": "sha1:73S3N3CI4F2UX5O755UZYQ76XGRR4KTN", "length": 5127, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "பிரம்மன் | இது தமிழ் பிரம்மன் – இது தமிழ்", "raw_content": "\nPrevious Postஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார் Next Post“என் மூலதனம்” – கமல்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vv.vkendra.org/2017/12/december-2017.html", "date_download": "2019-04-26T00:49:13Z", "digest": "sha1:MYISYNSYUBGG6GXGTUVQV7PTKA25UQS3", "length": 7504, "nlines": 97, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : December 2017 - விவேக வாணி", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட்டையில் அவர் படம் வெளியாகிறது. நல்லகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆசிரியர் கட்டுரைப் போட்டிப் பரிசுக் கட்டுரை ராமானுஜர் ஆகிய தொடர் கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. இவை வாசகர்களின் கவனத்திற்குரியவை. டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரையிலான சமர்த்தப் பாரதப் பருவம் ஜனவரி – 1 கல்பதரு நாள் ஜனவரி – 12 சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இவை மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவை. கேந்திரக் கிளைகள் இந்நாட்களை பயபக்தியுடன் கொண்டாடும். வாசக அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2018/11/16/xiaomi-mi-a2-redmi-note-5-pro-and-redmi-y2-get-a-permanent-price-cut/", "date_download": "2019-04-26T00:21:23Z", "digest": "sha1:4WNM7MC42FMRBW7ZQT7GFKQC33DILYGE", "length": 5881, "nlines": 44, "source_domain": "nutpham.com", "title": "இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டது – Nutpham", "raw_content": "\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டது\nசியோமி நிறுவனம் தனது சாதனங்களுக்கு பண்டிகை காலத்தில் அறிவித்த சிறப்பு விலை குறைப்பினை, சில சாதனங்களுக்கு மட்டும் நிரந்தரமாக வழங்க முடிவு செய்துள்ளது.\nஅந்த வகையில் சியோமி Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருப்பதை கொண்டாடும் வகையில் விலையை குறைப்பத்து இருப்பதாக சியோமி அறிவித்துள்ளது.\nநிரந்தர விலைகுறைப்பு பெற்றுள்ள சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள்\nசியோமி Mi ஏ2 (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசியோமி Mi ஏ2 (6ஜி.பி. + 128 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசியோமி ரெட்மி வை2 (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (6ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nபுதிய விலை குறைப்பு இந்தியாவில் ஏற்கனவே அமலாகி விட்டது. முன்னதாக சியோமி நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை காரணம் காட்டி தனது ரெட்மி 6, ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள், 10,000 எம்.ஏ.ஹெச். Mi பவர்பேங்க் மற்றும் Mi டி.வி. 32 இன்ச் ப்ரோ மற்றும் 49 இன்ச் ப்ரோ மாடல்களின் விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.\nபுதிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jalamma.com/jalamma-kids/naadugal/naadugal-pages/naadugal-1-4-1.php", "date_download": "2019-04-26T00:24:08Z", "digest": "sha1:QAD3SNV5WPKHGKPEFCOZNKOMNA4DL64W", "length": 9573, "nlines": 53, "source_domain": "www.jalamma.com", "title": "வரலாறு - யாழ் அம்மாவின் நாடுகள் தொகுப்பு", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஅந்தாட்டிக்கா அல்லது அண்டார்ட்டிக்கா பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப் பகுதியிற்கு ஞாயிற்று வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஆண்டில் ஆறு மாதங்கள் ஞாயிற்று வெளிச்சமே இருக்காது. இது ஆண்டு மழைவீழ்ச்சி 200 மில்லிமீற்றர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிப் பாலைநிலமாகும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வு கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள், கடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் கூட்டுகின்றன என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தாட்டிக்காவில் உலகின் எழு கொடுமுடிகளில் ஒன்றான வின்சன் மாசிப் அமைந்துள்ளது.\nஅந்தாட்டிக்கா கண்டம் எப்போதுமே ஆச்சரியம் தான். பூமியில் இருக்கும் பகுதிகளிலேயே மிகவும் குளிர்ச்சியான பகுதியாகும். பல மாதங்கள் சூரிய வெளிச்சமே இங்கே படாது என்பதால், நிரந்தரமாக மக்கள் வசிப்பதற்கான இடமாக இது இல்லை. இதனாலோ என்னவோ, ‘ஏலியன்கள் இங்கே வசிக்கிறார்கள்’, ‘அந்தாட்டிக்காவிற்கு அடியில் வேறு ஓர் உலகம் இருக்கிறது’ என விதவிதமான வதந்திகளும், செய்திகளும் ரெக்கை கட்டிப் பறக்கும், பறக்கவும் விடுவார்கள். ஆனால், இங்கே பல உலக நாடுகளின் ஆராய்ச்சிக்கூடங்கள் இருப்பதால், இங்கே நடக்கும் விடயங்கள் அனைத்தையும் வெறும் வதந்திகளாக மட்டுமே கடந்துவிட முடியாது.\nஅந்தாட்டிக்கா அல்லது அண்டார்ட்டிக்கா பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப் பகுதியிற்கு ஞாயிற்று வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஆண்டில் ஆறு மாதங்கள் ஞாயிற்று வெளிச்சமே இருக்காது. இது ஆண்டு மழைவீழ்ச்சி 200 மில்லிமீற்றர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிப் பாலைநிலமாகும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வு கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள், கடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் கூட்டுகின்றன என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தாட்டிக்காவில் உலகின் எழு கொடுமுடிகளில் ஒன்றான வின்சன் மாசிப் அமைந்துள்ளது.\nஅந்தாட்டிக்கா கண்டம் எப்போதுமே ஆச்சரியம் தான். பூமியில் இருக்கும் பகுதிகளிலேயே மிகவும் குளிர்ச்சியான பகுதியாகும். பல மாதங்கள் சூரிய வெளிச்சமே இங்கே படாது என்பதால், நிரந்தரமாக மக்கள் வசிப்பதற்கான இடமாக இது இல்லை. இதனாலோ என்னவோ, ‘ஏலியன்கள் இங்கே வசிக்கிறார்கள்’, ‘அந்தாட்டிக்காவிற்கு அடியில் வேறு ஓர் உலகம் இருக்கிறது’ என விதவிதமான வதந்திகளும், செய்திகளும் ரெக்கை கட்டிப் பறக்கும், பறக்கவும் விடுவார்கள். ஆனால், இங்கே பல உலக நாடுகளின் ஆராய்ச்சிக்கூடங்கள் இருப்பதால், இங்கே நடக்கும் விடயங்கள் அனைத்தையும் வெறும் வதந்திகளாக மட்டுமே கடந்துவிட முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-26T00:43:36Z", "digest": "sha1:Z4DIQAQ2MDS3N3GU3WTOIUGGOMPZUPKY", "length": 8089, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு | இது தமிழ் எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு\nஎல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு\nஇயக்குநர் விஜயபாஸ்கர் சொன்ன கதை தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்குப் பிடித்து விடுகிறது. இரண்டு வருடங்களாக படமெதுவும் ஒத்துக் கொள்ளாத சுந்தர் சி. பாபுவிடம் கேட்காமலேயே, படத்தின் இசையமைப்பாளர் அவர் தானென இயக்குநர் பெயர் போட்டுக் கொள்கிறார்.\nமருத்துவமனையிலிருந்த தன் அம்மாவிடம், “நீங்க வீட்டுக்கு வந்ததும் நான் மீண்டும் இசையமைக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார் சுந்தர் சி.பாபு. ஆனால் அவரின் அம்மா தவறியதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.\nஅச்சமயத்தில் தான், ‘அட்டி’ படத்துக்கு இசையமைக்குமாறு அணுகியுள்ளனர். தனது அம்மா தனக்கு மகளாகப் பிறந்துள்ளாரென சுந்தர் சி.பாபு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரமது. தயாரிப்பாளர் பெயரோ கார்த்திகேயன். ஆக, இது முருகனின் விருப்பமென படத்தை இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளார் சுந்தர் சி.பாபு.\nஅதற்கும் மேல், ‘அட்டி’ படத்தை அவரே வாங்கி தனது மகள் பெயரைக் கொண்ட நிறுவனமான ‘பரிநிதா புரொடக்ஷன்ஸ்’ மூலம் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, படத்தின் நிச்சய வெற்றிக்கான அறிகுறியென படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nTAGஅட்டி சுந்தர் சி.பாபு பிரநிதா புரொடக்ஷன்ஸ்\nPrevious Postநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை Next Postஅட்டி - டீசர்\nஅட்டி – பசங்க கூடுற இடம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1245175.html", "date_download": "2019-04-26T00:33:22Z", "digest": "sha1:QDDBCUCQY5QX5UTHGLX2ULVP2M3WXD3C", "length": 12795, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இராசாயன கலந்த மருந்துக்கள் விசிறி பழங்களை பழுக்க வைத்து தடை!! – Athirady News ;", "raw_content": "\nஇராசாயன கலந்த மருந்துக்கள் விசிறி பழங்களை பழுக்க வைத்து தடை\nஇராசாயன கலந்த மருந்துக்கள் விசிறி பழங்களை பழுக்க வைத்து தடை\nநல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநல்­லூர் பிர­தேச சபை­யின் மாதாந்த அமர்வு சபை மண்­ட­பத்­தில் த.தியா­க­மூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.\nஇந்த அமர்­வில் சபை உறுப்­பி­னர் கௌசல்யா, இராசாயன கலவை கலந்த மருந்துக்களை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதனை தடுக்கவேண்டும். அதனால் பொது­மக்­க­ளுக்கு பெரும் நோய்­களை ஏற்­ப­டுத்தி உயிர் ஆபத்து கூட ஏற்படலாம் என தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.\nஇது தொடர்­பில் கருத்து தெரி­வித்த சபை உறுப்­பி­னர் இரா­ச­லிங்­கம், சந்­தை­க­ளி­லும் பழக் கடை க­ளி­லும் ஏரா­ள­மான மருந்து விசி­றிய பழங்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதனை வாங்கி உட்­கொள்­ப­வர்­கள் பல பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.\nஎனவே இதற்­கென நாம் சிறப்­புச் செய­லணி ஒன்றை பொது­சு­கா­தார பரி­சோ­த­கர் தலை­மை­யில் உரு­வாக்கி விரை­வான செயற்­பாட்­டில் இறங்க வேண்­டும் என்­றார்.\nஅதனை சபை ஏக மனதாக ஏற்று மருந்தடித்த பழங்களை விற்பனை செய்வதனை தடுக்கவும், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதார பரிசோதகர் தலைமையில் விசேட செயலணி ஒன்று உருவாக்க சபை தீர்மானித்துள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nயாழில் பத்திரிக்கைக்கு எதிராக முறைப்பாடு \nதலை கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபருக்கு 1100 ரூபாய் தண்டம்\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் \nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/navdeep-tried-to-tell-love-to-kajal-two-times/", "date_download": "2019-04-25T23:42:10Z", "digest": "sha1:AYO65D7CBZJUW4JJAJ5ACME4R6YUVKRF", "length": 7960, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Navdeep tried to tell love to kajal two times | Chennai Today News", "raw_content": "\nகாஜல் அகர்வாலிடம் காதலை கூறி தோல்வி அடைந்த பிரபல நடிகர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nகாஜல் அகர்வாலிடம் காதலை கூறி தோல்வி அடைந்த பிரபல நடிகர்\nதென்னிந்திய திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ் என்ற ஒரே ஒரு தமிழ்ப்படத்திலும், முன்னணி நடிகர்களுடன் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் இதுவரை காதல் கிசுகிசுவில் சிக்காத காஜல் அகர்வால் தன்னிடம் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இரண்டு முறை காதலை கூறியதாகவும், ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார். அந்த நடிகர் நவ்தீப். இவர் அறிந்தும் அறியாமலும், இது என்ன மாயம் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் காஜல் அகர்வால் தெலுங்கு நடிகர்கள் குறித்து கூறியப்போது மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர் என்றும் ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி விடும் என்றும் தெரிவித்தார்.\nஅல்லு அர்ஜுன் உடை அணிவதில் புதுமுறையை கடைபிடிப்பார் என்றும் ஹீரோக்களிலேயே சிரஞ்சீவி தான் ரொமான்டிக் ஆனவர்” என்றும் காஜல் கூறியுள்ளார்.\nஇஸ்ரோவின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் சென்றது\nநான் நினைத்திருந்தால் முதல்வராகி இருக்க முடியும்: டிடிவி தினகரன்\nகாதலிப்பதாக கூறி கல்லூரி மாணவியை சீரழித்த இருவர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்\nகதை ஓகே என்றால் எந்த நடிகருடனும் நடிக்க தயார்: காஜல் அகர்வால்\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nகாதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valampurii.lk/valampurii/content_list.php?page=foreign", "date_download": "2019-04-26T00:05:43Z", "digest": "sha1:4L4GAC25PQKO4O4S5OBVRAASEQHNMFVO", "length": 6099, "nlines": 79, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nபாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்திப்பதுடன் இலங்கை மக்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும்-அமெ.முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nபிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் 8பேர் பலி; 20பேர் படுகாயம்\nபிலிப்பைன்ஸின் லூஸொன் தீவை தாக்கிய சக்திமிக்க நில நடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொலம்பியாவில் மண்சரிவு உயிரிழப்பு 20ஆக அதிகரிப்பு\nகொலம்பியாவில் கடந்த ஞாயிறு அன்று நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.\nபிரேசிலில் கட்டட விபத்து; 25 பேர் பரிதாபமாகப் பலி\nபிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ பகுதியில் 2 கட்டடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுடின் - கிம் சந்திப்பு இம்மாத இறுதியில்\nரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் யாங் உன்னுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இம்மாத இறிதியில் இடம் பெறவுள்ளது.\nஅமெரிக்காவும் வடகொரியாவும் பேச்சுக்களைத் தொடர வேண்டும்-சீனா வலியுறுத்து\nஅமெரிக்காவும் வடகொரியாவும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரவேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.\nகொடூரக் கொலைகளால் கடும் நெருக்கடி; மாலி பிரதமர் இராஜினாமா\nமாலி நாட்டில் கடந்த மாதம் புலானி இனத்தைச் சேர்ந்த 160 பேர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததால், பிரதமர் தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.\nதேவாலயத்தில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு போப் நன்றி\nபிரான்ஸின் பாரம்பரிய சின்னமான நோட்ரே டேம் தேவாலயத்தை தீ விபத்திலிருந்து மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு புனித பாப்பரசர் பிரான்சிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.\nமீண்டும் அணுவாயுத சோதனை நடவடிக்கையில் வடகொரியா\nசக்திமிக்க ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை படைத்த வழிகாட்டுதல் ஆயுதமொன்றை வடகொரியா சோதனை செய்துள்ளது.\nதீ விபத்து ஏற்பட்ட பாரிஸ் தேவாலயம் ஐந்து வருடங்களில் சீரமைக்கப்படும்-பிரான்ஸ் ஜனாதிபதி உறுதி\n850 ஆண்டுகள் பழைமையான உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவை 5 வருடங்களில் சீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/31100223/1187882/kids-thumb-sucking-habit.vpf", "date_download": "2019-04-26T00:46:10Z", "digest": "sha1:J4PRMFNZLW53BLR6FZO5VS5X6EYOISCS", "length": 18972, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள் || kids thumb sucking habit", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகுழந்தை பருவத்தில் வாயில் விரல் சூப்புவதால் பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.\nகுழந்தை பருவத்தில் வாயில் விரல் சூப்புவதால் பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.\nகுழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும்; விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளும் ஏற்படுகிறது. நம்மில் பலருக்கு நிகழந்த இந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.\nஇந்த பழக்கம் குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாகவும் அவர்களில் ஏற்படலாம். குழந்தைகள் இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்; இப்பொழுது குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைப்பதால், பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.\nகுழந்தைகள் தனது வளரும் குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, எப்பொழுது பார்த்தாலும் விரலை வைத்துக் கொண்டே திரிவது, அவர்கள் வளர்ந்த பின் பால் பற்கள் முளைத்து, அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல், ஏறுமாறாக கோணலாக, எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.\nகுழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால், பின்னர் குழந்தையின் கையில், விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து அதனால் அவ்வுறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம். இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.\nகுழந்தைகள் பிறந்ததில் இருந்து கடைபிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால், அங்கு மற்ற குழந்தைகளின் ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவதை தேடும்; அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிட அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇது போன்று பற்பல பாதிப்புகள் குழந்தையின் ஒரு சிறிய பழக்க வழக்கத்தால், விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, பின்னாளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆகையால், குழந்தைகளுக்கு இந்த பழக்கம் ஏற்படும் சிறு வயதிலேயே அவர்களுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்து சொல்லி வாயில் கையை வைத்து வளர விடாமல் தடுக்க வேண்டும்.\nஅதே சமயம் அவர்களின் உணர்வுகள் அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் பய மற்றும் பாதுகாப்பு உணர்வுகள் குறித்து எந்தவித பாதிப்புகளும் குழந்தைகளிடம் ஏற்படாத வகையில், அவர்களை இந்த விரல் சூப்பும் பழக்கத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிகழ்காலத்தில் அவர்கள் மனம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையில் அன்பாய் எடுத்து சொல்லி குழந்தைகளை திருத்துவது பெற்றோரின் கடமையாகும்.\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nவிரைவில் செய்யலாம் தயிர் சாண்ட்விச்\nபிள்ளைகளின் விடுமுறையை திட்டமிடும் போது தவிர்க்க வேண்டியவை\nஅம்மாவையும் மனைவியையும் சமாளிப்பது எப்படி\nகர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய்\nசத்து நிறைந்த நெல்லிக்காய் பருப்பு ரசம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/32_161531/20180711154731.html", "date_download": "2019-04-26T00:56:11Z", "digest": "sha1:PXZCUAMHNVR5EXGMLNMTKYJFZ33RMOFG", "length": 24051, "nlines": 77, "source_domain": "nellaionline.net", "title": "மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுவதா? அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்", "raw_content": "மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுவதா அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுவதா அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்\nமத்திய அரசின் கைக்கூலியாக அதிமுக அரசு செயல்படுவதால்தான் மூலக்கொத்தளம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அழிக்க நிணைக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: \"சென்னை மூலக்கொத்தளம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பில் உள்ள மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள், கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வருகின்றது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் விடியலுக்காகவும், செந்தமிழ் மொழியின் தனித்தன்மையை, உரிமையைப் பாதுகாக்கவும், சமூக நீதியைக் காக்கவும், சமதர்ம சமுதாயம் காணவும் போராடிய மாவீரர்களின் உடல்கள், மூலக்கொத்தளம் மயானத்தில்தான் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்துள்ளன.\nஇந்தி எதிர்ப்பு முதல் போரில் சிறை சென்று மடிந்த வீரத் தியாகிகள் தாளமுத்து, நடராசன் இருவரின் நல்லுடல்களும் இங்குதான் எரிக்கப்பட்டன. ராஜா சர் முத்தையச் செட்டியாரும், மேயர் பாசுதேவும், அவ்வுடல்களைச் சுமந்து வந்தனர். அண்ணா மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரிகின்ற நெருப்பு, தமிழர்கள் நெஞ்சில் ஒருபோதும் அணையாது என்று உருக்கமாக உரை ஆற்றினார். தமிழ் மொழி உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய டாக்டர் தர்மாம்பாள் கல்லறையும் இங்குதான் உள்ளது.\nஈழத்தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த, 2009 ஜனவரி 29 இல், தன் மேனியில் பெட்ரோலை ஊற்றித் தன் உடலைத் தீயின் நாக்குகளுக்கு அர்ப்பணித்த முத்துக்குமார், அவரது உயிர்த்தியாகத்தைச் சுட்டிக்காட்டி, தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரித்து உயிர் நீத்த அமரேசன் ஆகியோரது உடல்களும் இந்த மயானத்தில்தான் எரியூட்டப்பட்டன. இப்படி, நூற்றாண்டுக்காலத் தமிழர்களின் தியாக வரலாற்றின் அடையாளச் சின்னம்தான் மூலக்கொத்தளம் சுடுகாடு ஆகும்.\nஅண்ணா 1938 ல் தனது உரையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நடராசனுக்கும், வேறு சமூகத்தில் பிறந்த தாளமுத்துவுக்கும் சிலைகள் எழுப்பி, நாம் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்றார். மூலக்கொத்தளம் மயானத்தில் குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டும் தமிழக அரசின் திட்டத்தை வகுத்த அதிகாரிகள், தங்கள் குடும்பத்துடன் மயானத்தில் வீடுகள் கட்டி வசிக்க முன்வருவார்களா தமிழகத்தில் உள்ள இதர நகரங்கள், கிராமங்களில் சுடுகாடுகளில் வீடுகளைக் கட்டி மக்களைக் குடி அமர்த்த முடியுமா தமிழகத்தில் உள்ள இதர நகரங்கள், கிராமங்களில் சுடுகாடுகளில் வீடுகளைக் கட்டி மக்களைக் குடி அமர்த்த முடியுமா எந்த ஊரிலாவது இதை அனுமதிப்பார்களா\nஇந்த மயானத்தைச் சுற்றிப் புதிதாக உருவாகி இருக்கின்ற அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர், இந்தச் சுடுகாட்டை அகற்றுவதற்காக, அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஏன் தமிழக அரசையும் சரிக்கட்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளனர். இது ஆதி திராவிட மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய அநீதி ஆகும். மூலக்கொத்தளம் மயானத்தை சிதைக்கக்கூடாது என்று 06.03.2018 இல் ஈரோடு மாநகரில் நடைபெற்ற மதிமுகவின் 26 ஆவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.\nமூலக்கொத்தளம் மயானத்தை அகற்றும் தமிழக அரசின் முடிவை மாற்ற வேண்டும் என்று அரசியல் எல்லைகளைக் கடந்து, ஆளும் கட்சி தவிர்த்த தமிழ் உணர்வுகொண்ட அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வு அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்ட அறப்போர் ஆர்ப்பாட்டம் அரசுக்கு விடும் முதல் எச்சரிக்கையாக எனது தலைமையில் 13.03.2018 செவ்வாய்க்கிழமை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.\nஇந்த அறப்போர் ஆர்ப்பாட்டம் குறித்து, 22.03.2018 அன்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது கல்லறை அமைவிடத்தில் இருந்து 300 மீட்டர் இடைவெளிக்கு அப்பாலும், மொழிப்போர் தியாகி தருமாம்மாள் அம்மையாரின் கல்லறை அமைவிடத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பாலும் மட்டுமே திட்டப் பகுதிக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.\nமொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளுக்கு எந்த ஊறும் விளைவிக்காமல் இருப்பதே எங்கள் கடமை என்று சட்டமன்றத்தில் கூறிவிட்டு, மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது கல்லறைக்கு மிக அருகாமையில் பகுதி 1 இல், மூன்று மீட்டர்கூட இடைவெளி விடாமல், கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே திட்டப் பணிகளைத் தொடங்கி உள்ளது சட்டப்பேரவையில் அளித்த உறுதிமொழிக்கு எதிரான மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.\nதிட்டப் பகுதி குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண். 249, நாள் 04.08.2017 சிறப்பு நிபந்தனைகளான 1. காற்று மாசு ஏற்படாமல் அப்பகுதியைக் காத்தல், 2. மயானத்தில் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களுக்கு காப்புறுதி அளித்தல், 3.மயானப் பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாத்தல், 4. சாலை, பொதுக் கழிப்பிடம், பூங்கா, விளையாட்டுத் திடல்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உத்தரவாதம் அளித்தல், 5. பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும், சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுக்கழிபபிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு இடையூறு செய்யாமல், மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருக்க உத்தரவாதம் அளித்தல் ஆகிய சிறப்பு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசென்னை மாவட்ட ஆட்சியரின் புலதணிக்கைக் குறிப்பு, நாள் 15.12.2016 இன் படி நடைபெற்ற புலதணிக்கை ஆய்வில் திட்டப் பகுதி 1 இல், புல எண்.1802/1இல், 2 ஏக்கர் 58 சென்ட் பயன்பாட்டில் உள்ள மயானம் என்றும், திட்டப் பகுதி 2 இல் புல எண்.1802/1இல், வடக்கில் ஒரு ஏக்கர் 96 சென்ட் மயானம் மற்றும் கல்லறைகளாக பயன்பாட்டில் உள்ளது என்றும், கிழக்கில் ஒரு ஏக்கர் 55 சென்ட் இறந்தவர்களைப் புதைக்கும் மயானமாக இருந்து, தற்போது புதர்களாக உள்ள பகுதி என்றும், பகுதி 3 இல் ஒரு ஏக்கர் 43 சென்ட் பழைய சமாதிகள் மற்றும் கல்லறைகள் உள்ள பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமூலக்கொத்தளம் மயான பூமியில் 2016 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத பிணங்கள் 315, மற்றும் 2,417 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும், 2017 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத பிணங்கள் 448 மற்றும் 2500 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும், நடப்பு 2018 ஆம் ஆண்டில் மே மாதம் வரை அடையாளம் தெரியாத பிணங்களாக 250 மற்றும் 954 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும் கோட்டம் 53, மண்டலம் 5, பொது சுகாதாரத்துறை மண்டல நல அலுவலர் தகவல் அளித்துள்ளார்.\nஆனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அந்த 11 ஏக்கர் இடத்தில் எந்த ஒரு நினைவுச் சின்னமும் கிடையாது. அந்த இடங்களில் இதுநாள்வரை ஒரு பிணம்கூட புதைக்கப்படவில்லை என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டு, நிலைமைகளை திசை திருப்பி, பண்நெடுங்காலமாக பயன்பாட்டில் இருக்கும் மயானப் பகுதியை சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், பழக்கம் மற்றும் வழக்காறுகளுக்குப் புறம்பாகவும், மாவட்ட ஆட்சியர் புலதணிக்கைக்கு மாறான தகவல்களை அளித்திருக்கிறார்.\nஅரசாணை மற்றும் புலத்தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி 1, பகுதி 2, பகுதி 3 ஆகிய இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லறைகள் மற்றும் உறைவிடங்களை சட்டத்துக்குப் புறம்பாகவும், அரசாணைக்குப் புறம்பாகவும் அகற்றி, திட்டப் பணிகளை தமிழக அரசு அவசர கதியில் செய்து வருகிறது. சட்ட விதிகளுக்கும், சட்டமன்ற அறிவிப்புக்கும் எதிராக பணிகளைத் தொடங்கி இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளை மதிக்க வேண்டிய தமிழக அரசு, திராவிட இயக்கக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் செயலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயமானதாகும் டெல்லியில் அமைந்துள்ள மத்திய அரசு தமிழர் பண்பாட்டின் அடித்தளத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு, பல முனைகளிலும் தாக்குதல் தொடுத்து வருகின்ற வேளையில், தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அதிமுக, மத்திய அரசின் கைக்கூலியாகச் செயல்படுவதால்தான் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள மூலக் கொத்தளம் மயானத்தை இடித்து அகற்ற முடிவு செய்துள்ளது.\nமூலக்கொத்தளம் சுடுகாட்டை இடித்து, குடியிருப்புகள் கட்டும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு, மக்கள் வாழும் தகுதியான பகுதியில் நல்ல தரமான குடியிருப்புகளை அமைத்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், உணர்ச்சிக் கொந்தளிப்பான அறப்போரைச் சந்திக்க நேரிடும். அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு ஆகும்” என்று வைகோ எச்சரித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுறைமுகத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போராடுவேன் : இயக்குனர் பேரரசு\nவங்கக் கடலில் வலுவான தாழ்வுப் பகுதி; கன மழை வாயப்பு : தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது யார் வழக்கு ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு\nமக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்: ஸ்டாலின் நம்பிக்கை\nஜெ. மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்கள்: விளக்கமளிக்க உத்தரவு\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமகவினர் தீவிர பணியாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nதிருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் : தமிழிசை பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-25T23:40:52Z", "digest": "sha1:Q6CB6NR3ONWESVCIVK45G6E6GNCVNL3N", "length": 12115, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நிதி நிலைமை மோசமாக இருப்பதால் ஏர் இந்தியாவை யாரும் வாங்க மாட்டார்கள்: விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து | Chennai Today News", "raw_content": "\nநிதி நிலைமை மோசமாக இருப்பதால் ஏர் இந்தியாவை யாரும் வாங்க மாட்டார்கள்: விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து\nசிறப்புப் பகுதி / தொழில் துறை\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nநிதி நிலைமை மோசமாக இருப்பதால் ஏர் இந்தியாவை யாரும் வாங்க மாட்டார்கள்: விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து\nஏர் இந்தியாவின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால், அந்த நிறுவனத்தை மத்திய அரசு விற்க முன்வந்தாலும் அதனை யாரும் வாங்க மாட்டார்கள் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.\nஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி கடன் இருக்கிறது. அதனால் இந்த நிறுவனத்தின் பங்கு களை விலக்கிகொள்ள முடியாது. இது சிறப்பான விமான நிறுவனம். ஆனால் இந்த நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் ஒரு குழுவாக பணி யாற்ற வில்லை என்பது என் எண்ண மாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருந்தது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு திசையில் பயணித்தனர். இப்போது யாரும் காலத்தை பின்னோக்கி சென்று மாற்ற முடியாது. அதே சமயத்தில் இந்த நிறுவனம் நலிவடைந்து வரு கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.\nபொருளாதார சூழல் சரியில்லாததால் நிறுவனத்தின் கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. அதிலிருந்து இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த நிதி ஆண்டில் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை செயல்பாட்டு லாபம் கிடைத்த தாக கூறப்பட்டாலும் இதுவரை முறையாக அறிவிக்கப்பட வில்லை. இந்த நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையின் தேவை உயர்ந்து வருவதால் அடுத்த 4 வருடங்களில் மேலும் 100 விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டிருக்கிறது.\nகடந்த ஏப்ரலில் 11.98 லட்சம் பயணிகள் ஏர் இந்தியாவில் பயணித்திருக்கிறார்கள். மொத்த சந்தையில் 15.1 சதவீதம் ஏர் இந்தியா வசம் உள்ளது.\nஏர் இந்தியாவின் செயல்பாடு கள் ஒரு புறம் இருக்க, விமான பணியாளர்களின் எடையை குறைக்க 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான பணியாளர்களில் குறைந்த பட்சம் 100 நபர்கள் அதிக எடையில், பறப்பதற்கு தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து ஏர் இந்தியாவின் தலைவர் அஷ்வனி லோஹானி மற்றும் ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கருத்து ஏதும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, மத்திய விமான போக்குவரத்து இயக்குநகரத்தின் (டிஜிசிஏ) படி விமான நிறுவனங்கள் விமான பணியாளர்களின் எடை குறித்த விதிமுறைகள் வைத்துள்ளன. அதனை ஏர் இந்தியாவும் பின்பற்ற முடிவெடுத்திருக்கிறது. இதில் கேள்வி கேட்க ஒன்றும் இல்லை என்று கூறினார்.\nடிஜிசிஏ விதிமுறைகளின் படி அதிக எடை இருக்கும் பட்சத்தில் விமானத்தில் பறக்க முடியாது. அதே சமயத்தில் 18 மாதங்களுக்கு விமான நிலையத்தில் பணியாற்ற லாம். 18 மாதங்களுக்கு பிறகும் அதிக எடை இருக்கும் பட்சத்தில் பணி நீக்கம் செய்ய முடியும்.\nஇந்த விதியை பயன்படுத்தி கடந்த வருடம் 125 நபர்களை பணி நீக்கம் செய்தது. ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறையால் அந்த முடிவில் இருந்து பின் வாங்கியது.\nநிதி நிலைமை மோசமாக இருப்பதால் ஏர் இந்தியாவை யாரும் வாங்க மாட்டார்கள்: விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து\nசெயலி புதிது: இரவு வானம் காண்போம்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2016/08/09/", "date_download": "2019-04-26T00:24:55Z", "digest": "sha1:PJSNC6N3YS27BOFFV7KFMZB5H3ZBW4AC", "length": 6237, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 August 09Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாலநிலைக்கு ஏற்ற கட்டுமானப் பொருட்கள்\nநாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் கணினி இயக்குநர், ஓட்டுநர் பணி\nஇடுப்புச் சதை குறைய எளிய பயிற்சி \nதிருச்சுனைக்கு வந்தால் திருமணம் கைகூடும்\nTuesday, August 9, 2016 9:49 pm ஆன்மீகம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் 0 278\nமருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்… – இரு மருத்துவர்களின் ஆய்வறிக்கை…\nTuesday, August 9, 2016 9:45 pm சிறப்புக் கட்டுரை, தினம் ஒரு தகவல் 0 158\nரகுராம் ராஜன் கலந்து கொள்ளும் கடைசி நிதிக்கொள்கை கூட்டம் இன்று நடைபெற்றது.\nமணிக்கு 400 கிமீ வேக ரயில். சீனாவின் மிகப்பெரிய சாதனை\nலிங்காவுக்கு 60, கபாலிக்கு 50, ‘2.0’க்கு 45. இது என்ன கணக்கு தெரியுமா\nபிரபு-கவுதமி நடிக்கும் ‘முதல் மரியாதை’ டைப்பில் ஒரு காதல் கதை.\nமரணத்திலும் இணைபுரியாத 63 வருட தம்பதிகள். 20 நிமிட இடைவெளியில் உயிர் பிரிந்தது.\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=9129", "date_download": "2019-04-26T00:38:39Z", "digest": "sha1:OZC6GSIW5Q3WIEBCBQUNYBAORX477HYO", "length": 9257, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "அடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு » Buy tamil book அடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு online", "raw_content": "\nஅடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு\nவகை : கட்டடம் (Kattatam)\nஎழுத்தாளர் : சுப. தனபாலன் (Suba. Thanabalan)\nபதிப்பகம் : பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)\nவீடு, ஃப்ளாட் வாங்குவதற்கு முன்பும், பின்பும் சட்டம் என்ன சொல்கிறது வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள்\n என்று யோசிப்பவர்கள் அடுக்கு மாடி வாழ்க்கைக்கு தயங்குகிறார்கள்.யோசிக்காமல் ஃபிளாட்டுகளில் குடிபுகுந்தவர்கள் இது நமக்கு உகந்ததுதானா என்று குழம்புகிறார்கள். எனவேதான் ,இருசார்ர்களும்ஃப்ளாட் வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்வது குறித்த பல ஆலோசனைகள் இந்நூலில் ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்த நூல் அடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு, சுப. தனபாலன் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுப. தனபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள்\nநேரத்தை மிச்சப்படுத்தும் நவீன தொழிற்நுட்பங்கள்\nஇயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு\nவீடு முதற் கட்டப் பணிகள்\nமற்ற கட்டடம் வகை புத்தகங்கள் :\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் - Manaiyai Thernthedukka Maniyaana Yosanaigal\nஉங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra\nமேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள்\nகாம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி\nபலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்\nகட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்\nஅயல்நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்கள் - Ayalnaatu Asathal Architecturgal\nபல்வேறு அளவுகளில் பரவசமூட்டும் 75 பிளான்கள் (1200 சதுரடி முதல் 2400 சதுரடி வரை)\nA to Z கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல் கட்டுமானத்துறையினருக்கான அரிய நூல்\nகட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2 - Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thuyavali.com/2018/02/3_8.html", "date_download": "2019-04-26T00:02:54Z", "digest": "sha1:PG35GFBWS4WI4HSUKKSG6PNHAQZS46LY", "length": 58059, "nlines": 312, "source_domain": "www.thuyavali.com", "title": "அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -பாகம் 3 | தூய வழி", "raw_content": "\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -பாகம் 3\nசூரதுல் பீல், சூரா நஷ்ரஹ்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் வெள்ளிக் கிழமையில் சூரா ஹூதை ஓதிக்கொள்ளுங்கள் .\nஇந்த ஹதீஸ் ஸுனன் தாரிமியில் பதியப்பட்டுள்ளது, இது முர்ஸல் வகையை சார்ந்த பலவீனமான செய்தியாகும். நபிகளாரை கண்டிராத கஃப் என்பவர் நபிகளார் சொன்னதாக அறிவித்தால் அதனை ஏற்கமுடியாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானம் பூமிக்கிடைப்பட்டதை தன் சிறப்பால் நிரப்பிவிடும் ஒரு சூராவை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா அதனை ஓதுபவருக்கு அது போன்ற கூலியும் உண்டு, யார் அதனை ஓதுகின்றாரோ அவருக்கு இரு ஜும்ஆக்களுக்கிடையில் (ஏழு நாட்களினதும்) மேலும் மூன்று நாட்களினதும் பாவங்கள் மன்னிக்கப்படும். அதனை ஓதுபவருக்கு அது போன்ற கூலியும் உண்டு, யார் அதனை ஓதுகின்றாரோ அவருக்கு இரு ஜும்ஆக்களுக்கிடையில் (ஏழு நாட்களினதும்) மேலும் மூன்று நாட்களினதும் பாவங்கள் மன்னிக்கப்படும். நபித்தோழர்கள் சொல்லித் தாருங்கள் என்று கூறவே, சூரதுல் கஹ்ப் என்று நபியவர்கள் கூறினார்கள்.\nஇதனை தைலமீ அவர்கள் பதிவு செய்துள்ளார்கள், இது மிகப் பலவீனமான செய்தியாகும், இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் ஹிஷாம் அல்மக்சூமி என்பவர் ஹிஷாம் பின் உறவா என்பவரிடமிருந்து அடிப்படையற்ற செய்திகளை அறிவிப்பவராக இருந்துள்ளார். எனவே அவர் மாத்திரம் தனிமைப்பட்டு அறிவிக்கும் செய்தியை எடுக்கமுடியாது. (இப்படி இப்னு ஹிப்பான் அவர்கள் கூறினார்கள்) ஸில்ஸிலதுல் லஈபா)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொன்றுக்கும் இதையம் இருக்கின்றது, அழ குர் ஆனின் இதையம் யாசீனாகும், யார் அதனை ஓதுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து விடுத்தம் குர் ஆன் ஓதிய நன்மையை எழுதுகின்றான்.\nஇந்த செய்தி திர்மிதீ, தாரிமீ, அல்பஸ்ஸார் போன்ற இடங்களில் பதியப்பட்டுள்ளது, இது இட்டுக்கட்டப்பட்டதாகும், இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் “ஹாரூன் பின் அபீ முஹம்மத்” என்பவர் யார் என்று அறியப்படாத மஜ்ஹூல் ஆவார், மேலும் “முகாத்தில் பின் சுலைமான்” என்பவரும் இடம் பெற்றுள்ளார், இவர் இட்டுக்கட்டக் கூடியவராகஉள்ளார்.\nமேலும் பஸ்ஸாரில் வரும் அறிப்பாளர் தொடரில் “ஹுமைத்” என்பவர் வந்துள்ளார், அவரும் யார் என்று அறியப்படாத மஜ்ஹூல் ஆவார்.\nமேலும் அல்கலாஇ என்பவர் : அதனை யாராவது மரணத் தருவாயில் உள்ளவருக்கு ஓதினால், சுவனக் காவளர் வரும் வரை மல்கும் மாவத் உயிரைக் கைப்பற்ற மாட்டாராம்……என்று பதிந்துள்ளார். அதன் அறிவிப்பாளர் தொடரில் “முகள்ளத்” என்பவர் வந்துள்ளார், அவர் “முன்கருல் ஹதீஸ்” என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.\nஎனவே இது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டிருக்கும் அனைத்து செய்திகளும் ஒன்றோ மிகப் பலவீனம், அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்ற தரத்தில் உள்ளவையாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது மைய வாடிக்குள் நுழைந்து, யாசீன் சூரவை ஓதினால் அன்றைய நாளில் கப்ராளிகளுக்கு தண்டனை இலேசாக்கப்படும். ஓதியவருக்கு மையவாடியில் உள்ளோரின் எண்ணிக்கையளவில் நன்மையையும் கிடைக்கும்.\nஇந்த செய்தியை இமாம் சஃலபி அவர்கள் தனது தப்ஸீரில் பதிந்துள்ளார்கள், இது இட்டுக்கட்டப்பட்டதாகும். இந்த செய்தி அறிவிப்பாளர் தொடரில் பல முரண்டாடுகளை கொண்டதாகும். அபூ உபைதா என்பவர் “அறியப்படாதவர், மஜ்ஹூல்” ஆவார், மேலும் “அய்யூப் பின் முத்ரிக்” என்பவர் ” அனைவராலும் பலவீனமானவர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர், சிலர் , அவரை பொய்யர் என்றும் விமர்சித்துள்ளனர், மேலும் “அஹ்மத் அர்ரயாஹீ” என்பவரும் “மஜ்ஹூல்” ஆவார்.\nயாராவது மரணித்து அவருக்கு பக்கத்தில் யாசீன் சூரா ஓ தப்படுமாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் தண்டனையை இலேசாக்குகின்றான்.\nதைலமீ அவர்கள் முஸ்னதுல் பிர்தொவ்சில் பதிவு செத்திருக்கும் இச்செய்தியும் இட்டுக்கட்டப்பட்டதாகும். இதில் இடம்பெறும் “மர்வான்” என்பவர் “முன்கருல் ஹதீஸ், “ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டவர், இட்டுக்கட்டுபவர்,பொய்யர்,” என்று விமர்சிக்கப்பட்டவராவார். இதே செய்தி ஹதீசாக அல்லாமல் தாபிஈன்களின் கூற்றாக பதியப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமானதாகும்.\nயார் அல்லாஹ்வின் திரு முகத்தை நாடி யாசீன் சூரவை ஓதுகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும், எனவே அதனை உங்களில் மரணத்தருவாயில் உள்ளவரிடம் ஓதுங்கள்.\nஇதனை பைஹகீ அவர்கள் ஷுஅபுல் ஈமானில் பதிந்துள்ளார், இதுவும் பலவீனமான செய்தியாகும், இதில் அறியப்படாத மஜ்ஹூலான ஒருவர் வந்துள்ளார். இதுவே அபூதாவுத், இப்னுஹிப்பான், நசாஇயின் அமலுள் யவ்மி வல்லைலா , போன்ற கிதாபுகளில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது;\nஇதுவும் பலவீனமானதாகும், அபூ உஸ்மான் என்பவரும் அவரது தந்தையும் யார் என்று அறியப்படாதவர்களாக மஜ்ஹூலாக இருக்கின்றனர்.\nயார் யாசீன் சூரவை பகல் நேரத்தில் ஓதுகின்றாரோ அவரது தேவைகள் பூர்த்தியாக்கப்படும்.\nஇது ஸுனன் தாரிமியில் பதியப்பட்டுள்ளது, இதுவும் பலவீனமான முர்ஸல் வகையை சார்ந்ததாகும். ஏனெனில் அதாஃ என்பவர் நபிகளாரை சந்தித்த நபித் தோழரல்ல.\nயார் யாசீன் சூராவை வெள்ளிக்கிழமை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு மன்னிப்பளிக்கப்படும்.\nஇதனை அஸ்பஹாணி அவர்கள் தர்கீபுத் தர்கீபிலும், இப்னுஸ் ஸுன்னி அவர்கள் அல்யவ்ம் வல்லைலா என்ற கிதாபிலும் பதிந்துள்ளனர். இது மிகப் பலவீனமான செய்தியாகும், இதில் வரும் “அக்லப் பின் தமீம்” என்பவர் “முன்கருல் ஹதீஸ்” என்று விமர்சிக்கப்பட்டுள்ளார், மேலும் “சைதிப்னுள் ஹிராஷ் ” என்பவரும் “மஜ்ஹூலுல் ஹால்” என்றநிலையில் உள்ளவராவார். எனவே இது மிகப்பலவீனமாகும்.\nஎனவே இப்படி யாசீன் சூரா சம்பந்தமாக ஏராளமான செய்திகள் பதியப்பட்டுள்ளன, அவைகள் அனைத்தும் ஒன்றோ மிகப்பலவீனமானதாக, அல்லது இட்டுக்கட்டப்பட்டதாகவோ இருப்பதை பார்க்க முடியும். அது விடையத்தில் சஹீஹான எந்த ஹதீஸையும் பார்க்கமுடியவில்லை. அல்லாஹு அஃலம்\nயார் சூரா துகானை வெள்ளிக் கிழமை இரவியில் ஓதுகின்றாரோ அவருக்கு மன்னிப்பளிக்கப்படும்.\nஇந்த ஹதீஸ் ஷுஅபுல் ஈமான், இப்னுஸ்ஸுன்னீ போன்ற கிதாப்களில் பதியப்பட்டுள்ளது. இது இட்டுக்கட்டப்பட்டது என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பலவீனமானதாகும். இதில் வரும் ஸலாம் பின் ஸுலைம் என்பவர் “மத்ரூக், விடப்பட்டவர்” என்றும், ஹாகிம் போன்றவர்களால் “இட்டுக்கட்டுபவர்” என்றும் சந்தேகிக்கப்பட்டவர். மேலும் அதில் இடம்பெறும் “ஹாரூன் பின் கசீர்” என்பவர் யார் என்று அறியப்படாத “மஜ்ஹூல்” ஆகவே இந்த ஹதீஸ் மிகப்பலவீனமானதாகும்.\nயார் சூரா துகானை ஒரு இரவியில் ஓதுகின்றாரோ அவருக்காக எழுபது ஆயிரம் மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.\nஇது திர்மிதீ, ஷுஅபுல் ஈமான் போன்ற கிதாபகளில் பதியப்பட்டுள்ளது. இதுவும் மிகப்பலவீனமான செய்தியாகும். இதில் வரும் “உமரிப்னு அபீ கஸ்அம்” என்பவர் ” முன்கருள் ஹதீஸ்” ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சிக்கப்பட்டவராவார்.\nசிலர் இவரது செய்திகளை எச்சரிக்கைக்காகவே அன்றி பதியக்கூடாது என்றும் கூறியுள்ளனர். எனவே இது இட்டுக்கட்டப்பட்டது எனும் அளவு மிகப் பலவீனமானதாகும்.\nஇதே செய்தி சில வார்த்தை வித்தியாசங்களுடன் “யார் அதனை ஓதி தொழுகின்றாரோ” இப்னு அதீ போன்றோரால் பதியப்பட்டுள்ளது. அதுவும் இதே அறிவிப்பாளரைக் கொண்ட செய்தியாகும்.\nயார் சூரா துகானை வெள்ளி இரவையிலோ, பகலிலோ ஓதுகின்றாரோ, அவருக்கு அதன் மூலம் சுவனத்தில் அல்லாஹ் ஒரு வீட்டைக் கட்டுகின்றான்.\nஇது தப்ரானி அவர்களின் முஃஜம் கபீரில் பதியப்பட்டுள்ள செய்தியாகும். இதுவும் மிகப்பலவீனமான செய்தியாகும்.\nயார் சூரா துகானையும், சூரா காபிரின் ஆரம்பத்திலிருந்து “இளைஹில் மஸீர்” என்பது வரையும், ஆயதுல் குர்ஸியையும் மலையில் ஓதுகின்றாரோ அவருக்கு காலை வரைக்கும், காலையில் ஓதியவருக்கு மாலை வரையும் பாதுகாப்பு அளிக்கப்படும்.\nயார் காலை நேரத்தை அடையும் போது “அஊது பில்லாஹிஸ் ஸமீஇல் அலீம் மினஷ் ஷைத்தானிர் ரஜீம், என்று கூறிவிட்டு, சூரதுல் ஹஷ்ரின் கடைசி மூன்று வசனங்களை ஓதுகின்றாரோ அவரை மாலை வரை பாதுகாக்க எழுபதுனாயிரம் மலக்குகளை அல்லாஹ் சாட்டுகின்றான், அவர்கள் அவருக்காக துஆவும் செய்கின்றனர். அந்த நாளில் அவர் மரணித்து விட்டால் அவர் ஷஹீதாக மரணிக்கின்றார். யார் மாலையில் ஓதுகின்றாரோ அவரும் அதே அந்தஸ்த்தை அடைவார்.\nஇது திர்மிதீ, அஹ்மத் , தாரிமீ போன்ற கிதப்களில் பதியப்பட்டுள்ளது. இதுவும் மிகப் பலவீனமானதாகும். இதில் வரும் “காலித் பின் தம்ஹான்” என்பவர் பலவீனமானவராவார். அவர் மரணிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் குழப்ப நிலையை அடைந்துவிட்டார், அதன் பிறகு அவரிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிவிப்புச் செய்பவராக இருந்துள்ளார், என இப்னு மஈன் போன்றோர் கூறியுள்ளனர்.\nமேலும் இந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் “நாபிஃ பின் அபீ நாபிஃ என்பவர் தத்லீஸ் (பெயர் மாற்றம்) செய்யப்பட்டவராவார், மஃகில் பின் யசாரை தொட்டு அறிவிப்பவர் “அபூ தாவூதுல் அஃமா என்றளைக்கப்படும் “நபீஃ பின் ஹாரிஸ்” என்பவராவார், இவரும் நாபிஃஎன்பவரே, புனைப் பெயரைக் கொண்டு பிரபல்யம் அடைந்தவர். அவரைப் பொறுத்த வரை “மத்ரூகுல் ஹதீஸ்” என்றும் “பொய்யர்” என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.(நாபி ஃ பற்றிய இந்த செய்தியை இப்னு ஹஜர் அவர்கள் தஹ்தீபுத் தஹ்தீபில் குறிப்பட்டுள்ளார்) இந்த அடிப்படையில் இது இட்டுக்கட்டப்பட்டதாகும்.\nயாராவது சூரா ஹஷ்ரின் கடைசி வசனங்களை இரவையிலோ பகலிலோ ஓதி, அதே நாளையில் மரணித்தால் அவருக்கு சுர்க்கம் கடமையாகும்.\nஇந்த செய்தி ஷுஅபுல் ஈமானில் பதியப்பட்டுள்ளது. இதுவும் மிகப் பலவீன்மாதாகும். இதில் வரும் “சுலைம் பின் உஸ்மான் அழ பவ்சீ” என்பவர் “முத்தஹமுன் வாஹின்” பொய் சொல்பவர் என சந்தேகிக்கப்பட்டவர் என்றும் மிக மரதியாளர் என்றும் விமர்சிக்கப்பட்டவராவார்.\nஇதே செய்தி அனஸ் ரழி வழியாக ( அவரது முன் பின் பாவம் மன்னிக்கப்படும்) என்று சஃலபி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள், அதில் வரும் “யசீத் பின் அப்பான்” என்பவர் பலவீனமானவர், மேலும் “முஹம்மத் பின் யூனுச் அல்கதீமீ” என்பவர் “இட்டுக்கட்டுபவர்” என்று விமர்சிக்கப்பட்டவர்.\nஇன்னும் சில அறிவிப்பில் (அந்த இரவில் மரணித்தால் ஷஹீதாக மரணிப்பார்) என்றும் வந்துள்ளது . சகரிய்யா அல் அன்சாரி போன்றோர் இட்டுக்கட்டப்பட்டது என்றே கூறியுள்ளார்.\nநீ படுக்கைக்கு சென்றால் சூரதுல் ஹஷ்ரை ஓதிக்கொள், நீ மரணித்தால் ஷஹீதாக மரணிப்பாய்.\nஇது இப்னுஸ் சுன்னியில் பதியப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமானதே.\nஅல்லாஹ்வின் உயர்த்தியான பெயர் சூரதுல் ஹஷ்ரின் கடைசி ஆறு வசனங்களில் உள்ளது.\nஒவ்வொன்றுக்கும் புது மாப்பிள்ளை இருக்கின்றது, அல்குர் ஆனின் புது மாப்பிள்ளை சூரா ரஹ்மானாகும்.\nஇது ஷுஅபுல் ஈமானில் பதியப்பட்டுள்ளது. இதுவும் மிகப் பலவீனமானதாகும். இதில் வரும் “அஹ்மதிப்னுல் ஹுசைன் துபைஸ் ” என்பவர் “முன்கர், மத்ரூக்’ நிராகரிக்கப்பட்டவர், விடப்பட்டவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே இது மிகப் பலவீனமானதாகும்.\nஉங்கள் பெண்களுக்கு சூரதுல் வாகிஆவை கற்றுக்கொடுங்கள், ஏனெனில் அதி வசதியை தரும் சூராவாகும்.\nஇது தைலமியில் பதியப்பட்டுள்ள செய்தியாகும்.இப்னு மர்தவைஹி பதியும் போது “சிறார்களுக்கு கற்றுக்கொடுங்கள்” என்று வந்துள்ளது. இது அறிவிப்பாளர் யார் என்று அறியப்படாத பலர் வரும் மிகப் பலவீனமான செய்தியாகும்.\nயார் சூரா வாகிஆவை ஒவ்வொரு இரவையிலும் ஓதுகின்றாரோ அவருக்கு வறுமையே ஏற்படாது.\nஇந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்று சொல்லும் அளவுக்கு மிகப் பலவீனமான செய்தியாகும். இதில் வரும் ” அஸ்ஸுர்ரீ இப்னு யஹ்யா” “அபூ சுஜாஃ” என்பவரும் யார் என்று அறியப்படாத “மஜ்ஹூல்” ஆவார்கள். எனவே அஹ்மத் இமாம் கூறும் போது “இது நிராகரிக்கப்பட வேண்டிய செய்தி” என்று கூறியுள்ளார்கள்.\nயார் சூரா வாகிஆவை கற்று, அதனை ஓதுகின்றாரோ அவர் மறதியாளர்களில் எழுதப்படமாட்டார், மேலும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வறுமை ஏற்படமாட்டாது.\nஇது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “அப்துல் குத்துஸ் பின் ஹபீப்” என்பவர் வந்துள்ளார் அவர் “மத்ரூக்” விடப்பட்டவர் என்றும், “பொய்யர்” இட்டுக்கட்டுபவர்” என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.\nஇதா ஸுல்ஸிலத் என்பது அல்குர்ஆனின் அரைவாசிக்கும், குல்ஹுவல்லாஹு அஹத் மூன்றில் ஒன்றுக்கும், அல்காபிரூன் நான்கில் ஒன்றுக்கும் சமனாகும்.\nஇந்த செய்தி திர்மிதீ,ஷுஅபுல் ஈமான் போன்ற கிதாப்களில் பதியப்பட்டுள்ளது.இதுவும் பலவீனமே, இதில் வரும் “யமான் இப்னுல் முகீரா அல் அனஸீ” என்பவர் , “முன்கருள் ஹதீஸ்” நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.மற்றொரு அறிவிப்பில் “சலமதுப்னுள் வரத்தான்” என்பவர் இடம் பெற்றுள்ளார், அவரும் “முன்கருள் ஹதீஸ்” நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.திர்மிதியின் மற்றொரு அறிவிப்பில் “அள்ஹசனுப்னு சல்ம் அல் இஜ்லீ” என்பவர் வந்துள்ளார், அவர் யார் என்று “அறியப்படாத, மஜ்ஹூல்” ஆவார்.\nகுறிப்பு:- குல்ஹுவல்லாஹு அஹத் சம்பந்தமாக பல சஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளன, ஆனால் ஸுல்ஸிலத் சூராவுக்கு வரவில்லை என்பதையும் நாம் அறிய வேண்டும்.\nயார் சுப்ஹுடைய சுன்னத்தில் அலம் நஷ்ரஹ் சூராவையும், பீல் சூராவையும் ஓதுகின்றாரோ அவருக்கு கண்நோய் வரமாட்டாது.\nஇது அடிப்படையே இல்லாத ஒரு செய்தியாகும், மேலும் இது சஹீஹான ஹதீஸில் வரும் (நபிகளார் அல் காபிரூன் அல் இக்லாஸ் ஆகிய சூராக்கலை ஓதினார்கள்) என்ற செய்திக்கு முரணானதுமாகும்.\nயார் வுழூவுக்குப் பின் அல்கத்ர் சூராவை ஒரு விடுத்தம் ஓதுகின்றாரோ அவர் உண்மையாளர்களோடு இருப்பார், இரண்டு விடுத்தம் ஓதியவர் ஷுஹதாக்கள் பட்டியலில் இருப்பார், மூன்று விடுத்தம் ஓதியவரை அல்லாஹ் நபிமார்களோடு எழுப்புவான்.\nஇது தைலமீயில் பதியப்பட்டுள்ளது, இது மிகப் பலவீனமான செய்தியாகும்.இதில் வரும் “அபூ உபைதா ” என்பவர் மஜ்ஹூலாக இருப்பதோடு, ஹசனுள் பசரீ அவர்கள் “அன்” என்ற வார்த்தை கொண்டே அறிவிப்பும் செய்துள்ளார்கள். அவர் தத்லிஸ் செய்பவரே.\nயார் மரணப் படுக்கையில் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை ஓதுகின்றாரோ அவர் கப்ரில் தண்டிக்கப்படமாட்டார், மேலும் அவரை மறுமையில் பாலத்திற்கு மேலால் தன் இறக்கைகளால் சுமந்து செல்வார்கள்.\nஇது அல் முஃஜமுல் அவ்சதில் பதியப்பட்டுள்ளது, இது இட்டுக்கட்டப்பட்டதாகும். இதில் வரும் “நாசர் இப்னு ஹம்மாத் அல்பஜலீ” என்பவர் “பொய்யர்” என்று விமர்சிக்கப்பட்டவராவார். மேலும் “அவரது உஸ்தாத் “மாலிக் அல் அஸதீ” என்பவரும் அறியப்படாதவரே.\nயார் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை பத்து விடுத்தம், இருபது விடுத்தம், ஓதுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு வீடு கட்டுவான்.\nஇது இப்னு சஞ்சவைஹியின் மூலம் பதியப்பட்டுள்ளது, இதுவும் மிகப் பலவீனமானதே, இதில் இடம் பெரும் “ஹுசைன் என்பவரும், அவரது தந்தையும்” அறிமுகமில்லாதோராவர்.\nயார் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை இருனூரு விடுத்தம் ஓதுகின்றாரோ அவருக்கு இருனூரு வருடங்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.\nஇது முஸ்னதுல் பஸ்ஸரிலும், ஷுஅபுல் ஈமானிலும் பதியப்பட்டுள்ளது. இதில் வரும் “அல்ஹசனிப்னு அபூ ஜஃபர் அல்ஜப்ரீ” அவர்கள் “முன்கருள் ஹதீஸ்” நிராகரிக்கப்பட்டவர்என்றும், “மத்ரூக்” விடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.\nஷுஅபுல் ஈமானின் அறிவிப்பில் வரும் “சாலிஹ் அல்முர்ரீ” என்பவரும் “முன்கருள் ஹதீஸ்” நிராகரிக்கப்பட்டவர் என்றும்,”மத்ரூக்” விடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் “கலீல் பின் முற்றா” என்பவர் வழியாக ஷுஅபுல் ஈமானில் பதிவு செய்யப்படும் போது, ” கொலை,கலவு, விபச்சாரம், குடி ஆகிய நான்கு பாவங்களை தவிர்ந்திருந்தால் ஐம்பது ஆண்டுகளின் பாவம் மன்னிக்கப்படும்” என்று வந்துள்ளது.\nஇதுவும் பலவீனமே, இதில் “அல்கலீல் பின் முற்றா” என்பவர் இடம்பெற்றுள்ளார், இவர் பலவீனமானவர்.\nமேலும் இந்த செய்தி “அபூ அம்மார்” வழியாக “தர்தீபுல் ஆமாலீ” எனும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது, இதுவும் பலவீனமானதே.\nயார் குல்ஹுவல்லாஹு அஹதை இருனூரு விடுத்தம் ஓதுகின்றாரோ அவருக்கு ஆயிரத்தைனூரு நன்மைகளை அல்லாஹ் எழுதுகின்றான். அவன் கடனாளியாக இருந்தாலேயன்றி.\nஇதனை திர்மிதீ, இப்னு அதீ அவர்களும், பைஹகீ அவர்கள் ஷுஅபில் ஈமானிலும் பதிந்துள்ளனர். இது மிகப் பலவீனமான செய்தி, இதில் வரும் “ஹாதம் பின் மைமூன்” என்பவர் “முன்கருள் ஹதீஸ்” நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.\nஇதே கருத்தில் வார்த்தை வித்தியாசத்தோடு பல அறிவிப்புகள் வந்துள்ளன, அவை ஒன்றோ இட்டுக்கட்டப்பட்டதாக, அல்லது மிகப் பலவீனமானதாக இருக்கின்றது.\nயாராவது கப்ருகளுக்கு அருகாமையால் கடந்து செல்லும் போது, குல்ஹுவல்லாஹு அஹதை பதினோரு தடவைகள் ஓதி, அதனை மரணித்தவர்களுக்கு ஹதியா செய்தால், மரணித்தவர்களின் எண்ணிக்கையளவு அவருக்கு மன்னிப்பளிக்கப்படும்.\nஇதனை அபூ முஹம்மத் அல்கல்லால், தைலமீ போன்றோர் பதிவு செய்துள்ளனர். இதுவும் இட்டுக்கட்டப்பட்டதாகும். இதில் வரும் “அப்துல்லாஹிப்னு அஹ்மதிப்னு ஆமிர்என்பவரும் அவரது தந்தையும்” “பொய்யர்கள்” என்று விமர்சிக்கப்பட்டுள்ளனர்.\nஇதே செய்தி “தாவூத் பின் சுலைமான் அல்காஸீ” வழியாக பதியப்பட்டுள்ளது, இவரும் “பொய்யர்” என்று விமர்சிக்கப்பட்டவரே.\nயாராவது சுப்ஹைத் தொழுதுவிட்டு, யாரோடும் பேச முன்னர் நூரு விடுத்தம் குல்ஹுவல்லாஹு அஹதை ஓதினால், ஒவ்வொரு தடவை ஊதும் போதும் நூரு வருடத்தின் பாவம் மன்னிக்கப்படும்.\nஇதனை இப்னுஸ் சுன்னீ அவர்கள் “அமலுள் யவ்மி வல்லைளா” விழும், பைஹகீ அவர்கள் “முஃஜமுள் கபீரிலும்” பதிந்துள்ளனர். இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதில் “முஹம்மதுப்னு அப்திர் ரஹ்மான் அல்குஷைரீ” என்பவர் வந்துள்ளார், அவர் “பொய்யர், மத்ரூகுல் ஹதீஸ் விடப்பட்டவர்” என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.\nஇப்படி குர்ஆனின் சிறப்பு விடையத்தில் ஏராளமான பொய்யான, பலவீனமான செய்திகள் பதியப்பட்டுள்ளன, குர்ஆனை நேசிக்கும் யாரும் அவற்றை ஆய்வு செய்யாமல் எடுக்கக்கூடாது. அல்லாஹ்வே எம்மை இட்டுக்கட்டப்பட்ட மிகப்பலவீனமான செய்திகளை எச்சரிக்கைக்காகவே அன்றி அறிவிப்புச் செய்வதை விட்டு பாதுகாக்க வேண்டும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nதீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவ...\nமனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் ந...\nநாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்களும்..\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்...\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் தர்கா வழிபாடா\nவழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்\nதாயாருக்காக ஹஜ்ஜூக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nஅரசியலில் இஸ்லாத்தை நுழைக்க வேண்டாம் Moulavi Ansa...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/53500", "date_download": "2019-04-26T00:36:53Z", "digest": "sha1:PMRMODOIV6QOQBHUBQHB5IT7T5FDD6F6", "length": 12607, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "திருநங்கை மகனுக்கு உதவிய தாய்; 61 வயதில் சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்தார் | Virakesari.lk", "raw_content": "\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nதிருநங்கை மகனுக்கு உதவிய தாய்; 61 வயதில் சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்தார்\nதிருநங்கை மகனுக்கு உதவிய தாய்; 61 வயதில் சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்தார்\nஅமெரிக்க மாநிலமான நெப்ராஸ்காவின் தலைநகர் ஓமஹாவில் தனது திருநங்கை மகனுக்கு உதவும் வகையில், தனது சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.\n61 வயது மூதாட்டி சிசிலி எலிக்டேவிகன் மகன் மேத்யூ எலிக்டே ஒரு கட்டத்தில் தன்னை ஒரு பெண்ணாக உணர துவங்கினார். அவர் உடல் ரீதியாக முழுமையான ஒரு ஆணாக இருந்தாலும் மனதளவில் அவர் தன்னை ஒரு பெண்ணாக உணர துவங்கினார். இதையடுத்து அவர் தனது உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஒரு ஆணான எலியட் டக்ஹெர்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nமேத்யூ எலிக்டே மற்றும் எலியட் டக்ஹெர்டி தங்கள் உறவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லவும், இருவரின் வாழ்க்கைக்கான அடையாளமாக ஒரு குழந்தை வேண்டும் என முடிவு செய்தனர்.\nஅது இவர்களால் சாத்தியமில்லாததால் மேத்யூவின் 61 வயது தாயான ரினெக் எலட்ஜ் அதற்கு உதவி செய்வதாக முன் வந்து செயற்கை கருத்தரித்தலுக்கு சம்மதித்தார்.\nமேத்யூவின் தாய் செயற்கை கருத்தரித்தலுக்கு சரியானவரா, குழந்தையை தாங்கக் கூடிய சக்தி இருக்கிறதா என்பன போன்ற பல குழப்பங்கள் சூழ்ந்துள்ளன. இதற்காக ஒமஹா பல்கலைக்கழகத்தின் நெப்ராஸ்கா மருத்துவ மையத்தின் உதவுடன் மேத்யூவின் தாயிற்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது.\nஅதில் மேத்யூவின் தாயிற்கு கரு முட்டை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எலியட்ஸின் சகோதரியிடம் இருந்து கருமுட்டை தானம் பெறப்பட்டு, அது 61 வயது மூதாட்டியான சிசிலிக்கு பொருத்தப்பட்டது. அதன் பின் சிசிலியின் மகன் மேத்யூவின் விந்தணுக்கள் அந்த கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு சிசிலி கர்ப்பமானார்.\nஇந்நிலையில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது பெண் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு ’உமா லூயிஸ்’ என பெயர் வைத்துள்ளனர்.\n”இந்த முடிவில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அது இயற்கையாக் எங்களுக்குள் தோன்றிய உள்ளுணர்வு. நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கிறீர்கள், திருமணம் செய்து கொண்டீர்கள் எனில் உங்களுக்கென ஒரு குழந்தையையும் ,தனி குடும்பத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்கு நாங்கள் ஒரு உதாரணம். இன்றைய தொழில்நுட்பத்தில் பல வழிகளில் அதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றிகள் “ என மேத்யூ எலிக்டே பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் சொந்த பேத்தி கருவில் சுமந்த 61 வயதான பெண் அமெரிக்கா\n99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி\nஅர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் 99 வயதான இசேபியா லியோனார் கார்டல் என்ற பாட்டி படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டார்.\n2019-04-20 14:56:46 அர்ஜெண்டினா இசேபியா லியோனார் கார்டல் Leonard Cardel\n100 வயதிலும் சாதனை படைக்கும் பெண்\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் 100 வயதிலும் யோகா பயிற்சியாளராக கடமையாற்றி வருகிறார்.\n2019-04-17 12:47:15 அமெரிக்கா பெண் யோகா\nபற்றியெரிந்த பாரிஸ் தேவாலயத்தில், தீ பிழம்பாக தோன்றிய இயேசு: புகைப்படமெடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்தின் போது இயேசு நிற்பதை போன்ற புகைப்படத்தை இளம்பெண் ஒருவர் வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\n2019-04-17 12:14:19 பாரிஸ் தேவாலயம் தீ தீபரவல்\nவிண்வெளியில் ஓராண்டு காலம் தங்கும் அமெரிக்க பெண்\nவிண்வெளி ஆய்வு நிலையத்திற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\n2019-04-17 11:52:42 விண்வெளி கிறிஸ்டீனா கூக் பூமி\nபெண்ணொருவரின் சிறுநீரகப் பாதையில் இருந்த அதிர்ச்சிப் பொருள்: மருத்துவ உலகையே அதிரவைத்த அதிசயம்\nஉத்திரபிரதேச மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரக பாதையில் இருந்து மிகப்பெரிய கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.\n2019-04-10 15:35:33 உத்திரபிரதேசம் இந்தியா பெண்\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/02/90.html", "date_download": "2019-04-26T00:15:07Z", "digest": "sha1:N7KD2T5VWGZVQLEUCSXEZ6SG2EWR3AEF", "length": 9596, "nlines": 59, "source_domain": "www.yarldevinews.com", "title": "கஞ்சாவில் 90 சத­வீ­த­மானவை யாழ்ப்பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்டுள்ளது:­ரொஷாந்த் பெர்னாண்டோ! - Yarldevi News", "raw_content": "\nகஞ்சாவில் 90 சத­வீ­த­மானவை யாழ்ப்பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்டுள்ளது:­ரொஷாந்த் பெர்னாண்டோ\nவடமாகா­ணத்­தில் கடந்த 10 நாட்க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவத்த பொலிஸார் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்­ள­னர்.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 90 சத­வீ­த­மானவை யாழ்ப்பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாட்க­ளில் யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும், மன்­னார் மற்­றும் கிளி­நொச்சி மாவட்டங்க­ளி­லும் பெருந்­தொ­கை­யான கஞ்சா கைப்பற்றப்பட்டது.\nவவு­னியா மாவட்­டத்­தில் குறைந்­த­ளவு கஞ்சா மீட்­கப்­பட்­டது.\nவல்­வெட்­டித்­துறை மற்­றும் பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் மாத்­தி­ரம் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா மீட்­கப்­பட்­டது.\nஇந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என யாழ்ப்­பா­ணத்­தில் 29 பேரும், வவு­னி­யா­வில் 4 பேரும், மன்­னா­ரில் 4 பேரும், கிளி­நொச்­சி­யில் 3 பேரு­மாக 40 பேர் கைது செய்­யப்­பட்­டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/rape-case-filed-against-another-orthodox-church-priest-in-kerala-crime-branch-to-probe/", "date_download": "2019-04-26T00:55:02Z", "digest": "sha1:ZIPRTSEIL2IWBEEBCITQ7KBU3EM3XAZH", "length": 12053, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rape case filed against another Orthodox church priest in Kerala, crime branch to probe", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nகேரள பாதிரியார்கள் மீது தொடரும் பாலியல் புகார்கள்\nசிரியன் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது\nமலன்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின் கீழ் பல்வேறு தேவாலயங்கள் கேரளம் முழுவதும் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக இந்த தேவாலயங்களில் வேலை செய்யும் பாதிரியார்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகிறது.\nமிக சமீபத்தில் இத்திருச்சபையின் கீழ் இயங்கும் தேவாலயங்களைச் சேர்ந்த ஐந்து பாதிரியார்கள் ஒரு பெண்ணை பலவருடங்களாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கியதாக புகார் அளிக்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.\nஇந்நிலையில் ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் காயம்குளம் பகுதியைச் சேர்ந்த மணமான பெண் ஒருவர் அங்கிருக்கும் தேவாலய பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டினை வைத்திருக்கிறார்.\nபினு ஜார்ஜ் எனப்படும் அந்த பாதிரியார் மாவேலிக்கரா பகுதியில் இருக்கும் சர்ச் ஒன்றில் பணியாற்றி வந்தார். 2014ஆம் ஆண்டு, குடும்ப பிரச்சனை ஒன்றினை தீர்த்துவைப்பதாக கூறி அப்பெண்ணை அழைத்து, தேவாலய அலுவலகத்தில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்று காவல் துறை கூறுகிறது.\n“இது தொடர்பாக அப்பெண் தேவாலய நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். அதனால், பினுவை வேறொரு மாவட்டத்திற்கு இடம் மாற்றினார்கள். ஆனால், அங்கு சென்றும் கூட, அப்பெண்ணிற்கு தவறான முறையில் குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் அப்பெண்ணைப் பற்றி வந்ததிகளைப் பரப்புவது என்று பிரச்சனை கொடுத்துள்ளார்” என்றும் காவல் துறை கூறியுள்ளது.\nஇந்திய தண்டனைச் சட்டம் 378ன் படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடிவருகிறார்கள் காவல் துறையினர். குற்றம் சாட்டப்பட்ட பினு எங்கு இருக்கிறார் என்பதைப் பற்றிய சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.\nஇலங்கை தாக்குதலில் கேரள பெண் பலி : அந்நாட்டுனான 80 வருட உறவினை நினைவு கூறும் உறவினர்கள்\nயோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்\nஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகோடையில் சின்னதா ஒரு கேரளா டூர்… மறக்காமல் இந்த அருவிக்கு செல்லுங்கள்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nகேரளாவில் தொடரும் பந்த்கள் : கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்\nஅதிரூபனே… சாமி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியானது\nபாபா, சர்கார் பட பிரச்சனைகள் குறித்து அன்புமணியுடன் நேரடியாக விவாதிக்க தயார்\nRasi Palan Today, 26th April Rasi Palan in Tamil: மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nமுதல்வர் சார்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/virender-sehwags-hilarious-take-on-twitter/", "date_download": "2019-04-26T00:44:20Z", "digest": "sha1:XM2FN3RPAAMSCIGCTONJA57CXW7KDPD3", "length": 10766, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Virender Sehwag’s hilarious take on Twitter - வைரல் வீடியோ: மாமியார் என்றாலே பதறும் ஷேவாக்!", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nவைரல் வீடியோ: மாமியார் என்றாலே பதறும் ஷேவாக்\nபிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீரேந்தர் சிங் ஷேவாக், அவரின் டுவிட்டர் பக்கத்தில், தனது தாயை கலாய்த்து வேடிக்கை வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.\nபல வருடங்களாக கிரிக்கெட் மைதானத்தில் எதிர் அணிகளை ஒரு கைபார்த்தவர் வீரேந்திர சிங் ஷேவாக். அதே அளவு எனர்ஜியை தற்போது டுவிட்டரிலும் ஃபாலோ செய்து வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று ஷேவாக் பதிவு செய்த டுவீட் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அவருக்குள் இருக்கும் நகைச்சுவை நாயகனை மக்கள் முதலில் அறிந்த நாள் அன்று.\nஇதனைத் தொடர்ந்து அவரின் நகைச்சுவை திறமையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார் ஷேவாக். இன்றைய டுவீட்டில் அவர் தன் தாயை கேலி செய்து, வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கணவர் மனைவியின் கால்களை கழுவிக்கொண்டிருக்கிறார், திடீரென மனைவியின் மாமியார் (அதாவது கணவரின் தாய்) வந்தவுடன், கால்களை வேகமாக வெளியே எடுத்துவிட்டு தனது தலையைக் கழுவ தொடங்குகிறார். மாமியாரிடம் இருந்து மனைவியைக் காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளது அந்த வீடியோ.\nஇந்த வீடியோவை பகிர்ந்த ஷேவாக், “தீடிரென மாமியார் வந்துவிட்டல்ல் என்ன நிகழும்.” என்று கருத்தும் எழுதியுள்ளார். இந்த காமெடி வீடியோ இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.\nஅசால்ட்டாக இங்லீஷ் பேசி கூட்டத்தை அலற விட்ட கூலித் தொழிலாளி – வைரல் வீடியோ\n இது நாகினி ஆட்டத்தை விட படு பயங்கரமா இருக்கு.. ஓட்டுக்காக இப்படியா\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nவைரல்: போலீசாரிடமிருந்து தப்பிக்க 23-வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற கொள்ளையன்\nஅனைவரையும் நெகிழ வைத்த பிஞ்சுக் குழந்தையின் மனிதாபிமானம்\n இதுக்குல ஒரு மனசு வேண்டும்.. பீர் டின்னில் மாட்டிக் கொண்ட பாம்பை காப்பாற்றிய பெண்\nஇது என்னடா பாஜகவுக்கு வந்த புது சோதனை… கட்சித் தொப்பியை அணிய மறுக்கும் அமித் ஷா பேத்தி\nஅறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் இவங்க லவ் ஜோடி தான்..இணையத்தை கலக்கும் வீடியோ\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடியில் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது – அரசு பதிலளிக்க உத்தரவு\nதிமுக சட்டமன்றம் செல்வது குறித்து சனிக்கிழமை முடிவு: #கலைஞர்95 விழாவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\nSuper Deluxe: சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்தியில் இயக்குகிறாராம் தியாகராஜன் குமாரராஜா.\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nகடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/pm-modi-selling-chowkidar-tshirt-from-his-twitter-394516.html", "date_download": "2019-04-26T00:14:56Z", "digest": "sha1:F3JBYUVD7NF5NT5CKRBROR336V6TMNTA", "length": 10928, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆன்லைனில் சவுக்கிதர் டீ சர்ட்டை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்லைனில் சவுக்கிதர் டீ சர்ட்டை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி-வீடியோ\nபிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கம் மூலம் ''சவுக்கிதார்'' டீ\nசர்ட்டுகளை விற்று வருகிறார். ஆனால் இது பெரிய விமர்சனத்திற்கு\nஆன்லைனில் சவுக்கிதர் டீ சர்ட்டை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி-வீடியோ\nLok Sabha Elections 2019: நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவில் தமிழகத்தை மிஞ்சிய கேரளா-வீடியோ\nRohit Shekhar: என்.டி.திவாரியின் மகன் மரணத்தில் மனைவியே கொலை செய்தது அம்பலம்-வீடியோ\nIndia Warned Sri Lanka: இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை-வீடியோ\nகேரளாவில் விவிபேட்டுக்குள் பாம்பு.. குஷ்பூ கிண்டல் ட்வீட்-வீடியோ\nரஞ்சன் கோகாய் மீது புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க: நீதிமன்றத்தில் வாதம் -வீடியோ\nகேரளாவில் காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவிற்கு விளக்கு எரிகிறது.. வெடித்தது சர்ச்சை- வீடியோ\nAIADMK Vs DMDK : இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பதிலடி கொடுக்க தேமுதிக திட்டம்-வீடியோ\nLok Sabha Elections 2019: நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவில் தமிழகத்தை மிஞ்சிய கேரளா-வீடியோ\nதண்டவாளத்தில் நடந்த பெண்களை காப்பாற்றி உயிரைவிட்ட போலீஸ்- வீடியோ\nLok Sabha Elections: kashmir: ஒரு தொகுதிதான் ஆனால் 3 தேர்தல்.. காஷ்மீரில்- வினோதம் வீடியோ\nLok Sabha Election 2019: இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு.. 115 தொகுதிகளில் தேர்தல்\nP Chidambaram Criticize Modi: பிரதமர் மோடியை நக்கல் அடித்து ப.சிதம்பரம் ட்வீட்-வீடியோ\nEPCo 302 Movie: கஸ்தூரி எந்த கருத்தாக இருந்தாலும் தைரியமா சொல்லுவார்-வீடியோ\nActress Kasthuri Speech: நடிகை கஸ்தூரியின் 'நச்' கேள்வி-வீடியோ\nKolaikaran Press Meet | Sasi | விஜய்,அர்ஜுன் காம்பினேஷன்தான் இந்த படத்தோட வெற்றி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2075508", "date_download": "2019-04-26T00:54:57Z", "digest": "sha1:M67OZK5J6DKGZEYZDD3NAHIX7S6PORR2", "length": 20212, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "எனக்கு எப்போதும் நேர்வழி : ஐஸ்வர்யா உறுதி| Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 1\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி 1\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nஎனக்கு எப்போதும் நேர்வழி : ஐஸ்வர்யா உறுதி\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு 31\nஉன் கருங்கூந்தலில் சேர கார்மேகமும் காதல் கொள்ளும், மின்னல்கள் எட்டிப்பார்க்கும் காந்த கண் அசைவில், ரோஜா பூக்களின் இதழ்களால் செதுக்கியதோ உன் செவ்விதழ்கள், கார்குழல் முதல் காலடி வரை தேவதையின் பிம்பமோ இவள் என கேட்கும் இளசுகளின் இதயதுடிப்பு. உடை அழகா, இடை அழகா இல்லை; நடை அழகா என பார்வையாளர்களை திணறடித்து, புதிய புயலாய் மாடலிங் துறையில் தடம் பதித்து, சினிமா துறையில் இடம் பிடித்துள்ள ஐஸ்வர்யா, சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனதிறந்த நிமிடங்கள் இதோ...\n* உங்களைப் பற்றிய அறிமுகம்\nசொந்த ஊர் கோவை. தற்போது சென்னையில் பிசிஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். பார்ட் டைம் ஆக மாடலிங் செய்கிறேன். சின்ன வயதில் இருந்தே மாடலிங் ஆசை உண்டு. கல்லூரியில் நடந்த ராம்ப் ஷோவில் பங்கேற்ற ஒரு டிசைனர் என்னுடைய பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு மாடலிங்கிற்கு அழைத்து சென்றார்.\n* நிறைய விருதுகள் வாங்கியுள்ளீர்களேகோவையில் நடந்த மிஸ் குயின் ஈவண்ட்சில், மிஸ் போட்டோஜெனிக் பேஸ் என்ற டைட்டில் பெற்றது மறக்க முடியாது. ஏனென்றால் பிறந்த மண்ணில் வாங்கிய விருது அல்லவா.\n* மாடலிங் வருவோர்களுக்கு டிப்ஸ்...நேர் வழியில் சென்றால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். குறுக்கு வழியில் சென்றால் பணம் மட்டும் தான் சம்பாதிக்க முடியும். சாதிக்க முடியாது. சாதிக்கனும்னா திறமை தான் முக்கியம். எனக்கு எப்பவுமே நேர் வழி தான்.\n* இத்துறையில் போட்டிகள் உண்டோ...நிறையவே இருக்கு. எல்லாத்துறையிலும் இருக்கிற மாதிரி தான் இங்கேயும். போட்டிகள் இருந்தால் தானே நாம ஜெயிக்கணும்கிற வெறி வரும்.\n* மாடலிங் தவிர...குறுமக்படங்கள், ஆல்பம் பண்ணிட்டு இருக்கேன். அதன் வரிசையில் சினிமாவிலும் பெயரிடப்படாத ஒரு படத்தில் மெயின் ரோலில் நடித்து வருகிறேன்.\n* குறும்படங்களுக்கு எப்படி வரவேற்பு...பாசிட்டிவ் கமெண்ட்ஸ் எவ்வளவு வருதோ, அதே அளவிற்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும். பாசிட்டிவ் கமெண்ட்ஸ் மட்டும் நாம் எடுத்துக்கணும்.\n* நிறைவேறாத ஆசை...என்னோட உயரம் 5.4 அடி. இன்னும் கொஞ்சம் வளர்ந்து இருக்கலாம்ன்னு அடிக்கடி நினைப்பேன்.\n* கிளாமர் அதிகம் சினிமாவிலா மாடலிங்கிலாசினிமாவில் கொஞ்சமாவது கிளாமரா இருந்தால் தான் அங்கு நடிக்க மட்டும் இல்லை; ஜெயிக்கவும் முடியும். ஹோம்லியாகவும் நடிக்கலாம். அது போன்ற வாய்ப்புக்கள் அமைவது ரொம்ப அரிது.\n* அரசியல் ஆர்வம்...வேண்டவே வேண்டாம்பா இந்த அரசியல். நமக்கு லட்சியத்தை எட்டுவது மட்டுமே ஒரே நோக்கம்.\n* எதிர் கால லட்சியம்...சிறந்த நடிகை என்ற பெயர் எடுத்தால் போதும்.\nகோலிவுட் ரங்கோலி : அனுஷா நாயார்\nசெல்லப்பிள்ளை நான்...ஒரு நடிகனின் நாடகம்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோலிவுட் ரங்கோலி : அனுஷா நாயார்\nசெல்லப்பிள்ளை நான்...ஒரு நடிகனின் நாடகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2019/03/17/cristchurch-mosques-attack/", "date_download": "2019-04-25T23:41:09Z", "digest": "sha1:7SCSMSDZZWDC2TLULCV5XSQNRNEQWQJH", "length": 8456, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "“தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது” | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n“தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது”\nகிறைஸ்ட்சேர்ச்: நியுசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சிலுள்ள இரு பள்ளிவாயல்களில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதியின் தாக்குதல் தொடர்பாக, கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதாகும் பிரெண்டன் டாரண்ட் எனும் நபர் தனியாக திட்டம் தீட்டியதாக நியூசிலாந்து காவல்துறையினர் நம்புகின்றனர்.மேலும் அவருடன் கைதான மூவருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பில்லை எனத் தோன்றுவதாக கிறைஸ்ட்சேர்ச் நகர காவல் ஆணையர் மைக் புஷ் கூறியுள்ளார். தம்மை வெள்ளை இனவாதியாகக் கூறிக்கொள்ளும் அந்த நபர், தாக்குதல் சம்பவத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், “கிரைஸ்ட்சர்ச்சின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், அந்த தாக்குதலை தொடுப்பதற்கு சுமார் ஒன்பது நிமிடங்கள் முன்னதாக அதுகுறித்த அறிக்கை ஒன்றை, எனக்கு உள்பட 30 பேருக்கு மின்னஞ்சல் செய்தார்” என்று கூறினார்.\nஇருப்பினும், அந்த மின்னஞ்சலில், தாக்குதல் நடத்தப்படுவதற்காக குறிப்பிட்ட காரணமோ அல்லது நிகழ்விட தகவலோ குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மின்னஞ்சல் தனக்கு கிடைக்கப்பெற்ற இரண்டே நிமிடங்களில் அதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\n“இதை ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றுதான் கூற முடியும். நீங்கள் அனைவரும் அந்த தாக்குதல் காணொளியை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். தீவிரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு நியூசிலாந்தில் இந்த உலகத்திலும் இடமில்லை,” என நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.\n« “இது நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாக இருக்கும்”\nஅப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐமேக் சாதனங்கள் அறிமுகம்.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/?story=motivation-thannambikkai", "date_download": "2019-04-26T00:01:18Z", "digest": "sha1:FHFK7LFFJYLFKLOVQAD4UAPH7HYWAOWE", "length": 1830, "nlines": 12, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.\nஉங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.\n அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா\nசிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjIyNjY1MjgzNg==.htm", "date_download": "2019-04-26T00:41:09Z", "digest": "sha1:4DXCICLPCRJ2XXOSSO5ZHOUXKLM3YWQ7", "length": 16076, "nlines": 208, "source_domain": "www.paristamil.com", "title": "மூன்று பொம்மைகள்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅந்தப் புதிய இளம் மாணவனின் பெயர் மக்தூம். அறிவிலும், பயபக்தியிலும் (தக்வா), அடக்கத்திலும் சிறந்து விளங்கிய அவனை சூஃபி மகான் பெரிதும் நேசித்தார்.\nஇதனால் மூத்த மாணவர்கள் பொறாமைப்பட்டனர். எப்பொழுது பார்த்தாலும் மக்தூமைப் பற்றி சூஃபி மகானிடம் ஏதேனும் புகார் சொல்லி, கோள் மூட்டிக்கொண்டே இருந்தனர். மக்தூமை விரட்டியடிக்க பல சூழ்ச்சிகள் செய்தனர்.\nமூத்த மாணவர்களுக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்த மகான், ஒருநாள் எல்லா மாணவர்களையும் அழைத்தார். “அன்புச் செல்வங்களே உங்கள் அறிவாற்றலுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதில் வெற்றி பெறுபவர் என் வாரிசாவார்” என்றார்.\nஎல்லா மாணவர்களும் போட்டிக்குத் தயார் ஆயினர்.\nஅவர்களுக்கு எதிரே, ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில், ஒரே அளவில் மூன்று மனித பொம்மைகள் வைக்கப்பட்டன. அந்த மூன்றில் சிறந்தது எது என்பதைக் கண்டறிந்து சொல்லும்படி மகான் ஆணையிட்டார்.\nமூத்த மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து பொம்மைகளைப் பல கோணங்களில் பார்த்தனர்; யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நீண்ட நேரம் ஆய்வு செய்த பின்னரும் சிறந்த பொம்மையைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் குருவிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.\n அவன் மெல்லிய, நீண்டதொரு கம்பியைக் கொண்டு வந்து முதல் பொம்மையின் காதில் நுழைத்தான். கம்பி, பொம்மையின் மறு காது வழியே வெளியானது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது வாய் வழியே கம்பி வெளியானது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது கம்பி வயிற்றுக்குள் சென்றது.\nமூன்றாவது பொம்மையே சிறந்த பொம்மை என அறிவித்து, அதற்கான காரணத்தையும் மக்தூம் சொன்னான்\n“முதல் பொம்மை எந்த அறிவுரையைக் கேட்டாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடும். இரண்டாவது பொம்மை, அறிவுரையைப் பிரச்சாரம் செய்யுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத் திருத்திக் கொள்ள முயலாது. மூன்றாவது பொம்மையோ, அறிவுரையை ஜீரணித்து தன் வாழ்வை சீர் செய்துகொள்ளும் சீர்மை மிக்கது. ஆகவே மூன்றாவது பொம்மையே சிறந்தது.”\nமாணவன் மக்தூமின் விளக்கத்தைக் கேட்டு சூஃபி மகான் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார்.\nபொறாமைப்பட்ட மூத்த மாணவர்கள் வாயடைத்துப் போயினர்.\nஈசா நபியும் சில சந்தேகிகளும்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-28th-february-2017/", "date_download": "2019-04-26T00:50:44Z", "digest": "sha1:EVHS7PGV3D67F5VA44QOUAYS6SAZ6HM5", "length": 14070, "nlines": 120, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Daily Rasi Palan 28th February 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 28.02.2017 மாசி 16 செவ்வாய்கிழமை, துதியை திதி மாலை 05.20 வரை பின்பு வளர்பிறை திரிதியை, உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 04.43 பின்பு ரேவதி, அமிர்தயோகம் பின்இரவு 04.43 பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, சந்திர தரிசனம், முருக வழிபாடு நல்லது, கரிநாள், சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.\nசூரிய கேது புதன் திருக்கணிதகிரக நிலை28.02.2017\nஇன்றைய ராசிப்பலன் – 28.02.2017\nமேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக அமைவார்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.\nரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.\nமிதுனம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nகடகம் இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.\nசிம்மம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nகன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nதுலாம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும்.\nவிருச்சிகம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nதனுசு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிறரிடம் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளால் நீங்க பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் சாதகமாக அமைவார்கள்.\nமகரம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். வருமானம் பெருகும்.\nகும்பம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விழியில் அலைச்சலும் அதற்குக்கேற்ப லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும்.\nமீனம் இன்று உங்கள் வீட்டில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/tn-tet-ii-2048", "date_download": "2019-04-26T00:14:04Z", "digest": "sha1:HOEYNNVIUY4SA6AEFJVB3BUKCHB3D23W", "length": 7024, "nlines": 71, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "TN-TET தாள்-II சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nTN-TET தாள்-II சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு\nTN-TET தாள்-II சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு\nDescriptionTN-TET தாள்- II 6முதல்12வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடத்திட்டம் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு · சமூக அறிவியல் · மொழி I : தமிழ் · மொழி II : English குழந்தை மேம்பாடும் கற்பித்தல் மு t \"T�\u0004^ \u0010e\u0001\bБ_x000b_���_x000b_> குழந்தை மேம்பா...\n6முதல்12வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடத்திட்டம்\n· மொழி I : தமிழ்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் மு t \"T�\u0004^ \u0010e\u0001\bБ_x000b_���_x000b_> குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்\nவீ.வீ.கே.சுப்புராசு, சுறா, V.V.K.Subburaj, Sura\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-04-26T00:24:39Z", "digest": "sha1:PCS2A2L76XA7N2KLQL4SPJAW34B2VK4T", "length": 9187, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதிக்கு எதிராக குவாத்தமாலாவில் ஆர்ப்பாட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஜனாதிபதிக்கு எதிராக குவாத்தமாலாவில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதிக்கு எதிராக குவாத்தமாலாவில் ஆர்ப்பாட்டம்\nகுவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மோரல்ஸ்சிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மேற்கொண்டுள்ளனர்.\nதன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவிருந்த ஐக்கிய நாடுகள் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் வருகையை தடுக்கும் ஜனாதியின் முயற்சியை கண்டித்து நேற்று (வியாழக்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகளின் நுழைவை தடுக்குமாறு, சர்வதேச தடை விலக்கீட்டுரிமை ஆணையகத்தின் நிர்வாகத் தலைமை அதிகாரி ஐவன் வெலஸ்கியுஸை ஜனாதிபதி ஜிம்மி மொரல்ஸ் பணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த ஜனாதிபதியின் கட்டளைக்கு இணங்க, ஐவன் வெலஸ்கியுஸ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதையடுத்து ஐ.நா. சபையின் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் வருகை தடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மறுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுவாத்தமாலாவின் ஜனாதிபதி வேட்பாளர் அமெரிக்காவில் அதிரடியாக கைது\nகுவாத்தமாலாவின் ஜனாதிபதி வேட்பாளரான 58 வயதுடைய மரியோ எஸ்ட்ராடா மியாமி நகரில் வைத்து கைது செய்யப்பட்ட\nகுவாத்தமாலாவில் காணாமல் போன பிரித்தானிய யுவதி உயிரிழப்பு\nகுவாத்தமாலாவில் காணாமல்போன பிரித்தானிய யுவதி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ள\nபிரித்தானிய யுவதியை காணவில்லை: பெற்றோர் உருக்கமாக வேண்டுகோள்\nகுவாத்தமாலாவில் காணாமல் போன பிரித்தானிய யுவதியை கண்டுபிடிக்க உதவுமாறு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடு\nமெக்ஸிக்கோ – குவாத்தமாலா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்\nமெக்ஸிக்கோவின் தெற்கு குவாத்தமாலா எல்லைப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சியாபாஸ் மா\nகருப்புப் பணத்தை கையாள விசேட குழு நியமிக்கப்படும் : நிதியமைச்சர்\nநிதித்துறையுடன் இணைந்து மோசடி, ஊழல் மற்றும் கருப்புப் பணம் ஆகியவற்றை இல்லாதொழிப்பதற்காக சிரேஷ்ட வங்க\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hac.lk/ta/certified/categories/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:05:42Z", "digest": "sha1:RERRI6JTAXSQHAWXSE47VQ2JWYLZHX42", "length": 5481, "nlines": 81, "source_domain": "hac.lk", "title": "சீசனிங் தூள் | வரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத)", "raw_content": "\nவரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத)\nஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட பொருட்களைத் தேடல்\nGCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்\nஇடைநிறுத்தப்பட்ட / மீள எடுக்கப்பட்ட கம்பனிகள்\nஹலால் பற்றிய தவறான கருத்துக்கள்\nCompany: றனாஷ் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட்\nCompany: மாமா குக் (பிரைவேட்) லிமிடெட்\nCompany: சிலோன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\nCategory: சோர்ஸ், ஜேம், ஊறுகாய் முதலியனஸ்டொக்சீசனிங் தூள்சோர்ஸ்ஜேம் & மர்மலேட்ஸ்சட்னி & ஊறுகாய்\nCompany: வின்ரொ இங்க்ரிடியன்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்\nCategory: சேர்மங்கள் மற்றும் கலவைகள்ஈஸ்ட்மயோனைஸ்சீசனிங் தூள்\nCompany: நெஸ்லே லங்கா பீஎல்சீ\nCategory: நூடுல்ஸ்தேங்காய் அடிப்படைசூப்கள்சீசனிங் தூள்ஸ்டொக்\nCompany: மா'ஸ் டொரொபிகல் ஃபூட்ஸ் பிரொஸஸின் (பிரைவேட்) லிமிடெட்\nCategory: பஸ்டா, ஸ்பஙட்டி & மெகரொனிசோர்ஸ், ஜேம், ஊறுகாய் முதலியனசீசனிங் தூள்\nCompany: எடின்பொரொ பிரடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்\nCompany: மா'ஸ் டொரொபிகல் ஃபூட்ஸ் பிரொஸஸின் (பிரைவேட்) லிமிடெட்\nCategory: மசாலா வகைகள்வடலாப்பம்குரக்கன் மாமசாலா மிக்ஸ்மசாலா பேஸ்ட்அரிசி மாமசாலா மிக்ஸ்சமைத்த கறிசோர்ஸ்தேங்காய் அடிப்படைசூப்கள்சீசனிங் தூள்ஸ்டொக்ஹெல்த் கெயார்\nவரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத), 26 B, ரிட்ரீட் பாதை, பம்பலபிடி, கொழும்பு 4, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/63_163137/20180809185928.html", "date_download": "2019-04-26T00:26:25Z", "digest": "sha1:H47V24VURI5PCJCCYJ7V2BJTFJ5GMGDF", "length": 6725, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஏழு மாத கர்ப்பத்துடன் டென்னிஸ் விளையாடும் சானியாமிர்சா", "raw_content": "ஏழு மாத கர்ப்பத்துடன் டென்னிஸ் விளையாடும் சானியாமிர்சா\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஏழு மாத கர்ப்பத்துடன் டென்னிஸ் விளையாடும் சானியாமிர்சா\nவிரைவில் தான் தாயாகவுள்ளதாக இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ்., ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ்., ஓபன் (2014) சாம்பியன் பட்டமும், வென்றுள்ளார்.\nகடந்த 2010 ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதும், தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். இவர் விரைவில் தாயாகவுள்ளதாக சமீபத்தில் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ள சானியா, டென்னிஸ் விளையாடியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேடிக்கையாக விளையாடி பஞ்சாப்பை வீழ்த்தினோம் : விராட்கோலி\nஉலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு\nதோனி, பிளெம்மிங்கிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஷேன் வாட்ஸன் உருக்கம்\nஆசிய தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nரிஷப் பந்த் அதிரடியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி : முதலிடத்திற்கு முன்னேறியது\nதூத்துக்குடியில் டென்னிஸ் பயிற்சி முகாம்\nதோனி எங்களுக்கு மிகப்பெரும் பயத்தை காட்டி விட்டார்: விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-25T23:52:10Z", "digest": "sha1:LDK7E3RLUR72LQNHOXOK2SETB2ERCJCH", "length": 9706, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் சினிமா இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்\nஇணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்\nவிக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது `சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.\nஇதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி இருக்கிறது.\nதமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது\nNext articleமுதலில் அவர்கள் சம்பளத்தை சொல்லட்டும் – ரகுல்ப்ரீத் சிங்\nகட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊற்ற சொல்லவில்லை நடிகர் சிம்பு மறுப்பு\nஅஜித்தின் தல 59 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\nரமலான் பண்டிகையை ஒட்டி வேகக்கட்டுப்பாடு\n64 பேர் பலியானதற்கு அலட்சியமும் மெத்தனமுமே காரணம்: புதின்\n2 பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவிலிருந்து வெளியேறுவார்கள் என்பது வெறும் ஒப்பிடுதலே- வான் சைபுல்\nபிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயார்- காங்கிரஸ் திடீர் முடிவு\nமுதல் முறையாக மதுபான விற்பனையை தொடங்கும் கோகோ கோலா நிறுவனம்\nசீனாவில் அரிய வகை குதிரை\nதுணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால் சிறை – சவுதியில் புதிய சட்டம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nபிறந்த நாளில் ரசிகர்களை குஷிப்படுத்திய ஓவியா\nகாலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் – விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2015/08/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-04-26T00:45:13Z", "digest": "sha1:NYXV4HI7UMOME7FTVIFFBZYY2YR3HYII", "length": 3281, "nlines": 90, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "குருவின் கிருபை! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\nநமக்குள் பூர்வ பந்தம் உள்ளது →\nகுருவின் க்ருபா அல்லது கருணை அவர்களுக்குள் அன்பு, தியாகம், சகிப்புத் தன்மை, ஆகியவற்றை உருவாக்கும். சிறிதளவு பேச்சு, பார்வை, தொடுதல் ஏன் எண்ணத்தில்கூட பக்தர்களுக்கு தீட்சை அளித்து, அவர்களை வல்லமை பெறச் செய்துவிடுவார்கள். ராம கிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு எழுச்சியூட்டியது இப்படித்தான்.\nநமக்குள் பூர்வ பந்தம் உள்ளது →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/air-hostress-sangeetha-reveal-about-the-red-tree-abduct/", "date_download": "2019-04-26T00:49:23Z", "digest": "sha1:3X6QRTFZKV4N7XTI2W2EH2S24BKL6YXX", "length": 12835, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செம்மரம் கடத்தல் அழகி பரபரப்பு வாக்குமூலம்! - air hostress sangeetha reveal about the red tree abduct", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nசெம்மர கடத்தல் அழகி பரபரப்பு வாக்குமூலம்\nசென்னையைச் சேர்ந்த லட்சுமணனைத் தன்னுடைய கடத்தல் தொழிலுக்காகவே சங்கீதா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்\nஆனந்த விகடன் வெளியிட்டுள்ள செய்தியின் படி, செம்மரம் கடத்தல் புகாரில் கைதான மாடலிங் அழகியும், விமானப் பணிப்பெண்ணுமான சங்கீதா கொடுத்த தகவலின் பேரில், தமிழ்நாடு உள்பட மூன்று மாநிலங்களை சேர்ந்த முக்கியப் புள்ளிகளை ஆந்திர போலீஸார் குறி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nகொல்கத்தாவைச் சேர்ந்த சங்கீதா சாட்டர்ஜி திருமணமானவர். செம்மரக் கடத்தல் விவகாரத்தையும் ஏதோ ஒரு தரமான வணிகம் என கருதி, அதில் சங்கீதா தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.\nஇந்நிலையில், தமிழ்நாட்டின் வடமாவட்ட கூலித் தொழிலாளிகள் எல்லாம் ஆந்திர போலீசாரால் சுடப்பட்டு செத்துக் கொண்டிருக்க, சங்கீதா மட்டும் போலீஸில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்திருக்கிறார். சங்கீதாவை போலீஸ் தேடிச் செல்லும் போதெல்லாம் அவருக்கு தகவல் முன்னரே போய்ச் சேர்ந்திருக்கும். உடனே சங்கீதாவும் தப்பித்துவிடுவார்.\nபல ஆண்டுகளாக இப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த சங்கீதா, கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் போலீஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். கொல்கத்தாவில் வைத்து சித்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.\nசெம்மரக் கட்டைகளைக் கடத்தி விற்பதில் அதிக ஞானம் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த லட்சுமணனைத் தன்னுடைய கடத்தல் தொழிலுக்காகவே சங்கீதா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என ஆந்திர போலீஸார் கூறுகின்றனர்.\nஇதையடுத்து சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீதா, போலீஸ் விசாரணையின் போது, ‘எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்று மட்டுமே கூறி வந்திருக்கிறார். போலீஸாரின் அடுத்தக்கட்ட விசாரணை சற்று இறுகவே, உண்மையை கூற ஆரம்பித்திருக்கிறார்.\nஅப்போது, “தமிழ்நாடு, கர்நாடகா, கொல்கத்தாவில் எனக்கு ஆட்களைத் தெரியும். அவர்களிடம் ஆர்டர் பெற்று, சொன்ன இடங்களுக்கு கட்டைகளை அனுப்பிவைப்போம். எனக்கு அந்த ஆட்களை தெரியும், அவர்களின் இடத்தையும், என்ற சங்கீதாவின் வாக்குமூலத்தை அடுத்து, விசாரணையை முடுக்கிவிட ஃபிளைட் ஏறியுள்ளது ஆந்திர போலீஸ்.\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\n‘கலரான ஆண் குழந்தைக்கு 4 லட்சம் கொடுங்க’ – பேரம் பேசிய செவிலியர்… அதிர்ச்சி ஆடியோ\nchennai weather: தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nநான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் ஏன்\nஇந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பல் விரட்டியடிப்பு\nநாளை நீட் தேர்வு: சமூக நீதிக்கு சவக்குழி தோண்டப்பட்டிருக்கிறது\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nகடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/no-election-campaign-should-contest-till-2019-loksabha-election-get-over-in-tamil-nadu-says-satyabrata-sahoo/articleshow/68892481.cms", "date_download": "2019-04-26T00:38:57Z", "digest": "sha1:MZ3A6MZVZ6KAR5U3OY34QXBQQHKUTUUP", "length": 16035, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Satyabrata Sahoo: இடைத்தேர்தலுக்கு பரப்புரை செய்யக்கூடாது- தேர்தல் ஆணையம் கண்டிப்பு - no election campaign should contest till 2019 loksabha election get over in tamil nadu says satyabrata sahoo | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nஇடைத்தேர்தலுக்கு பரப்புரை செய்யக்கூடாது- தேர்தல் ஆணையம் கண்டிப்பு\nமக்களவைத் தேர்தல் முடியம் வரை தமிழகத்தில் 4 இடைத்தேர்தலுக்கு பரப்புரை செய்யக்கூடாது என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதேர்தல் முடியம் வரை 4 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு பரப்புரை கூடாது\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பரப்புரை செய்யக்கூடாது என தமிழ்நாட்டிற்கான தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nவரும் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை நாளை மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில் தேர்தல் முடியும் வரை எஞ்சியுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பரப்புரை செய்யக்கூடாது.\nநாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில், வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிகிறது. வரும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் அல்லாத பிற தொகுதிகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் தத்தமது தொகுதிகளை விட்டு வெளியேறி விட வேண்டும்.\nஎந்த காரணத்திற்காவும் வாக்காளர்களை வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரக்கூடாது. வாக்காளர்கள், ஓட்டிச்சாவடிக்கு மொபைல் போன் எடுத்து வரலாம், ஆனால் அதை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் கைப்பேசிகளை பயன்படுத்தலாம்.\nவாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் விவகாரம் தொடர்பாக எந்த தகவலையும் பரப்பக் கூடாது. தேர்தல் தொடர்பாக பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்தை யாரும் மேற்கொள்ள கூடாது.\nதமிழகத்தில் உள்ள 39 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும். சித்திரை திருவிழா காரணமாக மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.\nநாளை மாலை 6 மணி முதல் தேர்தல் முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் விதிமுறைகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nassembly elections News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nகிருஷ்ணகிரி திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்\nகும்பகோணத்தில் முத்து வேலாயுத சுவாமி கோவிலின் பார்வேட்டை திர...\nசின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது: ...\nபாலாற்றில் மணல் கொள்ளை: ஜேபிசி இயந்திரங்கள் பறிமுதல்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு ...\nசெங்கம் அருகே நடந்த விபத்தில் அதிர்ச்சி - மினி வேனில் சிக்கி...\nதமிழக இடைத்தேர்தல்: சூப்பர் ஹிட்\nAMMK Candidates: 4 தொகுதி இடைத்தோ்தல்: அமமுக வேட்பாளா்கள் அற...\nவிஸ்வரூபம் எடுக்கும் டிடிவி; ஆச்சரியமூட்டும் அமமுக - இடைத்தே...\nகளமிறங்கும் கமல், சீமான் கட்சிகள்; 4 தொகுதி இடைத்தேர்தலில் 5...\nTN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அ...\n4 தொகுதி இடைத் தோ்தல்: முழு பலத்தை வெளிப்படுத்தும் பிரதான கட...\nதிமுக வெற்றி வாய்ப்பு எப்படி கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை - ஆலோசனை\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் வே..\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல்\n4 தொகுதி இடைத் தோ்தல்: 1ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறாா் முதல்வா்\nகிடைச்சது பரிசுப் பெட்டி; கொண்டாட்டத்தில் அமமுக - முழு பலத்தை காட்ட களமிறங்கும் ..\nதிமுக வெற்றி வாய்ப்பு எப்படி கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை - ஆலோசனை\nமோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இடைநீக்கத்திற்கு தடை\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் வே..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇடைத்தேர்தலுக்கு பரப்புரை செய்யக்கூடாது- தேர்தல் ஆணையம் கண்டிப்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.verkal.com/?p=8168", "date_download": "2019-04-25T23:53:27Z", "digest": "sha1:5EVYQUVQ73LCO4R5ASUN65CFVO3TTROF", "length": 31737, "nlines": 176, "source_domain": "www.verkal.com", "title": "லெப். கேணல் ஜொனி.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஅமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள், மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.\nகேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.\nபருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.\nசிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.\nஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன் சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.\nவிடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.\nமன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.\nஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nமேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.\nபடைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.\nஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.\n10.4.85 அன்று யாழ்ப்பாணம் காவல்துறை நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.\n19.12.84 அன்று தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.\nஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி வியாட்டுத்திடலையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.\nஅதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை நிலையம் பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.\nஆனால் காவல்துறை நிலையம் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.\nகாவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.\nகட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.\nஇந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.\nஇந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.\nஅதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.\nஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்; தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்; அருகாமையில் சென்றுவிட்டோம்; நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.\nதேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக் கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.\nதான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும் படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.\nகுமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் சினமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் சினத்தோடு இருந்தார் தலைவர்.\nஅவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது அமைதியை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டு ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.\nநெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.\nமணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.\nஇரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் அமைதியைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, அமைதி ஏற்பட சாகுவரை உண்ணாநிலைப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும் – தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.\nநான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, “தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் – சொல்வீர்களா என்று தெரியவில்லை – இருந்தாலும் சொல்லுங்கள்” என்று சொன்னேன்.\nநாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா யோகி வந்துள்ளாரா\nஅந்தக் காலகட்டத்தில் மெல்லிய ஒலிக்குக் கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.\nதலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். நாற்காலி, மிசையம்(மேசை) எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.\nபின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்லத் தயாராக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், “என்ன நடந்தது எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா” என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்..”எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்” என்றார். “என்ன முடிவு\nதலைவர் கூறினார், “இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்” என்றார். “நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்” என்றார் ஜொனி.\nஇடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.\nஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.\nஅவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.\nபோராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.\nஇத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே.\n( லெப்.கேணல் ஜொனி அவர்களின் 18வது ஆண்டு நினைவு நாளையொட்டி “புலிகளின் குரல்” வானொலியில் ஆற்றிய நினைவுரை)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாகம்”\nLTTEthamileelamஅமைதிஈழத்தில் தகவல்ஈழம் ஒரு பார்வைகேணல் கிட்டுதமிழீழ விடுதலை புலிகள்மாவீரர்கள்\nகடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்\nஜொனி மிதி வெடிகள் பெயரிடலும் வரலாறும்.\nபல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் \nதமிழீழ விடுதலையின் வீச்சு கோபித்\nசூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:45:57Z", "digest": "sha1:MKK6SZKQN5TQPMQJIZLGQC265RNYKAHL", "length": 5341, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "கலை சினிமாஸ் | இது தமிழ் கலை சினிமாஸ் – இது தமிழ்", "raw_content": "\nTag: இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, கலை சினிமாஸ், நிகில்\nகலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த்...\nசூப்பர் ஸ்டார் – மீத்திரன் முக்கிளை\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thewayofsalvation.org/2011/09/blog-post_23.html", "date_download": "2019-04-26T00:10:25Z", "digest": "sha1:7J2JXOMGPBD4YH4WWYHVOC3MCEM6LYIV", "length": 47223, "nlines": 565, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்", "raw_content": "\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\n1.இஸ்ரவேலின் வம்சத்தினர் தேசத்தை மீண்டும் ஆண்டுகொள்வர் என ஆமோஸ் கிமு 750 வாக்கில் முன்னுரைத்தது அப்படியே கிபி.1948-ல் நிறைவேறியது.ஆமோசின் இறுதி வார்த்தைகளை கவனியுங்கள் “நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” அப்படியே ஆகும்.ஆமேன்.\n14. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.\n15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n2.மீண்டும் யூத இனம் புத்துயிர் பெற்றுவரும் என கிமு 593-571 இடையே எசேக்கியேல் உரைத்தது அப்படியே நடந்தது.நாசிக்களால் நடத்தப்பட்ட ஹோலோகோஸ்ட (Holocaust) எனப்படும் யூதப்படுகொலையின் போது ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது யாருமே யூதர்கள் இப்படி மீண்டும் புத்துயிர் பெற்று வருவார்கள் என நம்பவில்லை. இப்படி உலர்ந்து போன எலும்புகள் மீண்டும் உயிர் பெற்று வந்தது முழுக்க முழுக்க தெய்வச்செயலே.\n10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.\n11. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.\n12. ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.\n13. என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.\n14. என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.\n3.ஒரே நாளில் இஸ்ரேல் தேசம் உருவாகும் என ஏசாயா தீர்க்கதரிசி கிமு 701-681 வாக்கில் உரைத்தது 1948 மே-14ல் நிறைவேறியது.\n7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.\n8. இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார் இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார் ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.\n4.யூதா,இஸ்ரேல் என முன்பு இராஜாக்கள் காலத்தில் இரண்டாக பிரிந்திருந்த தேசங்கள் ஒருங்கிணைந்து ஒரே தேசமாகும் என எசேக்கியேல் கிமு593-571-களில் முன்னுரைத்திருந்தார். அது அப்படியே நிறைவேறியது.\n21. நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,\n22. அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.\n5.பல தேசங்களிலிருந்து யூதர்கள் திரும்பி தங்கள் சொந்த தேசத்துக்கு வருவார்கள் என எரேமியா கிமு626-586 வருடங்களுக்கு இடையே உரைத்தது அப்படியே நடந்தது.\n14. ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,\n15. இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஅதையே எசேக்கியேலும் 593-571 BC வாக்கில் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார்.\n13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின் மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.\n6.இஸ்ரேல் தேசத்தை தேவன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக் காப்பார் என எரேமியா முன்னுரைத்தது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சூழ்ந்திருக்கும் எல்லா தேசங்களும் அதற்கு எதிராக பல முறைவந்தும் அந்த சிறிய தேசத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆமேன். கர்த்தர் காக்கின்றார்.\n10. ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்\n7.மீண்டும் இஸ்ரேல் தேசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என ஏறத்தாழ கிமு 1400 -ல் எழுதப்பட்டது.அப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வறண்ட நிலமாக கிடந்த இந்நிலத்திலிருந்து பல நாடுகளுக்கும் இப்போது பல்வேறு பொருட்களும், தொழில்நுடபங்களும் ஏற்றுமதியாக்கிக்கொண்டிருக்கின்றது.\n3. உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.\n4. உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,\n5. உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.\nஇஸ்ரேலின் தேவன் இன்னும் ஜீவிக்கின்றார் என்பதற்கு இன்றைய இஸ்ரேல் தேசமே சாட்சி.\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nஇவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிர...\nஎனக்கு எல்லாம் இயேசுவே MP3 பாடல்கள்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசன...\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வ...\nசெப்.11 கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது\nநீ சொல்லுவதும் தேவன் சொல்லுவதும்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/144745.html", "date_download": "2019-04-25T23:45:48Z", "digest": "sha1:YQ74KM6EFPE6ZLFDORJ443C36GFRHW56", "length": 7973, "nlines": 80, "source_domain": "www.viduthalai.in", "title": "ஒரு வரியில்....", "raw_content": "\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார் » நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீ...\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nவெள்ளி, 26 ஏப்ரல் 2019\n* நேற்று நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றார்.\n* 104 மொழிகளில் இணைய தளம் அமைக்க நெடுஞ்சாலை ஆணையம் தீவிர முயற்சி.\n* பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை ரொக்கமாக வசூலிக்கத் தடை - பதிவுத் துறை அய்.ஜி. உத்தரவு.\n* தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.\n* தண்டையார்பேட்டை ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்கள் இலவசமாக சேரலாம்.\n* பில்லி, சூனியம் புனிதமானதாம் - குஜராத் அமைச்சர் சுதாசமா.\n* அய்.அய்.டி. தொடர்பான படிப்புகளில் மாணவியர் பின்தங்குகின்றனராம்.\n* நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மருத்துவமனைகள் அமைக்கப்படும் - மத்திய ஆயுஷ் அமைச்சர் சி* பட்யாசோ நாயக்.\n* தமிழக அய்.பி.எஸ். அதிகாரிகள் 17 பேர் பணியிட மாற்றம்.\n* அரூர் அடுத்த பெத்தூரில் ஓட்டல் இட்லி சாப்பிட்ட 44 பேர் வாந்தி, மயக்கம்.\n* அவினாசியில் பேரவைத் தலைவர் தனபாலை, குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2011/01/30.html", "date_download": "2019-04-25T23:48:34Z", "digest": "sha1:RZSAJ72K3U6KMM6FP74T6YSQ4EKASWII", "length": 15621, "nlines": 131, "source_domain": "www.winmani.com", "title": "30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome 30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம். அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் 30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம்.\n30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம்.\nwinmani 12:37 AM 30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\n30 விதமான சோசியல் நெட்வொர்க்-ல் நம் புகைப்படத்தை\nஎளிதாக சில நிமிடங்களில் சரியான அளவுள்ள புகைப்படமாக\nமாற்றி உருவாக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nசோசியல் நெட்வொர்க் மேல் மக்களுக்கு இருக்கும் மோகம்\nநாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. பள்ளிக்\nகுழந்தைகள் முதல் பாலிவுட் பிரபலம் வரை சோசியல்\nநெட்வொர்க்-ல் கணக்கு வைக்காத ஆள் என்று யாரும் இல்லை,\nஇப்படி வேகமாக வளந்து வரும் சோசியல் நெட்வொர்க்-ல்\nநம் புகைப்படத்தை சரியான அளவில் தேர்ந்தெடுத்து எடிட்\nசெய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது.\nஇந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Choose என்ற\nபொத்தானை அழுத்தி எந்த புகைப்படத்தை அப்லோட் செய்ய\nவேண்டுமோ அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.\nஅதன் பின் நம் புகைப்படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை\nதேந்தெடுத்து விட்டு, அடுத்து Network என்பதில் நாம் எந்த சோசியல்\nநெட்வொர்க் பயன்படுத்துகிறோமோ அதை தேந்தெடுத்துக்கொண்டு\nPictrit என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும்\nதிரையில் நாம் தேர்ந்தெடுத்த பகுதி அழகான புகைப்படமாக\nநம் சோசியல் நெட்வொர்க்-க்கு தகுந்தபடி மாற்றப்பட்டிருக்கும்.\nClick here to Download என்பதை சொடுக்கி புகைப்படத்தை நம்\nகணினியில் சேமித்து பின் நாம் தேர்ந்தெடுத்த நெட்வொர்க்-ல்\nபுகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டியது தான். சோசியல்\nநெட்வொர்க் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு\nநேர்மையான அரசியல் அனைவரையும் தம் பக்கம் இழுக்கும்\nஆயுதம் என்பதை அரசியல்வாதி அறிவான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வளைந்து வளைந்து செல்லும் உயிரினம் எது \n2.ஒலிம்பிக் போட்டியில் எந்த ஆண்டு ஹாக்கி சேர்க்கப்பட்டது \n3.மனித தலை எத்தனை எலும்புகளால் ஆனது \n4.கோல்ஃப் மைதானத்தில் எத்தனை குழிகள் உள்ளன \n5.உலகின் மிக பழமையான விளையாட்டு எது \n6.கிரிக்கெட் ஸ்டெம்பின் உயரம் என்ன \n7.பேட்மிட்டன் கோர்ட்டின் அளவு என்ன \n8.ஒலிம்பிக் போட்டியால் எந்தக்கடவுள் சிறப்பிக்கப் படுகிறார் \n9.கிரிக்கெட் பிட்ச்-ன் நீளம் என்ன \n10.எந்த விளையாட்டில் 22 பந்துக்கள் பயன்படுத்தப்படுகிறது \n5.போலோ, 6.28 அங்குலம்,7.20+ 44 அடி, 8.சீயஸ் என்ற\nகிரேக்க கடவுள். 9.22 யார்ட், 10.ஸ்நூக்கர்.\nபெயர் : நாராயண் கார்த்திகேயன்,\nபிறந்ததேதி : ஜனவரி 14 , 1977\nஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில்\nஇவர் உலக மோட்டர் பந்தயங்களிலேயே\nமுதன்மையானதாக கருதப்படும் எஃப் 1\nபோட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே\nஇந்தியர் ஆவார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ\nவிருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # 30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம். # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: 30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/16989.html", "date_download": "2019-04-25T23:40:43Z", "digest": "sha1:YMQZLQA5IU3F3CNCPCSWJYVIMN2QISI5", "length": 5936, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "பாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டால் பரபரப்பு.....விரைந்த பொலிஸார் - Yarldeepam News", "raw_content": "\nபாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டால் பரபரப்பு…..விரைந்த பொலிஸார்\nஅஹூங்கல்ல பிரதேசத்தில் பாடசலை விளையாட்டரங்கில் இருந்து கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதனை செயலிழக்க செய்வதற்காக காவற்துறை அதிரடி படை பிரிவின் குண்டு செயலிழப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் குறித்த பாடசலையில் பாதுகாப்பு சுவர் ஒன்றை அமைத்து கொண்டிருந்த சில தொழிலாளர்களால் குறித்த கை குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n4 மணித்தியாலங்களில் இலங்கையில் 3879 பேர் அதிரடியாக கைது\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/oct-29-2019-tamil-calendar/", "date_download": "2019-04-26T00:18:07Z", "digest": "sha1:OEMNXTTKU6NU32OPVXZ7HW3TIGEU7SFT", "length": 5983, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஐப்பசி 12 | ஐப்பசி 12 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 12\nஆங்கில தேதி – அக்டோபர் 29\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :காலை 08:12 AM வரை பிரதமை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :அதிகாலை 03:15 AM வரை சுவாதி. பின்னர் விசாகம்.\nசந்திராஷ்டமம் :ரேவதி – அஸ்வினி\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6187/amp", "date_download": "2019-04-25T23:42:27Z", "digest": "sha1:Q773FP6EF7WQRMCOCKREYCPURGIO4XGT", "length": 8778, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "துப்புரவுப் பணிக்கு இயந்திரம் | Dinakaran", "raw_content": "\nபாதாள சாக்கடைக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சீரமைப்பதற்கு இயந்திரம் வாங்கப்பட்டு தமிழகத்தில் முதல் முறையாக கும்பகோணம் நகராட்சியில் சோதனை செய்யப்பட்டுள்ளது.நீண்டகாலமாக இந்தியா முழுவதும் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்களை மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் விஷவாயு தாக்கி எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன. ஆனாலும் இதற்கு இன்று வரை தீர்வு காண முடியவில்லை. பாதாளச் சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் தொடர்ச்சியாக அதற்காக மனிதர்களையே பயன்படுத்தி வந்தது நம் அரசு.\nகேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் முதல் முறையாக பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர்.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் கேரளாவைச் சேர்ந்த விமல் கோவிந்த் என்ற பொறியாளர் குழுவினர் தயாரித்த இயந்திரம் ஒன்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 9.44 லட்சம் மதிப்பீட்டில் இந்த இயந்திரம் வாங்கப்பட்டு கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடையில் பயன்படுத்தி அடைப்பை சரிசெய்யும் பணியை சோதனை செய்துள்ளனர். இயந்திரம் நல்ல பலனை கொடுத்தால் இது போன்று மேலும் பல இயந்திரங்கள் வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஐடி நிறுவனத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் தயாரித்த இயந்திரத்தை சென்னை மாநகராட்சி சோதனை செய்து அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அதன் பின் அதை அரசு கண்டுகொள்ளவே இல்லை. இப்போது கும்பகோணத்தில் நடந்த இந்த சோதனை வெற்றிபெற்றிருப்பதை அடுத்து இந்த இயந்திர பயன்பாட்டை மாநிலம் முழுவதும் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.\nசிலம்பத்தில் சீறும் பொன்னேரி பெண்\nஅவர் நல்ல பாடகர் சிறந்த ஓவியர்.. :டூலெட் தயாரிப்பாளர் பிரேமா செழியன் ஓப்பன் டாக்\n90ml ஆண்களுக்கான டிரீட்... : இயக்குநர் அனிதா உதீப்\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1774777", "date_download": "2019-04-26T00:48:39Z", "digest": "sha1:IAOW7LCO5LUYI3T4V7HI2D5H5SPV4YJ7", "length": 19627, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "நடிகைக்கு கோயில் கட்டும் போது அம்மாவுக்கு கட்டக்கூடாதா - ராகவா லாரன்ஸ் பளீச்| Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ...\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ...\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nநடிகைக்கு கோயில் கட்டும் போது அம்மாவுக்கு கட்டக்கூடாதா - ராகவா லாரன்ஸ் 'பளீச்'\nஇவர் நடந்தாலே கால்கள் நடனமாடும். இவரது ஒவ்வொரு அசைவும் 'ஸ்டைலாக' கலக்கும். நடனமாகட்டும், நடிப்பாகட்டும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வசமாக்கி வைத்திருந்த இவர், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு எல்லா இளைஞர்களும் விரும்பும் 'ஹீரோ'வாகிவிட்டார். அவர்தான் நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ்.குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்ட லாரன்ஸ், இரண்டு ஆண்டுகளாக தன் 60 வயது தாய் கண்மணிக்காக ஒரு கோயிலை கட்டி வருகிறார். இதன் 'கும்பாபிேஷகம்' உலக அன்னையர் தினமான இன்று (மே 14) நடக்கிறது.இதுகுறித்து தினமலர் அன்னையர் தின ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார் ராகவா லாரன்ஸ்...* அம்மாவுக்கு கோயில் கட்ட வேண்டும் ஏன் தோன்றியது''இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக அன்னையர் தினத்தில்தான் அம்மாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அம்மா என்பவர், நாம் நேரில் பார்க்கும் தெய்வம். அவர் இல்லையென்றால் நானோ, நீங்களோ இந்த உலகில் இல்லை.* அம்மா ஏற்றுக்கொண்டார்களா''இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக அன்னையர் தினத்தில்தான் அம்மாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அம்மா என்பவர், நாம் நேரில் பார்க்கும் தெய்வம். அவர் இல்லையென்றால் நானோ, நீங்களோ இந்த உலகில் இல்லை.* அம்மா ஏற்றுக்கொண்டார்களாஎல்லா உயிரினங்களுக்கும் 'அம்மா' என்ற உறவு உயர்வானது. தெய்வீகமானது. நான் கோயில் கட்ட போகிறேன் என சொன்னவுடன், 'இதெல்லாம் எதுக்குப்பா...' என அம்மா கேட்டார்.* அம்மா கோயில் ஸ்பெஷல்எல்லா உயிரினங்களுக்கும் 'அம்மா' என்ற உறவு உயர்வானது. தெய்வீகமானது. நான் கோயில் கட்ட போகிறேன் என சொன்னவுடன், 'இதெல்லாம் எதுக்குப்பா...' என அம்மா கேட்டார்.* அம்மா கோயில் ஸ்பெஷல்நான் ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவன். சென்னை அம்பத்துார் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் 'அம்மா' கோயில் கட்டி வருகிறேன். மூலவராக 13 அடி உயரத்தில் காயத்ரி சிலை வடிவமைத்துள்ளேன். அதற்கு கீழ் அம்மா கண்மணியின் சிலையை 5 அடி உயரத்தில் அமைத்துள்ளேன். என்னை பொருத்தவரை அம்மாவும், தெய்வமும் ஒன்றுதான் என்பதால், கோயிலை திறந்த பிறகு, அம்மாவுக்கும், காயத்திரி அம்மனுக்கும் தினமும் பூஜை நடக்கும்.* மற்றவர்கள் இதை பாராட்டினார்களாநான் ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவன். சென்னை அம்பத்துார் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் 'அம்மா' கோயில் கட்டி வருகிறேன். மூலவராக 13 அடி உயரத்தில் காயத்ரி சிலை வடிவமைத்துள்ளேன். அதற்கு கீழ் அம்மா கண்மணியின் சிலையை 5 அடி உயரத்தில் அமைத்துள்ளேன். என்னை பொருத்தவரை அம்மாவும், தெய்வமும் ஒன்றுதான் என்பதால், கோயிலை திறந்த பிறகு, அம்மாவுக்கும், காயத்திரி அம்மனுக்கும் தினமும் பூஜை நடக்கும்.* மற்றவர்கள் இதை பாராட்டினார்களாபலரும் பல வழிகளில் என்னை தொடர்பு கொண்டு நல்ல காரியம் என்றார். இறந்த பிறகு காசி, ராமேஸ்வரம் சென்று அம்மாவை தெய்வமாக கருதி சடங்கு செய்வதை விட, இருக்கும்போதே தெய்வங்களுக்குரிய சடங்கை செய்வதில் தப்பில்லை என்பது என் கருத்து. கோயில் கட்டுவதை சிலர் கிறுக்குத்தனமாக நினைத்தாலும், அதுபற்றி எனக்கு கவலை இல்லை.* அடுத்த திட்டம்பலரும் பல வழிகளில் என்னை தொடர்பு கொண்டு நல்ல காரியம் என்றார். இறந்த பிறகு காசி, ராமேஸ்வரம் சென்று அம்மாவை தெய்வமாக கருதி சடங்கு செய்வதை விட, இருக்கும்போதே தெய்வங்களுக்குரிய சடங்கை செய்வதில் தப்பில்லை என்பது என் கருத்து. கோயில் கட்டுவதை சிலர் கிறுக்குத்தனமாக நினைத்தாலும், அதுபற்றி எனக்கு கவலை இல்லை.* அடுத்த திட்டம்அடுத்து அம்மாவை போற்றும்விதமாக, அம்மா கோயில் மூலமாக திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துள்ளேன். கோயிலில் பூஜை செய்வதை விட, அதன் மூலம் தர்மம் செய்வதுதான் இப்போதைக்கு எனது திட்டம்.* அம்மாவுக்கு கோயில் அவசியமாஅடுத்து அம்மாவை போற்றும்விதமாக, அம்மா கோயில் மூலமாக திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துள்ளேன். கோயிலில் பூஜை செய்வதை விட, அதன் மூலம் தர்மம் செய்வதுதான் இப்போதைக்கு எனது திட்டம்.* அம்மாவுக்கு கோயில் அவசியமாஏன் சார்... நடிகைகளுக்கு எல்லாம் கோயில் கட்டும்போது, அம்மாவுக்கு கட்டக்கூடாதாஏன் சார்... நடிகைகளுக்கு எல்லாம் கோயில் கட்டும்போது, அம்மாவுக்கு கட்டக்கூடாதா\n'சர்ப்ரைஸ் கேர்ள்' கீர்த்தி - மேனகா சுரேஷ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சர்ப்ரைஸ் கேர்ள்' கீர்த்தி - மேனகா சுரேஷ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=12-02-11", "date_download": "2019-04-26T00:49:11Z", "digest": "sha1:RPX42HWEK4V6TTU57HSENATRMWCIB5HQ", "length": 19805, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From டிசம்பர் 02,2011 To டிசம்பர் 08,2011 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 26,2019\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை: மோடிக்கு உள்ள செல்வாக்கால் பின்வாங்கினார் ஏப்ரல் 26,2019\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி ஏப்ரல் 26,2019\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார் ஏப்ரல் 26,2019\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி' ஏப்ரல் 26,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\n1. மாய மோதிரம் (14) - இருகூர் இளவரசன்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nஇதுவரை: முகுந்தனிடம் இருக்கும் சக்தியின் ரகசியத்தை அறிய முயன்றான் லாரி ராஜமாணிக்கம். இனி-சாமியார் உருவில் வந்திருந்த லாரி ராஜமாணிக்கம் முகுந்தனின் வீட்டைக் கண்டுப்பிடித்து விட்டான். இரவு நேரத்தில் முகுந்தனைப் பற்றி விசாரித்தால், தன்னைப் பற்றி யாரேனும் தவறாக நினைக்கக்கூடும் என்று எண்ணினான். இதே சாமியார் உருவத்தில் பகல் நேரத்தில் வந்து முகுந்தனைப் பற்றி ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nஇந்திர பிரஸ்தத்தின் மன்னன் யுதிஷ்டிரனும், ரத்தினபுரி அரசன் மயூரத்வஜனும் ஒரே சமயத்தில் அஸ்வமேத யாகம் செய்யத் தீர்மானித்தனர். ஆனால், ஒருவர் தீர்மானித்தது மற்றவருக்கு தெரியாது. அஸ்வமேதயாகம் செய்யபட்டத்து குதிரையை தகுந்த காவலோடு நாடு சுற்ற அனுப்புவார்கள். அதை யாராவது கட்டிப் போட்டால், அவர்கள் ஜெயித்த பிறகே குதிரையின் பயணம் தொடரும்.யுதிஷ்டிரரின் குதிரைக்கு ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nவிராலிபுரம் என்ற ஊரில் வைசாலி என்ற செல்வச் சீமாட்டி இருந்தாள். அழகான ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினாள். அவளுக்குப் பிடித்து இருந்தால் என்ன விலை கொடுத்தும் வாங்கிவிடுவாள். அந்த ஓவியங்களை எல்லாம் வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைத்தாள்.விருந்தினர் யார் வந்தாலும் அவற்றை அவர்களிடம் பெருமையுடன் காட்டுவாள். அவளுடைய மாளிகைக்குச் சென்னையில் இருந்து நித்யா என்ற ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nவாசனையும் வாலாட்டும் தோழர்களும்இன்றைய போலீஸ்துறை குற்றவாளியை கண்டுபிடிக்க அதிநவீன தொழில்நுட்பத்தை குற்றக்காட்சி இடத்தில் பயன்படுத்தி \"க்ளூக்களை கண்டுபிடிக்கிறது. ஆனால், என்னவெல்லாம் எப்படியெல்லாம் மாறினாலும் ஒரு விஷயம் மட்டும் மாறவில்லை; மாறவும் மாறாது அது \"பவ்-வவ் பாப்பா பிடிக்கும் மோப்பம்தான். மனிதனின் தோழனாக கூறப்படுவது இந்த நாய்கள். இவைகளில் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nபாழடைந்த கோயிலில் எலிகள் கூட்டமாக வாழ்ந்தன. இதனால் எலிகளின் வம்சம் அங்கு பெருகியிருந்தது. மற்றும் அவை எந்த ஆபத்திலும், இடையூறிலும் சிக்கிக் கொள்ளாமல் ஆனந்தமாக வாழ்ந்து வந்தன.அப்பாழடைந்த கோயிலுக்கு பக்கத்தில் ஏரி ஒன்று இருந்தது. ஒருநாள், நீர் அருந்தும் பொருட்டு ஆயிரம் யானைகள் கும்பலாக அங்கு வந்தன. அவை ஒரே கூட்டமாக வந்ததால், ஆயிரக்கணக்கான எலிகள் யானைக்காலில் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\n என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்உயிரையே அர்ப்பணித்த கியூரிரேடியத்தை கண்டுபிடித்தவர் மேரி கியூரி. புற்று நோயை கட்டுப்படுத்தும் ரேடியம் என்னும் பொருளை கண்டுபிடிப்பதற்காக, தன் வாழ்க்கையே அர்ப்பணித்த மேரி கியூரியின், கடைசி காலம் மிகக் கொடுமையானது. போலந்து நாட்டில் 1867-ல் பிறந்த இவர் அந்த நாட்டில் இருந்த கடுமையான கலாச்சார கட்டுப்பாடுகளையும் மீறி ..\n7. அப்பம் பங்கிட்ட குரங்கு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nஇரண்டு பூனைகள் ஒற்றுமையாக இருந்தன. என்ன உணவு கிடைத்தாலும் பங்கிட்டுச் சாப்பிட்டன. ஒருநாள் இரண்டும் ஒரே சமயத்தில் ஒரு அப்பத்தைக் கண்டன.அது நெய் அப்பம். அப்பத்தின் வாசனை சுயநலமாய் செயல்பட வைத்தது.\"\"அப்பத்தை முதன்முதல் பார்த்தது நான்தான் அதனால் அப்பம் எனக்குத்தான். போனால் போகிறதென்று உனக்கும் ஒரு விள்ளல் தருகிறேன் அதனால் அப்பம் எனக்குத்தான். போனால் போகிறதென்று உனக்கும் ஒரு விள்ளல் தருகிறேன்'' என்று இரண்டுமே வாதிட்டன.முடிவில், \"\"சரி'' என்று இரண்டுமே வாதிட்டன.முடிவில், \"\"சரி\n8. அரசனோடு ஐக்கியமான மரம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nபாண்டிய நாட்டை வீரசேனன் சிறப்பாக ஆண்டு வந்தான். அவன் மனைவி குணவதி. பெயருக் கேற்றபடி குணசாலி. மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். அரண்மனை யெங்கும் சந்தோஷம்.ஒருநாள் அரசன் நகர சோதனைக்குப் புறப்பட்டான். அவன் சென்ற வழியை ஒட்டி ஒரு மலர்த் தோட்டம் இருந்தது. வேலி ஒரத்தில் இருந்த செடி ஒன்றில், ஒரு கருநாகம் ஏறியது. செடியிலுள்ள முள் அதன் உடலைக் குத்த, சினத்தோடு சீறிய நாகம் மலர்ந்த பூ ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\n\"மாரத்தான்' என்பது ஒருவர் நிற்காமல் தொடர்ந்து 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடும் போட்டியாகும். கிரேக்க நாட்டின் புகழ் பெற்ற இரு நகரங்களாக ஸ்பார்ட்டாவும், ஏதேன்சும் ஒரு காலத்தில் சிறந்து விளங்கின. ஒரு சமயம் ஏதென்ஸ் நகரத்தின் மீது பெர்சியர்கள் போர் தொடுத்தனர். \"மாரத்தான்' என்ற இடத்தில் போர் நடந்தது. அப்போது, ஏதேன்சு நகர தலைவன் பிற நாடுகளுக்கு தனது தூதுவனை அனுப்பி ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2165", "date_download": "2019-04-26T00:20:19Z", "digest": "sha1:T7FQM7TI6FJJ6FYNCQAOZLLB6DTHBLLR", "length": 6439, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மேன்ஷன் கவிதைகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionமேன்ஷன் கவிதைகள் மேன்ஷன் சில கவிதைகளைச் சோல்லியிருக்கிறது. உங்கள் மனசுக்குள் நீர்த்துப்போய்க் கிடக்கும் கழிவிரக்கத்தைத் தொட்டு, உங்களை உங்களுக்கு கூசவைக்கிற கவிதைகள்.\nமேன்ஷன் சில கவிதைகளைச் சோல்லியிருக்கிறது.\nஉங்கள் மனசுக்குள் நீர்த்துப்போய்க் கிடக்கும் கழிவிரக்கத்தைத் தொட்டு, உங்களை உங்களுக்கு கூசவைக்கிற கவிதைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2019-04-26T00:28:47Z", "digest": "sha1:WBWQRV6Y46PC3K3MRJTCOYLV3YIBNEY4", "length": 10877, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் மிக முக்கியமானது – ட்ரம்ப் வலியுறுத்தல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஅமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் மிக முக்கியமானது – ட்ரம்ப் வலியுறுத்தல்\nஅமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் மிக முக்கியமானது – ட்ரம்ப் வலியுறுத்தல்\nஅமெரிக்காவை பாதுகாப்பதற்கு மெக்ஸிகோ எல்லை சுவர் அமைக்கப்படுவது மிக முக்கியமானது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nடெக்ஸாஸ் மாநிலத்தின் ரியோ கிரேண்ட் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அவர் அமெரிக்க எல்லை தொடர்பாக ஆராய்ந்த பின்னர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.\nஅமெரிக்க – மெக்சிகோ எல்லைச் சுவர் பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்படவே எதிர்க்கட்சி கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியேறியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் அமைப்பதன் அவசியதை அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், “நான் மெக்ஸிகோவில் இருந்து வரும் அகதிகள் தொடர்பில் மாத்திரம் பேசவில்லை, மாறாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் பேசுகின்றேன்.\nமெக்சிக்கோ எல்லை ஒரு பலவீனமான இடமாக இருப்பதால், அவர்கள் இலகுவாக நுழைகின்றனர். எனவே சட்டங்கள் வலுவாக இருக்க வேண்டும், உரிய பாதுகாப்பு தேவை, எனவே இதனை கட்டுப்படுத்த ஒரு தடை அவசியம் தேவை” என்று குறிப்பிட்டார்.\nஇதேவேளை, நேற்றைய கூட்டம், நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும், டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறாயினும் குறித்த சந்திப்பில் பங்கேற்;ற எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற மேல்சபை தலைவர் நேன்சி பெலோசி டிரம்ப் ஆவேசமாக பேசியதாக குற்றம் சுமத்தியுள்ளார். அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் மிகுந்த ஆத்திரத்துடன் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமத்திய அமெரிக்க நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்தினார் ட்ரம்ப்\nமத்திய அமெரிக்க நாடுகள் சிலவற்றுக்கான நிதியுதவியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார\nமெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டம்: முதற்கட்ட வாக்கெடுப்பு தோல்வி\nமெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவ\nட்ரம்பின் வீட்டோ அதிகாரம் குறித்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு\nஅமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாகவுள\n‘Durty Donald’ மற்றும் ‘Kim Jong Yum’ பேகர்களை வியந்து பாராட்டிய கனடா சுற்றுலாப் பயணி\nவியட்நாமில் இடம்பெறவுள்ள உலகின் இரண்டு துருவ அரசியல் தலைவர்களின் சந்திப்பு தற்போது பல விநோதமான படைப்\nட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளினால் அதிரும் அமெரிக்க அரசியல்\nஅமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளிக்கும\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jasminegrasp.com/2019/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%F0%9F%99%82-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-11/", "date_download": "2019-04-26T00:40:46Z", "digest": "sha1:OYCJYEGHFPZC5Y7CDN6PORHL4MJG535K", "length": 7608, "nlines": 64, "source_domain": "jasminegrasp.com", "title": "சிறு கதை 🙂 சிறு துளி 11 - ஜாஸ்மீனின் பதிவுகள்", "raw_content": "\nசிறு கதை 🙂 சிறு துளி 18\nசிறு கதை 🙂 சிறு துளி 17\nசிறு கதை 🙂 சிறு துளி 16\nசிறு கதை 🙂 சிறு துளி 15\nVIJAYAKUMAR on பெற்றோரின் பெருமை 12\nசிறு கதை 🙂 சிறு துளி 11\nவயதான ஒரு அம்மா அப்பாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். ஒரு நாள் அந்த அப்பா தன்னுடைய நான்கு குழந்தைகளையும் அழைத்து எனக்கு வயதாகி விட்டது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். அதை உங்களுக்கு செய்து தருகிறேன் என்றார். உடனே உடனே தன் முதல் பிள்ளை கேட்க துவங்கினான் அப்பா. . . என் மனைவி குழந்தைகளுடன் வசிப்பதற்கு என் பிள்ளைகளின் பள்ளிக்கு அருகிலுள்ள வீட்டை எனக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றான். உடனே தகப்பனார் சரி என்றார். தனது இரண்டாவது பிள்ளை கேட்டான் அப்பா. . . நான் சொந்தமாக தொழில் நடத்த ஒரு அலுவலகம் வேண்டுமென்றார். அப்பா சரி என்றார். தனது மூன்றாவது மகன் கேட்டான் அப்பா. . . நானும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். எங்களுக்கு உங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தால் நாங்கள் முன்னேறி விடுவோம் என்றான். அப்பாவோ சரி என்றார். கல்லூரியில் கடைசி வருடத்தில் படித்துக் கொண்டிருக்கும் தனது நான்காவது மகன் கேட்கிறான் அப்பா. . . எனக்கு உங்கள் தோளும், உங்கள் தங்கையின் மகளையும் திருமணம் முடித்து வைப்பீர்களா என்றான். அப்பா திகைப்புடன் ஆனால் தன்னை சமாளித்துக் கொண்டு மகனே என்றான். அப்பா திகைப்புடன் ஆனால் தன்னை சமாளித்துக் கொண்டு மகனே எனக்கு மிகவும் வயதாகி விட்டது என் தோள் எத்தனை நாட்கள் உனக்கு கிடைக்குமென்று தெரியாது என்றார். அதற்கந்த மகன் கூறினான் அப்பா உங்க தோள்க்கு பிறகு உங்களின் தங்கை மகள் என்னுடன் இருக்கிறாளே என்றான். அதற்கந்த அம்மா கேட்கிறார் உன் அத்தை பெண்ணா எனக்கு மிகவும் வயதாகி விட்டது என் தோள் எத்தனை நாட்கள் உனக்கு கிடைக்குமென்று தெரியாது என்றார். அதற்கந்த மகன் கூறினான் அப்பா உங்க தோள்க்கு பிறகு உங்களின் தங்கை மகள் என்னுடன் இருக்கிறாளே என்றான். அதற்கந்த அம்மா கேட்கிறார் உன் அத்தை பெண்ணா ஆம் அம்மா. என் அப்பா நல்லவர் அவரின் தொப்புள் கொடி உறவல்லவா என் அத்தை மகள் அதனால் அவளும் நல்லவளாகதான் இருப்பாள் என்றான். தகப்பனார் இங்கே குறுக்கிட்டு மகனே சொந்தத்தில் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சனைகள் வருமென்று கூறுகிறார்களே என்றார். அதற்கந்த மகன் கூறினான் நம் நாட்டில் உள்ள மருத்துவ துறையை அன்னந்து பார்க்கும் உயரத்தில் உள்ளது குழந்தை கருவாக இருக்கும் போது துடங்கி பிறக்கும் வரையில் குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்கும் சிகிச்சை முறைகள் பல உண்டு. ஆனால் கூட்டு குடும்பங்களை காணும் போது நாம் கீழ் நோக்கி காண வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கூட்டு குடும்பங்கள் காணவில்லை என்றான் இதைக்கேட்ட அம்மா அப்பா பூரித்து நின்றார்கள் ஏனென்றால் இதுவும் ஜெனரேஷன் கேப்பில் ( Generation Gap ) வளர்ந்த மனப்பான்மை அல்லவா ஆம் அம்மா. என் அப்பா நல்லவர் அவரின் தொப்புள் கொடி உறவல்லவா என் அத்தை மகள் அதனால் அவளும் நல்லவளாகதான் இருப்பாள் என்றான். தகப்பனார் இங்கே குறுக்கிட்டு மகனே சொந்தத்தில் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சனைகள் வருமென்று கூறுகிறார்களே என்றார். அதற்கந்த மகன் கூறினான் நம் நாட்டில் உள்ள மருத்துவ துறையை அன்னந்து பார்க்கும் உயரத்தில் உள்ளது குழந்தை கருவாக இருக்கும் போது துடங்கி பிறக்கும் வரையில் குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்கும் சிகிச்சை முறைகள் பல உண்டு. ஆனால் கூட்டு குடும்பங்களை காணும் போது நாம் கீழ் நோக்கி காண வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கூட்டு குடும்பங்கள் காணவில்லை என்றான் இதைக்கேட்ட அம்மா அப்பா பூரித்து நின்றார்கள் ஏனென்றால் இதுவும் ஜெனரேஷன் கேப்பில் ( Generation Gap ) வளர்ந்த மனப்பான்மை அல்லவா இங்கே ஒரு கூட்டுக்குடும்பம் வளரும் என நான் நினைக்கிறேன். நீங்கள். . . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vasucarthi.com/2015/04/07/flames-top-jets-in-long-shootout-to-snap-six-game-skid/", "date_download": "2019-04-25T23:57:56Z", "digest": "sha1:UM735JH2GG2HBMZPWGCWYYH6JZRKCSYR", "length": 6158, "nlines": 60, "source_domain": "vasucarthi.com", "title": "பெஸ்ட் பாலிசி..வாழ்க்கை ஈஸி! | Vasu Karthi", "raw_content": "\n`தொழில் முனைவோர்களுக்கு தற்போதைய இந்தியா மிகப்பெரிய வரம...\nஎந்த ஒரு செயலாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. திட்டமிட்ட வாழ்வு தெவிட்டாத இன்பம் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் குடும்பம் நடத்தவே ஒவ்வொரு மாதமும் திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nவிலைவாசி, குடும்பச் சூழல், யூகிக்க முடியாத எதிர்பாராத செலவுகள் போன்றவற்றை வைத்துப் பார்த்தால், அவசரக் காலங்களில் கைகொடுக்கும் தோழனாக காப்பீட்டு பாலிசிகள் அமையும் என்பது நிதர்சனமான உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு என்பது மிக முக்கியம். அதிலும் குடும்ப வருமானத்துக்கு முழு ஆதாரமான நபர் என்றால், காப்பீடு அதிமுக்கியமானது. ஆனால், நூற்றுக்கணக்கில் குவிந்துகிடக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் எது அவசியம் எந்தக் காப்பீடு எடுப்பது சிறந்தது எந்தக் காப்பீடு எடுப்பது சிறந்தது எந்த பாலிசி குறைந்த கவரேஜில் அதிக லாபம் தரும் எந்த பாலிசி குறைந்த கவரேஜில் அதிக லாபம் தரும் என்பன போன்ற சந்தேக முடிச்சுகள் நம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த முடிச்சுகளை அவிழ்க்கும்விதமாக பல தகவல்களை இந்த நூலின் ஆசிரியர் வாசுகார்த்தி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். ஒருவரின் மாதச் சம்பளத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு எப்படி காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; குடும்ப நலனுக்கு எந்த பாலிசி சிறந்தது; பாலிசிகளை எடுக்கும் வழிமுறைகள்; அவற்றுக்கான ப்ரீமியம் கட்டவேண்டிய கால அளவுகள்; கிளைம் பெறுவது; எந்த பாலிசி எப்படிப் பயன்படும்; அவற்றில் உள்ள ப்ளஸ் மைனஸ்; பாலிசிகள் முதலீடுகள் ஆகுமா என்பன போன்ற சந்தேக முடிச்சுகள் நம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த முடிச்சுகளை அவிழ்க்கும்விதமாக பல தகவல்களை இந்த நூலின் ஆசிரியர் வாசுகார்த்தி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். ஒருவரின் மாதச் சம்பளத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு எப்படி காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; குடும்ப நலனுக்கு எந்த பாலிசி சிறந்தது; பாலிசிகளை எடுக்கும் வழிமுறைகள்; அவற்றுக்கான ப்ரீமியம் கட்டவேண்டிய கால அளவுகள்; கிளைம் பெறுவது; எந்த பாலிசி எப்படிப் பயன்படும்; அவற்றில் உள்ள ப்ளஸ் மைனஸ்; பாலிசிகள் முதலீடுகள் ஆகுமா என்பது போன்ற நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை எளிமையான நடையில், சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சில சம்பவங்களின் உதாரணங்களோடு எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு. இதுவரை காப்பீடு பாலிசிகளின் சேவைகளையும் தேவைகளையும் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும்கூட, தங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.\n`தொழில் முனைவோர்களுக்கு தற்போதைய இந்தியா மிகப்பெரிய வரம்’\nகிங்பிஷர் வழியில் ஜெட் ஏர்வேஸ்\nஇ-காமர்ஸ் கொள்கையில் தடுமாறுகிறதா அரசு\nயுடியூபில் வீடியோ எண்ணிக்கை முக்கியமல்ல\n`சுற்றுலா தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் வளர வேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/trisha-acts-in-kamals-kalyanaraman-remake/", "date_download": "2019-04-25T23:40:33Z", "digest": "sha1:PNYM5MGYQOOKQG2G5F3DJEF52ZVGHPCT", "length": 7961, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கமல் இடத்தை பிடித்தார் த்ரிஷா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகமல் இடத்தை பிடித்தார் த்ரிஷா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nஒரு படத்தை ரீமேக் செய்யும் போது நடிகர் நடித்த முக்கிய வேடத்தை நடிகை ஏற்று நடிப்பது, நடிகை நடித்த முக்கிய வேடத்தை நடிகர் நடிப்பதும் தற்போது டிரெண்டாக உருவாகி வருகிறது. சமீபத்தில் மெளனகுரு’ படத்தில் நடித்த அருள்நிதி கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதேபோல் தற்போது கமல் நடித்த முக்கிய வேடம் ஒன்றை நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nகமல்ஹாசன் இருவேடங்களில் நடித்து கடந்த 1979ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படமான கல்யாணராமன் திரைப்படம் தற்போது ரீமேக் ஆகவுள்ளது. இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று கேரக்டரை மாற்று அந்த கேரக்டரில் த்ரிஷா நடிக்கவுள்ள செய்திகள் கூறுகின்றன. மாற்றுத்திறனாளி மற்றும் மாடர்ன் பெண் என இரு வேடங்களில் த்ரிஷா நடிக்கவுள்ளார்.\nத்ரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும், இந்த படம் வரும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.\nவிஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சூப்பர் ஸ்டாரின் மருமகன். பெரும் பரபரப்பு\nகண்பார்வையை அதிகரிக்கும் சில காய்கறி, பழவகைகள்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\n“களவாணி 2” படத்திற்கான தடை நீக்கம்: விரைவில் ரிலீஸ் தேதி\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF/", "date_download": "2019-04-26T00:19:41Z", "digest": "sha1:YOPN7E4KIIVNCPNIPV3FTLYVCYUSW6UK", "length": 10000, "nlines": 250, "source_domain": "www.thisaigaltv.com", "title": "வில்லன் வேடத்தில் அக்‌ஷய்குமார்? - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் சினிமா வில்லன் வேடத்தில் அக்‌ஷய்குமார்\nகமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது.\nஷங்கர் டைரக்டு செய்கிறார். இதில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும், இளமையாகவும் வருகிறார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.\nகதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.\nஇந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரிடம் பேசி வருகிறார்கள். இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தார். இதனால் வட இந்தியாவிலும் படம் நல்ல வசூல் பார்த்தது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து இன்னும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇந்தியன்-2 படத்தின் வயதான கமல் தோற்றத்தையும், வர்ம குறியீட்டையும் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.\nPrevious articleகோடநாடு விவகாரம்: கைதான ஷயான், மனோஜ் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் இருநபர் உத்தரவாதம் அளித்ததால் விடுவிப்பு\nகட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊற்ற சொல்லவில்லை நடிகர் சிம்பு மறுப்பு\nஅஜித்தின் தல 59 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\nநெகிரி செம்பிலானில் மாயமான பாரிசான் கொடிகள் – எரிக்கப்பட்டதா\nஜப்பானிடம் நிதி உதவி கோரினார் மகாதீர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nமீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\nதணிக்கையில் ‘யு/ஏ’: பொங்கலுக்கு வெளியாகிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-26T00:28:59Z", "digest": "sha1:MLNOF3M34Z5D4RRJNK3ERUJ4BI6NXRIG", "length": 7905, "nlines": 269, "source_domain": "www.thisaigaltv.com", "title": "விளையாட்டு Archives - Thisaigaltv", "raw_content": "\nஇரண்டாவது இறுதி ஆட்டத்திற்கு மலேசிய அணி தயார்\nநம் கால்பந்து அணி 2-ஆவது இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் – செங் ஹோ\nமலேசிய வீரர் சியாட் தங்கம் வென்றார்\nமலேசியக் கிண்ணம் : ஜே.டி.தியை பந்தாடியது மிஃபா\nமலேசிய பிரிமியர் லீக்கில் மிஃபா 3-ம் இடத்தை பிடித்தது\nஇந்திய சமுதாய காற்பந்துத்துறையில் மீண்டும் ஓர் அத்தியாயம்\nஉலகக் கோப்பை கால்பந்து 2018\nஉலகக் கோப்பை கால்பந்து 2018\nஉலகக் கோப்பை கால்பந்து 2018\nஉலகக் கோப்பை கால்பந்து 2018\nசிலாங்கூர் சுக்கிம் உடற்கட்டழகர் போட்டிகள் 2018\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 இன்று சனிக்கிழமை காலிறுதி போட்டிகள் – Quarter Finals\nஉலகக் கோப்பை கால்பந்து 2018\nஉலகக்கோப்பை கால்பந்து 2018 செவ்வாய் ரவுண்ட் ஆப் 16\nமகாபாரத காலத்திலேயே இணையதளம்: திரிபுரா முதல்வர் பேச்சு\nபாரிசான் நேசனல் இளைஞர் பிரிவு குறிப்பிட்ட இடங்களை கேட்கவில்லை.\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு\nவிஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\nகண் அறுவை மையத்திற்கு பிரதமர் வருகை\nயூத எதிர்ப்பு ‘ஏற்கமுடியாதது’- ஆஸ்திரிய சன்செலர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/11455.html", "date_download": "2019-04-26T00:02:33Z", "digest": "sha1:GQLYMRLV7PMTQWD2BEOWSBHPLG5KNDL4", "length": 7190, "nlines": 105, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் மீண்டும் வாள் வெட்டு குழு அட்டகாசம்! மூவருக்கு ஏற்பட்ட நிலை - Yarldeepam News", "raw_content": "\nயாழில் மீண்டும் வாள் வெட்டு குழு அட்டகாசம்\nயாழ். கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் வீடு, மோட்டார்சைக்கிள் உட்பட பல பொருட்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளுக்குள் இன்று அதிகாலை நுழைந்த ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.\nஇதில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70), செல்வராசா சஜீபன் (வயது 25) மற்றும் பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமஹிந்தவின் கூட்டத்தால் பரிதாபமாக பலியான தமிழரின் உயிர்..\nவீதி வீதியாக கவிழ்ந்து கிடக்கும் சிங்களவர்கள்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12742.html", "date_download": "2019-04-26T00:47:13Z", "digest": "sha1:IS2V632QDOWYTJTCRK6LNZEDMBQKVTTE", "length": 6540, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "புதிய பிரதமரான மஹிந்தவுக்கு புதிய செயலாளர் நியமனம் - Yarldeepam News", "raw_content": "\nபுதிய பிரதமரான மஹிந்தவுக்கு புதிய செயலாளர் நியமனம்\nபுதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளராக சிறிசேன அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர் விசேட ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதில் கருத்து தெரிவிக்கும் போது,\nஅரச அதிகாரிகளுக்கு அவர்களது கடமைகளை செய்வதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை பிரதமரின் செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசற்றுமுன் ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஐ.தே.கட்சியின் 20 எம்.பிக்களின் ஆதரவு மகிந்தவுக்கு\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/astrology/03/191287?ref=category-feed", "date_download": "2019-04-25T23:52:21Z", "digest": "sha1:VG76RT26XPBK6VWT4YYHIMZ6XDE2QFG5", "length": 65471, "nlines": 213, "source_domain": "news.lankasri.com", "title": "நவம்பர் மாத ராசிபலன்கள் - எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநவம்பர் மாத ராசிபலன்கள் - எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nநம்பர் மாதம் ராசிப்பலன்கள் யார் யார் அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.\nஎந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றிபெறும் மேஷராசியினரே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை மாதத்தின் மத்திய பகுதியில் செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.\nகுடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியில் இருக்கும் புத்திகாரகன் புதனால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.\nபெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.\nஅரசியல் துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.\nஎந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்கும் ரிஷபராசியினரே உங்களது கருத்துக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். மாத தொடக்கத்தில் பணவரத்து இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். சுகாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் வசதிகளுக்குக் குறைவிருக்காது.\nராசியை செவ்வாய் பார்க்கிறார். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டி ள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.\nகுடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். குடும்பாதிபதி புதன் சஞ்சாரத்தால் சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும்.\nபெண்களுக்கு தடைபட்ட காரியங் களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களே வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.\nதிட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான மிதுன ராசியினரே நீங்கள் எதிலும் சிக்காமல் நழுவுவதில் கெட்டிக்காரர். இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.\nதொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.\nகுடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பேசும் போது வார்த்தைகளை கோர்த்துப் பேசுவது நல்லது.\nபெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.\nஅரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். ராசியாதிபதி புதன் ராகுவுக்கு கேந்திரம் பெறுவதால் மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.\nஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுக்கும் கடகராசியினரே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்குகள் சார்ந்த எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.வீடு மனை ஆகியவற்றில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது.\nகுடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மூத்த சகோதரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும்.\nஅரசியல் துறையினருக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.\nஅதிகார தோரணையுடன் காணப்படும் சிம்மராசியினரே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள். இந்த மாதம் ராசிநாதன் சூரியன் சஞ்சாரத்தால் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.\nதொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்த பண உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது.\nபெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர் கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nகலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.\nஅரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். ராசிநாதன் சூரியன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.\nபுத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் கன்னிராசியினரே இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. ராசிநாதன் புதன் சஞ்சாரம் மூலம் எல்லா காரியங்களிலும் அனுகூலத்தை தருவார். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியிலான விஷயங்கள் நன்மை தரும்.\nதொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.\nகுடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும்.\nபெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ராசிநாதன் புதனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.\nஅரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.\nஅடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான துலா ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.\nபணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nதொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம்.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nபெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.\nஅரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nஎடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலுடைய விருச்சிக ராசியினரே இந்த காலகட்டத்தில் பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரம் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.\nபணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.\nபெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். சூரியனுடன் ராசியாதிபதி செவ்வாய் இருவரும் சேர்ந்து இருப்பதால் அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது.\nஅரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஅமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய தனுசு ராசியினரே இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவு வரும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள்.\nஉங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும்.\nதொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.\nகுடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.\nபெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.\nஅரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். ராசிநாதன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.\nநியாயம், நேர்மை, இதுதான் வாழ்க்கை என்று எண்ணும் மகர ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சனி சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.\nசிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.\nதொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.\nகுடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை.\nகலைத்துறையினருக்கு யோககாரகன் சுக்கிரன் ராசிநாதன் சனிக்கு கேந்திரம் பெறுவதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.\nஅரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது.\n நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்று செயல்படுவீர்கள். இந்த மாதம் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். சுகாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும்.\nஅடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.\nகுடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.\nபெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம். கலைத்துறையினருக்கு கிரகசூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு சுகஸ்தானத்தில் ஆட்சியாக அமைந்துள்ளதால் எங்கு இருந்தாலும் ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். பஞ்சமாதிபதி புதன் சஞ்சாரத்தால் மனநிம்மதி ஏற்படும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.\nஅரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தை களால் சிக்க லான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.\nஎந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படும் மீன ராசியினரே நீங்கள் நிதானமாக முடிவெடுத்தாலும் எடுத்த முடிவில் மாறாதவர். இந்த மாதம் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும்.\nகையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.\nதொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.\nபெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.\nஅரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/12/06/tigers.html", "date_download": "2019-04-25T23:45:49Z", "digest": "sha1:PNBHDKQJB7L3DECRZZJCLMAWFIQ4X24M", "length": 14537, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள், இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டு | US salutes Sri Lanka, Tigers and Norway over peace deal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n7 hrs ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n8 hrs ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nபுலிகள், இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டு\nஇலங்கையில் கூட்டாட்சி முறையில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அரசும் விடுதலைப் புலிகளும் முன் வந்துள்ளதை அமெரிக்கா மனம்திறந்து பாராட்டியுள்ளது. இதற்காக புலிகளையும் இலங்கை அரசையும்சல்யூட் செய்வதாக கூறியுள்ளது.\nஇது குறித்து வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக்கர்,\nஇது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவதில் நார்வே நாட்டின் உதவி மிகவும் மெச்சத்தக்கது. அந்த நாட்டுக்கும் எங்கள் வணக்கத்தைதெரிவிக்கிறோம்.\nஅடுத்த கட்டமாக ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகிய விஷயங்களில் இரு தரப்பினரும் ஈடுபாடு காட்டி பேச்சுவார்த்தைகளைமுன்னேற்றி நடத்திச் செல்ல வேண்டும். இலங்கையில் அமைதி என்பது அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் வளர்க்கும் உதவும்என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\nஅமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக.. இந்திய வம்சாவளிப் பெண் செய்த சாதனை\nகருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயற்சி.. அமெரிக்கப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nகணிதமேதை ராமானுஜர் பெயரில் கவுரவ பேராசிரியர்.. அமெரிக்க பல்கலைக்கு ரூ. 7 கோடி வழங்கிய இந்திய தம்பதி\nஒரு ஆடு மேயரான கதை.. இதுக்கு நாய் சேகரே தேவலை போலருக்கே\nமுற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி\nடிரம்ப் கோபம் எதிரொலி.. நடவடிக்கை.. வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்\n முதலில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துங்க.. பாக்.கிற்கு அமெரிக்கா நெருக்கடி\nஅமெரிக்காவிற்கான சவுதி தூதர்.. முதல்முறையாக பெண் நியமனம்.. முடி இளவரசர் சல்மான் அசத்தல்\nபுல்வாமா குற்றவாளிகளை பிடிங்க.. அப்படியே ஒற்றுமையாக இருங்க... இந்தியா, பாக்.கிற்கு டிரம்ப் அட்வைஸ்\nகேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. 5 போலீஸார் காயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/vijay-thalapathy-63-movie-indhuja-latest-photos/indhuja-bikini-photos/photoshow/68889323.cms", "date_download": "2019-04-26T00:01:17Z", "digest": "sha1:3V276PSR6ULEQTHGZDABRSEJ7ULC5DAG", "length": 37117, "nlines": 331, "source_domain": "tamil.samayam.com", "title": "Indhuja Photos:vijay thalapathy 63 movie indhuja latest photos- Tamil Samayam Photogallery", "raw_content": "\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ர..\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமார..\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தி..\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்கு..\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்தி..\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப..\nதளபதி 63 நடிக்கும் இந்துஜாவின் அழகிய புகைப்படங்கள்\n1/14தளபதி 63 நடிக்கும் இந்துஜாவின் அழகிய புகைப்படங்கள்\n‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றியை அடுத்து தற்போது விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்துள்ளனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/14தளபதி 63 நடிக்கும் இந்துஜாவின் அழகிய புகைப்படங்கள்\nஇது விஜய்யின் 63வது படமாகும். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/14தளபதி 63 நடிக்கும் இந்துஜாவின் அழகிய புகைப்படங்கள்\nமேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/14தளபதி 63 நடிக்கும் இந்துஜாவின் அழகிய புகைப்படங்கள்\nவிளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/14தளபதி 63 நடிக்கும் இந்துஜாவின் அழகிய புகைப்படங்கள்\nஇந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2018/08/07/karunanudhi-india/", "date_download": "2019-04-26T00:33:40Z", "digest": "sha1:MS3IIYCN26IBCNZJ4DU4OSFDCN7MTM6K", "length": 17507, "nlines": 184, "source_domain": "yourkattankudy.com", "title": "கருணாநிதி | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nசென்னை: ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த கருணாநிதி, தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 – 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய முத்துவேல் கருணாநிதி தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தார்.\nசிறு வயதிலிருந்தே கலைகளிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கருணாநிதி, நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் உரைகளால் கவரப்பட்டு, 14 வயதிலேயே அரசியலில் கவனத்தைத் திருப்பினார். தவிர, பள்ளிக்கூடத்தில் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த பானகல் அரசர் குறித்த 50 பக்க நூலும் அவரை வெகுவாக கவர்ந்தது.\nகட்டாய இந்தி கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்’ என்று முழக்கமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி.\n17 வயதிலேயே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் அமைப்பு, கையெழுத்துப் பத்திரிகை என தீவிரமாக பணியாற்றிய கருணாநிதி, பிற்காலத்தில் தன் தலைவனாகவும் தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர்களில் ஒருவராகவும் உருவெடுத்த சி.என். அண்ணாதுரையை 1940களின் துவக்கத்தில் சந்தித்தார்.\n1949ல் பெரியாருடன் முரண்பட்டு அவரது பிறந்த நாளன்றே புதிதாக ஒரு கட்சியை சி.என். அண்ணாதுரை துவங்கியபோது, அவருக்கு மிக நெருக்கமான துணையாகியிருந்தார் மு. கருணாநிதி. 25 வயதே நிரம்பியிருந்த கருணாநிதி கட்சியின் பிரசாரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஅதே காலகட்டத்தில், ராஜகுமாரி படத்தில் துவங்கி சினிமா வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய கருணாநிதி, வசனம் எழுதிய திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தமிழகத்தில் வெற்றிகரமாக விதைக்க ஆரம்பித்தன. 1952ல் அவரது வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது.\n1953ல் அவரது முக்கிய முதல் போராட்டமாக, கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கண்டித்து, மீண்டும் கல்லக்குடி என்ற பெயரை மீட்டெடுக்க போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி 6 மாதம் சிறைசென்றபோது, கட்சிக்குள் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தார்.\nமலைக்கள்ளன், மனோகரா படங்களின் மூலம் திரையுலகிலும் கருணாநிதி உச்சத்திற்கு சென்றார்.\n1989ல் தேசிய முன்னணி அரசில் பங்கேற்றதன் மூலம் தேசிய அரசியலில் தனது கணக்கைத் துவங்கிய கருணாநிதி, 1998லிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக தி.மு.கவை வைத்திருந்தார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றனர். தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைகளில் தி.மு.க அமைச்சர்கள் இடம்பெற்றனர்.\nஆனால், இந்த காலகட்டத்தில் கருணாநிதி கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றது, அக்கட்சியின் வரலாற்றில் ஒரு சிக்கலான, விமர்சனத்திற்குரிய தருணமாகவே பார்க்கப்படுகிறது. தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி,தமிழ் மக்களைக் காப்பாற்ற போதுமான அளவு எதிர்வினை ஆற்றவில்லையென்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nகருணாநிதி முதலமைச்சராக பங்கேற்ற காலத்திலிருந்தே மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சி ஆகியவை குறித்து தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். முதல்வராக பதவியேற்றதும் 1969ல் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் அமைத்த குழு, இந்தியாவின் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் இருக்கவேண்டிய உறவைச் சுட்டிக்காட்டியது. கருணாநிதி செய்த முயற்சிகளின் காரணமாகத்தான் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை வழங்கப்பட்டது.\n1996-2001ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக்காலம், தி.மு.க. ஆட்சியின் சிறப்பான தருணங்களில் ஒன்றாக எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல 2006-2011 ஆட்சிக் காலம் கருணாநிதி கடும் விமர்சனங்களுக்குள்ளான காலமாகவும் அமைந்தது. 2016ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போனதற்கு, இந்த காலகட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே முக்கிய காரணமாக அமைந்தன.\nஅரசியலில் மட்டுமல்லாமல், கலைத் துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1947ல் வெளியான ராஜகுமாரியில் துவங்கி 2011ல் வெளியான பொன்னர் – சங்கர் வரை 64 வருடங்கள் சினிமாத் துறையில் செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத சாதனை இது. சினிமா தவிர, தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து இயங்கிவந்த கருணாநிதி, தன் உடல்நலம் குன்றும்வரை கலைஞர் டிவியில் வெளியான ராமானுஜம் தொடருக்கு வசனங்களை எழுதிவந்தார்.\nஎழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அவருடைய சாதனைகள், யார் ஒருவரையும் பொறாமையடையச் செய்யும். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கும் கருணாநிதி, தனது தொண்டர்களுக்கு எழுதிவந்த ‘உடன்பிறப்பே’ கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்று.\nஇந்திய விடுதலைக்கு முன்பாக அரசியல் வாழ்வைத் துவங்கிய தலைவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் கருணாநிதியின் மரணம், ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது.\nஉலகின் காலியான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கிறது இலங்கை\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bjptn.org/?p=1379", "date_download": "2019-04-25T23:45:09Z", "digest": "sha1:FQP2557LNR6TPZEUVNDKMER644AOAI4B", "length": 5562, "nlines": 139, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nஎளிமையின் சின்னமாக வாழ்ந்த முதல்வர் மனோகர் பாரிக்கர்\nகோவா முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு.மனோகர் பாரிக்கர் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.\nஎளிமையின் சின்னமாக வாழ்ந்த முதல்வர் என்பதை பாதுகாப்பு அமைச்சராக தமிழகம் வந்தபோது அவருடன் இராமநாதபுரம் அப்துல் காலம் நினைவு மண்டபம் அமைக்க ஆய்வு செய்ய பயணித்தபோது அவருடைய எளிமையான நடை,உடை செயல்பாடுகள் என்னை பிரமிக்கவைத்தது.அவருடன் பயணித்த அரை மணி நேரத்தில் எனக்கும் தமிழக பாஜக வளர்ச்சிக்கும் அவர் வழங்கிய ஆலோசனைகள் கண்ணீருடன் நினைத்து பார்க்கிறேன்.\nஉடல் நலிவுற்ற நிலையிலும் மெய் வருத்தம் பாராமல் முதல்வராக கடைமையாற்றிய கண்ணியவான்.சிறுபான்மை மக்கள் நிறைந்த கோவா மாநிலத்தில் மக்களின் நம்பிக்கையை வென்றடுத்து பாஜக அரசை அமைத்து சிறப்பாக நல்லாட்சி நடத்தியவர் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரது இழப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அன்னாரது குடுமத்திற்கும்,தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://isatsang.blogspot.com/2017/01/soundarya-lahari-sloka-54.html", "date_download": "2019-04-25T23:48:29Z", "digest": "sha1:GAV2QAGKZ5URFPXYZ5NKADS4HRJCZZNO", "length": 12755, "nlines": 280, "source_domain": "isatsang.blogspot.com", "title": "Soundarya Lahari - Sloka: 54 | सत्सङ्ग - Satsang", "raw_content": "\nமுக்கண்ணின் கருணையும் மூவண்ண நதிகளும்\n[ஸர்வபாப நிவ்ருத்தி; உபஸ்தரோக நிவாரணம்]\nபவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே\nதயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி: |\nசோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்\nத்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம் || 54 ||\n, பசுபதியிடத்து மனதை உடையவளே, உலகத்தை பரிசுத்தமாக்கும் சோணா, கங்கை மற்றும் காளிந்தீ ஆகிய நதிகளின் சங்கமம் போன்று இருக்கும் உனது கண்களானது அந்த நதிகளைப் போன்றே சிகப்பு, வெண்மை மற்றும் கருமை நிறங்களுடன் என்னைப் போன்றவர்களை புனிதர்களாக்குவதற்கு கருணையுடன் இருக்கிறது.\nசோணா நதீ என்பது சிகப்பு நிறம் உடையதாம்; கங்கை வெண்மையானது; யமுனையின் இன்னொரு பெயரே காளிந்தீ, இது கருப்பு நிறமானது. இவை போன்ற நிறங்களைத் தனது கண்களிலேயே கொண்டிருக்கிறாளாம் அன்னை. இந்த நதி சங்கமிக்கும் இடமானது எப்படி அங்கு ஸ்நானம் செய்பவர்களது பாபத்தைப் போக்குகிறதோ, அதே போல அம்பாளது கண்கள் பக்தர்களது எல்லா பாபங்களையும் போக்கிடும் என்கிறார் பகவத் பாதர்.\nபசுபதிபராதீந ஹ்ருதயே - பசுபதியினிடத்தே எப்போதும் ஈடுபட்ட மனத்தவளே; தயாமித்ரை - தயை/கருணையுடன் கூடிய; அருண தவள ச்யாம ருவிபி: - சிகப்பு, வெண்மை, கருமை போன்ற நிறங்களை உடைய; நேத்ரை: கண்களால்; இதி - இதுபோல்; த்ரயாணாம் தீர்த்தானாம் - மூன்று புண்ய தீர்த்தங்களைப் போல்; சோணா - சோணா நதி; கங்கா - கங்கா நதி; தபந தநயா - காளிந்தீ நதியின் இன்னொரு பெயர்; அமும் - பாபங்கள்; அநகம் ஸம்பேதம் - போக்ககூடிய ஸங்கமத்தை; பவித்ரீ - புனிதர்களாக; கர்த்தும் - செய்யும்; உபநயஸி - ஏற்படுத்துகிற; த்ருவம் - நிச்சயம்;\nஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 27\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் (ஆங்கரை பெரியவா)\nஸ்ரீ மாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/?story=thenali-karumbu", "date_download": "2019-04-25T23:58:42Z", "digest": "sha1:WNJSHI24UU7Q4NDM36OVL6UHAZX2Q57U", "length": 5668, "nlines": 18, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nவிஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது.\n நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.\nஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, \"\"நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா\nஉடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, \"\"சகோதரா வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, \"\"சகோதரா எங்கள் அரசர் இதைப் போன்றவர்,'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார்.\n அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், \"எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்,'' என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார்.\nஅப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, \"\"கோபப்படாதீர்கள் தயாநிதியே இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்,'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்,'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல\n என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார்.\nதெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, \"\"நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்,'' என்று புகழ்ந்தார்.\nகேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2014/02/11/", "date_download": "2019-04-26T00:00:51Z", "digest": "sha1:AOTALXA5SZKRLE3EWQ2Q3BVLZ5WUBZR7", "length": 5955, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 February 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவேப்பிலை. ஒரு இயற்கை அழகுப்பொருள்.\nTuesday, February 11, 2014 11:02 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 289\nபேருந்து ஓட்டுனர்களுக்கும் சீட் பெல்ட். பொதுநல வழக்கு.\nமூன்றாவது அணியை காங்கிரஸ் 2 என்றே அழைக்கலாம். மோடி\n8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு.\nஇந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது Toyoto வின் ETios Cross கார்.\nTuesday, February 11, 2014 2:20 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 240\nவிஜய் படத்தின் கதை லீக் ஆனது. முருகதாஸ் அதிர்ச்சி.\nசென்னை விமான நிலையத்தில் வில்லனை விரட்டும் விஜய்.\n2 நாட்களுக்கு முன்பே ரகசிய திருமணம் செய்த மீரா ஜாஸ்மின்\nதோல் அலர்ஜிக்கு தீர்வு என்ன\nபஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namdesam.com/181-womens-safety/", "date_download": "2019-04-26T00:14:43Z", "digest": "sha1:6B6MBYEFYFVKS4WQDIOUYYFZ62OEJO2N", "length": 8213, "nlines": 75, "source_domain": "www.namdesam.com", "title": "தொடங்கியது பெண்களை பாதுகாக்கும் 181 சேவை. அனைவர்க்கும் சென்றடைய அதிகம் பகிரவும்", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nதொடங்கியது பெண்களை பாதுகாக்கும் 181 சேவை. அனைவர்க்கும் சென்றடைய அதிகம் பகிரவும்\nசென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்ட 10 நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சேவை, டெல்லி,குஜராத்தை தொடர்ந்து கடந்த 10 ம் தேதி தமிழகத்திலும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த மையத்தை நிர்வகிக்க ஐந்து வழக்கறிஞர்கள், ஐந்து மனநல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் என பணியமர்த்தப்பட்டுள்ளனர். தவிர, இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\nசென்னை, அம்பத்துாரில் உள்ள, ‘அம்மா கால் சென்டர்’ உதவியுடன், இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 181 எண்ணிற்கு வரும் அழைப்புகள் குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து, மனநலம், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.\nதினமும் 700 முதல் 1000 அழைப்புகள் வருவதாகவும் இவற்றில், அதிகபட்சமாக கணவன் மது அருந்துவிட்டு கொடுமைபடுத்துவது, குழந்தைகள், மனைவியுடன் கணவர் நேரம் ஒதுக்குவதில்லை, பெற்றோரை மகன் அல்லது மகள் கவனிப்பதில்லை உட்பட குடும்ப வன்முறையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாங்கள் சந்திக்கும் பாதிப்புகளை அதிக அளவில் பெண்கள் தெரிவித்து வருவதாக அங்குள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கவுன்சிலிங் மூலம் பிரிந்திருந்த ஒரு சில தம்பதிகளை இணைத்து வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.\nஅதே போல், அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான தகவல்களை பெறுவது உள்ளிட்ட அழைப்புகளும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevஜானி vs துப்பாக்கி முனை: வாரிசுகளின் பலப்பரீட்சை\nNextதஞ்சை மாவட்டத்தில் 44 வேளாண் தொழிலாளர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட துக்க தினம் இன்று-கீழ்வெண்மணிப் படுகொலை\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nஜெனிவா பேரணிக்கு சென்ற வாகீசன் லண்டன் விமான நிலையத்தில் கைது\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/16065", "date_download": "2019-04-26T00:22:50Z", "digest": "sha1:QX7DSQ3EKQUFA6TITSRWFVIDCON7SK3V", "length": 6773, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஆவா குழுவின் பகிரங்க எச்சரிக்கை! வீதிகளில் துண்டுப்பிரசுரங்கள்", "raw_content": "\nஆவா குழுவின் பகிரங்க எச்சரிக்கை\nவவுனியாவில் இன்று காலை முதல் பல வீதிகளில் ஆவா குழுவினரின் பொது மக்களுக்கான பகிரங்க எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.\nவவுனியா - குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகளில் வீசப்பட்ட நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇலங்கையில் ஆறு பகுதிகளில் வெடிப்பு சம்பவங்கள்\nதற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/160832/news/160832.html", "date_download": "2019-04-26T00:27:13Z", "digest": "sha1:DQOBRK6KS5NNP33DG7ATTD4Q3VZNPWSB", "length": 4950, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியமான சருமத்திற்கு தயிர் போதும்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆரோக்கியமான சருமத்திற்கு தயிர் போதும்..\nதயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வெளிப்புற தோலை பாதுகாக்கவும் துணை புரிகிறது என்பது தான் ஆச்சரிய செய்தி. சிலருக்கு தயிரின் சுவை பிடிக்காமல் தயிர் சாப்பிடுவதையே தவிர்த்துவிடுவார்கள். நியூட்ரிசியன்கள் நிறைந்த தயிரை நம் தோலில் அப்ளை செய்வதால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\n100 கிராம் அளவுள்ள தயிரில் 1 மில்லி கிராம் ஜிங்க் இருக்கிறது. ஆஸ்ட்ரிஜண்ட் போல செயல்படும் இதனால் நம் உடலில் உள்ள செல்களின் இனப்பெருக்கத்திற்கும், நம் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் சுரப்பிகளின் வளர்சிக்கும் காரணமாய் இருக்கிறது. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வருவது தவிர்க்கப்படும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA+%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2019-04-26T00:41:13Z", "digest": "sha1:OYHX66VARY3HVHCRJZ24C3KOEL2CHTGK", "length": 23602, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » க ம் ப ன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- க ம் ப ன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai\nநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : நியாண்டர் செல்வன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதிருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராகத் தொடங்கும் இந்த டாலர் நகரம், அந்நகர் குறித்த உண்மைகளின் தரிசனமாய் விரிகிறது.\nஒரு சாதாரண [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : திருப்பூர் ஜோதீஜி\nபதிப்பகம் : 4தமிழ்மீடியா (4TamilMedia)\nஇயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal\nஇன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஆர். குமரேசன் (R.Kumaresan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதிருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai\n\"எளிய நடையில், இனிய தமிழில், புரிந்துகொள்ளக்கூடிய முறையில் திருக்குறளுக்குக் கருத்துரை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் பகலவன். பகலவனைப் (சூரியனை) போன்றே பக்கம் பக்கமாய்ப் பிரகாசிக்கின்றது. பகலவனின் திருக்குறள் கருத்துரை...\"\n- 'ஓம் சக்தி' மாத இதழ்.\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆசிரியர் தகுதித் தேர்வு TET தாள் I\nகுறிச்சொற்கள்: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், சமச்சீர் பாடத்தின்படி தயாரிக்கப்பட்டது, 2012, 2013 அசல் வினாத்தாள்கள்\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nPrakash Raju சார் கேஸ் ஆன் டெலிவரி வேண்டும்\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com (TNTAM/2005/17836) – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nAnbu குடும்ப உறவுகளை பற்றிய புத்தகம்\nAnbu புத்தகத்தின் தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை விவசாயம் பத்தின புத்தகம் இல்லை \nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசெட்டிநாட்டு அசைவ சமையல், போட்டித் தேர்வுகளுக்கான பொது, லாதி, செய்தியாளர், குடுகுடுப்பைக்காரன், தை புரட்சி, அஷ்ட வக்ர, இந்தியா சுதந்திர போராட்ட, சரிதம், Paavannan, சிக்க, அறிவுக் கதைகள், வெட்கம், புதிரா பு, Heel\nகிசு கிசு பாகம் 1 - Kishukishu\nகருட தரிசனம் தரும் வெற்றி -\nகம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள் -\nதிரைப்படத்தில் வெற்றி பெற தெரிந்துகொள்ள வேண்டியவை\nஏழு மாதங்கள் ஏழு நாடுகள் - Maathangal Naadugal\nயுவான் சுவாங் - Hsuan Tsang\nசூரிய வம்சம் - Suriyavamsam\nஎன் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal\nகுறை தீர்க்கும் கோயில்கள் -\nஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eelamheros.wordpress.com/2012/07/", "date_download": "2019-04-26T00:28:05Z", "digest": "sha1:LMARV5ZNOMO4OEG2SINQGGTQH5LEGSDR", "length": 35580, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "July 2012 – eelamheros", "raw_content": "\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 15 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர்… Read More மேஜர் சிட்டு வீரவணக்கம்\nபன்னாட்டு கடற்பரப்பி​ல் காவியமான 4 கடற்கரும்பு​லிகளின் வீரவணக்க நாள்\n30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தின்போது, கடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி) (கணேசன் சிவகுருநாதன் – ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) (கந்தசாமி தனேந்திரன் – காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் புகழினி (விஜயராணி வடிவேல் – மூதூர்,… Read More பன்னாட்டு கடற்பரப்பி​ல் காவியமான 4 கடற்கரும்பு​லிகளின் வீரவணக்க நாள்\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2\nபோராட்டமுன்னோடிகள் மற்றும் மாணவர்பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய போராட்டக்குழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிntடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவநாளினூடாக இலங்கை திரும்பியிருந்தார். 1974காலப்பகுதியில் கைக்குண்டுகள் செய்வதிலும் துப்பாக்கிகள் சேகரிப் பதிலும் ஆர்வம்கொண்ட கலாபதிகுழுவினரைப்பற்றி சென்னையில் வாழ்ந்தகாலத்தில் அறிந்துகொண்டார். தனது அறைநண்பனும் ‘பந்தடியாதோர் சங்கம்’ என்னும் கழகத்தில் கலாபதியுடன் இணைந்திருந்த குலேந்திரசிகாமணி கூறிய விபரங்களின் அடிப்படையில் கலாபதியையும் நண்பனையும் தொடர்புகொண்டு அவர்களை தன்னுடன்… Read More போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2\nலெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பா​னந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள்\n29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 29.07.2001 அன்று திருக்கோவில் பகுதியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்) (மாணிக்கம் ரவிக்குமார் – பாண்டிருப்பு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் (தட்சணாமூர்த்தி தவநேசன் – தம்பிலுவில், அம்பாறை)… Read More லெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பா​னந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள்\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் வீரவணக்க நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள்… Read More 1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் வீரவணக்க நாள்\nஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான லெப்.கேணல் சரா உள்ளிட்ட 69 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்\nஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும், இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த… Read More ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான லெப்.கேணல் சரா உள்ளிட்ட 69 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின்… Read More 2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\n23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர்.… Read More மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nமுல்லைத்தள மீட்பின் போது காவியமான கடற்கரும்புலிகள் மிதுபாலன் – சயந்தன் வீரவணக்கநாள்\nமுல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.… Read More முல்லைத்தள மீட்பின் போது காவியமான கடற்கரும்புலிகள் மிதுபாலன் – சயந்தன் வீரவணக்கநாள்\nமட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் வீரகாவியமா​ன 32 மாவீரர்களி​ன் வீரவணக்கநாள்\n21.07.1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் – பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் – உன்னிச்சை, மட்டக்களப்பு) கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் – நுணுகலை, மட்டக்களப்பு) கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் –… Read More மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் வீரகாவியமா​ன 32 மாவீரர்களி​ன் வீரவணக்கநாள்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/435299/amp", "date_download": "2019-04-25T23:44:02Z", "digest": "sha1:OCZS4RJ5ZCM4DRCI4ELW7Q3CNOIKV6HG", "length": 12974, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "The angry reason for knocking out the controversy is: blow to SSI: Wakey Doggy break | தகராறு செய்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்: எஸ்.எஸ்.ஐ.க்கு அடிஉதை: வாக்கி டாக்கி உடைப்பு | Dinakaran", "raw_content": "\nதகராறு செய்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்: எஸ்.எஸ்.ஐ.க்கு அடிஉதை: வாக்கி டாக்கி உடைப்பு\nவியாசர்பாடி: தகராறில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்ட சிறப்பு எஸ்ஐக்கு அடிஉதை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, எஸ்ஏ காலனி அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள், டாஸ்மாக் கடை அருகே தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த எம்கேபி நகர் சிறப்பு எஸ்ஐ நானதாஸ், அவர்களை தட்டிக் கேட்டு அங்கிருந்து செல்லும்படி கூறினார். இதனால் அவர்கள், சிறப்பு எஸ்ஐயிடம் வாக்குவாதம் செய்தனர். இதில், ஆத்திரமடைந்த வாலிபர்கள், அவரிடம் இருந்த வாக்கி டாக்கியை பிடுங்கி போட்டு உடைத்து, அவரையும் கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.\nதகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரை கண்டதும், 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து படுகாயமடைந்த சிறப்பு எஸ்ஐ நானதாசை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி கொன்னடி நகர் 4வது தெருவை சேர்ந்த ஜெகதீசன் (29), கவுதம் ( 25) என தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர் போலீசார்,அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nவியாசர்பாடி எஸ்ஏ காலனியை சேர்ந்தவர் ஜெயகோபி (51). திருமண பத்திரிகை விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜெயகோபி, கொடுங்கையூர், மீனாம்பாள் நகரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் மதுஅருந்தியபோது, அங்கிருந்த ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், ஜெயகோபியை காவல் நியைம் அழைத்து சென்றனர். அங்கு சிறப்பு எஸ்ஐ விமலேஷ், அவரிடம் விசாரித்தார்.\nஅதற்கு அந்த நபர், ‘‘நீ யார் உனக்கு எதுக்கு நான் என்ன பெயரை சொல்லணும்’’ என ஒருமையில் பேசியபடி சிறப்பு எஸ்ஐயை கீழே தள்ளி, தாக்க முயன்றுள்ளார். இதுபற்றி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் பத்மாவதியிடம் போலீசார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் காவல் நிலையம் வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி கூறினார். அப்போது, அங்கு வந்த ஜெயகோபியின் வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள், அவரை விடுவிக்கும்படி இன்ஸ்பெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது, அடிதடி வழக்குப்பதிவு செய்து, போலீசார் அனுப்பி வைத்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nமணல் கடத்தலை தடுக்காத அதிகாரிகளுக்கு ஒய்வு கால பணபலன்கள் ரத்து: ஐகோர்ட் அதிரடி\nஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.92 லட்சம் மோசடி முன்னாள் சபாநாயகர் தம்பியை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை: தனியார் விடுதியில் பரபரப்பு, போலீசார் விசாரணை\n2ம் ஆண்டு நேரடி சேர்க்கை பாலிடெக்னிக்கில் மே 10 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nடாக்டர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்\nபொள்ளாச்சி வழக்கில் விசாரணை தாமதம் ஏன்\nபல்லாவரம் பஸ் நிலையத்தில் உடைந்த மேற்கூரையால் பயணிகள் அச்சம் : வெயில், மழையில் தவிப்பு\n2ம் கட்ட மெட்ரோ ரயில் பணி 69,180 கோடியில் 128 ரயில் நிலையங்கள்\nபறிமுதல் செய்த 11840 லிட்டர் எரி சாராயம் அழிப்பு : போலீசார் நடவடிக்கை\nபல்லாவரம் நகராட்சியில் துப்புரவு பணி சுணக்கம் குப்பை குவியலாக மாறிய சாலைகள் : சுகாதார சீர்கேடு அபாயம்\nஇணையதள குற்றங்களை தடுப்பது குறித்து சமூக வலைதள நிறுவனங்களுடன் ஆலோசனை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nநாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் போலீசார் பணியிட மாற்றத்தில் விதிமீறல் : காற்றில் பறந்த தேர்தல் கமிஷன் உத்தரவு\nகடற்கரையில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில் நடுவழியில் பழுது\nபட்ஜெட்டில் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கான இடம் கண்டறியும் பணி தொடக்கம்\nகாவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை : தமிழக டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு\nபாடப்புத்தகங்களின் விலை உயர்வு: தமிழக அரசு அனுமதி\nமே தினமான 1ம் தேதி டாஸ்மாக் விடுமுறை: சென்னை கலெக்டர் அறிவிப்பு\nவருமான வரி, செல்வ வரி பாக்கி ரூ.16.74 கோடி ஜெயலலிதாவின் சொத்து ரூ.56.41 கோடி: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்\nசென்னை - ஆந்திரா இடையே 30ம் தேதி பானி புயல் கரை கடக்கும்: கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு\nமாணவர்கள் எளிதாக பங்கேற்கும் வகையில் இன்ஜி. கவுன்சலிங்கில் பங்கேற்க 42 உதவி மையங்கள் அமைப்பு : தொழில் நுட்பக் கல்வி இயக்கம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-fame-serial-actor-committed-suicide/", "date_download": "2019-04-26T00:55:29Z", "digest": "sha1:USS27N7NI3UDXAHBHYZ2W5KYR3USTCOK", "length": 10126, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சின்னத்திரை நடிகர் பிரதீப் தற்கொலை! - tamil fame serial actor committed suicide", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nசின்னத்திரை நடிகர் பிரதீப் தற்கொலை\nபுப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில், இன்று அதிகாலை பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nசின்னத்திரை உலகில் மற்றொரு பேரதிர்ச்சியான சம்பவம் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளது. சன் டிவியின் பிரபல ‘சுமங்கலி’ தொடரில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த பிரதீப் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ‘பாசமலர்’ எனும் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்த நடிகை பாவனியுடன் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.\nஇந்நிலையில், இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில், இன்று அதிகாலை பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளே என்று கூறப்படுகிறது. இருப்பினும், உண்மையான காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக, பிரதீப்பின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப் குமார், தெலுங்கு நாடகங்களில் ஹீரோவாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\nAvengers Endgame Leaked in Tamilrockers: ரிலீசுக்கே முன்பே தமிழ ராக்கர்ஸில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம்\nkanchana 3 box office collections: காஞ்சனா 3 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எப்படி\nVoting Issue: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா\nKanchana 3: மிரள வைக்கும் காஞ்சனா 3ம் பாகத்தின் அடுத்த புரோமோ\nAjith Shalini Wedding Anniversary: இணையத்தை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்\nஇமான் அண்ணாச்சி வீட்டில் பல லட்சம் கொள்ளை\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nநான்கு பந்தில் 92 ரன்கள் தந்த பவுலர்…. 10 ஆண்டுகள் தடை\nகாஷ்மீர் போல காட்சியளித்த கேரளா\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nபொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nfani cyclone 2019: கடந்த ஆண்டு நவம்பரில் கஜா புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/velmurugan-arrest-vaiko-protest/", "date_download": "2019-04-26T00:53:35Z", "digest": "sha1:FKJKWFVUDJ5DR3CPL6FOFBG6RY55FEDU", "length": 15302, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Velmurugan Arrest, Vaiko Protest-வேல்முருகன் மீது அடக்குமுறை : ஜூன் 5-ம் தேதி வைகோ போராட்டம்", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nவேல்முருகன் மீது அடக்குமுறை : ஜூன் 5-ம் தேதி வைகோ போராட்டம்\nவேல்முருகனை சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகிவிடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன்.\nவேல்முருகன் மீது அடக்குமுறையை ஏவிய தமிழக அரசைக் கண்டித்து தோழமைக் கட்சிகளுடன் போராட்டம் நடத்த இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\nவேல்முருகன், காவிரி பிரச்னைக்காக அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தினார். இதையொட்டி உளுந்தூர்பேட்டை சோதனைச் சாவடி தாக்குதல், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முற்றுகை ஆகிய பிரச்னைகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் பேசப்படுகிறது.\nவேல்முருகன் கைதைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர் ஒருவர் தீக்குளித்து பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேல்முருகன் கைதைக் கண்டித்து ஜூன் 5-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அறப்போராட்டம் நடத்த இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\nவைகோ இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை வருமாறு: ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் அவர்கள், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச் சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.\nமனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரைச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகிவிடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன். அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில், மே 30 ஆம் தேதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது. நேற்று 31 ஆம் தேதி மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர். தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்குமுறையையும் கண்டித்து ஜூன் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகத் தோழர்களும், தோழமைக் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பெருந்திரளாக இந்த அறப்போரில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.’ இவ்வாறு கூறியிருக்கிறார்.\n தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல்\n‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக… வைகோ கைது…\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nவைகோ-திருமா பூசல் முற்றுகிறது: ஒரே அணியில் நீடிப்பார்களா\nதிமுக தோழமைக் கட்சிகளின் முட்டல்: வைகோ மீது பாய்ந்த ‘சிறுத்தை’\nவட இந்தியாவில் அடுத்த பிரபுதேவா… மிஸ் பண்ணாம பார்த்திடுங்க\nஅருள் வாக்கு சொன்ன ஜூலி\n தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல்\nதேர்தலுக்குப் பின்னர் வைகோ மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட்டாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அழகிரியின் மகன் தயா அழகிரி. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி, திமுக.,வை அவ்வப்போது தாக்கிப் பேசி வருவது வாடிக்கை. குறிப்பாக, திமுக தலைமையையும் அவர் விமர்சித்து கருத்து தெரிவித்து வருவதுண்டு. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அழகிரி, ‘எதிர்வரும் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை ஒரு வாரத்தில் அறிவிப்பேன்’ என்றார். இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வைகோவை குறியீடு போட்டு கிண்டல் […]\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nகாமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்து கொண்டிருக்கிறது\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-26T00:41:53Z", "digest": "sha1:SUBRHJ3LCVH7XSTGGV6IX4SWSBEXNYYM", "length": 9068, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இந்திய மருத்துவக் கழிவுகளினால் சூழலுக்கு பாதிப்பில்லை: அதிகாரிகள் தெரிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஇந்திய மருத்துவக் கழிவுகளினால் சூழலுக்கு பாதிப்பில்லை: அதிகாரிகள் தெரிவிப்பு\nஇந்திய மருத்துவக் கழிவுகளினால் சூழலுக்கு பாதிப்பில்லை: அதிகாரிகள் தெரிவிப்பு\nபுத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிவரும் இந்திய மருத்துவக் கழிவுகளினால் சூழலுக்கு பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கழிவுப்பொருட்கள் தொடர்பாக புத்தளம் மாவட்ட சுற்றாடல் அதிகார சபை மற்றும் மின்சக்தி அமைச்சின் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தியுள்ளனர்.\nசூழலுக்கு பாதிப்பற்ற போதிலும் உடப்பு முதல் தொடுவாய் வரையிலான கடற்கரையோரங்களில் கழிவுப் பொருட்களை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தளம் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபுத்தளம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள பொருட்களில், காலாவதியான மருந்துப் பொருட்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசி வகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலண்டன் பகுதிக்கு உறைபனி எச்சரிக்கை\nகனடாவின் லண்டன் பகுதியில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சர\nஇந்தியாவில் அதிகரிக்கும் கடதாசிப்பை உற்பத்தி\nசூழலுக்கு தீங்கு விளைவிக்காத, காகிதங்களினாலான பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்று இந்தியாவின் ஜெய்ப்ப\nஇந்திய மருத்துவக் கழிவு விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும்: சம்பிக்க\nபுத்தளம் கடற்கரையில் இந்திய மருத்துவக் கழிவுகள் கரையொதுங்கிய விவகாரம் இராஜதந்திர மட்டத்தில் கையாளப்ப\nவரலாற்று பிரசித்திபெற்ற தாஜ்மஹாலின் சுற்றுச்சூழல் கடந்த 30 வருடங்களில் அதிகளவு மாசடைவை எதிர்நோக்கியு\nதாய்வானில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புணர்வு\nபிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக சுற்றுச்சூ\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/thimiru-pudichavan-movie-review/", "date_download": "2019-04-26T00:46:15Z", "digest": "sha1:SKOHWALK4SEIS5PDNVHWYQD5SQHUABYE", "length": 15668, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "திமிரு புடிச்சவன் விமர்சனம் | இது தமிழ் திமிரு புடிச்சவன் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா திமிரு புடிச்சவன் விமர்சனம்\nவிஜய் ஆண்டனி முதல் முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஆனால், ஒரு போலீஸ் படமாக இல்லாமல், 2018 இல் வந்த மிகச் சிறந்த பக்திப் படமென்ற புகழையே திமிரு புடிச்சவன் பெறும். படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தின் பெயர் முருகவேல். இயக்குநரின் பெயர் கணேஷா. நம்பியார் எனும் படத்தை இயக்கியவர்.\nபடத்தின் தொடக்கமே கொஞ்சம் அதிர வைக்கிறது. பிளேடைக் கொண்டு மிகக் கொடூரமான கொலை ஒன்றைப் புரிகிறார் விஜய் ஆண்டனியின் தம்பி. தனது தம்பி தான் அந்தக் கொலையைச் செய்தான் என்றும், மேலும் எட்டுக் கொலைகளைச் செய்துள்ளான் என்றும், அடுத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், ஒரு குழந்தையும் கொலை செய்ய உள்ளான் எனத் தெரிய வருகிறது விஜய் ஆண்டனிக்கு. நீதி, நேர்மை தவறாத நல்லவர், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் உத்தமரான எஸ்.ஐ. முருகவேல், சுடும் வரம்பில் ஓடும் தனது தம்பியின் முட்டிக்குக் கீழ் சுடாமல், தலையில் சுட்டு என்கவுன்ட்டர் செய்கிறார். படத்தின் எதிர்பாராச் சுவாரசியமே இதன் பின் தான்.\nகொல்லப்படும் தம்பி, ஆவியாக வந்து முருகவேலைத் தூங்கவிடாமல் இம்சிக்கிறான். அதை உணராத மருத்துவரான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனோ, Insomnia-விற்கு மருந்து கொடுக்கிறார். பேய்ச் சேட்டைக்கு அலோபதி மருந்து தீர்வளிக்குமா தூக்கம் இல்லாததால் சீரற்ற ரத்தக் கொதிப்பால் தவிக்கிறார்.\nஆக, விஜய் ஆண்டனி எப்படி தன் குற்றவுணர்வில் இருந்து மீண்டு தூங்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nபடத்தின் ஒரே ஆறுதல் நிவேதா பெத்துராஜ்தான். அவர் ஒருவருக்காகப் படத்தின் எல்லா இம்சையையும் பொறுத்துக் கொள்ளலாம். இயக்குநரின் மொத்த திறமையையும், அந்தக் கதாபாத்திரத்தைச் செதுக்குவதிலும், நிவேதா பெத்துராஜை அந்தக் கதாபாத்திரமாக மாற்றுவதிலுமே செலவிட்டிருப்பார் போலும். உணர்ச்சிகளே இல்லாத விஜய் ஆண்டனியின் முகத்தில், ரொமான்ஸ் அதில் துளியும் தெரியாவிட்டாலும், கேள்வி கேட்டுக் கேட்டே காதலை உறுதிபடுத்திக் கொள்கிறார். அவரிடம், அதாவது நிவேதா பெத்துராஜின் திமிரான உடல்மொழியும், அலட்சியமான வசன உச்சரிப்பும் செம அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாய்ச் சுவாரசியமாய் உள்ளன. சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நான்’ படத்தில் ரூபா மஞ்சரி தவிர்த்து, பொதுவாக அவர் படங்களின் நாயகிகள் புது முகங்களாகவோ, அதிகம் அறியப்படாதவர்களாகவுமே இருப்பார்கள் என்பது உப தகவல்.\nமுருகவேல், ராயப்பேட்டையில் இன்ஸ்பெக்டராகப் பணி புரிகிறார். வடபழனியும் அவர் லிமிட்டில் தான் உள்ளன. அக்கோயிலில் பெரிய விழா நடக்கிறது. இரண்டே இரண்டு காவல்துறை அதிகாரிகள் தான் அங்கே உள்ளனர். ஒருவர் போலீஸ் பூத்துக்குள்ளும், மற்றொருவர் முருகனுக்கு மாலை போட்டிருக்கும் விஜய் ஆண்டனியே தான். மாலையைக் கழட்டாமல் முருகவேலால் அடிக்க முடியாது. மாலையைக் கழட்டினால், சிறார் குற்றவாளிகளுக்குக் கடவுள் பயம் போயிடுமே என்ற இக்கட்டில் தவிக்கிறார். கண நேரத்தில், ஒரு சிந்தனை எழுந்து, சாமி வந்ததாக ரெளத்திரம் பூணுகிறார். அச்சமயத்தில், ஒரு கையால் ஒருவனைப் பிடிச்சுத் தூக்கிப் போட்டால் அவன் கோபுர உயரத்திற்கு மேலே போய் தொபக்கடீரென கீழே விழுகிறான். நல்லவேளையாக, முருகன் அருளால் எந்த உயிர்ச்சேதமும் அங்கு நிகழ்வது இல்லை. முருகனின் மகிமையைத் திரையில் பார்த்து எவ்வளவு நாளாகிறது என்ற ஏக்கத்தையும் படம் போக்குகிறது.\nமீசை பத்மாவாக சாய் தீனா மிரட்டுகிறார். அவரைக் கோழி திருடிய வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் விஜய் ஆண்டனி. லாஜிக் இல்லாவிட்டாலும், மூன்று முறை அவரை வெளியிலேயே வரவிடாமல் சிறையில் அடைக்கும் காட்சிகளை மக்கள் வெகுவாக ஆர்ப்பரித்து ரசிக்கின்றனர்.\nவிஜய் ஆண்டனிக்கு லோ பி.பி. (BP) இருக்கும் விஷயம் அனைவருக்குமே தெரிந்துள்ளது படத்தின் ஆச்சரியங்களில் ஒன்று. ‘இங்க பாருங்க இப்படித்தான் கம்பு சுத்தணும்’ என விஜய் ஆண்டனி சக காவலர்களுக்கு டெமோ காட்டுவதையெல்லாம் காட்சியாக வைத்து ஆச்சரியம் ஏற்படுத்துகிறார் இயக்குநர் கணேஷா. 14 ஆண்டுகளுக்கு முன், கோயில் படத்தில் புல்லட் பாண்டி செய்து காட்டிய வித்தையாச்சே என்று நாஸ்டால்ஜியா எழுகிறது.\nகுற்றங்கள் புரிய சிறுவர்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற கருவை மையப்படுத்தியே படத்தின் கதையை எழுப்பியுள்ளார் இயக்குநர். ஆனால், அதற்கான எந்த நியாயத்தையும் கற்பிக்காமல், அசுவரசியமான ஹீரோயிசத்தால் சொதப்பியுள்ளனர்.\nPrevious Postகாற்றின் மொழி விமர்சனம் Next Postமுருங்கை இலை பொரியல்\nகாஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo\nஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_161545/20180711192140.html", "date_download": "2019-04-26T00:54:28Z", "digest": "sha1:PXM7LQIXS5SSWMPHVF5XVJY6BQR2YME6", "length": 5748, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "வெள்ளப்பெருக்கு : குற்றாலஅருவிகளில் குளிக்க தடை", "raw_content": "வெள்ளப்பெருக்கு : குற்றாலஅருவிகளில் குளிக்க தடை\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nவெள்ளப்பெருக்கு : குற்றாலஅருவிகளில் குளிக்க தடை\nவெள்ளப்பெருக்கால் குற்றாலஅருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயினருவி,பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கனமழையால் குற்றாலஅருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.குற்றாலஅருவிகளில் திடீரென வெள்ளபெருக்கு ஏற்படுவதும் திடீரென தண்ணீர் குறைந்து சாதாரணமாக விழுவதால் சுற்றுலாபயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி\nஓட்டு எண்ணும் மையத்தில் போலீசார் கண்காணிப்பு\nதிருநெல்வேலி அருகே பைக் மோதி பெண் பலி : மருத்துவமனைக்கு சென்றபோது சம்பவம்\nபாளை.,யில் ஹோட்டல் பந்தல் எரிந்து நாசம் : பெரும் தீ விபத்து தவிர்ப்பு\nமகனுடன் பைக்கில் சென்றவர் தவறி விழுந்து சாவு\nநெல்லையில் வடமாநில வாலிபர் சுருண்டு விழுந்து சாவு\nராமேஸ்வரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/15373", "date_download": "2019-04-25T23:39:36Z", "digest": "sha1:WVYIXDC5H464X6U4KDSMQADBNT7YWM6G", "length": 10081, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ். கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக 41 நோயாளருக்கு கொழும்பில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை", "raw_content": "\nயாழ். கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக 41 நோயாளருக்கு கொழும்பில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை\nஇராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டத்தின் கீழ் வட மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கட்ராக் நோயாளர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்கின்ற செயல் திட்டத்தின் முதல் கட்ட பயனாளிகள் 41 பேர் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்புக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.\nதென்னிலங்கையை சேர்ந்த வைத்திய நிபுணர்களின் ப்ங்கேற்புடன் நாளை சனிக்கிழமை இவர்களுக்கு கட்ராக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வைத்திய கண்காணிப்பில் வைத்திருக்கப்படுவார்கள்.\nஇவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து சென்று, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி, பராமரித்து, மீண்டும் திருப்பி அழைத்து வருகின்ற ஏற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அறிவுறுத்தல், வழிகாட்டல் ஆகியவற்றுக்கு அமைய இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.\nமுதல் கட்ட பயனாளிகள் 41 பேரும் நேற்று வியாழக்கிழமை காலை பலாலி இராணுவ வைத்தியசாலையில் முன்கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்ராக் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து கொண்டு செல்கின்றது. இந்நோயாளர்களில் அநேகர் வயோதிபர்கள் ஆவர். இதே நேரம் இந்நோயாளர்கள் சத்திர சிகிச்சை பெறுவதற்கு பெரும்பாலும் யாழ். போதனா வைத்தியசாலையையே நம்பி உள்ளனர். இந்நிலையில் கட்ராக் நோயாளி ஒருவர் இவ்வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பெறுவதற்கு சாதாரணமாக மூன்று மாதங்கள் வரையில் காத்திருப்பு மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதே நேரம்யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலையில் இச்சத்திர சிகிச்சையை ஒரு நோயாளி பெற வேண்டுமானால் 100,000 - 160,000 ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டி உள்ளது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து நிறுத்திய ரமேஷ் பலரை காப்பாற்றி தன் உயிரை விட்டார்\nஇலங்கை பாடசாலைகள் முழுவதிலும் படையினர் சோதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் புதிய தகவல்\nஇலங்கை அரசாங்கத்தின் உயரிய விருது பெற்றவனே தற்கொலை குண்டுதாரி\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdjuUy&tag=", "date_download": "2019-04-26T00:29:55Z", "digest": "sha1:3C23YNQPRJ46ZVM3ZGZKM2AEBMPRUOZQ", "length": 6380, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்\nஅறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்\nஆசிரியர் : கோவேந்தன், த.\nபதிப்பாளர்: சென்னை : பூவழகி பதிப்பகம் , 1988\nவடிவ விளக்கம் : 72 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஉமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்\nகோவேந்தன், த.(Kōvēntaṉ, ta.)பூவழகி பதிப்பகம்.சென்னை,1988.\nகோவேந்தன், த.(Kōvēntaṉ, ta.)(1988).பூவழகி பதிப்பகம்.சென்னை..\nகோவேந்தன், த.(Kōvēntaṉ, ta.)(1988).பூவழகி பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12762.html", "date_download": "2019-04-26T00:26:27Z", "digest": "sha1:ISORIOYNI7WXH4UO6ZMROBMZCX357LH3", "length": 25324, "nlines": 110, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 28-10-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு ஒன்றுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமுகமாக நடைபெறும்.. பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு விலகும்.\nரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். எதிரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.\nமிதுனம்: புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மாலையில் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமார்தான். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nகடகம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.\nசிம்மம்: மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nகன்னி: தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nதுலாம்: புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nவிருச்சிகம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nதனுசு: மனதில் சஞ்சலம் ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும்.\nமகரம்: மனதில் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.\nகும்பம்: திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nமீனம்: உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nஅப்படியிருந்தால் பதவி விலகத் தயார் தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12795.html", "date_download": "2019-04-25T23:46:54Z", "digest": "sha1:PRBDEL3SWIOYQD43N4X3HVFJO4BL35EL", "length": 7997, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "ரணிலை கைது செய்ய நடவடிக்கையா..? பரபரப்பாகும் கொழும்பு - Yarldeepam News", "raw_content": "\nரணிலை கைது செய்ய நடவடிக்கையா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முன் நகர்வுகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மற்றும் கோத்தபாயவை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் இந்த கைது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சதி முயற்சியின் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா இருப்பதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் இயக்குனர் நாமல் குமார குறிப்பிட்டார்.\nஅவர் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் ரணில் கைது செய்யப்படவுள்ளார் என குறித்த பிரபலம் கூறியுள்ளார்.\nதனது வீட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி நாமல் குமார இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பாளர்கள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் அவரிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nதன்னை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் அதிமுக்கிய பிரபலம் ஒருவர் இருப்பதாகவும் அவரின் பெயரை வெளியிட்டால் முழு நாடும் அதிர்ச்சி அடையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச சமூகம் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்\nஅரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2018/11/02/facebooks-alleged-new-data-breach-120-million-accounts-claimed-to-be-compromised/", "date_download": "2019-04-26T00:05:51Z", "digest": "sha1:YRXVS54YJR7MPI22TTMPNOIWF4AJNC4J", "length": 8036, "nlines": 41, "source_domain": "nutpham.com", "title": "புது சர்ச்சையில் ஃபேஸ்புக் – விற்பனைக்கு தயாராகும் 12 கோடி பேர் தகவல்கள்? – Nutpham", "raw_content": "\nபுது சர்ச்சையில் ஃபேஸ்புக் – விற்பனைக்கு தயாராகும் 12 கோடி பேர் தகவல்கள்\nஃபேஸ்புக் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 12 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து பிபிசி வெளியிட்டிருக்கும் தகவல்களில் இம்முறை கிடைத்திருக்கும் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை ஹேக்கர்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் அவர்களின் குறுந்தகவல்களும் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களை ஹேக்கர்கள் ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு 0.10 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 7.28 பைசா எனும் கட்டணத்திற்கு விற்பனை செய்யப் போவதாக அச்சுறுத்துகின்றனர்.\nபுதிய தகவல் திருட்டு சம்பவத்தை ஃபேஸ்புக் மறுத்திருக்கும் நிலையில் ஹேக்கர்கள் பயனர் விவரங்களை மால்வேர் எக்ஸ்டென்ஷன்கள் மூலம் திருடி இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இம்முறை நடந்திருக்கும் தகவல் திருட்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த பயனர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில அக்கவுண்ட்கள் லண்டன், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்தவை என கூறப்படுகிறது.\nபயனர் விவரங்களை வைத்திருக்கும் ஹேக்கர்கள் வெளியிட்டிருக்கும் விளம்பரங்களில் பயனர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்கள் ஒரு அக்கவுண்ட்டுக்கு 0.10 டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் பதிவிட்டிருக்கும் விளம்பரத்தில் உதாரணமாக 81,000 பயனர்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டன. எனினும் இந்த விளம்பரம் தற்சமயம் எடுக்கப்பட்டுவிட்டது.\nஇதுகுறித்து டிஜிட்டல் ஷேடோஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் சுமார் 12 கோடி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் திருடு போக அதிக வாய்ப்புகள் இல்லை என்றும் ஃபேஸ்புக் இத்தகைய தகவல்களை தவறவிட்டிருக்காது என தெரிவித்துள்ளது. மேலும் விளம்பரத்தில் பதிவிடப்பட்ட 81,000 ஃபேஸ்புக் அக்கவுண்ட்களில் தனிப்பட்ட குறுந்தகவல்கள் இடம்பெற்றிருந்ததை டிஜிட்டல் ஷேடோஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது.\nபிரவுசர் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு மால்வேர் நிறைந்த எக்ஸ்டென்ஷன்களை தங்களது ஸ்டோர்களில் இருந்து எடுத்து விடுமாறு கேட்டு கொண்டிருக்கிறோம். மேலும் சட்டத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை பட்டியலிட்ட வலைதளத்தை முடக்கி இருக்கிறோம் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரோஷன் தெரிவித்தார்.\nபயனர்கள் எக்ஸ்டென்ஷன்களை டவுன்லோட் செய்யும் போது அதிக கவனமாக செயல்பட வேண்டும், இவ்வாயறு செய்வோர் அதிகாரபூர்வ மற்றும் நம்பத்தகுந்த நிறுவனங்களின் எக்ஸ்டென்ஷன்களை மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2019-04-26T00:00:01Z", "digest": "sha1:7EXTWM6Y2GDPU4FE3HYLLC6NB4GNU2DL", "length": 72432, "nlines": 166, "source_domain": "solvanam.com", "title": "உலகச் சிறுகதை – பக்கம் 2 – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஹுலியோ கோர்தஸார் டிசம்பர் 17, 2016\nஏதாவது ஒரு விதத்தில் அந்த பொறுப்பற்ற துணிவு இறுதிவரை தொடர்ந்தே ஆகவேண்டும். ஒருகால் அதன் முடிவு வெற்றியாகவும் இருக்கலாம். எதிரியிடமே நாங்கள் கரை சேர்ந்தது பற்றி தகவல் தெரிவிக்கும் அதிர்ச்சிகரமான அளவிற்கு வளர்ந்துவிட்ட இந்த அபத்த விளையாட்டில் லூயிஸை இழப்பது பற்றிய பேச்சுக்கு இடமே இல்லை. மேலும் அப்போது எனக்கு மற்றொரு சிந்தனையும் உடனெழுந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் வெற்றி பெற்று லூயிஸைச் சந்திக்க நேர்ந்தால், அந்த கணத்தில் மட்டுமே இந்த ஆட்டம் உண்மையிலேயே தொடக்கம் பெறும் என்றும் அத்தியாவசியமான, கட்டற்ற, அபாயகரமான எங்கள் கற்பனை நவிற்சி தோய்ந்த இலட்சியவாதத்திற்கான பரிகாரமாகவும் அது இருக்கக்கூடும் என்றும் நம்பினேன். உறக்கத்தில் அமிழும் கணத்திற்கு முன் எனக்கு ஒருவிதமான மனக்காட்சி தோன்றியது: லூயிஸ் ஒரு மரத்திற்கு அருகே நின்று கொண்டிருக்கிறான், எங்கள் அனைவராலும் சூழப்பட்டு, கையை முகத்தை நோக்கி உயர்த்துகிறான், பின்னர் முகத்தை முகமூடியை அகற்றுவதைப் போல் கழட்டுகிறான். கையில் தன் முகத்துடன் என்னையும், அவனது சகோதரனான பாப்லோவையும் ரோகேயையும் அணுகி, அதை அணிவித்துக் கொள்ளும்படி சைகை செய்கிறான். அவர்கள் இருவரும் மறுத்த பிறகு நானும் அதை அணிந்துகொள்ள மறுக்கிறேன், கண்களில் நீர் வரும் வரையில் சிரித்துக்கொண்டே. அதன்பின் லூயிஸ் தன் முகத்தை மீண்டும் அணிந்து கொள்கிறான்.\nஎட்கார் கெரட் டிசம்பர் 2, 2016\n“அதைத் தொடாதே” என்றாள் அவள்.\n“பசை. மிகச் சிறப்பான பசை. இருப்பவற்றிலேயே மிகச் சிறந்தது”\n“இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன”\nடெட் சியாங் டிசம்பர் 2, 2016\nமனிதர்கள் அரெஸிபோவின் துணைகொண்டு வேற்றுகிரக நூண்ணறிவை தேடுகிறார்கள். தொடர்பை உருவாக்கிக் கொள்ளும் அவர்களுடைய விழைவின் உந்துதல் எவ்வளவு வீரியமானதென்றால் அதற்காக பிரபஞ்சத்தின் குறுக்கே அதை கேட்பதற்கான வல்லமையுடைய செவியை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். ஆனால் நானும் என் சக கிளிகளும் இங்கேயே உள்ளோம். எங்களுடைய குரல்களை கேட்பதில் அவர்களுக்கு ஏன் ஆர்வம் இல்லை மனிதன் அல்லாத இனமான எங்களால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இயலும். மிகச் சரியாக, எங்களைத் தானே அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா\nலாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் அக்டோபர் 30, 2016\nஅவள் அர்சி. கருப்பின வேலைக்காரி. இரவு உணவுக்காக அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப அலுப்பாய் இருந்தாள். மதிய உணவு சமயத்தில் இருந்து அவளுக்கு ஓயாத வேலைகள். வெள்ளைக்கார மொத்தக் குடும்பத்தின் அறைகளையும் அவள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அதற்கென வீட்டைத் தயார்செய்ய வேண்டும் அவள். குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் அவள் முதுகு கடுத்தது. தலை கிறுகிறுத்து மயக்கமாய் இருந்தது. ம். இன்னும் சித்த நேரம். எசமானியும் அவளுடைய ரெண்டு குழந்தைகளும் இராச் சாப்பாடு முடித்து விட்டால் அவளுக்கு விடுதலைதான். வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் …\nரெபக்கா லேங்கியூவிச் அக்டோபர் 15, 2016\nஎன்னருகே அமர்ந்திருக்கும், வியட்னாமில் பணியாற்றிய படைத்துறை வீரரொருவர் அவரது கதையை என்னிடம் கூறத் தொடங்கினார். கதை விவரணையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவருக்கு, தலையை கைகளில் பற்றியபடி முகத்தை என் கவட்டையில் இருத்துவதற்கான ஒரு அத்தியாவசியத் தேவை எழுந்தது. சாராய நெடியுடன் அவரது சீரான மூச்சுக்காற்றை என் ஜீன்ஸினுள் வெப்பமாய் உணர முடிந்தது.. அதன்பின் அவர் கதையைத் தொடராமல் அசையாதிருந்தார். என் பொச்செலும்பின் மீது அவர் கனமாக மூச்சிருத்துவதை நான் தடுக்கவில்லை. என் அடிமுதுகை இறுக்கமாக பற்றினார். அது ஒரு மௌனமான மன்றாடலே.\nகாதரின் கோவீயெ செப்டம்பர் 19, 2016\nமற்றவர்கள் எதை எல்லாம் ஒளித்தனரோ, அவற்றை ஜூன் கொடுத்தாள்; அவள் வாய் விட்டுச் சிரித்தாள், தன் பயங்களைப் பற்றிப் பேசினாள். எல்லெனுக்கு நினைவிருந்த நாட்களில் சிறப்பானது ஒன்று, அன்று ஜூன் அடுக்கத் தக்கனவாக உருவமைக்கப்பட்ட உலோக நாற்காலி ஒன்றில் அருள் வாக்கு கூறும் பெண் ஒருத்தியைப் போல உட்கார்ந்திருந்தாள், அவளுடைய ஒளி ஊடுருவும் கண்ணிமைகளின் பின்னே பார்வை இல்லாத கண்பாவைகள் தாவி அலைந்தன. ‘என்னால் நம்பவே முடியவில்லை, நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்பதை,’ என்றாள் அவள். ‘என்னை நான் பார்த்ததே இல்லை என்பதால் இப்படி இருக்கும் போலிருக்கிறது.’\nஷெர்லி ஜாக்ஸன் செப்டம்பர் 19, 2016\n“பாருங்க. நேத்திக்கி காலைல என் வீட்டுக்காரர் ஆஃபிஸ் போகிற வழீலெ ஒரு நியூஸ்பேப்பர் வாங்கறத்துக்கு தாமசிச்சார். அவர் எப்போதுமே டைம்ஸ்தான் வாங்குவார், அதையும் ஒரே கடைலதான் வாங்குவார், என்னன்னா நேத்திக்கி அந்தக் கடைக்காரர்கிட்டெ என் வீட்டுக்காரருக்குக் கொடுக்க டைம்ஸ் ஒரு பேப்பர் கூட இல்லை, மாலைல வீட்டுக்குத் திரும்பினப்புறம் ராத்திரிச் சாப்பாட்டுல மீன் தீய்ஞ்சு போயிருக்கு, இனிப்பு வகையறால இனிப்பு அதிகமுன்னார், அப்புறமா அங்கெயும் இங்கெயும் உக்காந்துகிட்டு சாயந்தரம் பூராவும் தனக்குத் தானே பேசிக்கிட்டிருந்தார்.”\nசூஸன் பால்விக் ஆகஸ்ட் 15, 2016\nஅந்த லாட்டரியில், குருட்டு லாட்டரி அது, இதர சிலர் பெயர்களோடு அவள் பெயரும் பொறுக்கப்பட்டு வெளியே வந்த போது, அந்த லாட்டரியில் தான் வென்றதை பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினாள் அவள். அவர்கள் எல்லாரையும் விட்டுப் போகவும், அனைத்தையும் என்றென்றைக்குமாக விட்டு நீங்கவும் ஜெல் எத்தனை ஆர்வமாக இருந்தாள் என்பதை நினைத்தாலே வாஞ்ஜீ தன் இதயம் கிழிக்கப்படுவது போல உணர்கிறாள்.”நான் நட்சத்திரங்களை நோக்கிப் போகிறேன்” என்றாள் ஜெல், ஆனால் அவள் செய்வதென்னவோ ஒரு தகரப் பெட்டியில் தன் வாழ்க்கையைக் கழிப்பதுதான், அதிலேயே வாழ்ந்து அதில் இறக்கவும் போகிறாள், ….\nஹெமிங்வேயின் ‘பாலத்தில் ஒரு கிழவன் ’\nஎர்னஸ்ட் ஹெமிங்வே ஜூலை 1, 2016\nதனது சொந்த ஊரின் பெயரை தன் வாயால் சொன்னது அவருக்குள் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புன்னகைக்கும் அதுவே காரணம். “என்னிடம் சில விலங்குகள் இருந்தன. அவற்றைப் பராமரித்து வந்தேன்.” என்று விளக்கினார். என்ன சொல்ல வருகிறார் என விளங்காமல், “அப்படியோ” என்று மேலும் அவர் சொல்லப் போவதை கவனிக்கத் தொடங்கினேன். “ஆமாம். என் விலங்குகளைக் கவனித்துக்கொண்டு அங்கேயே இருந்தேன். சான் கார்லோஸ் நகரத்தை விட்டு வெளியேறிய கடைசி ஆள் நான்தான்.” அவரின் அழுக்கு படிந்த கருப்பு ஆடைகளையும் புழுதி படிந்த முகத்தையும் மூக்கு கண்ணாடியையும் மீண்டும் ஒருமுறை நோட்டம் விட்டேன். ஆடு மேய்ப்பவராகவோ பண்ணை வைத்திருந்தவர் போலவோ தெரியவில்லை. “என்ன விலங்குகள் அவை” என கேட்டேன். “வித விதமான விலங்குகள்,” ஆற்றாமையில் தலையசைத்தார்.\nலியு சி –யு ஜூன் 19, 2016\nலிட்டில் பட்டனுக்கு அவர் பதிலில் திருப்தி இல்லை.”ஜியோ மாமா தன் அறைக்குப் பெயிண்ட் அடிப்பதில் உங்களுக்கு கோபமாஅவர் நல்ல மனிதர். வேடிக்கையானவர். ஒருமுறை என்னை அவர் அறைக்குக் கூப்பிட்டார். மேஜையிலிருந்து சில கார்டுகளை எடுத்தார். மாலையில் வரும் செய்தித்தாளை விட அவை அளவில் பெரியதாக இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். என்னால் எல்லா நிறங்களையும் பார்க்க முடியும் என்று அவர் கார்டுகளை மாற்றி மாற்றி என் கண்ணருகே வைத்தார்.பிறகு என்னிடம் ’உனக்கு இது பிடித்திருக்கிறதா இல்லையாஅவர் நல்ல மனிதர். வேடிக்கையானவர். ஒருமுறை என்னை அவர் அறைக்குக் கூப்பிட்டார். மேஜையிலிருந்து சில கார்டுகளை எடுத்தார். மாலையில் வரும் செய்தித்தாளை விட அவை அளவில் பெரியதாக இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். என்னால் எல்லா நிறங்களையும் பார்க்க முடியும் என்று அவர் கார்டுகளை மாற்றி மாற்றி என் கண்ணருகே வைத்தார்.பிறகு என்னிடம் ’உனக்கு இது பிடித்திருக்கிறதா இல்லையா இது குளிர்ச்சியாக இருக்கிறதா அல்லது உஷ்ணமாக இருக்கிறதா இது குளிர்ச்சியாக இருக்கிறதா அல்லது உஷ்ணமாக இருக்கிறதா ஈரமா அல்லது காய்ந்ததா இதைப் பார்த்ததும் உனக்குத் தூக்கம் வருகிறதா அல்லது வெளியே போய் விளையாட ஆசை வருகிறதா அல்லது வெளியே போய் விளையாட ஆசை வருகிறதா இதைப் பார்த்து என்ன நினைக்கிறாய் இதைப் பார்த்து என்ன நினைக்கிறாய் அல்லது எதையும் நினைக்கவில்லையா இதைப் பார்த்து பயமா அல்லது அமைதியா இது தாகத்தை ஏற்படுத்துகிறதா இல்லையா இது தாகத்தை ஏற்படுத்துகிறதா இல்லையா உனக்கு இதைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா உனக்கு இதைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்று வரிசையாகக் கேட்டார் . நான் சொன்ன எல்லா பதில்களையும் எழுதிக் கொண்டார். பாருங்கள் என்று வரிசையாகக் கேட்டார் . நான் சொன்ன எல்லா பதில்களையும் எழுதிக் கொண்டார். பாருங்கள் அவர் எவ்வளவு வேடிக்கையானவர் நீங்கள் என்னை நம்பவில்லையென்றால் அவர் அறைக்குப் போய் நீங்களே போய்ப் பாருங்கள் என்று நீண்டதாக நினைத்தபடி தனக்குள் சொல்லிக் கொண்டான்.\nகடவுளின் தொள்ளாயிரம் கோடி நாமங்கள்\nஆர்த்தர் சி. கிளார்க் மே 30, 2016\n“எனக்குத் தெரிஞ்சவரையில் தன்னியக்க வரிசைக் கணினிய ஒரு டிபெட்டிய துறவிமடத்துக்கு அனுப்பும்படி உலகத்துலேயே முதல் முறையா இப்பதான் கேட்கப்பட்டிருக்கு. மூக்க நுழைக்கிறேன்னு நெனச்சுக்காதீங்க, ஆனா உங்க மாதிரி – என்ன சொல்றது, ஆ – நிறுவனத்துக்கு இந்த மாதிரி இயந்திரம்லாம் தேவைப்படும்னு நான் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டேன். நீங்க இத வெச்சு என்ன செய்யப் போறீங்கங்கறத கொஞ்சம் விளக்க முடியுமா\nஇயன் மகிவன் மார்ச் 6, 2016\n“அந்த பொண்ணு செத்து போறதுக்கு முன்னாடி, அவள பாத்த கடைசி ஆள் நீதான்…. “ ‘செத்து” என்ற வார்த்தையை மட்டும் சற்று அழுத்திக் கூறினான். “… அவ அப்பா அம்மா உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க.” இன்னமும் புலப்படாத ஏதோ பின்விளைவுகளைக் கொண்டு அவன் என்னை அச்சுறுத்துவது போலிருந்தது. மேலும் அவன் என்னைத் தொட்டுக் கொண்டிருக்கையில் என் மீது அவனுக்கு அதிகாரமிருப்பது போலவும் இருந்தது. அவன் பிடியை சற்று இறுக்கியபடியே “அதனால நீ அவங்கள வந்து பார்ப்பன்னு சொல்லிட்டேன். கிட்டத்தட்ட நீ அவங்களுக்கு அடுத்த வீடு மாதிரி தான ” என்று கூறினான். நான் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினேன் என்று நினைக்கிறேன். அவன் சிரித்தான். மாற்றவே முடியாதபடி எல்லாம் உறுதி செய்யப்பட்டுவிட்டது போலிருந்தது. இருந்தாலும் இதுவும், இந்த சந்திப்பும் கூட இந்த நாளை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்று எனக்குப் பட்டது. பிற்பகல் பின்னேரத்தில் குளித்துவிட்டு நேர்த்தியான உடையணிய முடிவு செய்தேன். விரயம் செய்வதற்கு இன்னமும் அதிக நேரமிருந்தது. அதுவரையிலும் திறக்கப்படாத கோலோன் பாட்டிலையும் நன்றாக சலவை செய்யப்பட்ட சட்டையொன்றையும் தேடியெடுத்தேன். குளியலறையில் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கொண்டு ஆடைகளைக் களைந்தேன். கண்ணாடியில் என் உடம்பையே வெறித்திருந்தேன். பார்ப்பதற்கு நான் ஒரு அசுகைக்காரன் மாதிரி தான் இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும்; என் தாடையற்ற முகமே அதற்குக் காரணம்.அவர்களால் ஏன் என்று சொல்ல முடியாதென்றாலும், போலீஸ் ஸ்டேஷனில் நான் வாயைத் திற்ப்பதற்கு முன்னதாகவே அவர்கள் என்னை சந்தேகப்பட்டார்கள். ப்ரிட்ஜில் நின்று கொண்டிருந்ததையும் அங்கிருந்து கால்வாய் அருகே அவள் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததையும் கூறினேன்.\nஇடாலோ கால்வினோ பிப்ரவரி 21, 2016\nவிசாரணைக் குழுவின் மாலை நேர அறிக்கையில் பரிசீலிக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையில் இவை நல்லவை இவை கெட்டவை என்ற பாகுபாட்டுக் கணக்குகள் இருக்கவில்லை. பெடீனாவின் முத்திரை ஒய்வெடுத்துக்கொண்டிருந்தது. சில சமயம் தன் துணையதிகாரியின் வேலையை சரி செய்யும் போது “இந்தக் கதையில் தவறேதும் இல்லை என்று எப்படி முடிவெடுத்தீர்கள் இது படைவீரர்களை அதிகாரிகளைவிட சிறந்தவர்களாகக் காட்டுகிறது இது படைவீரர்களை அதிகாரிகளைவிட சிறந்தவர்களாகக் காட்டுகிறது இந்த ஆசிரியருக்கு அதிகாரக் கட்டமைப்பின் மேல் மரியாதை இல்லை” என்று …\nநோவயலெட் புலவாயோ செப்டம்பர் 20, 2015\nஅம்மாக்கள் மும்முரமாக கூந்தலை வாரிக் கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்ததால் சொர்கத்தைவிட்டு வெளியில் செல்வதற்ககு பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்கள் முன்னே வரிசையாக போகும் போது மட்டும் எங்களைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்வார்கள். ஆண்கள் எப்போதும் போல் ஜாகரண்டா மரங்களுக்கு கீழே வட்டாட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த்தால் அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை.\nஎப்போதும் அதே பனிப் பொழிவும், எப்போதும் அதே மாமனும்\nஹெர்டா முல்லர் செப்டம்பர் 19, 2015\nபின்னாலிருந்து பார்த்தால் பெண்களின் தலையலங்காரங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் பூனைகள் போலிருந்தன. தலைமுடியை வருணிக்க நான் ஏன் பூனைகளைப் பற்றிப் பேசுகிறேன்\nஒவ்வொன்றும் எப்போதும் வேறு ஏதாவதாக ஆகி விடுகிறது. அப்போதுதான் நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றால், ஆரம்பத்தில் அதிகம் உறுத்தாதபடி வேறொன்றாகத் தோன்றும். ஆனால் நீங்கள் அதை வருணிக்கச் சரியான சொல்லைத் தேடும்படி இருந்தால், தெளிவாகத் தெரிகிறமாதிரி வேறொன்றாக. உங்களுக்கு கச்சிதமாக வருணிக்க வேண்டி இருந்தால், அந்த வாக்கியத்தை அப்படிக் கருக்காக ஆக்குவதற்கு, அதற்குள் முற்றிலுமே வேறொன்றைத்தான் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கிறது.\nகிராமத்தில் ஒவ்வொரு பெண்ணுக்குமே நீளமான, அடர்த்தியான பின்னல் இருந்தது. அந்தப் பின்னல் …\nகோரி டாக்டரோவ் ஆகஸ்ட் 15, 2015\nடூஸ்ஸான்ட் தன் ஃப்ரிட்ஜிடம் சண்டைக்குப் போனார். அதுவோ மர்மமான முறையில் முற்றிலும் காலியாக இருந்தது, இத்தனைக்கும் அன்று காலையில் அது முழுதும் நிரம்பியதாகவே இருந்தது. சற்றுப் பொறுக்கவும், கிட்டத்தட்ட காலியாக இருந்தது: அதில் சக்தி தரும் பானப் பை ஒன்று பின்னாலே இருந்தது. முந்தின தினம், மிக்க உற்சாகத்துடன் சிரித்தபடி மெட்ரோ நடைமேடையில் வருவார் போவாருக்கெல்லாம் அந்த பானப் பையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து அவர்தான் அந்தப் பையை வாங்கி இருந்தார். அவள் எல்லாருக்கும் அந்தப் பையைக் கொடுத்திருந்தாள். “எதற்காக என்னுடைய எல்லா உணவையும் நீ தூக்கி எறிந்தாய்” அவர் அந்த ஃப்ரிட்ஜிடம் கேட்டார்.\nதேம்பும் சுனைக்குச் செல்லும் சாலை – லி யூவான்\nலி யூவான் ஜூன் 29, 2015\nமலைகளின் வழி தொடரும், கோபி பாலைவனத்தின் ஏறி இறங்கும் நிலப்பரப்பின் ஊடே செல்லும், குண்டும் குழியுமாய் வளைந்து நீளும் அந்தப் பாதை முழுதும்; காலங்கள்தோறும் விரியும் அந்தச் சாலை; பண்டை தாகங்களோடும் துயரங்களோடும் ஊடுருவிச் செல்லும் பாதை; காலத்தின் மந்தகதியோடும் அச்சத்தின் ஆழத்துடனும் சுயமரியாதையின் ஆழத்துடனும் செல்லும் அந்தப் பாதை, கைவிடப்பட்டது. பாலைவெளியில் அது யாருமற்று திறந்து கிடக்கிறது, முடிவற்ற பசியாலும் தாகத்தாலும் நிறைந்து கிடக்கிறது.\nடெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் பிப்ரவரி 1, 2015\nநான் அவரிடம் பாதசாரிகள் குறுக்கே கடக்குமிடத்தில் தெருவைக் கடந்த பறவையைப் பற்றியும், உணர்கொம்புகளோடு இருந்த சிவப்பு சிலந்தி பற்றியும் சொன்னதுதான், எனக்கு இந்த நோட்டுப்புத்தகத்தை அவர் கொடுக்கக் காரணம். சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் கிடையாது, எனச் சொல்கையில் அவர் முறுவலித்தார், நான் சொன்னேன், இதற்கு இருந்தது என்று, அது ஒரு வேளை வேறேதோ பூச்சியாக இருக்கும், என்றார் அவர், அதற்கு நான் சொன்னேன், அப்படி இல்லை, அது சிலந்திதான், அவளிடமே நான் கேட்டிருந்தேன், அவள் தன் தலையிலிருந்து வெளியே நீட்டிய கருப்பு ஊசிகள் போல இருந்த உணர்கொம்புகளை அசைத்தாள், அது அவள் ஒரு சிலந்திதான் என்பதை எனக்கு உறுதி செய்தது என்றேன்.\nஷெர்வுட் ஆண்டர்சன் டிசம்பர் 10, 2014\nஅப்பாவிடம் சர்ச்சுக்குப் போய்விட்டு வருவதாகத் தான் சொல்லிவிட்டு வந்தாள். என்றாலும் அந்த மாதிரி யோசனை அவளிடம் இல்லை. நிஜத்தில் அடுத்து அவள் செய்ய என்கிறதாய் எதுவும் யோசனையே அவளிடம் இல்லை. இப்படியே காலாறப் போய்க்கொண்டே அடுத்த சோலியை யோசிக்கலாம்… என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டபடி நடந்து கொண்டிருந்தாள். எப்படியானாலும் ஒரு மாதிரி மௌன இறுக்கமான சர்ச்சில் இந்த ராத்திரிப் போதில் முடங்குவது அபத்தம். யாராவது உபதேசமாய், உத்தேசமாய், அவளது பிரச்னைக்கு சம்மந்தமே யில்லாமல் என்னமாவது பேசிக் கொண்டிருப்பான். ஒரு நெருக்கடி அவளுக்கு வந்து கொண்டிருக்கிறது…\nமிஷெல் டீ அக்டோபர் 24, 2014\nஎன் குடும்பம் அதிகாரம் உள்ள பதவிகளுக்கு ஏற்றதில்லை; வாழ்நாளில் பெரும்பகுதியை அதிகாரம் கொண்டவர்கள் மேல் கசப்போடு வாழ்ந்து விட்ட எங்களுக்கு, அப்படி ஒரு அதிகாரமுள்ள பதவிக்கு மாறுவது என்பது உளநிலையளவிலேயே செய்ய முடியாததாக இருக்கிறது. வெகு நாட்களுக்கு, மேல்மட்டத்தினர்பால் நான் கொண்டிருந்த ஆங்காரம், என் நிலையை முன்னேற்றிக் கொள்வதில் நான் காட்டிய சுணக்கம், இதெல்லாம் என் சொந்த ஒழுக்கப் பார்வையிலிருந்து கிளைத்த விடலை மார்க்சிய நிலைப்பாட்டால் நேர்கிறவை என்று நான் கருதி இருந்தேன். என்னுடைய நடு 30களில்தான், நான் என் வீட்டில் கேட்டதனைத்தையும் கிளிப்பிள்ளை போலத் திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:52:45Z", "digest": "sha1:FN6S6HXBPKFMSBT6J2QARR377JJQ2N5B", "length": 8100, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "மச்ச அவதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும் பிரளயத்தின் போது வைவஸ்தமனுவையும், சப்தரிஷிகளையும் காக்கும் விஷ்ணு மீன் அவதாரம் எடுத்துக் காத்தல்\nபிரளயத்தின் போது பெருங்கடலில் படகில் இருந்த வைவஸ்த மனு மற்றும் சப்தரிஷிகளையும் மச்ச அவதாரம் கொண்டு விஷ்ணு மீட்கும் காட்சி\nமச்ச அவதாரம் என்பது வைணவ சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் ஆகும். மச்சம் அல்லது மத்ஸ்யம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.[1]\nபெரும் பிரளயத்தின் போது விஷ்ணு மீன் அவதாரம் எடுத்து, வைவஸ்தமனுவின் குடும்பத்தினரையும், சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்க வைத்தார்.\n1 வைணவர்களில் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை தசாவதாரங்களில் ஒருவராகக் கருதுகின்றனர். ஆனால் வைணவ நூல்களில் புத்தர் பற்றிய குறிப்புகள் இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2018, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/pope-twitter-september-21-international-day-peace.html", "date_download": "2019-04-25T23:40:16Z", "digest": "sha1:5ZF4X62T2H5W5OPFD32MPJ7GKIKSJN3J", "length": 9065, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "உலக அமைதி நாளுக்கு டுவிட்டர் செய்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nபாரியில் மதத்தலைவர்கள் சந்திப்புக்குப்பின் புறாவைப் பறக்கவிடுகிறார் திருத்தந்தை (AFP or licensors)\nஉலக அமைதி நாளுக்கு டுவிட்டர் செய்தி\n1982ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் தேதி, உலக அமைதி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nசெப்டம்பர் 21, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக அமைதி நாளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nஅமைதி என்பது ஒரு தேர்வு. அது திணிக்க முடியாதது மற்றும், அது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட முடியாதது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் பதிவாகியுள்ளன.\nபோர்களும், வன்முறைகளும் நிறுத்தப்பட்டு, நாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் அமைதி பற்றிய கருத்தியல்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 1981ம் ஆண்டில் ஐ.நா.பொது அவை, உலக அமைதி நாளை உருவாக்கியது.\n“அமைதியைக் கொண்டிருக்கும் உரிமை – உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை 70” என்ற தலைப்பில், 2018ம் ஆண்டின் உலக அமைதி நாள் கடைப்பிடிக்கப்பட்டது\nஇந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், “மனித சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் இன்றியமையாத மாண்பு, சம உரிமைகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையின் கூறுகளை, எல்லா நாடுகளும், அனைத்து மக்களும் வாழ்வதற்குத் தகுந்த காலம் இதுவே என்றும், இந்த ஆண்டு, வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிக்கையின் எழுபதாம் ஆண்டு நிறைவு என்றும் கூறியுள்ளார்.\nமத நம்பிக்கைக்காக துன்புறுவோரை எண்ணி பெருமைப்படுவோம்\nஅனைவரையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சாரத்தை வளர்க்க...\n\"நம்பிக்கைக்காக தொடர் ஓட்டம்\" குழுவைச் சந்தித்த திருத்தந்தை\nமத நம்பிக்கைக்காக துன்புறுவோரை எண்ணி பெருமைப்படுவோம்\nஅனைவரையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சாரத்தை வளர்க்க...\n\"நம்பிக்கைக்காக தொடர் ஓட்டம்\" குழுவைச் சந்தித்த திருத்தந்தை\nமத தீவிரவாதத்தை முறியடிக்க, பாலங்கள் உருவாகவேண்டும்\nஇரக்கத்தில் நிறைந்தது இறைவனின் நினைவுத்திறன்\nஇறை இரக்க ஞாயிறில் இலங்கை மக்களுக்காக சிறப்பு செபம்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/india/134863-indian-men-dont-respect-indian-womens-says-rahulgandhi.html", "date_download": "2019-04-26T00:42:16Z", "digest": "sha1:3S44OWIEBAA4EVGAGTV67HJD4LEFU7RG", "length": 6346, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Indian Men Don't respect Indian Womens - says RahulGandhi | `பெண்கள் மீதான பார்வையை மாற்றுங்கள்!' - ராகுல் அட்வைஸ் | Tamil News | Vikatan", "raw_content": "\n`பெண்கள் மீதான பார்வையை மாற்றுங்கள்' - ராகுல் அட்வைஸ்\nபெண்கள் மீதான பார்வையை இந்திய ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். ஹேம்பர்க்கில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல், ``பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என்ற கூற்றை நான் மறுக்கிறேன். ஆனால், உண்மையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகளவில் நடக்கின்றன. கண்களுக்குத் தெரிந்தும், வீதிகளிலும் மற்றும் தெரியாமல் பல வன்முறைகள் நடைபெறுகின்றன. வீடுகளிலும் இவை நடக்கின்றன. இந்திய ஆண்கள் எப்படி இந்தியப் பெண்களை பார்க்கிறார்கள் என்பது கலாசாரம் குறித்த பிரச்னை என நினைக்கிறேன். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நிறைய உழைக்க வேண்டியுள்ளது. இது ஒரு முக்கியமான விஷயம். இந்தியர்கள் தங்களது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். பெரிய முயற்சிகளின் மூலமே இது சாத்தியமாகும். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் உழைக்க வேண்டும்'' என்றார்.\nமேலும் பேசிய ராகுல், அரசியல் கட்சிகளிலும் பெரிய அளவில் பெண்கள் இல்லை. நாடாளுமன்றத்திலும் குறைவான எண்ணிக்கையிலே பெண் பிரதிநிதிகள் உள்ளனர். நீங்கள் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றால் அவர்களின் குரலை நிர்வாகத்தில் கேட்க முடியாது. பெண்களை நிர்வாகத்துக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுள்ளேன். கீழ்மட்டத்தில் நடத்தப்படும் தேர்தல்களில் இருந்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களை சமமாகப் பார்க்கத் தொடங்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். பெண்களின் ஈடுபாடு இல்லாமல் வெற்றிகரமான இந்தியாவை உங்களால் உருவாக்க முடியாது'' என்று கூறினார்.\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/121644-kkr-beats-rcb-by-4-wickets.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-04-26T00:50:37Z", "digest": "sha1:Y2UDXOEPD37NQPNTFYYXG6FDBBEJAVQX", "length": 31891, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "பெங்களூரை பங்கமாக்கிய பார்ட் டைமர்கள்... ஈடனில் படபடத்த ஊதா நிறக் கொடி! #KKRVsRCB #IPL2018 | KKR beats RCB by 4 wickets", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:53 (09/04/2018)\nபெங்களூரை பங்கமாக்கிய பார்ட் டைமர்கள்... ஈடனில் படபடத்த ஊதா நிறக் கொடி\nடாஸ் போட்டவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் கோலியிடம் டீமைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் கேட்கப்படுகிறது. `இதுதான் பத்தாண்டுகளில் எங்களுக்குக் கிடைத்த பெஸ்ட் அணி' என்கிறார். உண்மைதான். மின்னல் வேகத்தில் ரன்களைக் குவிக்கும் மூன்று வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள், ஒரு வேர்ல்ட் க்ளாஸ் ஆல்ரவுண்டர், கோலி, மந்தீப், சர்ஃபராஸ் கான் என நம்பிக்கை தரக்கூடிய லோக்கல் பேட்ஸ்மேன்கள், போதாக்குறைக்கு உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சாஹல் என இந்திய அணியின் பவுலர்கள் வேறு ஆக, பலம் குறைந்த கொல்கத்தா அணியை எளிதாக வீழ்த்திவிடும் என கோலி மட்டுமல்ல பெரும்பான்மையான ரசிகர்கள் நம்பினார்கள். ஈடன் கார்டன் மட்டும் அவர்களுக்கு வேறொரு பதில் வைத்துக்கொண்டு காத்திருந்தது. #KKRVsRCB\nடாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் ஆட பெங்களூரு அணியை அழைத்தது. களமிறங்கினார்கள் மெக்கல்லமும் டி காக்கும் ஐ.பி.எல் அணிகளிலேயே ஆபத்தான ஓபனிங் பேட்ஸ்மேன்களைக் கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ்தான். அதை நிரூபிக்கும் விதமாக முதல் ஓவரிலேயே 14 ரன்களை பறக்கவிட்டார் மெக்கல்லம். ஃபாஸ்ட் பவுலிங்கில் பந்து சரியாக பேட்டுக்கு வருவதை பார்த்த நைட்ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் சட்டென பியூஷ் சாவ்லாவிடம் பந்தைக் கொடுத்தார். பந்து மேல் பலன் ஐ.பி.எல் அணிகளிலேயே ஆபத்தான ஓபனிங் பேட்ஸ்மேன்களைக் கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ்தான். அதை நிரூபிக்கும் விதமாக முதல் ஓவரிலேயே 14 ரன்களை பறக்கவிட்டார் மெக்கல்லம். ஃபாஸ்ட் பவுலிங்கில் பந்து சரியாக பேட்டுக்கு வருவதை பார்த்த நைட்ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் சட்டென பியூஷ் சாவ்லாவிடம் பந்தைக் கொடுத்தார். பந்து மேல் பலன் டி காக் அவுட் அதன்பின் களமிறங்கிய கோலி தடுமாறினாலும் மெக்கல்லம் அடித்து ஆடி ரன்ரேட்டை தக்கவைத்தார்.\nஇப்போதும் டி.கேவிற்கு கைகொடுத்தது ஸ்பின்தான். சுனில் நரைனின் ப்ளோட்டர் டெலிவரியில் க்ளீன் போல்டானார் மெக்கல்லம். ஆனாலும் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து தன் பங்கை சரியாக செய்துவிட்டே வெளியேறினார். அடுத்து வந்தது எல்லா கிரிக்கெட் ரசிகர்களின் பேவரைட்டுமான டிவில்லியர்ஸ். குல்தீப் யாதவ் ஓவரில் இரண்டு, நரைன் ஓவரில் ஒன்று என அடுத்தடுத்து மூன்று சிக்ஸ்கள். மூன்றும் ஒவ்வொரு திசையில் அதற்கடுத்து ஒரு காலத்தில் தாதாவாக இருந்த மிட்செல் ஜான்சனின் பந்துகளையும் பதம் பார்த்தார். க்ரீஸில் நன்றாக செட்டிலாகிவிட்ட டிவில்லியர்ஸை டிஸ்டர்ப் செய்ய பார்ட் டைம் ஸ்பின்னரான நிதிஷ் ராணாவை கொண்டுவந்தார் டி.கே. ப்ளான் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. டாப் எட்ஜில் பட்டு எகிறிய பந்து ஜான்சன் கையில் தஞ்சமடைந்தது. அடுத்த பந்து கோலிக்கு. கண்ணை மூடித் திறப்பதற்குள் ஸ்டம்ப்பில் லைட் மினுக் மினுக்கென எரிய சில வினாடிகள் புரியாமல் முழித்தார் கோலி. சர்ரென ஃபுல் லென்த்தில் உள்ளே வந்த ராணாவின் பால் கோலிக்கு சான்ஸே கொடுக்காமல் ஸ்டம்ப்பை தகர்த்தது.\nமுக்கியமான கட்டத்தில் இரண்டு முக்கியமான பேட்ஸ்மேன்கள். மந்தீப்பும் சர்ஃப்ராஸ் கானும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய, ஒருகட்டத்தில் சர்ஃப்ராஸ் அவுட் 160-ஐ கூட தாண்டாது என்ற நிலையில் கடைசி ஒவரில் 16 ரன்கள் எடுத்து 177 என்ற டார்கெட்டை பிக்ஸ் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ். பேட்டிங்கில் அசுர பலம்கொண்ட ஒரு அணி 180-ஐ தாண்டாதது ஏமாற்றம்தான். பெங்களூருவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரையும் காலி செய்தது ஸ்பின் என்பதால் சாஹலைக் கொண்டு பவுலிங்கை தொடங்கினார் கோலி. But, Narine had other ideas\nவீசப்பட்ட முதல் பந்தே பவுண்டரி தொட்டது. இரண்டாவது பந்து சிக்ஸ் முதல் ஓவர் முடிவில் 12 ரன்கள். அடுத்த ஓவரில் வோக்ஸை எதிர்கொண்டு ஆடிய க்றிஸ் லின் தட்டுத் தடுமாறி இறுதியில் விக்கெட்டையும் பறிகொடுத்தார். மூன்றாவது ஓவரில் எல்லாருடைய எதிர்பார்ப்புமான வாஷிங்டன் சுந்தர் பத்து ரன்கள் விட்டுக்கொடுக்க ரன்ரேட் எட்டைத் தாண்டியது. அதற்கடுத்த இரண்டு ஓவர்களும் நரைன் ஆடியது ருத்ரதாண்டவம். கவர், மிட் ஆஃப், லாங் ஆன் என எல்லாப் பக்கங்களிலும் நான்கும் ஆறுமாக சிதறவிட்டார். வோக்ஸ் போட்ட நான்காவது ஓவரில் 20 ரன்கள், சுந்தர் போட்ட ஐந்தாவது ஓவரில் 19 ரன்கள். இந்த 39 ரன்களில் நரைன் பங்கு 37 ரன்கள். விளைவு 17 பந்துகளில் அரைசதம். 17 பந்துகளில் அரைசதம் எடுப்பது நரைனுக்கு இது இரண்டாவது முறை. முதல் முறையும் ஆர்.சி.பிதான் எதிரில் நின்றது.\nகொல்கத்தாவுக்கு கைகொடுத்த ஸ்பின் தங்களுக்குப் பாதகமாக மாறுவதை உணர்ந்த கோலி, உமேஷ் யாதவை கொண்டுவந்தார். கேப்டனின் ஆசையை புல் டாஸ் போட்டு நிறைவேற்றினார் உமேஷ். நரைனின் பேட் அண்டர் எட்ஜில் பட்டு ஸ்டம்ப்பை தொட்டது பந்து. கோலியின் முகத்தில் ஆசுவாசம். 19 ரன்களில் 50 ரன்கள் - கொல்கத்தா எதிர்பார்த்த படபட பட்டாசு இதுதான். Job Done Narine உமேஷின் அடுத்த ஓவரில் உத்தப்பாவும் வீழ, இரு கேப்டன்களும் நேருக்கு நேர் மோத வேண்டிய நேரம் இது\nநரைன் புண்ணியத்தில் ரன்ரேட் நன்றாகவே இருந்ததால் நிதானமாக ஆடினார்கள் நிதிஷ் ராணாவும் தினேஷ் கார்த்திக்கும். பிட்ச் வேகப்பந்துக்கு ஈடு கொடுக்க ஷார்ட் பிட்ச் பந்துகளாக போட்டு ரன்ரேட்டை குறைக்க முயன்றார்கள் ஆர்.சி.பி பவுலர்கள். நேற்றைய மேட்சில் ஆர்.சி.பி வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டதில் 70 சதவிகித பந்துகள் ஷார்ட் பிட்ச் பால்கள்தான். அதை தடுத்தாடியவர்கள் சுந்தரின் ஓவரில் மட்டும் அடித்தாட ஆரம்பித்தார்கள். தன் கடைசி ஓவரில் ராணாவை பெவிலியனுக்கு அனுப்பிவிட்டு ஓய்ந்தார் சுந்தர். 4 ஓவருக்கு 48 ரன்கள். சுந்தருக்கு நிச்சயம் இது மறக்கவேண்டிய தினம்தான்.\nஅதற்கடுத்து வந்த ரிங்கு சிங்கும் சீக்கிரமே அவுட்டாக, ரஸ்ஸலின் சில நிமிட அதிரடியில் மீண்டும் போட்டிக்குள் வந்தது கொல்கத்தா. ரஸ்ஸல் அவுட்டாகும்போது 14 பந்துகளில் 13 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் இருந்தது கொல்கத்தா. தினேஷ் கார்த்திக்கும் வினய்குமாரும் சுபம் போட்டு முடித்து வைக்க, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நைட்ரைடர்ஸ் அணி.\nஎன்னதான் பெஸ்ட் டீம் என கோலி சொன்னாலும் அதில் ஒரு பெரிய வீக் லிங்க் இருக்கத்தான் செய்கிறது. டி20யில் ஒரே ஒரு ஆல்ரவுண்டரை வைத்துக்கொண்டு களமிறங்குவது எவ்வளவு பெரிய தவறு என ஆர்.சி.பி நேற்று உணர்ந்திருக்கும். நான்கு பவுலர்கள், ஒரு ஆல்ரவுண்டர் என கோலிக்கு இருந்தது ஐந்தே ஆப்ஷன்கள்தான். எதிரணி அடித்தாலும் வெளுத்தாலும் அதே ஐந்து பவுலர்கள்தான் பந்துவீசியாக வேண்டும். பேக்கப் பவுலர்கள் கைகொடுப்பது இந்த மாதிரியான நெருக்கடி தருணங்களில்தான். பார்ட் டைம் பவுலர்களின் லைன் அண்ட் லென்த்தை பேட்ஸ்மேன்கள் கணிப்பதற்கு கொஞ்சம் நேரமெடுக்கும். கொல்கத்தாவின் நிதிஷ் ராணா, கோலியை வீழ்த்தியது அப்படித்தான். அடுத்த ஆட்டத்தில் பெங்களூரு அணி கவனிக்கவேண்டிய அம்சம் இது. போக, பார்ட் டைம் ஓபனரான நரைன்தான் கோலியின் கனவைக் கலைத்ததும்\nஐ.பி.எல்லின் முதல் மூன்று ஆட்டங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூன்று ஆட்டங்களிலும் டாஸ் வென்ற அணி பவுலிங்கைதான் தேர்ந்தெடுத்தது. சேஸிங்கில் வெற்றியும் பெற்றுள்ளது. வென்ற மூன்று அணி கேப்டன்களுக்கு மேலும் எக்கச்சக்க பிரஷர் குவிந்துகிடந்தது. கம்பேக் சீசனை வெற்றியோடு தொடங்கவேண்டிய நிர்பந்தம் தோனிக்கு. சென்னை கைவிட்ட நிலையில் பஞ்சாப் அணியை வழிநடத்துவதன் மூலம் தன் மதிப்பை புரியவைக்கவேண்டிய பிரஷர் அஸ்வினுக்கு. கம்பீரின் வெற்றி வெற்றிடத்தை வெற்றியால் இட்டு நிரப்பவேண்டிய அழுத்தம் தினேஷ் கார்த்திக்கிற்கு. அதை மூவருமே கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இந்த வெற்றிநடை தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n14 பந்தில் அரைசதம், 17 வயது வீரனின் அறிமுகம்... பஞ்சாப் அணிக்கு ரெக்கார்ட் தினம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்ட\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/125146-kuldeep-yadav-just-too-good-for-rajasthan-royals.html?artfrm=read_please", "date_download": "2019-04-25T23:44:19Z", "digest": "sha1:V4IX6UTER7ISTGJHJR3NMJWU4WA5TEJF", "length": 36770, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "ரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை! #KKRvRR | Kuldeep Yadav Just too good for Rajasthan Royals", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:28 (16/05/2018)\nரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை\n6 4 4 4 4 6 4 4 6 4 - இது பிரஷித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் இருந்து ஷிவம் மவி வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்து வரை திரிபாதி, பட்லர் இருவரும் இணைந்து அடித்த ரன்கள். இப்படி அடித்தும் ராஜஸ்தான் ஏன் தோற்றது ரஹானே ஏன் முதல் ஓவரை கௌதமுக்கு கொடுத்தார் ரஹானே ஏன் முதல் ஓவரை கௌதமுக்கு கொடுத்தார் ரஹானே ஏன் பட்லருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை ரஹானே ஏன் பட்லருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை ரஹானே ஏன் கூக்ளியில் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார் ரஹானே ஏன் கூக்ளியில் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார் ராஜஸ்தான் தோல்விக்கு அணியின் கேப்டன்தான் காரணமா ராஜஸ்தான் தோல்விக்கு அணியின் கேப்டன்தான் காரணமா கன்சிஸ்டன்ட் பட்லரை குல்தீப் சொல்லி வைத்து தூக்கியது எப்படி கன்சிஸ்டன்ட் பட்லரை குல்தீப் சொல்லி வைத்து தூக்கியது எப்படி\nசைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்ததால், எப்படியும் இந்தப் போட்டியில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தன. கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவுக்குப் பதிலாக ஷிவம் மவி வாய்ப்புப் பெற்றார். ராஜஸ்தான் அணியில் ராகுல் திரிபாதி, சோதி, அனுரீத் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஈடன் கார்டனில் டாஸ் வென்ற கொல்கத்தா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.\nஷிவம் மவி வீசிய முதல் பந்திலேயே திரிபாதியை பெவிலியனுக்கு அனுப்பியிருக்கலாம். ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த நித்திஷ் ராணா, எளிதான கேட்ச்சை தவறவிட்டார். ஆனாலும், மவியின் பெளன்ஸருடன் கூடிய இன் ஸ்விங் பந்துகளை பேட்டில் வாங்கவே தடுமாறினர் திரிபாதி. This is wounderful pace to watch என்று சொல்லி முடிப்பதற்குள், அடுத்த ஓவரில் பிரஷித் கிருஷ்ணா தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு (19) ரன்களை விட்டுக்கொடுத்தார். தடுமாறிக்கொண்டிருந்த திரிபாதி நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்.\nஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு லைன் அண்ட் லென்த் எவ்வளவு முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தன் முதல் ஓவரை வீசிய மவி, ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி பந்துவீசக் கூடாது என்பதற்கு உதாரணமாக தன் இரண்டாவது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் பவுண்டரிகள் செல்வதைப் பார்த்ததுமே, காலில் சுடு தண்ணீரை ஊற்றியதுபோல விக்கெட் கீப்பிங்கில் இருந்து ஓடி வந்து மவியிடம் ஏதோ பேசினார் தினேஷ் கார்த்திக். `நீங்க என்ன வேணாலும் பிளான் பண்ணுங்க. என்னைத் தடுக்க முடியாது’ என தெளிவாக இருந்த ஜாஸ் பட்லர், ஸ்வீப், கட், ஸ்கூப், டிரைவ், லாஃப்ட் என சகலவிதங்களிலும் 4,6 என வெரைட்டியில் மிரட்டி, டீரீம் லெவன், ஃபேன்டஸி லீக் ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்தார். அந்த ஓவரில் 28 ரன்கள். Most expensive over of IPL 2018.\n`இது சரிப்பட்டு வராது’ என சுனில் நரைன் கையில் பந்தைக் கொடுத்தார். அவருடன் அடுத்த எண்டில் இருந்து பந்துவீச ரஸெலை டிக் செய்தார் டிகே. நரைன்- ரஸெல் ஜோடி பட்லர் – திரிபாதி ஜோடியின் வேகத்துக்கு ஸ்பீட்பிரேக் போட்டது. மீண்டும் ஒருமுறை ஷார்ட் பால் டெக்னிக் வொர்க் அவுட்டானது. ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்கிறேன் என அவசரப்பட, பந்து திரிபாதியின் கிளவுஸில் பட்டு தினேஷ் கார்த்திக்கின் கிளவுஸில் சிக்கியது. திரிபாதி 27 ரன்களில் அவுட். பவர்பிளே முடிவில் ஸ்கோர் 68/1.\nசைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்\nடி-20-யை ஒன்டே போல ஆடும் ரஹானே மிடிலில் இருக்கும் வரைக்கும்தான் ரன்ரேட் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது ஏனோ, கொல்கத்தா பெளலர்களுக்குப் புரியவில்லை. ரிவர்ஸ் ஸ்வீப்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பது ரஹானேவுக்கும் புரியவில்லை. அதுவும் லெக் ஸ்டம்ப் லைனில் விழுந்த கூக்ளியை பாயின்ட் திசை நோக்கி ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய நினைத்ததெல்லாம் கொடூரம். இந்த பாதகச் செயலுக்கு விலையாக, ஸ்டம்ப்களைப் பறிகொடுத்தார் ரஹானே (11 ரன்கள்). குல்தீப் சுழலில் ரஹானே அவுட்டானதும், ராஜஸ்தான் ரசிகர்களே சந்தோஷப்பட்டனர். கேப்டன் செய்த அதே தவறைச் செய்தார் பட்லர். அவரும் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார். பந்து அவர் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் பெளன்ஸாக, அது ஷார்ட் தேர்ட்மேன் ஏரியாவில் இருந்த சியர்லஸ் கைகளில் சிக்கியது. 39 ரன்களில் ஆட்டமிழந்து, தொடர்ந்து ஆறு அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார் பட்லர். பெரிதும் நம்பிய சஞ்சு சாம்சனை எல்பிடபுள்யு முறையில் வெளியேற்றினார் சுனில் நரைன். அதுவும் விடாப்பிடியாக ரிவ்யூ கேட்டு…\nடாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே குல்தீப்பின் வேரியேஷன்களில் திணறும்போது, ஆல் ரவுண்டர்() ஸ்டூவர்ட் பின்னிதான் என்ன செய்வார் பாவம். எப்படி அடிக்கலாம் என்பதற்குப் பதிலாக, எப்படி அவுட்டாகலாம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தோதான இடத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப். Wrong turn. இறங்கி அடிக்கிறேன் என பின்னி டவுன் தி லைன் வர, தோனி வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் டிகே. தன் கடைசி ஓவரில் around the wicket-ல் இருந்து வீசி பென் ஸ்டோக்ஸை caught and bold செய்தார் அந்த சைனாமேன். Kuldeep Strikes again. 4-0-20-4. இது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது கரியர் பெஸ்ட். மற்ற விக்கெட்டுகளைவிட பட்லருக்கு எதிராக அவர் தனியாக பிளான் வைத்திருந்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். ``பலனளிக்கிறதோ இல்லையோ டி-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். வேரியேஷன்களை மாற்ற வேண்டும். எப்படியும் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார் எனத் தெரியும். அதற்கேற்ப வேரியேஷன்களை மாற்றினேன். அவ்வளவுதான்) ஸ்டூவர்ட் பின்னிதான் என்ன செய்வார் பாவம். எப்படி அடிக்கலாம் என்பதற்குப் பதிலாக, எப்படி அவுட்டாகலாம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தோதான இடத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப். Wrong turn. இறங்கி அடிக்கிறேன் என பின்னி டவுன் தி லைன் வர, தோனி வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் டிகே. தன் கடைசி ஓவரில் around the wicket-ல் இருந்து வீசி பென் ஸ்டோக்ஸை caught and bold செய்தார் அந்த சைனாமேன். Kuldeep Strikes again. 4-0-20-4. இது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது கரியர் பெஸ்ட். மற்ற விக்கெட்டுகளைவிட பட்லருக்கு எதிராக அவர் தனியாக பிளான் வைத்திருந்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். ``பலனளிக்கிறதோ இல்லையோ டி-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். வேரியேஷன்களை மாற்ற வேண்டும். எப்படியும் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார் எனத் தெரியும். அதற்கேற்ப வேரியேஷன்களை மாற்றினேன். அவ்வளவுதான்’’ என்றார் ஆட்ட நாயகன் விருது வென்றபின் குல்தீப்.\nடெத் ஓவர்களில் ரன்ரேட் திகிடுமுகிடாக எகிறுவதே டி-20-யின் பியூட்டி. ஆனால், டெயிலெண்டர்கள் களத்தில் இருக்கும்போது, ரன்ரேட் எப்படி எகிறும் ஜெயதேவ் உனத்கட் மட்டும் ரூ.11.5 கோடிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் 18 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் ஒரு ரவுண்டை மட்டும் அசுர வேகத்தில் சுற்றிவிட்டு, அடுத்தடுத்த ரவுண்டில் அன்னநடை போட்டால் என்ன ரிசல்ட் கிடைக்குமோ, அதே ரிசல்ட்தான் ராஜஸ்தான் இன்னிங்ஸிலும் கிடைத்தது. விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்த அணி, அடுத்த 15 ஓவர்களில் 83 ரன்களை எடுப்பதற்குள் எல்லா விக்கெட்களையும் இழந்துவிட்டது. கொல்கத்தாவுக்கு ராஜஸ்தான் நிர்ணயித்த இலக்கு 143.\nகாட்டடி பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணிக்கு 120 பந்துகளில் 143 ரன்கள் இலக்கு என்பது ஒரு விஷயமே அல்ல. முடிந்தவரை நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதே கொல்கத்தாவின் அஜெண்டா. `அடிச்சவரை லாபம். எதைப் பத்தியும் கவலைப்படாம சுத்து’ என சுனில் நரைனிடம் சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல. கொல்கத்தா தரப்பில் குல்தீப் சுழல் ஜாலம் நிகழ்த்தியதால், முதல் ஓவரை வீச வந்தார் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கெளதம். பல போட்டிகளில் அவர் முதல் ஓவரை வீசியிருக்கிறார்தான். ஆனால், அவரிடம் பெரிதாக டெக்னிக் இல்லை. தவிர, ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசப்படும் ஆஃப் ஸ்பின்னை சுனில் நரைன் அலேக்காக தூக்கி அடிப்பார் என்பதை ஏனோ ரஹானே கணிக்கத் தவறிவிட்டார். கௌதமுக்குப் பதில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸை விட்டு ஆட்டம் காட்டியிருக்கலாம். இரண்டாவது ஓவரிலேயே சுனில் அவுட்டாகிவிட்டார்தான் என்றாலும், என்ன செய்ய வேண்டுமோ அதை முதல் ஓவரிலேயே செய்துமுடித்துவிட்டார்.\nமுதல் பந்திலேயே மிரட்டலாக மிட் விக்கெட்டில் சிக்ஸர். ராஜஸ்தான் ஃபீல்டர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரி. என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள், மூன்றாவது பந்தில் லாங் ஆன் பக்கம் சிக்ஸர். ரஹானே பதறுகிறார். டீப் மிட் விக்கெட், லாங் ஆன் திசைகளில் கேட்ச் பிடிக்க ஏதுவாக இரண்டு ஃபீல்டர்களை நிறுத்துகிறார். இதற்கு சம்மந்தமே இல்லாத கவர் திசையில் அடுத்த பந்தை சுனில் நரைன் பவுண்டரி அடித்தபோது, ஈடன் கார்டனில் இருந்தவர்கள் இருப்பு கொள்ளவில்லை. 4 பந்துகளில் 20 ரன். மவி ஓவரில் பட்லர் வெளுத்ததைப் போல, கெளதம் ஓவரில் வெச்சு செஞ்சார் சுனில் நரைன். அதனால்தான், பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பாலில் சுனில் நரைன் கொடுத்த கேட்ச்சைப் பிடித்ததும் வெறித்தனமாகக் கொண்டாடித் தீர்த்தார் கெளதம். இந்த ஆட்டிட்யூட் நல்லதுக்கில்ல ப்ரோ\nநல்ல லென்த்தில் விழும் பந்துகளை விளாசும் பேட்ஸ்மேன்கள், ஷார்ட் பால்களில் விக்கெட்டை இழப்பதுதானே இந்த சீசனின் ஹைலைட். சுனில் நரைனைப் போலவே, உத்தப்பாவும் ஒரு ஷார்ட் பாலில் ஏமாந்தார். இரண்டு ஸ்லிப், பாயின்ட், கல்லி என ஆஃப் சைடில் அத்தனை ஃபீல்டர்களையும் நிறுத்தியபோதும் கட் ஷாட் மூலம் பவுண்டரி அடித்த நித்திஷ் ராணா, சோதி வீசிய பந்தை சரியாக கணிக்கத் தவறி, எல்பிடபுள்யு ஆனார். தினேஷ் கார்த்திக் – கிறிஸ் லின் ஜோடி ரொம்பவே நிதானமாக, பொறுப்புடன் ஆடியது. லூஸ் பால்களை பவுண்டரிக்கு விரட்டியது. வெற்றிக்கான ரன் ரேட்டும் குறைந்தது.\nஇனி அடித்து ஆடலாம் என நினைத்தபோது கிறிஸ் லின் (45 ரன்) அவுட். அவருக்குப் பின்னாடியே தினேஷ் கார்த்திக்கும் dug out சென்றிருப்பார். எல்பிடபிள்யு-க்கு ராஜஸ்தான் ரிவ்யூ கோரியது. ஆனாலும், `அம்பயர்ஸ் கால்’ புண்ணியத்தில் தப்பித்தார். ரஸ்ஸெல் இறங்கி பட்பட்டென பவுண்டரிகளை தட்டிவிட்டார். ஜாப்ரா ஆர்ச்சர் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார் டிகே. இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மற்றுமொரு ஒன்சைட் மேட்ச். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தா 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றாலும், பிளே ஆஃப் செல்ல ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.\nயாரும் கணிக்கக்கூடாது... ஆனா, ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கை\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106730-crops-sank-farmers-in-depression.html", "date_download": "2019-04-25T23:47:29Z", "digest": "sha1:XX7U7PCY57AX4EOMMRBSQIMYNOEKHQ6F", "length": 21370, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "நீரில் மூழ்கியது பயிர்கள்! கவலையில் நாகை விவசாயிகள் | crops sank: farmers in depression", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/11/2017)\nவடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாகக் கடந்த ஐந்து நாள்களாக இடைவிடாது பொழிந்து வருகிறது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் சாகுபடி செய்த பயிர்கள் மூழ்கி, விவசாயிகளின் மகிழ்ச்சியைத் தொலைத்திருக்கிறது.\nதிட்டச்சேரி, திருமருகல், திருப்பூண்டி, தலைஞாயிறு, வாய்மேடு ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் நேரடி நெல்விதைப்புச் செய்த சுமார் 2,000 ஹெக்டேர் பயிர்கள் மூழ்கி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் மீண்டும் வளம்பெற வேண்டுமென விவசாயிகள் வணங்கும் நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் குளம்போல உள்ளதால் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று தரிசனம்செய்ய இடையூராக இருக்கிறது.\nசீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் திருநகரி வாய்க்கால் உடைப்பெடுத்து, மழைநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் விளக்குமுகத்தெரு, வள்ளுவர் தெரு, தாமரைக்குளத்தெரு, ஆகிய இடங்களில் உள்ள வீடுகளை நீர் சூழ்ந்துள்ளது. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பத்தினர் அருகேயுள்ள பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு வழங்கப்படுகிறது. இப்பகுதினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு, முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nகொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், மாதானம், கீழமாத்தூர், ஓலையாம்புத்தூர், அத்தியூர், அரசூர், குமாரக்குடி ஆகிய ஊர்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு செய்த வயல்கள் மூழ்கிக் கிடக்கின்றன. இப்பகுதி விவசாயிகள் மழைநீரை எப்படி விளைநிலத்திலிருந்து வடிக்கட்டுவது என்று திகைத்து நிற்கின்றனர். அதுபோல், செம்பனார்கோயில் வட்டாரத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் மூன்றுநாள் மழையிலேயே மூழ்கிக் கிடக்கிறது.\nபயிர் பாதிப்புப் பற்றி விவசாயி பாபுவிடம் பேசியபோது, ``பாசன, வடிகால், ஆறுகள், வாய்க்கால்களை பொதுப்பணித் துறையினர் முறையாகத் தூர்வாராமல் ஏதோ பெயரளவுக்கு ரோட்டோரத்தில் பார்வைப்படும் இடங்களில் மட்டும் தூர்வாரி அரசுக்குக் கணக்குக்காட்டி கல்லாக்கட்டிவிட்டனர். அதனால்தான், மூன்றுநாள் மழைக்கே தாங்கமுடியாமல் மழைநீர் வடிய வழியின்றி பயிர்கள் மூழ்கி கிடக்கிற அவலம் நேர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் கிராம உள்வாய்க்கால்களை குடிமராமத்து என்ற பெயரில் விவசாயிகளே செய்துவந்தோம். அதனால், ஒருமாதம் மழைபெய்தாலும் வெள்ளநீரை எளிதாக வடிக்கட்டிவிடலாம். இதற்கான நிதியை தற்போது அரசு தற்போது பொதுப்பணித்துறைக்கு மாற்றியதால் அவர்களோடு ஆளும் கட்சியினர் கூட்டணி அமைத்து தூர்வாருவதற்குப் பதிலாகப் பணத்தை வாரிவிடுகிறார்கள். கடன்வாங்கி, கஷ்டப்பட்டு இந்த வருடமாவது நன்றாக நடவுச்செய்தோம் என்ற சந்தோஷம் பத்து நாள்கள்கூட நீடிக்கவில்லை. 10 ஏக்கரில் மூழ்கிக்கிடக்கும் பயிர்களைப் பார்க்க மனமில்லாமல் நான் வயல் பக்கமே போகவில்லை” என்றார் சோகமாக.\nஅதிக மழை பெய்தும் முன்னேற்றமில்லை... இக்கட்டில் சென்னை ஏரிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/sachin-tendulkar", "date_download": "2019-04-26T00:44:03Z", "digest": "sha1:Y3DFRK2HYDPXV5KEH4YMLFOYMIGNZS2Q", "length": 15063, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n`ஓவர் ஸ்பீடால் போலீஸிடம் சிக்கிய அந்த நிமிடம்’ - சச்சின் பகிர்ந்த நாஸ்டால்ஜியா சம்பவம் #ViralVideo\n’ - இன்ஸ்டாகிராமில் அசந்துபோன ரன்வீர் சிங்\n``அவமானமும் இல்லை... குழப்பமும் தேவையில்லை’’ - இடது கைப்பழக்கம் குறித்து மருத்துவர்\n`பாகிஸ்தானை இன்னொரு முறை தோற்கடிப்பதற்கான நேரம் இது’ - சச்சின் காட்டம்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n``சச்சின் ஓவியங்கள்தான் பெஸ்ட் செல்லிங்” - கிரிக்கெட் ஓவியர் கிறிஸ்டீனா பியர்ஸ்\nசச்சின் கோலி கிறிஸ்டீனா பியர்ஸின் கலக்கல் கிரிக்கெட் ஓவியங்கள்\n`இனி ஆட்டத்தை அவரே கட்டுப்படுத்துவார்' - தோனி குறித்து சச்சின் புகழாரம்\n``சச்சின், டிராவிட்டைவிட புஜாரா இதில் சிறந்தவர்” - ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர்\n``கிரிக்கெட்டில் ஏ பி சி டி கற்றுக்கொடுத்தவர்”- ஆசானின் உடலை சுமந்து சென்ற சச்சின்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\nஅரசியல்... ஆதங்கம்... அடுத்த படம்\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nபுதிய அரசு என்ன செய்யவேண்டும்\nஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_172974/20190211124449.html", "date_download": "2019-04-26T00:59:35Z", "digest": "sha1:KTIDV2V7IPTJUMXADFJZZC5SXV6A5IQJ", "length": 6300, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "நாசரேத்தில் உயிர் மீட்சி ஜெபக்குழு சார்பில் நற்செய்தி பெருவிழா!", "raw_content": "நாசரேத்தில் உயிர் மீட்சி ஜெபக்குழு சார்பில் நற்செய்தி பெருவிழா\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநாசரேத்தில் உயிர் மீட்சி ஜெபக்குழு சார்பில் நற்செய்தி பெருவிழா\nநாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உயிர் மீட்சி ஜெபக்குழுசார்பில் 29-வது நற்செய்தி பெருவிழா 3 நாட்கள் கூட்டங்கள் நடைபெற்றது.\nதலைமைப் பாதிரியார் எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்து கூட்டத்தை ஜெபித்து துவக்கி வைத்தார். உதவிப் பாதிரியார் இஸ்ரவேல் ஞானராஜ் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி இயேசுவின் அக்கினி ஊழியங்களைச் சேர்ந்த சகோ. கார்த்திக் சி. கமாலியேல் தேவசெய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார். நாசரேத் எபன் குழுவினர் இன்னிசைப் பாடல்களை பாடினர். ஏற்பாடுகளை உயிர்மீட்சி ஜெபக் குழு சார்பில் ஜாண் கோயில்பிச்சை தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nசும்மாவே ஊரு கெட்டு கெடக்கு. இது ஒண்ணுதான் கொர.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி\nஓட்டு எண்ணும் மையத்தில் போலீசார் கண்காணிப்பு\nதிருநெல்வேலி அருகே பைக் மோதி பெண் பலி : மருத்துவமனைக்கு சென்றபோது சம்பவம்\nபாளை.,யில் ஹோட்டல் பந்தல் எரிந்து நாசம் : பெரும் தீ விபத்து தவிர்ப்பு\nமகனுடன் பைக்கில் சென்றவர் தவறி விழுந்து சாவு\nநெல்லையில் வடமாநில வாலிபர் சுருண்டு விழுந்து சாவு\nராமேஸ்வரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slsi.lk/index.php?option=com_content&view=article&id=10&Itemid=125&lang=ta", "date_download": "2019-04-26T00:04:15Z", "digest": "sha1:7HDSIDSKXJ2GOKK4LFCKP4WPVI6XIQ4Y", "length": 85250, "nlines": 520, "source_domain": "slsi.lk", "title": "Sri Lanka Standards Institute", "raw_content": "\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nவிஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு\nவிஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nஇல 17, விக்டோரியா பிளேஸ், (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வீதியருகே)\nபுதிய விடயங்களையும் சேர்த்து மொத்தம் 123 விடயங்களுடன் இறக்குமதி பரிசோதனை திட்டத்தை விரிவுபடுத்துதல்.\nதொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சின் கீழ் உள்ள 15 நிறுவனங்களுக்கிடையில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) பணிப்பாளர் நாயகம் /பிரதம நிறைவேற்று அதிகாரி (DG/CEO) சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான (CEO) விருதைப் பெற்றுக்கொண்டமை.\nஒருகொடவத்தை ரேங் கொள்கலன் இறங்குதுறையில் (RCT) இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்பாட்டு அலகு ஆரம்பிக்கப்பட்டமை.\nஅத்தியாவசியமான இறக்குமதி பரிசோதனை திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளைப்பற்றி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு கஸ்டம் ஹவுஸ் \"ஒரே கடையில்\" (One Stop Shop) ஒரு கருமபீடத்தை திறந்தமை.\nசிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக (SMEs) விதாதா சான்றிதழ் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தல்.\nடிப்ளோமா வைத்திருப்பவர்களின் அலும்னி சங்கத்தை ஸ்தாபித்தல்.\nமுதல்நாள் உறைக்கு ஒரு முத்திரையை வடிவமைப்பதற்காக ஒரு படத்தை தெரிவுசெய்வதற்கு அகில இலங்கை சித்திர போட்டியொன்றை நடத்துதல்.\nஇலங்கை கட்டளைகள் நிறுவன (SLSI) வளாகத்தில் இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தைப் பொருத்தியமை.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) தேசத்திற்கு வழங்கிய 50 வருட சேவையைப் பூர்த்திசெய்தமை.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) 50 ஆண்டு பூர்த்தியை குறிக்குமுகமாக முதல் நாள் உறையும் முத்திரையும் வெளியிட்டமை.\nபாடசாலை மணவர்களிடையே மாகாணங்களுக்கிடையிலான வினா விடை நிகழ்ச்சியை நடத்தியமை.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு (SLSI) ஒரு கொடியை அறிமுகப்படுத்தியமை.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு (SLSI) கொள்கை விளக்க படலை அறிமுகப்படுத்தியமை.\nஇலங்கையின் தேசிய தர கொள்கையை மீளாய்வுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தல்.\n50வது ஆண்டு நிறைவைக் குறிக்குமுகமாக தரம் - 2014 என்ற பொருட்காட்சியை ஒழுங்குசெய்தமை.\nஉலக தர மாதத்தைக் குறிக்குமுகமாக ஒரு \"தர பாதயாத்திரை\" நடத்தப்பட்டது.\nISO DEVCO வின் தலைவராக பணிப்பாளர் நாயகத்தை நியமித்தமை- அபிவிருத்தியடையும் நாடுகளுக்கான கொள்கை குழு.\nசைவ உணவு ஸ்தாபனங்களின் சான்றிதழுக்கான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தல்.\n\"ஆடம்பர சந்தை சான்றுப்படுத்தல் திட்டம்\" மற்றும் ISO 50001 - வலுசக்தி முகாமைத்துவ சான்றுப்படுத்தல் திட்டம்.\nSAARC தரப்படுத்தல் சபையின் - SARSO ஆளுனர் சபைக்கு பணிப்பாளர் நாயகத்தை நியமித்தல்.\n\"UTZ\" தேயிலை துறையை உள்ளடக்குகின்ற சான்றுப்படுத்தல் என அறியப்படுகின்ற விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட சான்றுப்படுத்தல் திட்டத்தை அமுலாக்கல்.\n\"Q - ஸ்ரீ லங்கா\", \"பிரமிதி புவத்\" (தரப்படுத்தல் செய்தி) மற்றும் \"பிரமிதியய் ஒபய்\" (தரப்படுத்தலும் நீங்களும்) என்ற தரப்படுத்தல் பற்றிய காலாண்டு சஞ்சிகைகளை வெளியிடல் மற்றும் தரப்படுத்தலோடு தொடர்புடைய நடவடிக்கைகள்.\nஉறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான சுவீடிஷ் தத்துவம்பெற்ற சபையிடமிருந்து(SWEDAC) ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் ஆய்வுகூட உபகரணங்களைப் பலப்படுத்துதல்.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) சுயநிதியிடல் நிறுவனமானமை.\nகம்போடியா தரப்படுத்தல் நிறுவகத்திலிருந்து வருகைதந்த உத்தியோகத்தர்கள் குழுவுக்கு \"உணவுப் பாதுகாப்பு சான்றுப்படுத்தல்\" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.\nஉறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான சுவீடிஷ் தத்துவம்பெற்ற (SWEDAC) சபையிடமிருந்தும் இலங்கை தத்துவப்படுத்தல் (SLAB) சபையிடமிருந்தும் ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் உணவு ஆய்வுகூடத்தைப் பலப்படுத்துதல்.\nஇலங்கை தேயிலை சபையுடன் இணைந்து கறுப்பு தேயிலைக்காக உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டத்தை அமுல்படுத்துதல்.\nஉறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான இலங்கை தத்துவப்படுத்தல் (SLAB) சபையிடமிருந்து ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் வலிமை, பொருள் திணிவு மற்றும் எடை அளவு என்பவற்றுக்காக எடை அளவு பிரிவைப் பலப்படுத்துதல்.\nஉறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான இலங்கை தத்துவப்படுத்தல் (SLAB) சபையிடமிருந்து QMS, EMS, HACCP & FSMS என்பவற்றுக்காக தத்துவப்படுத்தலைப் பெறுவதன்மூலம் முறைமைகள் சான்றுப்படுத்தலைப் பலப்படுத்துதல்.\nவிவசாயதுறை உற்பத்திகளை உள்ளடக்குவதற்கு உலக உவிஉ சான்றுப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.\nஇலங்கையில் கான்கிறீட் உற்பத்தி/செய்முறையை வலுப்படுத்துவதற்காக கீறுகள் உள்ள உருக்கு கம்பிகள் மற்றும் வெறும் உருக்கு கம்பிகள் என்பவற்றுக்காகவும் இறக்குமதி செய்யப்பட்ட கீறுகள் உள்ள உருக்கு கம்பிகள் மற்றும் வெறும் உருக்கு கம்பிகள் என்பவற்றுக்காகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பணிப்பாணைக்குட்படுத்தப்பட்ட SLS குறியீடுகளைப் பிரகடனப்படுத்துதல்.\nகுறிப்பிட்ட பொறித்தொகுதிகளில் \"இடத்திற்குச் சென்று\" கணக்காய்வு செய்வதை அறிமுகப்படுத்துவதன் ஊடாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களைப் பதிவுசெய்யும் சட்டத்தைப் பலப்படுத்துதல்.\nDEVCO வின் அங்கத்தவராகச் செயற்படுவதற்கு பணிப்பாளர் நாயகத்தின் பெயர் குறித்தமை மூலம் அபிவிருத்தியடையும் நாடுகளுக்காக சர்வதேச தரப்படுத்தல் கொள்கை குழுவுக்குள் பிரவேசித்தல் - அபிவிருத்தியடையும் நாடுகளுக்கான கொள்கை குழு.\nஉற்பத்தி சான்றுப்படுத்தல் நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு தனியான ஒரு பிரிவை ஸ்தாபித்தல்.\nஉறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான இலங்கை தத்துவப்படுத்தல் (SLAB) சபையிடமிருந்து ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் இரசாயன ஆய்வுகூடத்தையும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடத்தையும் பலப்படுத்துதல்\nRaadVoor தத்துவப்படுத்தலிலிருந்து சூழலியல் முகாமைத்துவ முறைமைகள் சான்றுப்படுத்தல் திட்டத்திற்கான ISO 14000 தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன்மூலம் முறைமைகள் சான்றுப்படுத்தலை பலப்படுத்துதல் - ஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவை (RVA) நெதர்லாந்து. 2008 ஜனவரி முதல் வலுவில் இருக்கக்கூடியவாறு இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட/ செய்கைபண்ணப்பட்ட சிமெந்துக்கும் இறக்குமதி செய்யப்பட்ட சிமெந்துக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பணிப்பாணைக்குட்படுத்தப்பட்ட SLS குறியீடுகளைப் பிரகடனப்படுத்துதல்.\nதரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் செயலாளர் நாயகத்தின் விஜயம் (ISO).\nஅமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பதிவுசெய்யும் சட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பரிந்துரைகளைசெய்வதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையென்றைச் செய்துகொள்ளுவதன்மூலம் சுகாதார அமைச்சினால் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) அங்கீகரிக்கப்படுதல்.\n18 விடயங்களைச் சேர்த்து மொத்தம் 102 விடயங்களுடன் \"இறக்குமதி பரிசோதனை திட்டத்தை\" விரிவுபடுத்துதல்.\nOHSAS 18001 சான்றுப்படுத்தல் திட்டத்தை அமுலாக்குதல்.\nதொலைக் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.\nஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவை (RVA), நெதர்லாந்திலிருந்து மேலும் இரண்டு பரப்பெல்லை துறைகளுக்காக (நிதியிடல் மற்றும் கல்வி) தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன்மூலம் தர முறைமை சான்றுப்படுத்தல் திட்டத்தைப் பலப்படுத்துதல்.\nஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவை (RVA), நெதர்லாந்திலிருந்து மேலும் ஒரு பரப்பெல்லை துறைக்கு (நிர்மாணம்) தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன்மூலம் தர முறைமை சான்றுப்படுத்தல் திட்டத்தைப் பலப்படுத்துதல்.\nஉறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான சுவீடிஷ் தத்துவம்பெற்ற (SWEDAC) சபையிடமிருந்து ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் இரசாயன ஆய்வுகூடத்தையும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடத்தையும் பலப்படுத்துதல்.\n27 விடயங்களைச் சேர்த்து மொத்தம் 84 எண்ணிக்கையிலான விடயங்களுடன் \"இறக்குமதி பரிசோதனை திட்டத்தை\" விரிவுபடுத்துதல்.\nஉணவு பதனிடல் ஸ்தாபனத்திற்கு \"GMP திட்டத்தை\" அறிமுகப்படுத்துதல்.\nநிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையில் வளங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுவதை வசதிப்படுத்துவதற்கு உள்ளூர் பிரதேச வலையமைப்பையும் (LAN) Intranet \"DOCSERVER\" யும் ஸ்தாபித்தல்.\nUNIDO ஒருங்கிணைக்கப்பட்ட கைத்தொழில் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆய்வுகூட மற்றும் அலுவலக உபகரணங்கள் என்பவற்றினை விநியோகித்தல், EMS அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆய்வுகூட தத்துவப்படுத்தல் என்பவற்றுக்கு உதவி பெறப்பட்டது.\nஎடை அளவுகள் ஆய்வு மற்றும் சந்தைப்படுத்தலும் மேம்படுத்தலும் என்ற இரண்டு வெவ்வேறான பிரிவுகளை ஸ்தாபித்ததன் மூலம் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) அதன் சேவைகளை கைத்தொழிலுக்கு விரிவுபடுத்துகிறது.\nஇலங்கையில் தர உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய தர கொள்கை நிகழ்ச்சித்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தல்.\nஉணவு பதப்படுத்தும் ஸ்தாபனங்களில் தர மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ISO HACCP நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தல், மேலும் 24 விடயங்கள் இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவிருக்கின்னறன.\nவலுசக்தி வினைத்திறன் லேபலிடும் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.\nதெற்காசியாவையும் மத்திய ஆசியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பிராந்திய இணைப்பு உத்தியோகத்தராக இலங்கை கட்டளைகள் நிறுவன (SLSI) பணிப்பாளர் நாயகத்தை ISO பெயர் குறித்து தெரிவுசெய்கிறது.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் (SLSI) ஓர் உணவகம் திறக்கப்பட்டது.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் (SLSI) 5S நடைமுறைகளை ஆரம்பித்தல் மற்றும் பிரதேசங்களுக்கிடையில் 5S போட்டியை நடத்துதல்.\nISO 9000 தர முறைமைகள் சான்றுப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் (SLSI) தரப்படுத்தல் பிரிவு மற்றும் ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஒரு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஉலக தரப்படுத்தல் தினத்தைக் குறிக்குமுகமாக 'நிறுவகம் அதன் சேவைகளை மேலும் மேம்படுத்துவது எப்படி' என்ற தலைப்பில் பணியாட் தொகுதியினருக்கிடையில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. தேசத்திற்காற்றிய 35 வருட சேவையைக் குறிக்குமுகமாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஒரு பொது செயலமர்வு நடத்தப்பட்டது.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் (SLSI) தர முறைமை சான்றுப்படுத்தல் திட்டத்தின் கீழ் 95 கம்பனிகளின் சான்றுப்படுத்தலை இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) பூர்த்திசெய்தது.\nISO 9000 முறைமை சான்றுப்படுத்தப்பட்ட கம்பனிகளுக்கு 50 சான்றிதழ்களை வழங்கியமையைக் குறிக்குமுகமாக ஒரு ISO 9000 செயலமர்வு ஒழுங்குசெய்யப்பட்டது.\nஜப்பான் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆய்வுகூட உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தல்.\nEU கருத்திட்டத்தின் கீழ் உதவிபெற்று உணவு பதப்படுத்தல் துறைக்கான HACCP கணக்காய்வாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடத்துதல்.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) பணியாளர்களும் புற ஆளணியினரும் USAID உதவியுடன் SLNQA பரிசோதகர்களாகப் பயிற்சி பெறுதல்.\nகட்டிட கருத்திட்டத்தின் IIஆம் நிலையின் IIஆம் கட்டத்தைப் பூர்த்திசெய்து நாரஹேன்பிட்ட தலைமை அலுவலக வளாகத்தில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) அனைத்து பிரிவுகளுக்கும் வீடமைத்தல்.\nமீள்நோக்கப்பட்ட கூட்டுநிறுவன திட்டத்தின் (1998-2002) அங்கீகாரத்துடன் பிரதிப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் (முறைமை சான்றுப்படுத்தல்) மற்றும் பணிப்பாளர் (பயிற்சி) ஆகிய மேலதிக பதவிகள் நிரப்பப்படடன.\nதீர்வு தகவல் நிலையமொன்றை அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்பட்டது.\nசூழலியல் முகாமைத்துவ முறைமை (EMS) தரங்களை அமுலாக்குவதற்கான நடவடிக்கைமுறை எழுதப்பட்டது.\nமுதல்முறையாக இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) ISO பேரவைக்குத் தெரிவுசெய்யப்பட்டது.\nவியாபார சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக நிறுவனம் உயர் வருமானமாக ரூ.32 மில்லியனைப் பதிவுசெய்துள்ளது.\nகட்டிட கருத்திட்டத்தின் IIஆம் நிலையின் IIஆம் கட்டத்தைப் பூர்த்திசெய்ததை அடுத்து தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.\nஅமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து தேசிய தத்துவ சபையை அமைத்தல்.\nதரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் பெரும்பாக கூட்டுறவை விருத்திசெய்வதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் (IOR) தரப்படுத்தல் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.\nSLNQA வெற்றியாளர்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு அதிசிறப்புக்கான திட்டம் என்ற நிகழ்ச்சித்தட்டம் நடத்தப்பட்டது.\nபிரித்தானிய அரசாங்கம் வழங்கிய நிதி உதவியின் ஊடாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) 20 உத்தியோகத்தர்களைக் கொண்ட ஒரு குழுவினருக்கு இலங்கையில் ISO 14000 தரங்களை அமுல்படுத்துவதற்காக மதிப்பீட்டாளர்களாகப் பயிற்சியளிக்கப்பட்டது.\nசுவீடனின் சாந்தோம் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட TQM இல் 09 நாள் பயிற்சி நிகழ்ச்சியும் 01 நாள் செயலமர்வும் நடத்தப்பட்டது. இதில் 160 பங்கேற்பாளர்கள் பங்குபற்றினர்.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) முதல்முறையாக அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களிலிருந்தும் தனியார் ஆலோசகர்களிலிருந்தும் 35 சிரேஷ்ட முகாமையாளர்களின் பங்கேற்புடன் ISO 9000 ஆலோசகர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடத்தியது.\nஇலங்கை கட்டளைகள் (SLSI) உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டம் ISO 9000 தரங்களின் தேவைப்பாடுகளை உள்ளடக்கி அனுமதிப்பத்திரம் வழங்குவதை கட்டாயமாக்கி அங்கீகரித்துள்ளது.\nநுகர்வோருக்கிடையில் இலங்கை கட்டளைகள் (SLS) குறியீட்டை மேம்படுத்துவதற்காக ஒரு வலுவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇலங்கை கட்டளைகள் நிறுவன (SLSI) சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்காக (SLSI) இணையத்தள மற்றும் ஹோம் பேஜ் அபிவிருத்திக்கு தொடர்புபடுத்தலை ஆரம்பித்தல்.\nஇலங்கையில் தர உட்கட்டமைப்பை அபிவிருத்திசெய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைச்சரவை அமைச்சர்களால் தேசிய தர கொள்கை கூற்று அங்கீகரிக்கப்பட்டமை.\nஒருங்கிணைக்கப்பட்ட தரப்படுத்தல்பற்றி வெளிநாடுகளில் 34 நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.\nநிறுவனத்தின் முறைமைகள் சான்றுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அங்கீகாரமளித்து நெதர்லாந்தின் ஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவையினால் (RvA) இந்த நிறுவனம் சான்றுப்படுத்தல் நிறுவனமாக தத்துவமளிக்கப்பட்டது.\nஜப்பான் நன்கொடை உதவியின் கீழ் 240 மில்லியன் ரூபா பெறுமதியான பரிசோதனை மற்றும் எண்ணிடல் கருவிகள் இந்த நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.\nசுவீடன் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (SIDA) உதவியின் கீழ் இலங்கையில் தர உட்கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு ஒரு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nEC யின் கீழ் - இலங்கை கூட்டுறவு நிகழ்ச்சித்திட்டம், தர முகாமைத்துவம் மற்றும் தரப்படுத்தலை சான்றுப்படுத்தும் துறையில் EC நாடுகளிலிருந்து நிபுணர்களையும் ஆலோசகர்களையும் பெறுவதற்கு ஒரு கருத்திட்ட முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டது.\nநெதர்லாந்தின் ஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவையிலிருந்து (RvA) ISO 9000 முறைமை சான்றுப்படுத்தலுக்கு தத்துவப்படுத்தல் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.\nஉரிமைக் கட்டளை இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற அனுப்பும் பொருட்களை சான்றுப்படுத்தும் நோக்கில் தேசிய தரப்படுத்தல் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்துகொள்ளுவதற்கு பேச்சுவர்த்தை நடத்தப்பட்டது.\nWTO/TBT உடன்படிக்கையின் கீழ் தொழில்நுட்ப ஒழுங்குவிதிகளுக்காக தேசிய விசாரணை முனை என்றவகையில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்குப் (SLSI) பணி பொறுப்பளிக்கப்பட்டது.\nகைத்தொழில் துறையிலிருந்தும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலிருந்தும் பெறப்பட்ட நிபுணர்களுடன் இலங்கைக்காக தேசிய தர கொள்கையைத் தயாரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nமுதலாவது தேசிய தர விருது வெற்றியாளராக ஒரு சேவை அமைப்பு தெரிவுசெய்யப்பட்டது.\nஉலக வங்கியின் உதவி ஊடாக வலையமைப்புக்குட்படுத்தப்பட்ட கணினி முறைமை மற்றும் ஒரு வசதி DTP ஆரம்பிக்கப்பட்டது.\n1994ஆம் ஆண்டு ஜனவரி 17-21 வரை தரப்படுத்தல் அளவீடுகள் மற்றும் தரக் கட்டுப்பாடு (SMQC) என்ற துறைசார்ந்த NAM நிபுணர்கள் குழுவின் 6வது கூட்டமும் NAM இணைப்பு நாடுகளின் 12வது கூட்டமும் நடத்தப்பட்டது.\nதரத்திற்கான இலங்கை சங்கத்தை அமைத்தல், தர நிபுணர்களைக்கொண்ட சங்கம்.\nஅரச மற்றும் தனியார்துறை தொழில்முயற்சியாளர்களுக்கான நூலக அங்கத்துவ திட்டத்தை முன்னெடுத்தமை.\nதகவல் தொழில்நுட்ப துறையில் தேசிய தரப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.\nதரங்களின் ISO 9000 தொடருக்கு அமைவாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) தர முறைமை சான்றுப்படுத்தலை ஆரம்பித்தமை. இதன்போது 04 கம்பனிகள் மதிப்பீடு செய்யப்பட்டதுடன் தரங்கள் சான்றுப்படுத்தப்பட்டன.\nதர முகாமைத்துவ செயற்பாடுகளில் அதிசிறந்த நிறுவகங்களை அங்கீகரிப்பதற்கு இலங்கை தேசிய தர விருது வழங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தல்.\nஇந்த வருடத்தில் முழு ஆய்வுகூடத்திற்கான கட்டிடத்தை அமைக்கும் கட்டிட கருத்திட்டத்தின் Iஆம் கட்ட பணிகள் பூர்த்தியடைந்தன. அத்துடன் இந்த கருத்திட்டத்தின் IIஆம் கட்ட பணிகள் சம்பந்தமாக திருப்திகரமான முன்னேற்றம் காணப்பட்டது.\nஆய்வுகூட சேவைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான ஜப்பான் நன்கொடை உதவி கருத்திட்டத்தின் கீழ் முதனிலை உடன்படிக்கை கைசாத்திடப்பட்டது.\n1979ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நுகர்வோர் பாகாப்பு சட்டத்தின் கீழ் பனிரண்டு (12) பொருட்களுக்கு SLS குறியீடு கட்டாயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.\nமேலும் 32 பொருட்கள் இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஆகவே மொத்தம் 56 பொருட்கள் இதில் உள்ளடங்குகின்றன.\nISO 9000 சான்றுப்படுத்தலுக்காக கைத்தொழிலிருந்து நான்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.\nகைத்தொழில்கள் அவற்றின் உற்பத்தியின் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு பிராந்தியத்தில் கைத்தொழிலுக்கு உதவுவதற்கு குருநாகலையில் ஒரு கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) புதிய ஆய்வுகூட கட்டிடத்தொகுதி அதன் பணிகளை ஆரம்பித்தது. இதன் 03 அலகுகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nகட்டிட கருத்திட்டத்தின் IIஆம் கட்ட பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஒரு கட்டிட ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉலக வங்கியினால் நிதியுதவி அளிக்கப்படுகின்ற கைத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டம் (III)இன் கீழ் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் உற்பத்திகளின் தரத்தை உயர்த்துவதற்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன.\nமேலும் 12 பொருட்கள் இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஆகவே மொத்தம் 24 உற்பத்திகள் இதில் உள்ளடங்குகின்றன.\nISO 9000 தரங்களுக்கு அமைவாக முறைமை சான்றுப்படுத்தல் திட்டத்தை அமுலாக்குவதற்காக 'விதிகளும் நடைமுறைகளும்' முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் IQAவினால் செயற்படுத்தப்படுகின்ற தர முறைமை மதிப்பீட்டாளர்களைப் பதிவுசெய்யும் திட்டத்தின் கீழ் தொழில்சார் மதிப்பீட்டாளர்களுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஉலக வங்கி உதவி திட்டத்தின் கீழ் கைத்தொழில்களுக்கு உதவுவதற்கு ஓர் ஆரம்ப கைத்தொழில் ஆய்வு நடத்தப்பட்டது.\nஇறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் இறக்குமதிசெய்யும் பன்னிரண்டு பொருட்கள் கண்காணிக்கப்பட்டன.\nUNDP கருத்திட்டத்தின் கீழ், ஆய்வுகூட தத்துவப்படுத்தல் மற்றும் எடை அளவு நடவடிக்கைகள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கு உதவி பெறப்பட்டது.\nவாகன பாவணையாளர்களின் பாதுகாப்பு தலைக்கவசங்கள் உட்பட சிவப்பு சீனியும் இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களாகும்.\nதர முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறியை ஆரம்பித்தல்.\nQC வட்டங்களுக்கான தேசிய பதிவு நிலையம் என்றவகையில் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) முதல் இரண்டு வட்டங்களைப் பதிவுசெய்துள்ளது.\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு BMICH மண்டபத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கைநூல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் விருது வழங்கப்பட்டது.\nபாடசாலை பிள்ளைகளுக்கு தரப்படுத்தல், தரக் கட்டுப்பாடு மற்றும் நுகர்வு ஆகிய விடயங்களில் கல்வியூட்டுவதற்கு தேசிய மட்டத்தில் \"ஒபய் பிரமிதியய்\" (நீங்களும் தரமும்) என்ற தலைப்பில் வினாவிடை நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுதல்.\nஉலக வங்கியின் அனுசரணையில் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடு என்ற பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் மக்கள் சீன குடியரசின் கைத்தொழில்துறையிலிருந்து மூன்று உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.\nநுகர்வு எண்ணக்கருவைப் பிரபல்யப்படுத்துவதற்கு வர்த்தக துறையில் (உயர்தர) கல்வி கற்கின்ற சுமார் 25,000 மாணவர்களை உள்ளடக்கி நுகர்வோர் கல்வி வட்டங்களை அறிமுகப்படுத்துதல். நுகர்வோர் கல்வி வட்டங்களின் அங்கத்தினர்களை சம்பந்தப்படுத்தி பாடசாலைகளுக்கிடையிலான கைநூல் போட்டி நடத்தப்பட்டது.\nஇலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) அளவீட்டு கருவிகளின் வசதியுடன் ஆய்வுகூடத்தில் எடை அளவு அலகை அமைத்து அதன் சேவைகளை விரிவுபடுத்தியது.\nஉணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் மீன் பதனிடலில் தரக் கட்டுப்பாடு பற்றிய தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.\nதாராள இறக்குமதி கொள்கையின் கீழ் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்திகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி பரிசோதனை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதில் உள்ளடங்கும் பொருட்கள் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், கெட்டிப்படுத்தப்பட்ட பால், பழக் கோடியல்/ பழச் செறிவு/ பானமாகப் பரிமாற தயாராக இருப்பவை, ஆளிகள், சொக்கட் வெளியீடுகள் மற்றும் அடைப்பான், விளக்கு தாங்கிகள், மின் குமிழ்கள், சூட்டு தட்டுகள் என்பவையாகும்.\nதேசிய பசளை செயலகத்தின் கோரிக்கைப்படி இறக்குமதி செய்யும் பசளைகளின் தர பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது.\n1984ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க இலங்கை கட்டளைகள் நிறுவன (SLSI) சட்டத்தினால் 1984ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க BCS சட்டம் நீக்கப்பட்டு நிறுவகத்தின் அதிகாரம் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றின் பரப்பெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nசர்வதேச கம்பிளி செயலகத்தினால் (IWS) அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை ஆய்வுகூடம் என்றவகையில் ஆய்வுகூடத்தின் துணி பரிசோதனை அலகை ஏற்றுக்கொண்டமை.\nதென்கிழக்காசியாவின் மீன் பதப்படுத்தல் தரக் கட்டுப்பாட்டு பிராந்திய நிறுவனமான INFOFISHஇன் உதவியுடன் இறால் பதப்படுத்தலில் முதலாவது தரக்கட்டுப்பாட்டு செயலமர்வு நடைபெற்றது.\nஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் கூட்டிணைந்து மீன் உணவின் தரத்தை மதிப்பீடு செய்யும் Organoleptic செயலமர்வு நடத்தப்பட்டது.\nBCS சினால் பொறுப்பேற்கப்பட்ட தர மேம்பாட்டின் முலாவது ஆலோசனை ஒப்படை.\nUNIDO/ SIDA மற்றும் சுவீடனின் அலிராத்தி பயிற்சி நிலையம் என்பவற்றின் அனுசரணையின் கீழ் கைத்தொழிலுக்கான தரக் கட்டுப்பாடுபற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.\nகறுவா பட்டைகளைக் கப்பலில் ஏற்றுவதற்கு முன்னர் முதற்கட்ட பரிசோதனையையும் கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் பூர்வாங்க தேவையாக கறுவா வியாபாரிகளை பதிவுசெய்வதையும் அறிமுகப்படுத்துதல்.\nகப்பலில் ஏற்றுவதற்கு முன்னர் பரிசோதிக்கும் திட்டத்தையும் கடல்சார்ந்த உற்பத்திகளையும் கருத்திட்டங்களையும் பலப்படுத்துவதற்கு ஒரு புதிய அலகை ஸ்தாபித்தல்.\nநுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முதலாவது பொதுமக்கள் கருத்தரங்கு.\nவர்த்தக துறையில் தேசிய கல்வி பாடத்திட்டத்தில் ஓர் ஆக்கக்கூறு என்றவகையில் தரப்படுத்தலையும் தரக் கட்டுப்பாட்டையும் சேர்த்துக்கொள்ளுதல்.\nதரக் கட்டுப்பாடு மற்றும் தரப்படுத்தல் என்பவற்றின் அபிவிருத்திபற்றிய UNDP/UNIDO கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஆய்வுகூட பிரிவில் மின்சார பரிசோதனை, துணி பரிசோதனை, நுண்ணுயிரியல் பரிசோதனை என்பவற்றிற்கு தனியான பிரிவுகளை அபிவிருத்திசெய்தல்.\nகொழும்பில் இயந்திர ரீதியான கருத்தடை மாத்திரைகள் பற்றிய ISO/TC 157 என்ற கூட்டத்தை BCS ஒழுங்குசெய்தது.\nUL குறியீட்டைப் பயன்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அன்டர் ரைட்டர் ஆய்வுகூட கம்பனி அவர்களின் தத்துவப்படுத்தப்பட்ட சோதனை மற்றும் பரிசோதகர் முகவராக இலங்கையில் ஆய்வுகூட பணியகத்தை நியமித்துள்ளனர்.\nஆய்வுகூடத்தின் உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் பராமரிப்பு அலகு ஒன்றை அமைத்தல்.\nISOவினால் அனுசரணையளிக்கப்பட்ட தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடுபற்றிய பிராந்திய கருத்தரகை பணியகம் நடத்தியது.\nநுகர்வோர் கல்வி சஞ்சிகை \"பாரிபோகிக்க புவத்\" (நுகர்வோர் செய்தி) வெளியிடப்பட்டது.\nஆசிய உற்பத்தித்திறன் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜப்பானிலிருந்து இரண்டு நிபுணர்களின் வழிகாட்டலில் பணியகம் தேசிய தர மேம்பாட்டு நடவடிக்கையை ஆரம்பித்தது.\nகல்வி மற்றும் பயிற்சி அலகை ஆரம்பித்து கொழும்பு 7, விஜேராம மாவத்தை, வித்தியா மந்திரய என்ற புதிய கட்டிடத்திற்குக் கொண்டு சென்றமை.\nகல்வித் திணைக்களத்தின் சிரேஷ்ட கல்விமான்களுக்காக நுகர்வோர் கல்வி செயலமர்வு நடத்தப்பட்டது.\nபணியகத்தின் அச்சிடும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அச்சக பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் விளம்பர நடவடிக்கைகள் இந்தப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன.\nISO செயலாளர் நாயகம் திரு ஒல்லெ ஸடுரன் அவர்களை வரவேற்கும் சிறப்புரிமையை BCS பெற்றது.\nBCS முதல்முறையாக கொழும்பில் ISO/TC 34 என்ற இரண்டு கூட்டங்களை நடத்தியது. அவையாவன வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்கள் மீதான (SC7) கூட்டம் மற்றும் தேயிலை (SC8) என்பவையாகும்.\nசெக்கோசிலவாக்கியாவில் நடைபெற்ற இரப்பர் மற்றும் இரப்பர் தயாரிப்புகள் பற்றிய ISO/TC 45 கூட்டத்தில் பணியகம் பங்குபற்றியது. இலங்கை ISO தகவல் வலையமைப்பு (ISONET) கருத்தரங்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.\nஏற்றுமதிக்கு முந்திய பரிசோதனை திட்டத்தில் எள்ளு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகடல்சார் உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு முந்திய பரிசோதனை திட்டத்தின் கீழ் இறால்களையும் சிங்கி இறால்களையும் பதப்படுத்தும் மூன்று ஸ்தாபனங்களைப் பதிவுசெய்தல்.\nகொக்கோவா போஞ்சியையும் ஏலத்தையும் தரப்படுத்தும் முதலாவது செயலமர்வு.\nஇந்த திட்டத்தின் கீழ் பணிப்பாணைக்குட்படுத்தப்பட்டிருந்த பல பொருட்களைத் தரப்படுத்துவதற்கு ஏற்றுமதிக்கு முந்திய பரிசோதனை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பரிசோதிக்கப்பட்ட பொருட்கள் கொக்கோ போஞ்சி, முழு மிளகு, சாதிக்காய் மற்றும் சோளம், ஏலம் மற்றும் கிராம்பு என்பவையாகும். இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு மத்திய சான்றுப்படுத்தும் அதிகாரசபையாக பணியகம் அங்கீகரிக்கப்பட்டது.\nஏற்றுமதிக்கு முந்திய பரிசோதனை திட்டத்தின் கீழ் கடல்சார் உற்பத்திகளைப் பதனிடும் ஸ்தாபனங்கள் பதிவுசெய்யப்பட்டன.\nISO மத்திய செயலகத்தின் தொழில்நுட்ப இணைப்பாக்க பணிப்பாளர் கலாநிதி என்.எம்.சொப்ரா அவர்களை BCS வரவேற்றது. அவருடைய விஜயத்தின் நோக்கம், அபிவிருத்தியடையும் நாடுகளின் தரப்படுத்தலில் அவை வகிக்கும் பாத்திரத்தைப்பற்றி கலந்துரையாடுவதாகும். அவருடைய வருகையின் விளைவாக BCSஇன் பேரவையில் ISO தரங்களையும் தேவைப்படும் பட்சத்தில் ஏனைய தரங்களையும் செயலூக்கத்துடன் ஏற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.\nபணியகத்தின் ஆய்வுகூட செயலக பிரிவு அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதை அடுத்து வெள்ளவத்தையில் அதிக இடவசதியுள்ள புதிய இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.\nசிறு விவசாய பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்பவற்றுடன் தொடர்புடைய தரக் கட்டுப்பாடுபற்றிய ஒரு செயலமர்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.\nஇந்தியா, புதுடில்லியில் நடைபெற்ற ஊக்கும் உணவுப் பொருட்கள் ISO/TC 34 (SS/5) வாசனைப் பொருட்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்கள்பற்றிய துணைக் குழு கூட்டத்தை BCS பிரதிநிதித்துவப்படுத்தியது.\nபணியகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் BCSஇன் பெயர் இலங்கை கட்டளைகள் நிறுவனம் என மாற்றப்படுவதற்கு பணியகத்தின் பேரவை கைத்தொழில் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சருக்குப் பரிந்துரைசெய்தது.\nதொழில்நுட்ப மட்டத்தில் கைத்தொழில் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடுபற்றிய முதலாவது நிகழ்ச்சித்திட்டம்.\nநடுத்தர மட்டத்திலான ஆளணியினருக்காக கைத்தொழில் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடுபற்றிய முதலாவது பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை BCS மேற்கொண்டது. இந்த கைத்தொழிலைச் சேர்ந்த இருபத்தொரு பங்குபற்றுனர்களுடன் தரம், தரப்படுத்தல் மற்றும் புள்ளிவிபர முறைகள் ஆகிய தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன.\nமுன்னாள் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சருக்கு சபை அளவீடுபற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்தபோது தேசிய அளவீட்டு சபை அறிக்கையை சமர்ப்பிப்பதில் BCS பெருமைக்குரிய பங்கை வகித்தது. இந்த அறிக்கையை BCS தயாரித்து பூர்த்திசெய்தது.\nபாரிசில் நடைபெற்ற புகையிலை உற்பத்திப் பொருட்கள்பற்றிய ISO/TC 126 கூட்டத்தில் பணியகம் பங்கேற்றது.\nபாதுகாப்பான ரேசர் பிளேட்களுக்கும் அஸ்பெஸ்டொஸ் சிமெந்து தகடுகளுக்கும் ஒழுங்குவிதிகளை நிர்வகிக்கின்ற தரப்படுத்தல் குறியீடுகள் திட்டம் சட்டகப்படுத்தப்பட்டு கட்டாயமானதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.\nBCS மிகுந்த இடவசதியுள்ள இல.53, தர்மபால மாவத்தை கொழும்பு 7 என்ற முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.\nமுதல்முறையாக ISO மற்றும் BCS இணைந்து கொண்டாடிய உலக தரப்படுத்தல் தினத்துடன் இணைந்ததாக BCS இன் உத்தியோகபூர்வ வெளியீடாக \"தரப்படுத்தல் செய்திகள்\" வெளியிடப்பட்டது.\nஇரண்டு தொழில்நுட்ப குழுக்களின் உறுப்பினராகவும் பத்து தொழில்நுட்ப குழுக்களின் அவதானிப்பாளராகவும் ISO வின் நடவடிக்கைகளில் BCS பங்குபற்றியது.\nதரங்களை உருவாக்குவதற்குத் தேவையான பரிசோதனைகள் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம், நகர பகுப்பாய்வு ஆய்வுகூடம், இலங்கை விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவகம் (CISIR) என்பற்றில் மேற்கொள்ளப்பட்டன.\nதேசிய தரங்களின் அபிவிருத்தி, உணவு மற்றும் இரசாயன உற்பத்திகளையும் பொருட்களையும் பரிசோதித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு BSC யில் ஒரு ஆய்வுகூடம் அமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு, வெக்ஸால் வீதியில் அமைந்துள்ள ஆய்வுகூடத்தில் இந்த பிரதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nபணியகத்தினால் தயாரிக்கப்பட்ட அளவீட்டு அறிக்கையின் பரிந்துரைகளின் மீது மெட்றிக் முறைமைகளின் இடைவருகைக்காக தேசிய அளவீட்டு சபையொன்றை அமைக்க அமைச்சரவை அமைச்சர்கள் அங்கீகாரமளித்துள்ளனர்.\nசர்வதேச தரப்படுத்தல் சபையின் (ISO) உறுப்பினராக BCS சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய தேசிய தரப்படுத்தல் நிறுவனங்களிலிருந்து தேசிய தரப்படுத்தலுக்கான தொடர்புகளைச் சேகரிக்கும் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.\nமுதலாவது இலங்கை தரங்கள், CS:1 முதனிலை கலங்கள் A5 அளவு தாளில் வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த தரத்தின் அட்டைக்கான நிறம் சாம்பல் நிறத்தில் தெரிவுசெய்யப்பட்டது.\nதரங்கள் உருவாக்க பணிகளைப் பொறுப்பேற்பதற்காக முதலாவது தர அலுவலர்களாக திருவாளர்கள் ஜி எம் எஸ் டீ சில்வா மற்றும் டக்ளஸ் பண்டித ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.\nகொழும்பு, வஜிர வீதியில் அமைந்துள்ள பணியக வளாகத்தில் முன்னாள் கைத் தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சிடமிருந்து பெறப்பட்ட இந்தியாவின் அடிப்படை சேர்க்கைகள் மற்றும் ஏனைய நானாவித தரங்களுடன் ஒரு நூலகம் ஸ்தாபிக்கப்பட்டது. தரங்களை உருவாக்குவதற்குத் துணையாக சேவைகளை வழங்குவது இந்த நூலகத்தின் பிரதான பணியாகும்.\nதற்பொழுதுள்ள சேர்ககைகளின் குறையை நிரப்புவதற்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகாராலயத்திலிருந்து ஒரு முழுமையான தொகுதி பிரித்தானிய தரங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டன. BCSஇன் பணிகளை ஒழுங்கமைப்பதற்காக கைத்தொழில் அமைச்சிலிருந்து கலாநிதி ஆர்.சி. த சில்வா இடைச் சேர்க்கப்பட்டுள்ளார்.\nதேசிய கட்டளைகள் நிறுவனத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பேரவையின் முதல் உறுப்பினர்களாக திரு பீ.டீ.ரம்பால (தலைவர்) மற்றும் ஆர்.ஜி.த.எஸ் வெத்தமுனி (பணிப்பாளர்) ஆகியோர் இருந்தனர். அவர்களுடன் திரு ஹரிச்சந்திர விஜேதுங்க பணியாட் தொகுதிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது மற்றும் ஒரே செயலாளராக இருந்தார். முதலாவது பேரவைக் கூட்டம் கைத்தொழில் அமைச்சில் அப்போதைய கைத்தொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இக்காலப்பகுதியில் பணியகத்தின் அலுவலகம் இலங்கை ஒட்டுப்பலகை கூட்டுத்தாபன வளாகத்தில் இயங்கியது. மின்சார பொறியியல், எந்திர பொறியியல், சிவில் பொறியியல், விவசாயம் மற்றும் இரசாயனம் மற்றும் அளவீடு ஆகிய பிரிவுகள் அமைக்கப்பட்டன.\nதேசிய தரப்படுத்தல் நிறுவனமாக (BCS) இயங்குவதற்கும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களை வழங்குவதற்கும் அல்லது அந்த சம்பவங்களுக்கு பாராளுமன்ற சட்டத்தின்மூலம் ஸ்தாபிக்கப்பட்டது.\nCreated on செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2018 09:42\nCreated on திங்கட்கிழமை, 18 பிப்ரவரி 2019 08:53\nCreated on திங்கட்கிழமை, 18 பிப்ரவரி 2019 14:34\nCreated on செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2019 12:15\nCreated on வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2019 10:02\nபதிப்புரிமை © 2016 இலங்கை கட்டளைகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்படProcons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1198422.html", "date_download": "2019-04-25T23:58:05Z", "digest": "sha1:HPHSTJ5KGMAT4T2YSPSNSF7OKP5QPIG7", "length": 9310, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை வந்தார் ஓவியா…!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகாட்டுக்குள் இளைஞனை அழைத்து சென்று பெண் செய்த செயல்..\nபாரிசில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 பேர் படுகாயம்..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/148547/news/148547.html", "date_download": "2019-04-26T00:01:51Z", "digest": "sha1:C44W6IRRS3K6ZCFC4ZT367D73XMCXNA6", "length": 30065, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "சோறு போடுபவர்களின் துயரம்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது. இப்போது நெல்லுக்குச் சந்தையில் நல்ல விலை. ஒரு மூடை நெல் 3,200 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. ஆனால், ஒரு கால கட்டத்தில் 1,200 ரூபாய் விற்பனையாகுமளவு, ஒரு மூடை நெல்லுக்கான விலை வீழ்ச்சியடைந்திருந்தது. அந்த வகையில் இப்போது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தருணம்தான். அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடை நடந்து கொண்டிருந்த ஓர் இடத்தில் நின்று கொண்டிருந்தோம்.\nஏக்கரொன்றுக்கு 35 தொடக்கம் 40 மூடை வரையில், அங்கு நெல் அறுவடையாகிக் கொண்டிருந்தது. அங்கிருந்த வயல் உரிமையாளருடன் பேசியபோது, அவர் முகத்தில் சந்தோசம் தெரிந்தது. ஆனால், அந்த வயலுக்கு சற்றே தூரத்தில் ‘பாலமுனை மலையடிக் கண்டம்’ வயல் வெளி உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வரையில் நிலவிய வரட்சி காரணமாக, அங்கு 50 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்கள் அழிவடைந்து, கை விடப்பட்டுள்ளமையைக் காண முடிகிறது. கிட்டத்தட்ட விவசாயம் என்பது, ஒரு சூதாட்டம் போல் மாறியிருக்கிறது.\nஇலாபம் கிடைக்குமா, நஷ்டம் ஏற்படுமா என்பதை அறுவடை நடைபெற்ற பிறகும், சிலவேளைகளில் அனுமானிக்க முடியாது போய்விடும். நல்ல விளைச்சல் கிடைத்தாலும், சந்தையில் உரிய விலை நெல்லுக்குக் கிடைக்காமல் போனால் நஷ்டம்தான். நல்ல விலை என்பதைத் தீர்மானிக்கும் மறை கரங்கள், நெல் சந்தையில் ஏராளம் உள்ளன. குறிப்பாக, தனியார் நெல் கொள்வனவாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் முக்கியமானவர்களாவர். இவர்கள் நிர்ணயிக்கின்ற விலைதான், அவ்வப் பிரதேசங்களில் நெல்லுக்கான சந்தை விலையாக மாறுகிறது.\nஅதேவேளை, செயற்கையான முறையிலும் நெல்லுக்கான விலையில் இவர்கள் வீழ்ச்சியினை ஏற்படுத்துவதுண்டு. அந்த வேளைகளில், விவசாயிகளின் பாடு திண்டாட்டம்தான். உதாரணமாக, இரண்டு வாரங்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 65 கிலோகிராம் எடையுடைய ஒரு மூடை நெல்லுக்கான விலையாக 2,750 ரூபாயினை தனியார் நெல் கொள்வனவாளர்கள் தீர்மானித்திருந்தனர். இந்த விலைக்குத்தான் கணிசமான விவசாயிகள், தங்களின் நெல்லினை விற்பனை செய்திருந்தனர்.\nஆனால், அம்பாறை மாவட்டத்தின் வேறு சில பிரதேசங்களில் நெல்லுக்கான விலை 2,900 ரூபாய் வரையில் இருந்தது. 15 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட இரண்டு பிரதேசங்களில், இவ்வாறான விலை ஏற்றத்தாழ்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்படி, கணிசமான தனியார் நெல் கொள்வனவாளர்களும் இடைத் தரகர்களும் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது பெரும்போக அறுவடையாகும். மழையை நம்பி ஏராளமான இடங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்து. வழமையாக, பெரும்போக அறுவடை நடைபெறும்போது, அடைமழை பெய்து கொண்டிருக்கும். மழையில் நனைந்தவாறுதான், வயல்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லினை விவசாயிகள் கொண்டு செல்வார்கள். ஆனால், இம்முறை எல்லாமே தலைகீழாகப் போயிற்று.\nஇந்தப் பெரும் போகத்தில் கிட்டத்தட்ட மழையே கிடைக்கவில்லை. குறிப்பாக, மழை ஆரம்பிக்க வேண்டிய காலப்பகுதியில் மழை பெய்யவில்லை. இடையிடையே சில தடவை மழை பெய்தது. அவை, வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகக் கிடைத்த மழையாகும். இந்த நிலை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் கணிசமான பகுதிகளில், இம்முறை நெற்பயிர்கள் கருகி அழிவடைந்தன. இதன் காரணமாக, தமது நெய் செய்கையினை விவசாயிகள் முற்றாகக் கைவிட வேண்டிய அவலம் ஏற்பட்டது. இந்த நிலையிலிருந்து தப்பிப் பிழைத்த வயல்களில்தான் இப்போது அறுவடைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nநெல் செய்கையினை மேற்கொண்டு, அதன் விளைச்சலை அறுவடை செய்து எடுக்கும் வரையில், ஏக்கரொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாயினைச் செலவிட வேண்டியேற்படுகிறது என்கிறார் பாலமுனையைச் சேர்ந்த எம்.ஐ. ஹபீப் எனும் விவசாயி. இம்முறை ஏக்கரொன்றுக்கு 40 மூடைகள் வீதம் விளைச்சல் கிடைக்கிறது. நெல்லுக்கான விலையும் மூடையொன்றுக்கு மூவாயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஏக்கரொன்றுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் இலாபம் கிடைக்கும்.\nமூன்றரை மாதத்தில் இந்த இலாபம் கிடைக்கிறது. ஆனால், இப்படியான இலாபம் எப்போதும் கிடைப்பதில்லை. கடந்த காலங்களில் ஏக்கரொன்றுக்கு 20 மூடைக்கும் குறைவான விளைச்சலும் கிடைத்திருக்கிறது. அப்போது நெல்லுக்கான விலை 1,200 ரூபாய் வரையிலும் இருந்துள்ளது. அதன்படி பார்த்தால், 24 ஆயிரம் ரூபாய்க்குள்தான் ஏக்கரொன்றிலிருந்து கிடைத்திருந்தது. அந்த வகையில் பார்த்தால், முதலீட்டில் அரைவாசியைக் கூடப் பெற முடியாத நிலைவரம் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.\nஎவ்வாறாயினும், தற்போது நெல்லுக்குக் கிடைக்கும் விலை உச்சமானதாகும். நெற்சந்தையில் நிரம்பல் அதிகரிக்கும்போது நெல்லுக்கான விலையில் வீழ்ச்சி ஏற்படுவதுண்டு. ஆனால், இம்முறை வரட்சி காரணமாக, கணிசமானளவு நெல் வயல்கள் பாதிக்கப்பட்டும் அழிவடைந்தும் விட்டன. இதனால், பெரும்போக நெற்சந்தையில் இம்முறை நிரம்பல் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளன. அதனால், நெல்லுக்கான விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்படாது என்றுதான் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.\nஇதன் காரணமாக, “நெல்லை விற்பனை செய்யாமல் களஞ்சியப்படுத்துவோடு, பதுக்கி வைக்கும் செயற்பாடுகள் இம்முறை நடைபெற மாட்டாது” என்கிறார் நெல் வயல் உரிமையாளரான ஏ.சி.எம். சமீர். விவசாயிகளுக்கான உர வகைளை, கடந்த அரசாங்கம் அந்தர் ஒன்று 350 ரூபாய் எனும் மானிய விலையில் வழங்கி வந்தது. சாதாரணமாக ஓர் ஏக்கர் நெல் வயலுக்கு மூன்று அந்தர் உரம் தேவைப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஓர் ஏக்கர் நெல் வயலுக்கான உரத்துக்கு 1,050 ரூபாயினைத்தான் விவசாயிகள் முன்னைய அரசாங்கத்தில் செலவு செய்து வந்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம், 350 ரூபாய் மானிய விலையில் உரத்தினை நேரடியாக வழங்குவதை நிறுத்தி விட்டு, ஏக்கரொன்றுக்கு 5,000 ரூபாய் பணத்தினை உரமானியமாக வழங்குகிறது.\nஉரம் ஓர் அந்தர் வெளிச்சந்தையில் 2,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்தவகையில், ஓர் ஏக்கருக்கான மூன்று அந்தர் உரத்தினையும் பெற்றுக் கொள்வதற்கு விவசாயியொருவர் 7,500 ரூபாயினைச் செலவிட வேண்டும். அதாவது, அரசாங்கம் வழங்கும் ஐந்து ஆயிரம் ரூபாயினைக் கழித்துப் பார்த்தால், ஓர் ஏக்கருக்கு விவசாயியொருவர் 2,500 ரூபாயினைத் தனது சட்டைப் பையிலிருந்து செலவிட வேண்டியுள்ளது. இந்த நிலையில், விவசாயியொருவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கு மட்டுமே இவ்வாறு உரமானியப் பணம் வழங்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் நெல் உற்பத்தியில் 23 சதவீதமான நெல்லை அம்பாறை மாவட்டம் உற்பத்தி செய்கிறது. இம்முறை அம்பாறை மாவட்டத்தில் 83 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் வரட்சி காரணமாகக் கணிசமானளவு பயிர்கள் அழிவடைந்து விட்டன. இவ்வாறானதொரு நிலையிலேயெ தற்போது, இந்த மாவட்டத்தில் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nதனியார் சந்தையில் தற்போது நெல்லுக்கு நல்ல விலை உள்ளமையினால், அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இல்லை. ஆனாலும், ஏதோவொரு கட்டத்தில் தனியார் சந்தையில் நெல்லுக்கான விலை வீழ்ச்சியடையுமாயின், அப்போது விவசாயிகளின் நலன்கருதி, அவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில், நெல்லினை அரசாங்கம் கொள்ளவனவு செய்ய வேண்டியேற்படும். ஆனால், அதற்கான தயார் நிலையில் அரசாங்கம் உள்ளதா என்கிற கேள்வி இங்கு இருக்கிறது. கடந்த போகத்தில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நெல்லினைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியது. ஆனால், அவ்வாறு களஞ்சியப்படுத்தப்பட்ட அதிகமான களஞ்சியசாலைகளிலிருந்து இதுவரையும் நெல் அகற்றப்படவில்லை.\nஇதன் காரணமாக, இம்முறை விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டாலும், அதனைக் களஞ்சியப்படுத்துவதில் பாரிய பிரச்சினைகள் ஏற்படும். கடந்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினையினை அரசாங்கம் எதிர்கொண்டிருந்தது. எனவே, இது விடயத்தில் நெற் சந்தைப்படுத்தும் சபை, முன் கூட்டி தயாராகுதல் வேண்டும். இதேவேளை, நெல்லுக்கு இவ்வாறு உச்ச விலை சந்தையில் உள்ளமையினால், அரிசி விலையும் சந்தையில் உயர்வடையும் நிலை ஏற்படும். அவ்வாறானதொரு நிலைவரமானது அரிசியைக் கொள்வனவு செய்யும் சாதாரண பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.\nஎனவே, இதனைத் தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் அரசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படக்கூடும். இதன்போது, நெல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாதவாறும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. எவ்வாறாயினும், தற்போதைய பெரும் போகத்தில் நெல் உற்பத்தி கணிசமானளவு வீழ்ச்சியடையும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை அதிகளவு உற்பத்தி செய்யும் பொலன்நறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இம்முறை வழமையிலும் குறைவானளவு நெல் செய்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஎனவே, நாட்டில் இம்முறை நெல் உற்பத்தி வெகுவாகக் குறைவடையும். இதனை ஈடுசெய்யும் பொருட்டும், அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. பெரும் போகத்தில் மழை பொய்த்துப் போனமை காரணமாக, நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்முறை வரட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.\nஇதில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நஷ்டமடைந்த நெல் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடந்த அரசாங்க காலத்தில் மானியமாக வழங்கப்பட்ட உரத்தினை விவசாயிகள் பெற்றுக் கொள்வதற்காக, ஓர் அந்தர் உரத்துக்கு 350 ரூபாயினைச் செலுத்தியபோது, நெல் வயல்களைக் காப்புறுதி செய்வதற்காகவும் விவசாயிகளிடமிருந்து கட்டாயமாக பணம் அறவிடப்பட்டது.\nஅந்த அடிப்படையில், மானியமாக ஒவ்வொரு அந்தர் உரத்தினையும் பெற்றுக் கொள்ளும் போது, கூடவே 150 ரூபாய் பணத்தினையும் காப்புறுதிக்காக விவசாயிகள் செலுத்தினர். இவ்வாறு காப்புறுதிப் பணம் செலுத்தியோர், தமது நெல் காணிகள் பாதிக்கப்பட்டபோது, அதற்கான நஷ்டஈடுகளையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான காப்புறுதிப் பணம் அறவிடும் முறைமை இல்லாமலாக்கப்பட்டு விட்டது. இதனால், நெல் செய்கை பாதிக்கப்படும் போது, அதற்கான நஷ்ட ஈடுகளை விவசாயிகளால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள நெல் செய்கையாளர்களுக்கு, நிவாரணங்களை வழங்கும் ஏற்பாடுகள் உள்ளனவா என, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் கலீஸிடம் வினவினோம். அதற்கு அவர் பதிலளிக்கையில், “வரட்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மேலிடங்களுக்கு அறிவித்துள்ளோம். ஆனால், இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு உத்தரவுகள் எவையும் எமக்குக் கிடைக்கவில்லை.\nஅரசாங்கம்தான் இதற்குரிய தீர்மானத்தினை எடுக்க வேண்டும்” என்றார். எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட 83 ஆயிரம் ஹெக்டயர் நெல் செய்கையில், 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் பாதிக்கப்பட்டுள்ளமையானது கடுமையான இழப்பாகும். விவசாயி என்பவன் நாட்டின் முதுகெலும்பு என்று வாய்ச் சொல்லில் புகழ்வதாலும் ‘கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி – விவசாயி’ என்று பாட்டுக்களை ஒலிக்க விடுவதாலும், விவசாயிகளின் வாழ்க்கையில் நல்லவை எதுவும் நடந்து விடப் போவதில்லை. இந்த தேசத்துக்கு சோறு போடுகின்றவர்களை, பசிக்க விடுவது பெரும் பாவமாகும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/153989/news/153989.html", "date_download": "2019-04-25T23:55:23Z", "digest": "sha1:Y4NJJXMIU2LWLYJXAHDBFBF24UASFILW", "length": 5498, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "திண்டுக்கல் அருகே திருமணத்துக்கு மைனர் பெண் கடத்தல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிண்டுக்கல் அருகே திருமணத்துக்கு மைனர் பெண் கடத்தல்..\nதிண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி யூனியன் மருநூத்து பகுதியை சேர்ந்தவர் ஷேக்ஒலி. இவரது மகள் ஆகாஷ்பானு (வயது17). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார்.\nஅஞ்சுகுழிபட்டியை சேர்ந்த சந்தானம் மகன் ஹரிகிருஷ்ணன் (22). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவரம் ஆகாஷ்பானு பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர்.\nஇதனால் சம்வத்தன்று ஹரிகிருஷ்ணன் தனது காதலியுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஷேக்ஒலி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். பின்னர் நேற்று அவர்களை பிடித்து வந்தனர். மைனர் பெண்ணை கடத்திய ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆகாஷ்பானு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjc2NTI4-page-5.htm", "date_download": "2019-04-25T23:41:56Z", "digest": "sha1:EPMIZZWUFSPKWETHA6FWWCT4CBNLWXHT", "length": 14936, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..\nநபர் 1 : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு.. நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..\nயோவ் அது மச்சம் இல்லய்யா...\nஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள். கோபு : யோவ் அது மச்சம்\nஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட\nகணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்...\nடாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை..\nபிச்சைக்காரர்: \"அம்மா தாயே... பிச்சை போடுங்கம்மா.. என்னால பேச முடியாது\nநண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம் நண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன்\nஉங்க பல் எப்படி உடைஞ்சுது....\nபல் மருத்துவர்: உங்க பல் எப்படி உடைஞ்சுது கணவர்: என் பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்தது டாக்டர்\nஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற\nஅப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற மகன்: பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்\nசினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்...\nகணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன் மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு\nகோழி வெள்ளை முட்டைதான் போடும்..............\nநோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர். டாக்டர்: ஏன் முடியாது\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/02/08022019.html", "date_download": "2019-04-26T00:19:02Z", "digest": "sha1:KR2EOS5IFLKJFH3GYNEYNFVVL5OMODCH", "length": 14600, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 08.02.2019 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 08.02.2019\nமேஷம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரி யங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nமிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களால் சமூக அந்தஸ்து உயரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதியவர்கள் நண்பர் களாவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால்\nநிம்மதி கிடைக்கும். தேவைகள் புர்த்தி யாகும் நாள்.\nமகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மூத்த அதிகாரி பாராட்டுவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச் சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/1735-fbb46804c581.html", "date_download": "2019-04-26T00:01:28Z", "digest": "sha1:2KSYVRL6TKKCFJBXFYB5465OYGT35H5E", "length": 4221, "nlines": 58, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி விளக்கப்படம் பகுப்பாய்வு புத்தகங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nHpc அந்நிய அட்டை இணைய இணைய வங்கி\nஅந்நிய செலாவணி விளக்கப்படம் பகுப்பாய்வு புத்தகங்கள் -\nஅந்நிய செலாவணி விளக்கப்படம் பகுப்பாய்வு புத்தகங்கள். அந் நி ய செ லா வணி கா ம் ப் ea வி லை : € xxx ( xxl ரி யல் & x டெ மோ கணக் கு டன்.\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. ஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன\nதொ டர் பு டை ய இடு கை கள் : அந் நி ய செ லா வணி போ க் கு வரி பி ரே க் அவு ட். த டி சி ப் லி ண் டு ட் ரே டர், மா ர் க் டக் லஸ், நி யூ. Feb 28, இணை யத் தி ல் வர் த் தகம் ( online trading செ ய் ய உங் களு க் கு # 39; டி மே ட். சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. எங் கள் அந் நி ய ஆலோ சகர் கள் ( அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் தா னி யங் கு வர் த் தக) வெ வ் வே று கா ட் டி சி க் னல் களை அடி ப் படை யா கக் கொ ண் டது, ஒரு வரு க் கொ ரு வர் கடி னமா ன மு றை கள் மூ லம். Cara di atas adalah strategi untuk day trade atau வர் த் தக harian, kita bisa membuat variasi open posisi dari korelasi 3 mata uang ini untuk open posisi singkat atau சு ரண் டல்.\nசனிக்கிழமை மற்றும் ஞாயிறு அன்று அந்நிய செலாவணி\nபைனரி விருப்பம் ரோபோ மோசடி அல்லது உண்மையான\nதுப்பாக்கி சுடும் அந்நிய செலாவணி ea v3 பதிவிறக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2015/07/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-04-26T00:47:00Z", "digest": "sha1:2OJKL4NYQJJX2FRCGTO2KM6OA4IZGWWE", "length": 19496, "nlines": 112, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "நில்! கவனி! செல்! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\nமகளுடைய படிப்பை பாபா தொடர்வார்\n“சீரடியில் காலை வைத்த சிந்தனையாளர்கள் கவலைப்படுவதில்லை” என்று பாபா அடிக்கடி சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மற்ற கோயில்களுக்கும் சீரடியில் அமைந்துள்ள சமாதி மந்திர் என்ற கோயிலுக்கும் வித்தியாசம் உள்ளது. இங்கே சுற்றிப் பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் வாழ்ந்து உடலைத் துறந்தவர்களின் சமாதிகளே அமைந்துள்ளன. அதாவது புதைக்கும் இடம் என்று இதனைக் கொள்ளலாம்.\nகவலைகள், கஷ்ட நஷ்டங்கள், சங்கடங்கள், பிரச்சினைகள் என எதை அனுபவித்து வந்தாலும் அவற்றை இத்தலத்திலேயே புதைத்துவிட வேண்டும்.. என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.\nதுவாரகாமாயியில் கால் வைத்ததும் உங்கள்அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு வந்துவிடும் என பாபா உறுதியாகக் கூறியிருக்கிறார். நீங்கள் சீரடியில் அனைத்தையும் புதைத்து விட்டு, ஆனந்த மயமான துவாரகாமாயியில் கால் வைத்து பாபாவை சேவித்துச்செல்லுங்கள், அதன் பின் நிச்சயம் நன்மை மட்டுமே நடப்பதை அனுபவமாக அறிவீர்கள்.\nசீரடியில் புனிதத் தலங்களை தரிசனம் செய்ய என்னுடன் வருவோர் தங்களுடைய காலணிகளை அறையிலேயே விட்டுவிட்டுவாருங்கள் என, 2014 நவம்பர் மாதம் தன்னுடன் வந்த பக்தர்களிடம் கூறியிருந்தார் சாயி வரதராஜன். பக்தர்கள் அனைவரும் அவ்வாறே வந்தார்கள்.\nஆனால் சாயி வரதராஜன் மட்டும் காலணிகளுடன் வந்தார். இதை கவனித்த ஒரு பக்தர், ”ஐயா, எங்களை செருப்புகளை அணியவேண்டாம் என்று கூறிய தாங்கள் அதை அணிந்து வந்திருக்கிறீர்களே, இதுதான் வழிகாட்டும் முறையா\nலட்சுமி கோயில் பற்றி சாயி பக்தர்களுக்குக் கூறியதுடன், தான் செருப்பு அணிந்து வந்ததன் காரணத்தையும் அங்கே சாயி வரதராஜன் கூறினார்.\n“இந்த மண் புனிதமானது. நீங்கள் அனைவரும் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே செருப்பில்லாமல் இந்த மண்ணில் நடக்குமாறு கூறினேன். ஆனால் நான் செருப்பு அணிந்து நடப்பது, இந்த செருப்புகள் புண்ணியத்தை சம்பாதிக்கட்டும் என்பதற்காக. ஏனெனில், சென்னை குரோம்பேட்டையில் பாபாவின் உயர்ந்த பக்தையான ரமா அம்மையார் வசிக்கிறார். அவர் சீரடிக்கு வந்ததில்லை. நமதுபெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்தால், அவர் எனது பாதுகைகளைத் தான் தேடிச் சென்று வணங்குவார். அவரது வணக்கத்திற்கு உரிய புண்ணியத்தை இந்த பாதுகைகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும், அதன் மூலம் வரும் அனைத்துப் பலன்களும் அவருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவுமே நான் இங்கே செருப்பு அணிந்து நடக்கிறேன்” என்றார். அனைவருக்கும் ஒரே நெகிழ்ச்சி-\nதிருப்பத்தூரிலிருந்து அனந்தராமன் என்ற சாயி பக்தர் போனில் பேசும்போது, ”ஐயா, உங்களிடம் ஒரு விக்ஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் எங்களவர்களைப் போலவே அதாவது பிராமணர்களைப் போலவே சாஸ்திரங்களை எளிமைப்படுத்தி மக்களுக்குத் தருகிறீர்கள். உங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்\nஇதுபற்றி எங்களோடு பேசும்போது, பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்கள். பிறவியில் எந்த தோக்ஷமும் இல்லை. எந்த இதயத்தில் இறைவன் வசிக்கிறானோ அந்த இதயத்திற்கு எதுவும் மறைபொருளாக இருப்பதில்லை. இறைவனுக்கு கதம்பப் பூக்களால் மாலை சூட்டினால் பார்க்க அழகாக இருக்கும். அதைப் போலவே இறைவன் மேல் பக்தி செய்து சத்விக்ஷயங்களை பல இனத்தாரும் போதிப்பதே சிறப்பு. ஜhதியினால் ஒருவன் பிராமணன் ஆவதில்லை. பிரம்மத்தை அறிவதால் பிராமணன் ஆகிறான்.\nநான் பிரம்மத்தை அறிந்திருக்கிறேன். ஆகவே அதைப் பற்றி எளிமையாகக் கூறுகிறேன். அனந்தராமன் எங்களவர் போல என்று கூறினார். உண்மையில் அவர்கள் என்னுடையவர்கள். இதற்காக நான்தான் அவர்களுக்கு நன்றி கூறி, நன்றிக்கடன் பட்டிருக்கவேண்டும். நான் பிராமணர்களால்தான் அறியப்படுவேன் என்று பாபாவே கூறியிருக்கிறார் என்றார் ஸ்ரீசாயி.\n”உங்களைத் தேடி வருவோர் சிலரை மட்டும் உங்கள் பாதங்களைத் தொட அனுமதிக்கிறீர். சிலரை அவ்வாறு அனுமதிப்பது இல்லையே அது ஏன்” எனக் கேட்டபோது, ஸ்ரீ சாயி இப்படிச் சொன்னார்.\n”எனது மகன் சிறுவனாக இருந்தபோது அவனை நான் தூக்கிக்கொண்டு நடந்தேன். அவன் வளர்ந்த பிறகு தானாக நடக்கிறான். அப்படித்தான் பக்தியில் வளராதவர்கள் வரும்போது, அவர்கள் சுமையை நான் சுமப்பதற்காக என்னுடைய பாத நமஸ்காரத்தை அனுமதிக்கிறேன், அவர்கள் வளர்ந்த பிறகு அதற்கு அவசியமில்லாமல் போகிறது. அதற்காகவே அவர்களைத் தவிர்க்கிறேன் என்றார்.\nஉங்களை நீங்கள் மிகைப்படுத்திக்கொள்வதாக பிறர் சொல்கிறார்களே, இது பற்றி கவலைப் படுவது இல்லையா\n”சத்சரித்திரத்தை ஒழுங்காகப் படிப்பவன் பாபாவுடன் ஒன்றியவனாக இருப்பான். அப்படி ஒன்றியவன் தான் வேறு அவர் வேறு என்று ஒரு போதும் எண்ணமாட்டான்.\nஒருவன் குருவோடு ஒன்றி நானும் அவரும் வேறு அல்லர் என்பதை உணரவேண்டும். யார் ஒருவன் தன்னை இப்படி உணர்கிறானோ அவன் தன்னைக் கடவுளிடமிருந்து வேறுபடுத்தி அறிவதும் இல்லை. தன்னில் அவர் இருப்பதைப் போல, தானும் அவரில் இருப்பதை அறிகிறான். தன்னில் இருப்பது தானே என்பதையும் அறிகிறான். இதைத்தான் உபநிக்ஷத்துக்கள் போதிக்கின்றன.\nஇயேசுகூட தானும் கடவுளும் வேறு வேறு அல்லர். ”நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று கூறினார். யோவான் 10 – 30.\nஅந்த அத்தியாயம் முழுவதும் தான் யார் என்பதை அவர் வெளிப்படுத்திக் கூறுகிறார். அவரும் நம்மைப் போல சாதாரண குடும்பத்தில் பிறந்து ஞானம் பெற்றவர்தான். இந்த வெளிப்படுத்தலை அவர் வெளியே கூறியபோது அவரை கொலை செய்யமுயன்றார்கள். சிலுவையில் அறைந்தார்கள்.\nகிறித்தவர்கள் இப்போதுகூட இயேசு மட்டுமே கடவுளாக இருப்பதாக நம்புகிறார்கள். அதே யோவான் எழுதிய புத்தகம் எப்படி ஆரம்பிக்கிறது என்றால், ”ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று….அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாக இருந்தது. உலகத்திலே வந்து எந்த மனிதரையும் பிரகாசிக்கச் செய்கிற அந்த ஒளியே மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை” என்று ஆரம்பிக்கிறது.\nஅறியாமை உள்ளவர்கள் இது இயேசுவைப்பற்றியது என நம்புகிறார்கள். உண்மையில்இது நம் அனைவர் பற்றிய விக்ஷயமாகும். நாமே அந்த ஒளி. நாமே ஆதியில் இருந்த ஓங்காரமென்கிற வார்த்தை. நாமே தேவனிடத்திலிருந்தோம், தேவனாக இருந்தோம். இதை உணர்ந்துகொள்வதுதான் ஞானம். நான் உணர்ந்திருக்கிறேன். நான் தவறாகக் கூறுகிறேன் என யாரேனும் கூறினால், அவர்கள் நமது உபநிக்ஷத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்.\nதன்னை மேலானவன் என நினைக்கிறவன் அதற்கான தகுதியைப் பெறவேண்டும். தகுதியைப்பெறவில்லை என்பதால், நான் இறைவன் என்கிற ஆசனத்தில் அமராமல் அடக்கமாக இருக்கிறேன்.\nமுக்தா ராம் என்ற சாயி பக்தர் ஒருவர் இருந்தார். அவர் தன்னை சாயியின் வாரிசு எனக் கூறிக்கொண்டு அவரது ஆசனத்தில் அமர்ந்தார். வாந்தி பேதி ஏற்பட்டு இறந்துபோனார். அவரது சமாதி, சீரடியில் சன்ஸ்தான் புத்தகக்கடை உள்ள இடத்திற்கு எதிரில் உள்ளது. அதே சமயம், தன்னை இறைவனாக உணர்ந்த பாபா இறைவனாக அதே இடத்தில் மக்களின் வணக்கத்திற்கு உரியவராக இருக்கிறார்..\nபாபா மாதிரி உடை போட்டால் பாபாவாகி விடமுடியாது. உள்ளத்தில் அவரைப் போல மாறவேண்டும். எனது இந்த வெளிப்படுத்துதலைப் பற்றி நான் கவலைப்படக் கூடாது, மற்றவர்கள் கவலைப்படுவது பொறாமையாலோ, அறியாமையாலோ இருக்கலாம். எனது இந்த வெளிச்சம், சாக்ரடீஸ் கூறிய நான் யார் என்ற தேடலின் முடிவாகும்..” என்றார் ஸ்ரீ சாயி வரதராஜன்\nமகளுடைய படிப்பை பாபா தொடர்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-12th-april-2019-and-across-metro-cities/articleshow/68842246.cms", "date_download": "2019-04-26T00:42:11Z", "digest": "sha1:FYORDO3QP6E5TYR3W3LAMDU3ZVRUWQJU", "length": 12279, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today: Petrol Price: பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயா்வு - petrol diesel rate in chennai today 12th april 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயா்வு\nசென்னையில் இன்று ஒரு லிட்டா் பெட்ரோல் 6 காசுகள் உயா்ந்து ரூ.75.62க்கும், ஒரு லிட்டா் டீசல் 9 காசுகள் அதிகரித்து ரூ.69.89க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயா்வு\nசென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.62 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.89 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் கைவிடப்பட்டது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று ஒரு லிட்டா் பெட்ரோல் 6 காசுகள் உயா்ந்து ரூ.75.62க்கும், ஒரு லிட்டா் டீசல் 9 காசுகள் அதிகரித்து ரூ.69.89க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த விலை உயா்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\npetrol price diesel price today News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\nகிருஷ்ணகிரி திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்\nகும்பகோணத்தில் முத்து வேலாயுத சுவாமி கோவிலின் பார்வேட்டை திர...\nசின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது: ...\nபாலாற்றில் மணல் கொள்ளை: ஜேபிசி இயந்திரங்கள் பறிமுதல்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு ...\nசெங்கம் அருகே நடந்த விபத்தில் அதிர்ச்சி - மினி வேனில் சிக்கி...\nபெட்ரோல் & டீசல் விலை: சூப்பர் ஹிட்\nPetrol Price:இன்றைய (24-04-2019) பெட்ரோல், டீசல் விலை\nPetrol Price:இன்றைய (22-04-2019) பெட்ரோல், டீசல் விலை\nPetrol Price: இன்றைய (21-4-2019) பெட்ரோல் டீசல் விலை\nPetrol Price:இன்றைய (23-04-2019) பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய (04-03-2019) பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price:இன்றைய (24-04-2019) பெட்ரோல், டீசல் விலை\nPetrol Price:இன்றைய (23-04-2019) பெட்ரோல், டீசல் விலை\nPetrol Price:இன்றைய (22-04-2019) பெட்ரோல், டீசல் விலை\nPetrol Price: இன்றைய (21-4-2019) பெட்ரோல் டீசல் விலை\nPetrol Price:இன்றைய (20-04-2019) பெட்ரோல், டீசல் விலை\nPetrol Price:இன்றைய (25-04-2019) பெட்ரோல், டீசல் விலை\n2018-19 நிதியாண்டு நிலவரம் - தமிழகத்தில் வசூலான வருமான வரி எவ்வளவு தெரியுமா\nஇதுவரை இல்லாத அசத்தல் தள்ளுபடி; ஏர் ஏசியா விமானப் பயணத்தை மிஸ் பண்ணாதீங்க\nNifty Today: சென்செக்ஸ் 39,000 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயா்வு...\nPetrol Price:இன்றைய (11-04-2019) பெட்ரோல், டீசல் விலை...\nPetrol Price:இன்றைய (10-04-2019) பெட்ரோல், டீசல் விலை...\nPetrol Price:இன்றைய (09-04-2019) பெட்ரோல், டீசல் விலை...\nVote & Get Petrol Discount: ஓட்டு போட்டால் பெட்ரோல் விலையில் 10 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/-2254", "date_download": "2019-04-26T00:07:18Z", "digest": "sha1:D44Q2SWD4QYPVQFWZGTPRPNAHZ63ZZJY", "length": 6720, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அன்று சொன்னது... | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionஅன்று சொன்னது... கவிஞர் ஜீவிபாரதி அரிதில் முயன்று பல நூல்களைக் கற்று அந்நூல்களில் உள்ள சிறப்புக்குரிய செய்திகளை, ‘அன்று சொன்னது ’ என்னும் தலைப்பில் அழகாகத் தொகுத்து அளித்திருப்பது நூல் வாசகர்க்குப் பெரும் பயன் நல்கும் முயற்சி.\nகவிஞர் ஜீவிபாரதி அரிதில் முயன்று பல நூல்களைக் கற்று அந்நூல்களில் உள்ள சிறப்புக்குரிய செய்திகளை, ‘அன்று சொன்னது’ என்னும் தலைப்பில் அழகாகத் தொகுத்து அளித்திருப்பது நூல் வாசகர்க்குப் பெரும் பயன் நல்கும் முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jalamma.com/jalamma-kids/vinveli/vinveli-pages/vinveli-1-3-1.php", "date_download": "2019-04-25T23:50:35Z", "digest": "sha1:G4JY6ONBDGAR2B23PRAURLHPKMN45B5A", "length": 6383, "nlines": 55, "source_domain": "www.jalamma.com", "title": "வெள்ளி - யாழ் அம்மாவின் சிறுவர் பாடல்கள்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nமிகவும் வெப்பமான கோளான வெள்ளி, சூரியனிலிருந்து இரண்டாவது கோளாக உள்ளது. இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இதுவாகும். இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். இக் கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் 12320 கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 224 நாட்கள் எடுக்கின்றன. சூரியனிற்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும் போது இதுவும் கரும்புள்ளியாகத் தான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.\nஇறுதியாக 2004ம் ஆண்டு ஆனி மாதம் ௦8ம் திகதி நடைபெற்றது. அடுத்து 2012ம் ஆண்டு ஆனி மாதம் 06ம் திகதி நிகழ்ந்தது. பின்னர் 8 ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச் சுக்கிரசந்தரணம் 2012குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வெண்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.\nமிகவும் வெப்பமான கோளான வெள்ளி, சூரியனிலிருந்து இரண்டாவது கோளாக உள்ளது. இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இதுவாகும். இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். இக் கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் 12320 கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 224 நாட்கள் எடுக்கின்றன. சூரியனிற்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும் போது இதுவும் கரும்புள்ளியாகத் தான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.\nஇறுதியாக 2004ம் ஆண்டு ஆனி மாதம் ௦8ம் திகதி நடைபெற்றது. அடுத்து 2012ம் ஆண்டு ஆனி மாதம் 06ம் திகதி நிகழ்ந்தது. பின்னர் 8 ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச் சுக்கிரசந்தரணம் 2012குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வெண்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/17956-.html", "date_download": "2019-04-26T01:00:58Z", "digest": "sha1:UERQV6SMLYP6TUB72NQNQZYE56DC2UIP", "length": 8093, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "மஞ்சளின் மருத்துவ குணங்கள் |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nநாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருளான மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நம் உடலில் ஏற்படும் சொறி சிரங்கு, அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் போன்ற நோய்களை போக்க, மஞ்சளும் வேப்பிலையினையும் சம அளவு எடுத்து அரைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும். மஞ்சள் கட்டியை நெருப்பில் சற்று எரித்து அதன் புகையினை நுகர்வதால் ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல் சரியாகும். ஒரு டம்ளர் பாலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் கலந்து காலை மாலை குடித்து வர இருமலுடன் வரும் காய்ச்சல் குணமடையும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-25T23:50:59Z", "digest": "sha1:MYVZXOFGC4BD35YVPRX2454NRANUYHMU", "length": 7800, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை\nமாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை\nஇலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக மாலைதீவு ஜனாதிபதி சற்றுமுன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.\nஅந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையை வந்தடைந்த மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்கை, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.\nபாரம்பரிய முறைப்படி மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கு வரவேற்களிக்கப்பட்டது. அதன் பின்னர், அங்கிருந்த நினைவுப் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார்.\nஇலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇதேவேளை நாளை மறுதினம் பிற்பகல் 2.30 மணியளவில், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றிலும் மாலைதீவு ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.\nPrevious articleவிடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கில் இல்லை – பிரதி பொலிஸ்மா அதிபர்\nNext articleஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாநாடு ஆரம்பம்\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nஅதிரடியாக ராஜினாமா செய்தார் ஹேமசிறி பெர்னாண்டோ\nபொன்சேகாவின் நியமனத்தை ராஜபக்ஷ குடும்பமே தடுத்தது\nஅஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ3kJYy&tag=", "date_download": "2019-04-25T23:41:54Z", "digest": "sha1:2BLZJ3T2PTOTY627OXSF43YPNHHLSXQR", "length": 6803, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அம்பிகாபதி கோவை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: திருநெல்வேலி : திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 1952\nதொடர் தலைப்பு: கழக வெளியீடு 603\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.திருநெல்வேலி,1952.\n(1952).திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.திருநெல்வேலி..\n(1952).திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.திருநெல்வேலி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/collections/374", "date_download": "2019-04-26T00:05:32Z", "digest": "sha1:3FQSKOC3DJFALK6ICRCXLUJ642PYX2XK", "length": 4494, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்: யாழில் இடம்பெற்ற மாபெரும் பேரணி | Photo Galleries | Virakesari", "raw_content": "\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்: யாழில் இடம்பெற்ற மாபெரும் பேரணி\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்: யாழில் இடம்பெற்ற மாபெரும் பேரணி\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/12/23/ayyappa.html", "date_download": "2019-04-25T23:44:44Z", "digest": "sha1:6QEMBHTNG2UPOTMRZVXBUBCW7DMCFVZ5", "length": 16670, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐயப்ப பக்தர்களிடம் மாமூல் வசூலிப்பதில் போலீஸ், வணிக வரித்துறையினர் போட்டாபோட்டி | Police and commercial tax officials haunt Ayyappa devoties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n7 hrs ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n8 hrs ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nஐயப்ப பக்தர்களிடம் மாமூல் வசூலிப்பதில் போலீஸ், வணிக வரித்துறையினர் போட்டாபோட்டி\nதமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக செக்போஸ்ட்டுகளில் ஐயப்ப பக்தர்களை ஏற்றி வரும்வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் மாமூல் வசூலிக்கப்பட்டு வருகிறது.\nதற்போது சபரிமலை சீசன் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து தமிழகம் தவிர தென் மாநிலங்கள் அனைத்தில்இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.\nகார்கள், வேன்கள், பஸ்களில் வரும் பக்தர்களை நெல்லை மாவட்டத்தில் உள்ள புளியரை வணிக வரி சோதனைச்சாவடி அதிகாரிகளும் அருகே உள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடி அதிகாரிகளும் நிறுத்துகின்றனர்.\nபின்னர் ஐயப்ப பக்தர்களிடம் தலையை சொறிந்து கொண்டு நின்று பணம் கேட்கின்றனர். தர மறுத்தால்வாகனங்களைச் செல்ல விடாமல் தடுக்கின்றனர்.\nஇது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் சம்பவம் தான் என்றாலும் இந்த ஆண்டு மாமூல் ரேட்டையும் இந்தபோலீஸ் மற்றும் வணிக வரி அதிகாரிகள் கும்பல் அதிகரித்துவிட்டது.\nஇதையடுத்து பல பக்தர்களும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்குத் தகவல் தந்தனர்.\nஇதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.\nஅப்போது வணிக வரி சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ. 4,000 பணம் இருந்தது. அருகில் உள்ளபோக்குவரத்து சோதனைச் சாவடியில் ரூ 9,000 பணம் இருந்தது.\nஇந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆனால், இந்த லஞ்சக் கும்பலைச் சேர்ந்தஅதிகாரிகள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nபோலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bjptn.org/?p=220", "date_download": "2019-04-26T00:34:05Z", "digest": "sha1:ZNUO3TI4GIYOR3XWTBBO53NP7B34ZVCC", "length": 12485, "nlines": 151, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nபிரிட்டிஷார் பாரதத்தைத் துண்டாடி விடுதலை அளித்துச் சென்ற பின் நேரு பிரதமரானார். அவரது மந்திரி சபையில் டாக்டர் .அம்பேத்கர் மற்றும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்திஜியும், சர்தார் படேலும் விரும்பினர்.\nஇத்தலைவர்கள் நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆனால் சர்தார் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக் இருந்தனர்.\nபடேல் அவர்களது உடல் நலக் குறைவிற்குப் பின் நிலைமை மோசமாகியது. நேரு-லியாகத் அலி உடன்படிக்கையால் கிழக்கு வங்காளத்தில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் அரசின் தயவில் விடப்பட்டனர்.பாகிஸ்தான் அரசால் அவர்கள் துன்புறுத்தப் பட்டது, பலவந்தமாக பாரதத்துக்கு அனுப்பப்பட்டது இவை ஷ்யாமா பிரசாத் முகர்ஜியைப் பொறுமை இழக்க வைத்தது.\nஅவர் ஏப்ரல் 8, 1950 அன்று நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார்.ஏப்ரல் 14 ம் நாள் தனது ராஜினாமா பற்றிய ஒரு உரையை மக்களவையில் நிகழ்த்தினார்.அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்..\nஅதில் அவர் ‘நேருவின் கொள்கைகள் நாட்டை அழிவுப் பாதையில் எடுத்துச் செல்லும் என்றும் ,நம் தாய்நாடு பிரிவினைக்கு முன்பிருந்த நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப்டும்’ என்றும் கூறியிருந்தார்.\nஹிந்துக்களின் எல்லாப் பிரிவினரும் அதைப் பாராட்டினர். அவரது துணிச்சலான , சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பாராட்டி டில்லி நகர வாசிகள் அவருக்கு ஒரு வரவேற்பு கொடுத்தனர்.\nதனது முத்தாய்ப்பான பேச்சில் முகர்ஜி அவர்கள் ‘நேருவின் காங்கிரசுக்கு மாற்றாக நாட்டுக்கு ஒரு தேசிய வாத , ஜனநாயக மாற்று தேவை ‘என்று குறிப்பிட்டார். ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினருக்கும் குறிப்பாக ஆர்ய சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர்களைத் தான் ஆரம்பிக்க எண்ணிய கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்தார்.\nஇந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்டம் நிறையது. 1951 ல் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.. முகர்ஜியின் கோரிக்கைக்கு ஆர்ய சமாஜத்திடமிருந்து நம்பிக்கையூட்டும் பதில் கிடைத்தது. ஆனால் ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை.\nஆர் எஸ் எஸ் ன் இயக்க ரீதியான அமைப்பையும் ,அதற்கு இளைய தலைமுறையினரிடையே இருந்த வரவேற்பையும் அறிந்திருந்த முகர்ஜி அதனிடமிருந்து ஒரு சாதகமான பதிலை எதிர்பார்த்தார். ஆனால் எந்தப் பதிலும் வராததால் முகர்ஜி அவர்கள் மேலும் கால தாமதம் செய்ய விரும்பாமல் திட்டமிட்டபடி புதிய கட்சியைத் தொடங்க முடிவு செய்தார்.\nஅவர் கொல்கத்தா சென்று தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய கட்சியை ஆரம்பித்தார். அதற்கு ‘இந்திய மக்கள் கட்சி’ என்று பெயரிடப்பட்டது. இது ஆர் எஸ் எஸ் இல் சிறிது சலனத்தை ஏற்படுத்தியது. முன்பு காந்தி படுகொலையில் ஆர் எஸ் எஸ்ஸை தொடர்பு படுத்தி அதைத் தடை செய்த போது அரசியல் ஆதரவு இல்லாத குறை உணரப்பட்டது.\nஆகவே அது இப்போது இந்திய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது . கட்சிக்கு வேறு பெயரையும் பரிந்துரை செய்தது. அதன்படி பாரதீய ஜன சங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டது.\n1951 அக்டோபர் 21 அன்று ஜனசங்கத்தின் ஸ்தாபகக் கூட்டம் நடைபெற்றது. முகர்ஜி அவர்கள் தேசியத் தலைவராகவும் , பால்ராஜ் மதோக் அவர்கள் தேசியச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.\nகட்சி துவக்கப் பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளேயே பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. முகர்ஜியின் செல்வாக்கை உணர்ந்த நேரு அவரையும், ஜன சங்கத்தையும் தேர்தல் கூட்டங்களில் தனது தாக்குதலுக்கு இலக்காக்கினார்.\nஇது ஒரு வகையில் ஜன சங்கத்திற்கு நன்மை செய்து நல்ல விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. ஜன சங்கம் நாடு முழுக்க 3 மக்களவைத் தொகுதிகளை வென்றதுடன் 3 சதவிகித வாக்குகளைப் பெற்று தேசியக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.\nஜன சங்கத்தின் தேசியக் கட்சி என்ற தகுதியும், மக்களவையின் உள்ளேயும், வெளியேயும் முகர்ஜி அவர்களின் வளர்ந்து வரும் புகழும் ஜன சங்கத்தை காங்கிரசுக்கு ஒரு உண்மையான தேசீய , ஜனநாய மாற்றாக எழுந்ததைச் சுட்டிக் காட்டியது. இதுவே காங்கிரசுக்கு மிகச் சரியான மாற்றாக மெல்ல மெல்ல வளர்ந்த ஜன சங்கம் அமைந்த வரலாறாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://verhal.blogspot.com/2013/11/blog-post_20.html", "date_download": "2019-04-26T00:00:07Z", "digest": "sha1:GG6DWVQDMGEEV6WT7MPQ74FDJYOYNDXT", "length": 51370, "nlines": 393, "source_domain": "verhal.blogspot.com", "title": "வேர்கள்.: முற்பகல் செய்யின் . . .", "raw_content": "\nதமிழ் மண்ணிலிருந்து . . . .\nபுதன், நவம்பர் 20, 2013\nமுற்பகல் செய்யின் . . .\nமகேந்ரா வேனை சீராக இயக்கிக் கொண்டிருந்த கணேசனைப் பார்த்தேன்.\nநாளைக்காலை பதினோருமணிக்கெல்லாம் தலமை அலுவலகத்தில் நான் இருந்தாக வேண்டும். முக்கிய ஆலோசனை கூட்டமொன்றுக்கு செயற்பொறியாளர் ஏற்பாடு செய்திருந்தார். சென்னை திரும்ப இன்று மாலை ஐந்து மணிக்கு மதுரையிலிருந்து வரும் வால்வோ பேரூந்து ஒன்றில் முன்பதிவு செய்திருந்தேன்\n‘’ நீதான் ரொம்ப லேட் பண்ணிட்டியே சார் கவலய உடு..வண்டீல ஏத்றது என் பொறுப்பு. ‘’\nபார்வையை அகற்றாமலேயே பேசினான் கணேசன்\nதஞ்சையிலிருந்து இருபத்தய்ந்து கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த அந்த சின்னஞ்சிறிய துணைமின்நிலையத்தில் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருந்த மைக்ரோவேவ் தகவல்தொடர்பு சாதனங்கள் இரண்டு நாட்களாக சலிப்புற்று தங்கள் பணியை நிறுத்திக்கொண்டிருந்தன. இன்று அதிகாலை இதற்கெனவே திருச்சி வந்த எனக்கு டிரைவர் கணேசனை ஒரு மகேந்ரா வேனுடன் ஒதுக்கியிருந்தார் திருச்சி செயற்பொறியாளர்.\nபவர் சப்ளை சாதனத்தில் ஏற்பட்டிருந்த நுண்ணிய பழுதை நீக்கி இயக்கத்துக்கு கொண்டு வந்தபோது சென்னையும் திருச்சியும் கைகுலுக்கிக்கொண்டு பரபரப்புடன் தகவல்களை பரிமாறிக்கொண்டன. தொடர்ந்து தளர்வின்றி நிகழ்ந்த அந்தபரிமாற்றம் பிழையின்றி நிகழ்வதை எல்இடி ஒளிப்புள்ளிகள் மூலம் உணரமுடிந்தது. முழுமையாக பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து நானும் கணேசனும் கிளம்பும்போதே மணி இரண்டை எட்டியிருந்தது.\n‘’ இன்னிக்கு இந்த டிஸ்ட்ரிக்ல டோட்டல் பந்த். ஜாக்ரதையா போங்க. ஏற்கனவே பப்ளிக்ல நமக்கு நல்லபேரு. ‘’\nகிளம்பியபோதே எச்சரித்தார் அந்த இளம்பொறியாளர்.\nமத்திய அரசு எப்போதோ கொண்டுவர உத்தேசித்திருந்த ஒரு மசோதாவை எதிர்த்து ஒருசில எதிர்கட்சிகள் மாவட்டம் தழுவிய பந்த் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தன.\nதஞ்சை நகரில் அதற்கிணங்கியோ அல்லது அதன் விளைவுகளுக்கு அஞ்சியோ பெரும்பாலான கடைகள் இழுத்து சாத்தப்பட்டிருந்தன. சாலையோரக்கடைகளில் மட்டும் சொன்னவிலைக்கு மறுபேச்சில்லாமல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே ஒதுக்குப்புரமாக ஒரு சில தேனீர்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nதஞ்சாவூருக்கு வெளியே ஐந்து கிலோமீட்டரில் ஒதுக்குபுரமாக இருந்த தேனீர் கடையொன்றில் வண்டியை ஓரம் கட்டினான் கணேசன். பத்து மணிக்கு பணியில் இருந்த இளம் பொறியாளர் அவருடைய வீட்டிலிருந்து சூடாக தருவித்து தந்த தேனீர்தான். வழியெங்கும் மதிய உணவுக்கு வழியில்லை. திருச்சியில் பேரூந்தில் பயணிக்கும் போது வழியில் எங்காவது பார்த்துக்கொள்ளலாம் என்று தேனீர் குடிக்க இறங்கினேன்.\n‘’ இன்னும் ஒரு வருஷத்ல இந்த டீக்கடைக்கு நீ மொதலாளி இல்ல. வால் மார்ட்காரன் வந்துடுவான். இந்த ஜில்லாவுல நீ ஒரு பொட்டிக்கட கூட வெக்க முடியாது.’’\nஉரத்த குரலில் உறுதியாக பேசிக்கொண்டிருந்தார் சிகப்புத்துண்டை தோளில் அணிந்திருந்த ஒரு முதியவர். அவர் கையில் சுடசுட தகவல்களை தரும் அன்றைய தினப்பத்திரிக்கை இருந்தது.\n‘’ அமெரிக்காகாரன் டீக்கட கொடவா வெப்பான். ‘’\nவியப்பாக வினவினார் இன்னொரு கருத்த ஆசாமி.\n‘’ அப்ப மாரிமுத்து டீயவிட அவன் போட்ற டீ நல்லாருக்குண்ணு சொல்லுங்க. ’\nடீ மாஸ்டரை வலிய வம்புக்கு இழுத்தார் சட்டை அணியாத இன்னொரு முதியவர்.\n‘’ ஒரு டீ அம்பது ரூபாக்குமேல விப்பான். அப்ரம் நீயும் நானும் டீ எங்க குடிக்கிறது. ‘’\nபக்கத்தில் இருந்த யாரோ ஒருவர் பதிலளித்தார்.\n அவுங்களுக்கு மொதல்ல குடுப்பா. ரொம்ப களைச்சி போயி வந்திருப்பாங்க. ‘’\nஎவர் வம்புக்கும் போகாத எங்களையும் வம்புக்கு இழுத்தான் இன்னொருவன். பார்ப்பதற்கு முரடானக தோற்றமளித்த கணேசனே நிலமையை உத்தேசித்து மௌனமாக டீயை குடித்தான்.\nசூடான தேனீரை பருகியதும் என் முகமெங்கும் வியர்வைத்துளிகள் வழிந்தன. கைத்துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தேன். வண்டியின் நான்கு சக்கரங்களையும் ஒரு பார்வை பார்த்த கணேசன் வண்டியை கிளப்பினான்.\n’’ நாளைக்கு மஞ்சுவோட பர்த் டே. வந்துடுவீங்கள்ள. ‘’\nநேற்று கிளம்பும்போது இந்து கேட்டது இப்போது நினைவுக்கு வந்தது. அதேசமயம் மஞ்சுவின் குறுகுறுப்பான முகம் நினைவில் தோன்றி மறைந்தது. ஏதாவது கிப்ட் ஒன்று வாங்கியாக வேண்டும். திருச்சியில் நேரம் இருக்குமா தெரியவில்லை வெறுங்கையோடு போய் நிற்பது அத்தனை சரியாக படவில்லை. பணியில் இருக்கும் மன உளச்சல் இந்துவே உணராதபோது. குழந்தைக்கு எப்படி புரியும்.\n.வண்டியின் வேகத்தில் சாலையோரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையாக நின்றிருந்த விசாலமான மரங்கள் அவசரம் அவசரமாக பின்னோக்கி நகர்ந்தன. இப்போதே மணி மூன்றைக்கடந்திருந்தது. இன்னும் வால்வோவை பிடிக்க இரண்டு மணி நேரம்தான் இருந்தது. ஹோட்டல் அறையை காலி செய்ய அரைமணியாவது வேண்டும். இந்த பேரூந்தை தவற விட்டால் ஏதாவது ஒரு சாதா பேரூந்துக்கு அலைய வேண்டியிருக்கும். அதுவும் இந்த விடுமுறை நாட்களில் அத்தனை எளிதான காரியமல்ல. எப்படியும் போய்த்தான் ஆகவேண்டும். செயற் பொறியாளரையும் மஞ்சுவையும் கூட சமாளித்துவிடலாம். ஆனால் இந்துவை.. அது லேசான காரியமல்ல.\nவண்டி பால்வாடி திருப்பத்தை கடந்து நிமிர்ந்தபோது அந்த கூட்டம் கண்ணுக்கு பட்டது. சாலையின் குறுக்கே ஐந்தாறு பேர்கள் பரவலாக நின்று வண்டியை நிறுத்த முயற்சித்தார்கள்.\n‘’ இன்னிக்கு நீ ஹால்ட்தான் சார் \nவண்டியின் வேகத்தை குறைத்து வண்டியை ஓரம் கட்டினான் கணேசன். பத்தடி தூரத்தில் குழுமியிருந்த ஐந்தாறுபேர் அவசரம் அவசரமாக ஓடி வந்தனர். ஒருவர் கையிலும் கரடுமுரடான ஆயுதங்கள் எதுவுமில்லை. அந்தவகையில் ஓரளவு நிம்மதி. இருந்தாலும் என் வால்வோ பயணம்....\n‘’ ட்ரைவர் சார் ..கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. கலவரத்ரல காலிப்பசங்க பஸ்ச கொளுத்திட்டாங்க. சின்னகொழந்த உசுருக்கு போராடுது. திருச்சில கொண்ட சேக்கணும். ‘’\nஓடிவந்தவர்களில் ஒரு முதியவர் கணேசனிடம் பேசினார்.\n‘’ னைட் பஸ்ச புடிச்சி ஏஇ மெட்ராஸ் போயி ஆகணும் . இதல்லாம் போலீஸ் கேசு.. அதுவுமில்லாம கவர்மண்ட் வண்டில இந்த மாதிரில்லாம் ஏத்தறத்துக்கு பவர் கெடையாது. ‘’\nகணேசன் அத்தனை மென்மையற்றவன் இல்லையென்றாலும் நிர்வாகத்தின் பின் விளைவுகளை அறிந்திருந்தான்\n.. ஒடம்பு பூரா வெந்துபோச்சு. கொழந்த உசிர் ஊசலாடுது \nஐந்துவயதே நிரம்பிய அந்த பெண்குழந்தையை தோளில் சுமந்து வந்த நடுத்தரவயது பெண்மணி வண்டிக்கருகில் வந்தாள். அந்த குழந்தை முகத்தைத் தவிற உடல்முழுதும் துணியால் மூடப்பட்டிருந்தது.\nபக்கவாட்டில் பார்த்தபோது அந்த பிஞ்சு முகம் உணர்வின்றி காணப்பட்டது. வலி பொறுக்கமுடியாமல் அடிக்கடி முகத்தை சுளித்து கொள்வதையும் பார்த்தேன். ஏறத்தாழ மஞ்சு உயரமே இருக்கக்கூடும்.\nஅடுத்த நொடி ஒரு முடிவுக்கு வந்தேன்.\n இஈ க்கிட்ட நான் பேசிகிறேன். ‘’\n‘’ யாராவது ரெண்டு பேர் கொழந்தையோட வாங்க. கும்பலா ஏறிடாதீங்க.\n‘’ அது போதும் தம்பி செத்த வேகமா போ \nபுலம்பிக்கொண்டே குழந்தையை சுமந்த பெண்மணி வண்டியில் ஏறினாள். அவளைத் தொடர்ந்து இரண்டு நடுத்தரவயது ஆண்களும் ஏறினர்.\nவேறுவழியின்றி கதவை இழுத்து சாத்திய கணேசன் வண்டியை விருட்டென்று எடுத்தான்.\n‘’ த்தோ நிக்குது பார்... அந்த பஸ்தான் \nபின்னால் இருந்த மெலிந்த மனிதர் கை நீட்டினார் . கணேசனின் வேகத்தில் சாலையோரத்தில் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாய் நின்றிருந்த அந்த அரசுப்பேரூந்து அவசரமாக பின்னோக்கி மறைந்தது.\n‘’ வேற ஏதாவது சேதம்... ‘’\nவண்டியை லாவகமாக திருப்பியவாறே பேசினான் கணேசன்.\n‘’ ஒண்ணும் இல்ல. அல்லாரும் தபதபண்ணு எறங்கிட்டாங்க .இந்தகுட்டிதான் மாட்டிகிட்டா \nஅரசுப்பணியின் முக்கிய நோக்கமே மக்களுடைய ஞாயமான உரிமைகளை காப்பதும் தேவையான வசதிகளை தகுந்த தருணங்களில் ஏற்படுத்தி தருவதுமேதான். இருந்தபோதிலும் தவறேதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதைக் கருதியே விதிகளும் சட்டங்களும் அடிக்கடி குறுக்கே நிற்கின்றன.\nஎன்னைப் பொருத்தமட்டில் அவசியமும் அவசரமும் ஆன காலங்களில் சுயலாபம் எதுவுமின்றி மக்கள் நலனையே முன்னிறுத்தி மனிதநேயத்துக்கு முன்னுரிமை தரவேண்டுமென நினைப்பவன். அவசர காலங்களில் ஒரு அரசு ஊழியனுக்கு இதுவும் ஒரு கடமை என்றே தோன்றுகிறது.. விதிகள் ஒத்துழக்காதபோது அதற்கான செலவினங்களையும் ஏற்க தயங்காதவன்..\nதீயில் சிக்கிய பெண்குழந்தை எரிச்சல் தாங்காமல் முனகிக்கொண்டே வந்தாள். வண்டியின் வேகத்தில் உடலில் உரசிய அனல்காற்று அவள் வேதனையை உயர்த்தியிருக்கும்..\n‘’ செத்த பொறுத்துகம்மா. த்தோ வந்துட்டு ஆஸ்பத்ரி..’’\nமென்மையாக சமாதானம் சொன்னபடியே வந்தாள் அந்த பெண்மணி. அவளுக்கு அவள் தாயாக இருக்கக்கூடும்.\n‘’ தில்ல நகர் சௌந்ரபாண்டியன் டாக்டர் கிட்ட உட்டுடு தம்பி \nபின்னால் இருந்த துண்டு போட்ட மெலிந்தவர் கணேசனைப்பார்த்து சொன்னார்.\n‘’ இன்னிக்கு எதனாச்சும் னைட் ஷோ பாத்துட்டு விடிஞ்சி போ சார் \nவண்டியை திருப்பத்தில் லாவகமாக ஓட்டியவாறே யோசனை சொன்னான் கணேசன்.\n‘’ இல்ல கணேசா.. நாளைக்கு காலேல நான் சென்னையில் அவசியம் இருந்தாகணும். அதல்லாம் திருச்சி போயி பாத்துகலாம். வண்டிய வெரட்டு. ‘’\nஇப்போது என்னுடைய நினைவெல்லாம் இந்த குழந்தையை தக்க தருணத்தில் கொண்டு சேர்ப்பதாயிருந்தது. வண்டி பத்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும்.\nவண்டிப்பேட்டையை வண்டி தாண்டியபோது வெரிச்சோடிக்கிடந்த அந்த சாலையின் இருபுரங்களிலும் நின்றிருந்த பத்து பதினைந்துபேர் சாலையின் குறுக்கே ஓடி வந்தனர். அவர்கள் கைகளில் கட்டைகளும் கற்களும் காணப்பட்டது.\nசலித்துக்கொண்ட கணேசன் வண்டியின் வேகத்தை குறைத்து நிறுத்தினான்\nஓடிவந்த பெரும்பாலரில் ஒன்றிரண்டு பேரைத்தவிற அத்தனைபேரும் சிறார்கள். இருந்தபோதும் சூரியாவின் சிங்கம் மீசையை வைத்து வளர்த்து வந்த கணேசன் அந்த கூட்டத்துக்கு கட்டுப்பட்டான்.\n‘’ கண்ணாடி கிண்ணாடிய ஒடச்சிபுடாதீங்க. உசிருக்கு போராடுற ஒரு புள்ளய ஆஸ்பத்ரிக்கு கொண்டு போறம். தடுத்து பாவத்துக்கு ஆளாகாதிங்க..’’\nபொறுமையாக பேசினான் கணேசன். கனத்த முதியவரும் அந்த பெண்மணியும் நிலவரத்தை விளக்க கூட்டம் கட்டுக்குள் வந்தது.\n வண்டிய வுடுங்கடா. நீங்க போங்க சார் \nஒரு தல கட்டளை பிறப்பிக்க மானங்கெட்ட மத்திய ...என்று துவங்கிய அச்சுத்தாளை வண்டியின் முகப்புக்கண்ணாடியில் ஒட்டிய சிறுவன் கீழே குதித்தான். அந்த கும்பல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் இருபுரமும் விலக வண்டி விருட்டென்று கிளம்பியது.\n என்னா ஏதுண்ணு ஒரு வெவரமும் தெரியாது ஸ்ட்ரைக் பண்ண வந்துட்டானுவ,\nஒரு புளியமரத்தடியில் வண்டியை அவசரமாக நிறுத்திய கணேசன் கண்ணாடியில் ஒட்டியிருந்த போஸ்டரை கிழித்து கண்ணாடியை துடைத்தான்.\n‘’ காஞ்சிபோச்சுண்ணா ரொம்ப கஷ்டம் சார் \nஒருவழியாக வண்டி தஞ்சை எல்லையத்தாண்டிற்று.\nதன்னால் முடிந்த அளவுக்கு வண்டியை விரட்டிய கணேசன் தில்லைநகர் சௌந்ரபாண்டியன் க்ளிக்கில் நுழைந்தபோது மணி ஆறைத்தொட்டிருந்தது .\nநான் பயணிக்க வேண்டிய வால்வோ .இன்னேரம் சமயபுரம் மேம்பாலத்தை தாண்டியிருக்கும்.\nவண்டி அவசரசிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தபோது பணியிலிருந்த நர்ஸ்கள் பரபரப்பாயினர். பல்வேறு கேள்விகளுக்குப்பிறகு பல இடங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவசரசிகிச்சை ஆரம்பமாயிற்று.\n‘’ ஒதவிண்ணு எறங்னா இப்டிதான் \n‘’ இல்ல கணேசா. இதெல்லாம் தேவையானதுதான். நம்ம டிபார்ட்மெண்ட்லயும் இதுமாறி பார்மாலிட்டீஸ் உண்டே \n” மேற்கொண்டு எந்தபிரச்சனையும் இல்லை. ஷார்ப்பா கொண்டாந்துட்டீங்க. கொழந்த பொளச்சுகுவா. தேவைப்பட்டால் நீங்கள் வரவேண்டியிருக்கும் ”\nஎன்று கூறிவிட்டு உள்ளேபோனார் பணியிலிருந்த அந்த மருத்துவர்.\n‘’ நீங்க கொளந்த குட்டிகளோட நல்லாருப்பீங்க தம்பி. எம்மவள சரியான நேரத்ல கொண்டாந்து சேத்தீங்க.\nஅந்த பெண்மணியும் முதியவரும் கண்களில் நீர்கலங்க பேசினர்.\n‘’ என்ன சார் இப்டி பண்ணிட்டே அந்த ட்ரைவர் கன்னாபின்னாண்ணு கத்றான். ஒனக்காக முக்காமணி நேரம் காத்திருந்து ப்பதான் போவுது புத்தம்புது வால்வோ. ஒனக்கு கொடுத்து வைக்கல .’’\nநானும் கணேசனும் அந்த தங்கும் விடுதிக்குள் நுழைந்ததுமே பயணத்துக்கு முன்பதிவு செய்யும் முகவர் மூச்சு விடாமல் பொரிந்து தள்ளினான்.\n அடுத்த பஸ்ல ஏத்திவுட பார்டா..’’\nவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்த கணேசன் பதிலளித்தான்.\n‘’ கொஞ்சம் சுமாரான பஸ்சா இருந்தாலும் பரவால்ல. நான் எப்படியாவது னைட் போய் ஆகணும்.\n‘’ ஸ்டாண்ல போயி பாரு. மெட்ராசுக்கு நிக்ற கும்பல. சாப்புட்டு வா. எட்டு மணிக்கு கேயார் வருவான் ஏத்தி உட்டுறன். தேட்றது மாறி வச்சுகாதே. ஏழேமுக்காலுக்கெல்லாம் இங்க இருக்கணும். அது சரி ஒன் போன் என்னாச்சு \n‘’ அதான் ரூம்ல கெடக்கே.’’\nஎன்ற கணேசன் என்னைப்பார்த்து பேசினான்.\n’ பத்ரமா போய் சேரு.. மறக்காம ஈஇ சார்கிட்ட விஷயத்த சொல்லிடு. அப்றம் நான் ஊரைசுத்திட்டு வர்றேண்ணு கத்துவாறு. ‘’\nமறக்காமல் பயணப் பதிவேட்டில் பயண விவரத்தை எழுதி கையெழுத்தும் பெற்றுக்கொண்ட கணேசன் விடைபெற்றுக்கொண்டான்..\nதிருச்சி நகரில் கடை கடையாய் அலைந்து மஞ்சுவுக்கு பிடித்தமான பாட்டிசைக்கும் பொம்மையொன்றை வாங்கினேன். அப்படியே இரவுக்கான சிற்றுண்டியையும் முடித்துக்கொண்டு விடுதிக்குத்திரும்பியபோது பயணமுகவர் சொன்ன கேயார் விடுதியின் வாயிலில் நின்றிருந்தது.. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் அந்த வண்டியை பரபரப்புடன் சூழ்ந்துகொண்டிருந்தனர்.\n வா. மறுபடியும் எங்கடா தேட்றதுண்ணு இருந்தேன். இருபத்ஞ்ல போய் ஒக்கார். ‘’\n‘’ இந்த வண்டிலயா ‘’\nபத்துப்பதினைந்து வருஷம் ஓடி களைத்துப்போயிருந்த ஒரு அரசுப் பேரூந்தைப் போலிருந்தது அந்த கேயார்.\n‘’ இண்ணைக்கு ஒனக்கு சீட் கெடச்சதே பெருசு ஸ்டாண்ல போய் பாரு கூட்டம் அலைமோதுறத..’’\nபதிலுக்குக்காத்திராமல் அடுத்தபயணித்தேடிப்போனான் அந்த பயணமுகவர்.\nமறுவார்த்தையின்றி விடுதிக்குப்போய் உடமைகளை எடுத்துக்கொண்டு அறையை ஒப்படைத்துவிட்டு வந்தேன். வெளிப்பார்வைக்குத்தான் அந்த வண்டி ஒரு மாதிரியான தோற்றத்தை தந்ததே தவிற உள்ளே இருக்கைகள் அத்தனை மோசமில்லை. சின்ன சூட்கேசையும் கைப்பையையும் தலைக்குமேலே ஒதுக்கப்பட்டிருந்த தட்டுகளில் வைத்துவிட்டு இருக்கையை சாய்த்துக்கொண்டு சாய்ந்தேன்.\nஅத்தனை பரபரப்பாக பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அந்த பேரூந்து காவிரி பாலத்தை கடந்தபோது மணி ஒன்பதை கடந்திருந்தது. பல்வேறு தடுப்புச்சுவர்களைத் தாண்டி இப்போது சமநிலைக்கு வந்துவிட்டதை உணர்ந்தேன். என்னையறியாமல் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட்டது. இனி பிரச்சனைகள் எதுவும் இருக்கப்போவதில்லை என்று உணர்ந்தபோது என் நினவுகள் எங்கெங்கோ பயணிக்கத்துவங்கின.\nஇரண்டு மணிநேரம் கடந்திருக்கும். நெடுநேர சிந்தனைகளில் லயித்திருந்த நான் எப்போது உறங்கிப்போனேன் என்று தெரியவில்லை.\nசீராக பயணித்துக்கொண்டிருந்த வண்டி திடீரென்று நின்று பின் ஊர்ந்து போனபோது கண்விழித்தேன்.\nவண்டிக்குள் ஒரு பரபரப்பு. எல்இடி விளக்குகள் கண்விழித்தன. ஆங்காங்கே சிலர் எழுந்திரிப்பதும் கண்ணாடி சன்னலை விலக்கி வெளியில் எட்டிப்பார்பதும் புரிந்தது. .நடத்துனரும் ஒரு சில அதிஆர்வலர்களும் வண்டியிலிருந்து இறங்கி வெளியே போனதை காணமுடிந்தது..\nகண்களை கசக்கிகொண்டு சன்னலை விலக்கியபோது அந்த இருள் சூழ்ந்த பிரதேசத்தில் சின்னதும் பெரிதுமாக பல்வேறு வாகனங்கள் ஒளியை உமிழ்ந்துகொண்டு தாறுமாறாக முன்னேறுவதை காணமுடிந்தது.. எதிர் சாரியிலிருந்து எந்தவண்டியும் வந்ததாக தெரியவில்லை.\nவழக்கம்போல் ஏதாவது விபத்து நிகழ்ந்திருக்கக்கூடுமென்று தோன்றியது.\nசாலையின் மேற்குபுரத்தில் குறைந்தபட்சவிளக்குகளுடன் நீண்டுகிடந்த அந்த பொறிஇயல்கல்லூரி வண்டி விழுப்புரம் அருகில் இருக்கக்கூடும் என்பதை உணர்த்தியது.\nநான் எண்ணியபடியே ஒரு சாலைவிபத்துதான் நிகழ்ந்திருக்கிறது.\nஏறக்குறைய அரைமணி நேரம் நகர்ந்திருக்கும்.\nவண்டி அந்த கோர விபத்து நிகழ்ந்த இடத்தை நெருங்கியது . இடிபாடுகளை அகற்ற தற்காலிக விளக்குகளை ஏற்படுத்தி அந்த பிரதேசத்தையே பகலாக்கியிருந்தார்கள்.\nஅந்த கோரக்காட்ச்சி இப்போது என் கண்களுக்கு முழுமையாக தெரிகிறது..\nபுத்தம் புதிய வால்வோ பேரூந்துகள் இரண்டு எதிர் எதிரே மோதி உருத்தெரியாமல் சிதறிக்கிடந்தன. அவற்றில் ஒன்று நான் பயணித்திருக்க வேண்டியவண்டி.\nபெரும்பாலான பயணிகள் சம்பவ இடத்திலேயே மரணமுற்றிருக்கின்றனர். உயிர் பிழைத்த சில பேர்கள் அவசரம் அவசமாக விழுப்புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அனைத்து சடலங்களும் அப்புரப்படுத்தப்பட்டிருந்தன. பேரூந்துகளின் பல்வேறு பாகங்கள் நெடுந்தூரம் வரை இறைந்து கிடந்தன.\nவண்டி மெல்ல மெல்ல சம்பவ இடத்தை சுற்றி நகர்ந்த போது நடத்துனரும் கீழே இறங்கிய ஒருசில பயணிகளும் ஏறிக்கொண்டனர். பயணிகளின் பல்வேறு உரையாடல்கள் விழுப்புரம்வரை தொடர்ந்தது. நிகழ்ந்தவை நிகழ்ந்திருக்க வேண்டியவை அத்தனையும் அலசப்பட்டன..\n‘’ புத்தம் புது கோச்சுப்பா.. டிரைவருங்க சிடி மாத்திக ஒரே ட்ராக்ல வந்திருக்காங்க. ரெண்டுபேரும் ஸ்பாட்லேயே அவுட். இன்ணிக்குதான் பர்ஸ்ட் ட்ரிப் வந்ருக்கான் \n இன்சூரன்ஸ்காரன் குடுத்ட போறான். “\nசர்வசாதாரணமாக பதிலளித்தார் ஒரு கண்ணாடிக்காரர்..\nஅவர் சொன்னதுபோல் காப்பீட்டுத்தொகை அவர்களுக்கு கிடைக்கக்கூடும். பேருதவியாகவும் இருக்கக்கூடும். ஆனால் எஞ்சிய வாழ்வை சுவைக்க காத்திருந்தவர்களுக்கு ஏற்பட்டுவிட்ட முற்றுப் புள்ளிக்கு என்ன சொல்லமுடியும்.\nவண்டி இப்போது விழுப்புரத்தைக்கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அந்த கோரக்காட்சி இன்னும் என் நினைவுகளில் நீங்கத்தயாராயில்லை..\n‘’ நீங்க புள்ள குட்டிகளோட நல்லாருப்பீங்க தம்பி \nஅந்த பெண்மணி கூறிய வார்த்தைகள்தாம் மீண்டும் மீண்டும் என் செவிகளில் ஒலிக்கிறது.\nஒருவேளை அதுதான் பிற்பகல் விளைந்திருக்கக்கூடும்.\n___நன்றி - காற்று வெளி ( கார்த்திகை மாத இதழ் }\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதீதும் நன்றும் இங்கே க்ளிக் செய்யவும்\nஇங்கே க்ளிக் செய்யவும் .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nபயனுர கீழே க்ளிக் செய்யுங்கள்\nவிதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை. -- அ.நக்கீரன்\nகாற்றுவெளி இதழை படிக்க. . .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nஇப்போது இவர்கள் . . .\nவேர்களின் பார்வை. பாண்டியன்ஜி மழைபொழிவதற்கும் மககள் மனங்களில் மகிழ்ச்சி குடியேருவதற்கும் இந்த ஊர்த்தெய்வம் அழகர்சாமியே காரணம் என்பதில் ...\nஎழுத்தாளர் சு.வெங்கடேசன் நெஞ்சை நெருடிய நாவல் வில்லவன் கோதை பத்தாம் நூற்றாண்டுத் துவக்கத்திலேயே பாண்டியப் பேரரசி...\nகாவல் கோட்டம் குத்து வெட்டு ..\nவரலாற்றுப் புதினங்கள் இணையத்தில் இப்போது நிகழ்கின்ற காவல் கோட்டம் சார்ந்த அடிதடியில் நானும் கட்டாரியுடன் நுழையலாமா என்று யோசிக்கிறேன் ....\nவில்லவன் கோதை காங்கிரஸ் இயக்கத்துக்கு அடுத்தபடியாக எனக்கு அறிமுகமான அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே. காங்கிரஸ இயக்கத்தின் க...\nஇசை ஞாநியும் இசை முட்டாளும்\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nஇப்போது இவர்கள் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/146962/news/146962.html", "date_download": "2019-04-25T23:58:31Z", "digest": "sha1:SJDSKRB43PFBHMPEHCU3THROZILD7TZE", "length": 43093, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஎங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே இருக்கிறார்கள். இல்லையென்றால் தண்ணி (மது) அடிக்கிறார்கள். அல்லது கூட்டமாக வம்பளந்து கொண்டு, ஊர் சுற்றுகிறார்கள். குடும்பத்தின் நிலை என்ன பொருளாதார வசதி என்ன என்றெல்லாம் முன்பின் யோசிக்காமலே விலை கூடிய பைக்குகளை வாங்கித்தருமாறு அடம் பிடிக்கிறார்கள்.\nகடன் பட்டு பைக்கை வாங்கிக் கொடுத்தால், வேலை வெட்டியில்லாமல், அந்த பைக்கில் இன்னும் நான்கைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு இரவு பகல் என்றில்லாமல் எங்கெல்லாமே அலைகிறார்கள். எங்கே போகிறார்கள் என்ன செய்கிறார்கள் எப்போது வருவார்கள் என்று எதையுமே அறிய முடிவதில்லை. ஊரிலே அட்டகாசம், அடாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிற வாள் வெட்டுக் குறூப்புகளின்ர தொடுப்புகள் கிடைச்சால்… வீட்டில நிம்மதியாக இருக்கேலாத நிலைமை வந்திடும். அல்லது இணையங்களிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.\nயார் யாரெல்லாமோ வருகிறார்கள்; போகிறார்கள். இப்படி வாறவன், போறவனோட சேர்ந்து, தேவையில்லாத தொடர்புகளால் போதைப்பழக்கத்துக்கும் அடிமைப்படுவர்களோ… இப்பிடியெல்லாம் இருந்தால் நாளைக்கு இவர்களுடைய எதிர்காலம் எப்பிடியிருக்கப்போகுது” என்று பெருந்துக்கத்தை அவிழ்த்துப் போடுகிறார்கள் பெரியவர்கள். இந்த மாதிரியான கவலைகள் பெரும்பாலான பெற்றோரை ஆட்டிப்படைக்கின்றன. பெற்றோருடைய இந்தக் கவலைகளில் நியாயமுள்ளதைப் போலவே பலருக்குத் தெரியும்.\nஏனென்றால், பிள்ளைகள் பாதிக்கப்பட்டால், அல்லது சட்டரீதியான பிரச்சினைகளில் சிக்கினால், அவர்களை மீட்டெடுப்பது பெற்றோர்தானே. அதற்காக அவர்கள் பெரிய விலைகளைக் கூடக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அவர்களுடைய கவலைகள் நியாயமானவை என்றே படும். ஆனால், இது சரியானதா என்று உளவியலாளர்களையும் இளைஞர்களையும் சமூகவியல் துறையினரையும் கேட்டால் பதில் வேறு விதமாகவே இருக்கும். அவர்கள் இளைய தலைமுறையின் நோக்கு நிலையிலிலும் உடற்கூற்றியலின் அடிப்படையிலும் இதைப்பற்றி வேறு விதமாக விளக்கமளிப்பார்கள். குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருந்தவர்கள், இளமைப்பருவத்தினராக விருத்தியடையும்போது உடல், உள ரீதியான மாற்றங்கள் நிகழும். இது இயற்கை. இந்த நேரத்தில் அவர்களிடம் கூடிய உடல் வளர்ச்சி ஏற்படும். சக்தி அதிகரிப்பு நிகழும். அகச்சுரப்புகள் இரசாயன விளைவாக உண்டாகும். பாலியல் விருத்தியும் சிந்தனை விரிவாக்கமும் அறிவுப் பரப்பின் விசாலிப்பும் ஏற்படும்.\nஇதெல்லாம் இளைஞர்களிடம் மாற்றங்களையும் புதிய எண்ணங்களையும் உண்டாக்கும். மாற்றங்களுக்கான ஆவலைத் தூண்டும். சிறுவர்களாக இருந்தபோதிருந்த நிலை மாறி, சுயாதீனத்தன்மையோடு முடிவுகளை எடுக்கவும், சுயமாகச் செயற்படவும் முனைவர். எதையும் பரீட்சித்துப் பார்க்கவும் செய்து பார்க்கவும் முயற்சிப்பர். விளைவுகளைப் பற்றிய அனுபவம் இல்லை என்பது ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல், துணிச்சலாக அந்தக் காரியங்களில் ஈடுபடுவர். புதிய எண்ணங்களின் வழியாகப் பழைய கருத்து நிலைகளோடும் வழமைகளோடும் மோதுவதற்கு முனைவர். என்னதான் சிந்திக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணக்கூடியவர்களாக இருப்பர். பல முனைகளிலும் கேள்விகளை எழுப்புவர். மறுப்புகளைச் செய்வர். இதெல்லாம் கூர்ப்பின் வெளிப்பாடு. பரிணாம விதியின் தொழிற்பாடு. இதைப் பெரும்பாலான பெற்றோரும் மூத்தோரும் புரிந்து கொள்வதில்லை.\nதாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, தமக்கு முன்னிருந்த தலைமுறையுடன் – பெற்றோருடன் நடத்திய மோதல்களையும் விலகல்களையும் இலகுவாக மறந்து விட்டு, இப்போது புதிய சட்ட அதிகாரிகளாக எழுந்து நிற்கிறார்கள். இதனால் மோதல்களும் விலகல்களும் இடைவெளிகளும் ஏற்படுகின்றன. இளைஞர்கள் பெற்றோரையும் சமூகத்தையும் விட்டு, மறுதலையாக இயங்க முற்படுகிறார்கள். கட்டுப்பாடுகளின் இறுக்கத்தை மறுதலிக்கும் சுயாதீனப்பருவம் அது என்பதைப் புரிந்து கொள்ளாதன் விளைவே இது. அதுவரையும் குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் பெற்றோரில் தங்கி வாழ்ந்த நிலை மாறுதலடையும் இளைமைப்பருவத்தில் இருக்காது. கூடவே துணையாக தம்மைப்போல இருக்கும் ஏனைய இளைஞர்களும் ஒன்று சேரும்போது, அவர்களுக்கு அணிசார்ந்த, சகபாடிகள் கிடைத்த உற்சாகமும் பலமும் கிடைத்து விடுகிறது. இது அவர்களை மேலும் தனியாக விலகிச் செல்ல வைக்கிறது.\nகூடவே இதைப் புரிந்து கொண்டு, அரவணைப்பதற்குப் பதிலாகக் கண்டனங்களையும் கட்டுப்பாடுகளையும் இறுக்கங்களையும் விதிக்கும்போது இளைஞர்கள் மேலும் விலகிச் செல்கிறார்கள். அல்லது மீறுகிறார்கள். மீறல்கள் அதிகரிக்க சட்டங்களையும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் சமூகம் முன்வைக்கிறது. நாடும் நீதித்துறையும் கூட இவ்வாறான மதிப்பீட்டுக்கே வருகிறது. இது இளைஞர்களை மேலும் விரக்திக்கும் ஆத்திரத்துக்கும் இட்டுச் செல்கிறது. இப்படியே முடிவில்லாத அளவில் இந்த மோதல் பெற்றோருக்கும் அல்லது மூத்தோருக்கும் இளைஞர்களுக்குமிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விளைவாக, இளைஞர்கள் குற்றச்செயல்களிலும் தனித்து இயங்கும் நிலையிலும் புதிய ஒரு உலகத்தை உருவாக்குகிறார்கள். அந்த உலகம் சமூகத்துக்கு நெருக்கடியாகவும் சிலவேளை அமைந்து விடுகிறது.\nஆனால், விதிவிலக்காகச் சில பெற்றோரும் மூத்தோரும் இளைஞர்களை, அவர்களுடைய பருவத்தின் மாறுதல்களோடும் உணர்வுகளோடும் புரிந்து கொள்கிறார்கள். அப்படிப் புரிந்து கொள்ளும்போது இளைஞர்களுக்கும் அவர்களுக்குமிடையில் மிகுந்த நெருக்கமும் அந்நியோன்யமும் புரிந்துணர்வும் ஏற்படுகிறது. அங்கே நட்பும் தோழமையும் அன்பிணைப்பும் நிகழ்கிறது. அப்படியான நிலையில், மோதல்களும் விலகல்களும் தணிந்து விடுகின்றன. வழிப்படுத்தலும் இணைந்து பயணித்தலும் கலந்து பேசுதலும் அறிவு மற்றும் அனுபவப் பகிர்வுகளும் நடக்கின்றன. இது போன்ற எண்ணற்ற நற் சாத்தியங்கள் நிகழ்கின்றன. ஆனால், இது ரொம்பக் குறைவு. அநேகமான இடங்களிலும் விடுபடல்களும் விலகல்களுமே அதிகம். இதனால்தான் இளைய தலைமுறை தடுமாறி, தளம்பிச் செல்கிறது. இதற்கான பெரும் பெறுப்பு மூத்தோர்களிடமும் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும்தான் உள்ளது.\nஆனால், இதை, தங்களுடைய தவறையும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பதிலாக தங்கள் தவறுகளை மூடி மறைத்துக் கொண்டு, இளைய தலைமுறையையே குற்றம் சாட்டுகின்றனர். இதுவே இன்றைய பெரும் பிரச்சினையும் பொதுப் பிரச்சினையுமாகும். இளைய தலைமுறை என்பது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் வளம். உழைப்புத்திறன், மூளைத்திறன் ஆகியவற்றைக் கொண்ட நிகழ்கால, எதிர்காலச் சக்தி. வீடும் சமூகமும் நாடும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் இளைய தலைமுறையின் ஆற்றலே பதிலீடும் வெல்லும் மார்க்கமுமாகும். இதை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் அந்த வளம் இழக்கப்படும்.\nஇலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு இழக்கப்பட்ட இந்த வளம் கொஞ்சமல்ல. ஜே.வி.பி கிளர்ச்சிகளிலும் ஈழப்போராட்டத்திலும் இழக்கப்பட்ட இளைய தலைமுறையின் எண்ணிக்கை ஏறக்குறைய மூன்று இலட்சத்துக்கும் அதிகம். இது உயிரிழப்பு மட்டும். இதை விட உடல் உறுப்பு இழப்பும் உளச் சிதைவினால் ஏற்பட்ட இழப்பும் இன்னொரு வகையானது. ஆகவே சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் வளர்ச்சியில் இந்த இழப்புகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. இழக்கப்பட்ட இந்த இளைய தலைமுறையின் வளம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால், இன்றைய இலங்கை வேறு மாதிரி அமைந்திருக்கும். இலங்கையின் வளர்ச்சியானது, தன்னுடைய எல்லைக்கோட்டை மாற்றியமைத்திருக்கும். ஆனால், அதற்கான இடத்தை அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் வழிகாட்டிகளும் கல்வியாளர்களும் வழங்கவில்லை.\nஇன்னும் இதே நிலைமையே காணப்படுகிறது என்பதால்தான் நாட்டில் குற்றச் செயல்களும் வறுமையும் வளர்ச்சிக்குறைபாடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதை மாற்றியமைப்பதற்கு யாரும் தயாருமில்லை; முன்வருவதுமில்லை. ஒரு சிறிய உதாரணம். நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை பெரியது. இலட்சக்கணக்கானவர்கள் வேலையற்றிருக்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர். அதேவேளை நாடு கடனில் மூழ்க்கிக் கிடக்கிறது. மேலும் மேலும் கடன் வாங்கப்படுகிறது. இந்த நிலையில் வேலையற்றிருப்போருக்கு வேலைகளை வழங்கி, அவர்களை உழைப்புச் சக்திகளாக மாற்றக்கூடிய திராணியும் திட்டமும் நாட்டிடம் இல்லை. அப்படி அனைவரையும் உழைப்புச் சக்திகளாக மாற்றினால், நாடு உற்பத்தியில் மேம்படும். அதனால் வளர்ச்சி ஏற்படும்; கடன் சுமை குறையும். இதை, இந்த எளிய உண்மையை, நம்முடைய தலைவர்கள் உணர்ந்து கொள்ளத் தயாரில்லை.\nஇளைய தலைமுறையினரைக் குறித்து, அங்கங்கே மின்மினிகளைப் போல சிறிய அளவிலான வெளிச்சங்களாக சில நம்பிக்கையுட்டும் அக்கறைகள் சிலரால் வெளிப்படுத்தப்படுவதுண்டு. ஆனால், அதிகாரத்தரப்பிடம் அதற்கான அங்கிகாரமும் வெளியும் கிடைப்பதில்லை. அதிகம் ஏன், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தில் இளைஞர்களுக்கான இடம் மிகக் குறைவாகவே உள்ளது. அண்மைய சட்டவிதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அமைப்புகள், நிர்வாகங்கள், மன்றுகள் போன்றவற்றில் இளையதலைமுறையினரும் பெண்களும் குறிப்பிட்டளவு வீதத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாய விதியொன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது நல்ல விசயம். ஓரளவுக்குப் பரவாயில்லை என்று சொல்லக்கூடியது. ஆனால் “இளைய தலைமுறையே இந்த நாட்டின் நாளைய சொத்து“, “இளைஞர்களே நாளைய தலைவர்கள்“ என்றெல்லாம் உரத்த குரலில் சொல்வோர், இளைய தலைமுறைக்குரிய இடத்தை வழங்குவதில்லை. தங்களால் எழுந்து நடமாட முடியாத நிலையிலும் தாம் வைத்திருக்கும் அதிகாரத்தையும் வகிக்கின்ற பதவியையும் இளையோரிடத்தில் கைமாற்றுவதற்கு இவர்கள் முன்வருவதில்லை. குறைந்த பட்சம் இளைய தலைமுறையின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொள்வது கூட இல்லை. இது சமூகத்தின் பொதுக்குணமாகவே உள்ளது. இதனால்தான் “இளங்கன்று பயமறியாது”, சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது”, “பிஞ்சிலே பழுத்தது”, “ஏரிமுதிரா இளநாம்பன்கள்”, “வாலிப மிடுக்கு நாலு நாளில் படுக்கும்“ என்ற மாதிரியான சொல்லடைகள் சமூகத்தில் வலுவாக உள்ளன.\nஇந்தச் சொல்லடைகளுக்குப் பின்னிருக்கும் மனநிலைகள் என்னவென்று விளங்கிக்கொள்வதற்கு அதிக சிரமப்படத்தேவையில்லை. இளைய தலைமுறையின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதுடன், அவர்களைக் குறித்த அவநம்பிக்கையும் வெளிப்படுத்துவதாகும். கூடவே, அவர்களுக்குரிய அங்கிகாரத்தை வழங்க மறுப்பதுமாகும். ஆனால், இது தவறானது மட்டுமல்ல, இந்தச் சொல்லடைகளுக்கும் “நாளைய எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளிலே” “இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்“ என்று சொல்வதற்குமிடையில் நேர் முரண்பாடுகள் உள்ளதையும் நாம் கவனிக்கலாம். இரண்டும் இளைஞர்களுக்கு எதிரானது. ஒன்று நேரடியாகவே அவர்களை அவநம்பிக்கைப்படுத்திப் பார்ப்பது. மற்றது, அவர்களைப் பொய்யாகப் போற்றிப் புகழ்ந்துரைப்பது. இரண்டினாலும் இளைய தலைமுறைக்கு எதுவும் ஆகப்போவதில்லை.\nபதிலாக, இளைய தலைமுறைக்கு முன்னுள்ள புதிய உலகச் சவால்களை எதிர்கொள்ளத்தக்க விதத்தில் அறிவு, ஆற்றல், வாய்ப்பு போன்றவற்றையே வழங்க வேண்டும். அதுவே பயனுடையது. குறிப்பாக தொழிற்கல்வி, தொடர்கல்வி, வேலைவாய்ப்பு, உற்பத்தி சார்ந்த அறிவையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல் என ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திட்டமும் செயற்பாடுகளும் தேவை. ஆனால், இதை அரசியல் தரப்புகளோ, உயர் சிந்தனைக் குழாமோ சிந்திப்பதில்லை. பதிலாக கட்டுப்பாடுகளையும் விதிகளையுமே குடும்பத்திலிருந்து, சமூகம், அரசு, நாடு எனச் சகல தரப்பும் விதிக்க முனைகின்றன. இதுவே பிரச்சினைகளுக்கான காரணமாகும். ஒருவரை வழிப்படுத்துவதும் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் அளிப்பதும் வேறு; விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பது வேறு. ஆனால், அரசும் அதிகாரத்தரப்பினரும் பெற்றோரும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதிலேயே குறியாக உள்ளனர்.\nஅதில்தான் அவர்களுக்கு நம்பிக்கையும் அதிகம். இரண்டாவது முறைமையை யாரும் பின்பற்றத் தயாரில்லை. அப்படிச் செய்தால், அது தமது பிடியை விட்டுச் சென்று விடும் என்ற கவலையும் இளைய தலைமுறை எதையும் சீராகச் செய்யக்கூடியதல்ல என்ற அவநம்பிக்கையும் அவர்களிடமுள்ளது. இது முற்றிலும் தவறானது. இது மிக மோசமான நம்பிக்கை இழப்பையும் அதனால் மன உடைவையும் இளைய தலைமுறையிடம் உண்டாக்கும் என்பதை ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளைய தலைமுறையின் ஆற்றலிலும் அறிவிலும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா அல்லது பழகிய பதவிச் சுகத்தின் வெளிப்பாடா அல்லது பழகிய பதவிச் சுகத்தின் வெளிப்பாடா ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை.\nதாங்களும் ஒரு போது, இதேபோல அங்கிகாரம் மறுக்கப்பட்ட, வாய்ப்புகள் வழங்கப்படாத ஒரு தலைமுறையாக, ஒரு தரப்பாக இருந்திருக்கிறோம் என்பதை. அந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய மன உடைவுகளும் உணர்வுகளும் ஏற்பட்டன என்பதை. அப்போது இதேபோல பொறுப்பில்லாமல் திரியும் தலைமுறை என்றும் சொல்வழி கேளாதவர்கள் எனவும் சொல்லப்பட்ட அவச் சொற்களைக் கடந்து வந்தவர்கள் என்பதையும் ஏனோ இலகுவாக மறந்து விடுகிறார்கள். உண்மையில் இளைய தலைமுறையின் விடயங்களைக் கவனிப்பதும் கையாள்வதும் முக்கியமான ஒன்று. அது அவசியமானது. ஏனென்றால் இந்த நாட்டின் வளமும் எதிர்காலமும் அவர்கள் என்பதால்.\nஇதற்கு நாம் இளைய தலைமுறையைப்பற்றிய சில அடிப்படையான விசயங்களைப் புரிந்து கொள்வது அவசியம். “பருவ வயது எப்பேர்ப்பட்ட சிறந்த சூழ்நிலைகளிலும் கொந்தளிப்புமிக்கதாய் இருக்கலாம். இளசுகள் பருவமெய்தும்போது புதுப் புது உணர்ச்சிகள் அவர்களது மனதைத் தாக்குகின்றன. ஆசிரியர்களாலும் மற்ற இளைஞர்களாலும்கூட தினமும் அவர்கள் தொல்லைகளை எதிர்ப்படுகிறார்கள். தொலைக்காட்சி, சினிமா, இசை, இன்டர்நெட் ஆகியவற்றின் செல்வாக்குக்கு எந்நேரமும் ஆளாகிறார்கள். பருவ வயது புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும் கவலையும் நிறைந்த காலம்” என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது. “இளைஞர்களால் பெரும்பாலும் மன அழுத்தத்தையும் கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை; அதற்குத் தேவையான அனுபவம் அவர்களிடம் கொஞ்சம்கூட இல்லை.\nசரியான வழிநடத்துதல் இல்லாவிட்டால், அவர்கள் சுலபமாக தீங்கான பாதையில் சென்றுவிடுவார்கள்” என்கிறது ஆய்வொன்று. “பெரும்பாலும் பருவ வயதில் அல்லது அக்காலத்தை தாண்டும் வயதில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆரம்பமாவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. வன்முறை, தறிகெட்ட பாலுறவு போன்ற மற்றக் கெட்ட நடத்தைகளும் அந்த வயதில்தான் ஆரம்பமாகின்றன“ என்கிறது ஐ.நாவின் அறிக்கை. இது நமக்கும் தெரியும். இளைய வயதினர் தவறிழைப்பதற்கு குடும்பச்சூழல், பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் காரணமாகின்றன. முறையான கல்வி, சிறப்பான வழிப்படுத்தல்கள், அதிக வாய்ப்புகளை அளித்தல் என்றெல்லாம் இருக்குமானால் பெருமளவு இளைஞர்கள் சீரான வாழ்க்கையும் தொழில்களையும் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nஅநேக குடும்பங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது பிள்ளைகள் தனித்து விடப்படுகிறார்கள். இதனால், கோடிக்கணக்கான பிள்ளைகள் பாடசாலையிலிருந்து திரும்பும்போது வீட்டில் ஒருவரும் இருப்பதில்லை. அப்படியே பெற்றோர் வந்தாலும், அவர்கள் பெரும்பாலும் களைப்படைந்திருக்கிறார்கள். அதோடு வேலையில் சந்தித்த பிரச்சினைகளைப் பற்றிய சிந்தையில் மூழ்கியிருக்கிறார்கள். இதன் விளைவு அநேக இளவயதினருக்குப் பெற்றோரின் கவனிப்பு கிடைப்பதில்லை. “நாங்கள் குடும்பமாக நேரம் செலவிடுவதே இல்லை” எனச் சொல்கிறார் ஓர் இளைஞர் என்கிறது இன்னொரு வாக்குமூலம்.\nஇந்தமாதிரியான நிலைமை நீடிப்பது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. “கடந்த 30 ஆண்டுகளாகப் படிப்படியாக தோன்றியிருக்கும் பிள்ளை வளர்ப்புப் பாணிகள், ஒட்டுதலில்லாத, மௌனமான, படிப்புக் கோளாறுள்ள, கட்டுப்படுத்த முடியாத பிள்ளைகளையே உருவாக்கி வருகின்றன” என்று டாக்டர் ராபர்ட் ஷா கூறுகிறார். “பொருள் வளங்களுக்கும் சாதனைகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில் சிக்கிக்கொள்ளும் பெற்றோர்கள், தங்கள் நேரத்தையெல்லாம் வேலைக்காகவே அர்ப்பணிக்கவும் பணத்தை தண்ணீராய் செலவழிக்கவும் வேண்டியிருக்கிறது.\nஆகவே, பிள்ளைகளோடு பாசப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு நேரமே இருப்பதில்லை” என்றும் அவர் கூறுகிறார். இளைய தலைமுறையினரின் நலனை அச்சுறுத்தும் மற்றொரு விசயம், வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள். பெரியவர்களின் கவனிப்பில்லாமல்தான் எக்கச்சக்கமான நேரத்தை செலவழிக்கிறார்கள். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் பிள்ளைகள் நேரத்தை செலவிடும்போது, அவர்கள் பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தவிர, மீடியாக்களின் தாக்கமும் இணையத்தளங்களும் இளைய தலைமுறையைத் தடுமாற வைக்கிறது. புதிய உலகம் ஏராளமான நெருக்கடிகளை பெற்றோருக்கும் அரசுக்கும் இளைய தலைமுறைக்குமிடையில் உண்டாக்கியுள்ளது. இதை வெற்றிகொள்வதே இன்றைய சவால்.\nஏனென்றால், நாளைய எதிர்காலமும் இன்றைய வாழ்க்கையும் நாட்டின் வளமும் இளைய தலைமுறை என்பதால். கவலைகளும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் சட்டங்களும் இளைய தலைமுறையை வழிப்படுத்துவதற்கோ, வளப்படுத்துவதற்கோ உதவப்போவதில்லை. பதிலாக வாய்ப்பளித்தலும் அரவணைத்தலும் நம்பிக்கையூட்டலுமே அவர்களை உற்சாகப்படுத்தும். அவர்களைப் புதிய தளத்தில் இயங்க வைக்கும். அதுவே நம் கவலைகளையும் போக்கும். அரசியலில் கூட நரையும் திரையுமானவர்கள் விலகி, நாளைய தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதுவே புதிய உலகைச் சமைக்கும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/193555/news/193555.html", "date_download": "2019-04-26T00:40:50Z", "digest": "sha1:FE7474TCOZ5KGC5T6OXMUOMYFUHJZVS2", "length": 6631, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "காமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nவிரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளை கீறுவது அல்லது அழுத்தும் படியாக பதிப்பதே நகக்குறி எனப்படும். நீண்ட நேரம் காமத்துக்கு காத்திருந்த துணை தாமதமாக வரும் துணையின் மீது நக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும். அதே போல் நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு அல்லது பிரச்சினைகளால் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு எல்லாம் நகக்குறி காமத்தை தூண்டிவடுவதாக அமைகிறது. பெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள்.\nஅக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை, போன்ற இடங்களில் தான் நகக்குறி அதிகமாக பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு உடலின் எந்தபகுதியிலும் பதிக்கலாம். இஷ்டப்படி நடந்து கொள்ளலாம்.\nநகக்குரியானது நினைவுச் சின்னமாக ஆண் – பெண்ணால் ரசிக்கப்படுகிறது. ஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதை பார்க்கும் போதெல்லாம் காம இச்சை பீறீட்டு கிளம்பும். தனிமையில் அந்த இடங்களை தொட்டு பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில் தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு தொடைகளில் நகக்குறி பதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான நகக்குறிகள் அதிக அளவிலான காமத்தை குறிக்ககூடியது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=5393", "date_download": "2019-04-26T00:33:28Z", "digest": "sha1:L42XXOIIUW7WBYZCAOCMCHEJTFNCIKHL", "length": 9023, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் » Buy tamil book நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் online", "raw_content": "\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எம்.வி. வெங்கட்ராம் (M. V. Venkatram)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய பாரதியார் நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமலிங்க சுவாமிகள்\nநாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம். இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி முழு விவரம் இதில் உள்ளது.\nஇந்த நூல் நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர், எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.வி. வெங்கட்ராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய பாரதியார்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இரவீந்திரநாத் தாகூர்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் லாலா லஜபத் ராய்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுபாஷ் சந்திரபோஸ்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சிவாஜி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸி.எப். ஆண்ட்ரூஸ்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாதேவ தேசாய்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் கஸ்தூர்பா காந்தி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுரேந்திரநாத் பானர்ஜீ\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஇவர்தாம் பெரியார் 6 இயல்பும் இயல்பு நவிற்சியும் - Ivarthaam Periyavar 6 Iyalbum Navirchiyum\nஅம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்\nசாதனைச் செம்மல் சி.சு. செல்லப்பா\nஅ.ச. ஞா பற்றிய நினைவலைகள்\nநான் ஏன் பிறந்தேன் பாகம் 2 - Naan Yean Piranthen\nடிராட்ஸ்கி என் வாழ்க்கை - Trotsky En Vazhakkai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசமயம் வளர்த்த சான்றோர் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்\nஅறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னை தெரசா\nதமிழர் தாலாட்டு - Thamilar Thalattu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ1jZYy&tag=", "date_download": "2019-04-25T23:54:34Z", "digest": "sha1:4JG37QK3URZZ2FEEE6Z7UZYLTOGYFZJR", "length": 6596, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அருணாசல புராணம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅருணாசல புராணம் : மூலமும் உரையும்\nஆசிரியர் : சைவ எல்லப்பநாவலர்\nபதிப்பாளர்: திருப்பதி : கலைக்கியான முத்திராஷர சாலை , 1906\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமலைமருந்தன் என்னும் பருவத சஞ்சீவி\nசைவ எல்லப்பநாவலர்(Caiva ellappanāvalar)கலைக்கியான முத்திராஷர சாலை.திருப்பதி,1906.\nசைவ எல்லப்பநாவலர்(Caiva ellappanāvalar)(1906).கலைக்கியான முத்திராஷர சாலை.திருப்பதி..\nசைவ எல்லப்பநாவலர்(Caiva ellappanāvalar)(1906).கலைக்கியான முத்திராஷர சாலை.திருப்பதி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/collections/375", "date_download": "2019-04-26T00:22:41Z", "digest": "sha1:NQZ7U5ZGF4OD4KNJP7Q4EJFYS2XDU4KD", "length": 3859, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் போது | Photo Galleries | Virakesari", "raw_content": "\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் போது\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் போது\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் போது\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/458579/amp", "date_download": "2019-04-26T00:13:41Z", "digest": "sha1:PRDIF7FEYHHOPGUO5C6UFGVB2MLNX64C", "length": 7136, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "International Tea Day: 5 benefits of the staple cup of tea | சர்வதேச தேயிலை தினம் | Dinakaran", "raw_content": "\nமார்த்தாண்டம் : சர்வதேச தேயிலை தினம் ஒவ்வோராண்டும் டிசம்பர் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. முதல்முறையாக 2005 டிசம்பர் 15ம் தேதி புதுடெல்லியில் இத்தினம் கொண்டாடப்பட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலையை பயன்படுத்துவோர் எதிர்நோக்கும் பிரச்னைகளை அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.\nதேநீர் உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படம் பானமாக உள்ளது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அருந்தப்படுவது தேநீர் என கூறுகின்றனர். தேயிலை செடியில் உள்ள தளிர் இலைகளில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. சூடான நீரில் தேயிலை பொடி கலந்து தேனீராக அருந்துகின்றனர். சிலர் தேநீரை குளிர்வித்தும் அருந்துகின்றனர்.\nதேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா, திபெத் ஆகியவை அடங்கிய பகுதிகளில் ேதான்றியதாக கூறப்படுகிறது. இங்கிருந்து உலகின் 52 நாடுகளுக்கு தேயிலை அறிமுகமாமானது. சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இங்குதான் முதன்முதலில் தேயிலையை நீரில் ஊறவைத்து குடிப்பது சுவையானது என மனிதன் அறிந்து கொண்டான்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅசத்தும் புதிய மஹிந்திரா தார்\nபுது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்\nபவர்புல் வால்வோ எக்ஸ்சி 60, வி60 போல்ஸ்டார்\nகளம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்\n3வது இடம் யாருக்கு விட்டுத் தருமா டெல்லி; எட்டி பிடிக்குமா பஞ்சாப்\nகோடை காலத்தில் கோழிப்பண்ணையை பராமரிப்பது எப்படி\nவாட்டி வதைக்கிறது கோடை வெயில் அம்மை நோயை தவிர்ப்பது எப்படி\nவேண்டுமா ‘ஏ, பி, சி’ வாங்குங்க அன்னாசி...\nஇன்று ‘உலக இட்லி தினம்’\nநந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி: இன்றும், நாளையும் நடக்கிறது\nகள்ளச்சந்தையில் விற்கும் டாஸ்மாக் சரக்கால் காசு பார்க்கும் காவல்துறை\nஇன்று உலக தண்ணீர் தினம் : நீரை சேமிப்போம்... வரும் தலைமுறைகளை வாழ வைப்போம்\nபதற வைக்கும் பொள்ளாச்சி பயங்கரம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா தமிழகம்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/atal-bihari-vajpayee-health/", "date_download": "2019-04-26T00:54:35Z", "digest": "sha1:CWFZW26Z3FGRBX7VIRBNWJQCE44DL635", "length": 11538, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் ... - Atal Bihari Vajpayee health condition critical", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து சென்ற மோடி\nவாஜ்பாய் பார்க்க மருத்துவமனை வந்த அமித் ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார் எல்.கே. அத்வானி\nவாஜ்பாய் பார்க்க ராகுல் காந்தி வருகை\nவாஜ்பாய் காண மருத்துவமனை வந்தார் ராஜ்நாத் சிங்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார் சுஷ்மா சுவராஜ்\nவாஜ்பாய் இல்லம் முன்பு குவியும் தொண்டர்கள்\nவாஜ்பாய் இல்லம் முன்பு குவியும் தொண்டர்கள்\nநிசப்தமாக இருக்கும் வாஜ்பாய் இல்லம்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் ...\nAtal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமுன்னர் வந்த செய்தி கீழே:\nAtal Bihari Vajpayee health condition : வாஜ்பாய் பார்க்க செல்லும் அரசியல் தலைவர்கள்:\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் சிறுநீர் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nவாஜ்பாயின் உடல்நிலை குறித்த LIVE UPDATES செய்திக்கு\nஇதனையடுத்து பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருகின்றனர். மேலும் அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்கின்றனர்.\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் – வாஜ்பாயை பற்றி கருணாநிதி கூறியது குறித்த செய்திக்கு\nமோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா அக்‌ஷய் குமார் – மோடி நேர்காணல்\nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nமனைவி பா.ஜ.க, அப்பாவும் சகோதரியும் காங்கிரஸ் – ஜடேஜா என்ன செய்தார் தெரியுமா\nபிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா வாரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ \nகாங்கிரஸ் ஹீரோ.. பிஜேபி ஜீரோ\n1,114 வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு அட்மினாக செயல்படும் பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர்\nPM Narendra Modi Biopic: மோடியின் பயோபிக் படத்துக்கு தடை\nPM Modi Rally in Coimbatore: ‘நாற்பதும் நமதே… நாடும் நமதே’ – கோவையில் பிரதமர் மோடி சூளுரை\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nRasi Palan Today, 26th April Rasi Palan in Tamil: மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nமுதல்வர் சார்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2019-04-26T00:33:00Z", "digest": "sha1:DBJ777O3Q6XSWXBVLAQ57VIDFGB4VOSP", "length": 9484, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா பகுதிவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇன்று (வியாழக்கிழமை) காலை பந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.\nஇதை தொடர்ந்து பொலிஸார், இராணுவம் மற்றும் CRBF ஆகிய படை வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதன் போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத் வீரர்கள். சில மணி நேர சண்டைக்கு பிறகு ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபதுங்கியுள்ள மேலும் 2 பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சண்டை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇதையடுத்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.\nமேலும் அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் திட்டம்\nஇந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியதற்கு இந்தியா மறு\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர், சோபியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர\nஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட\nஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஇந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணு\nஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் இரண்டு பயங்கரவாதிகள் இன்று (ஞாய\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-04-26T00:19:38Z", "digest": "sha1:AOVTQ2PARBIXNJOWEMNBTEUKCF5RJG7Z", "length": 10546, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ரொஜர்ஸ் கிண்ணம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மரின் சிலிக் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nரொஜர்ஸ் கிண்ணம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மரின் சிலிக் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nரொஜர்ஸ் கிண்ணம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மரின் சிலிக் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nகனடாவில் நடைபெற்றுவரும் ரொஜர்ஸ் கிண்ணத்தின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், மரின் சிலிக் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nடென்னிஸ் உலகில் மிகவும் பழமையான டென்னிஸ் தொடரான ரொஜர்ஸ் கிண்ணம், கனடாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nகடந்த 4ஆம் திகதி ஆரம்பமான இத்தொடர், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கனடாவின் ரொறன்ரோ, ஒன்ராறியோ, மொன்றியல் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றது.\nஇதில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், குரேஷியாவின் மரின் சிலிக், வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஇரண்டாம் சுற்று போட்டியில், குரேஷியாவின் மரின் சிலிக், சகநாட்டு வீரரான போர்னா கோரிக்கை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மரின் சிலிக், முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.\nஇதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த, போர்னா கோரிக், இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.\nஇருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது. இதில் சிறப்பாக விளையாடிய மரின் சிலிக், மூன்றாவது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nஇந்நிலையில் நாளை நடைபெறும் மூன்றாவது சுற்று போட்டியில், மரின் சிலிக், ஆர்ஜென்டீனாவின் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேனை எதிர்கொள்ளவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: குரேஷியாவின் முன்னணி வீரரான மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி\nஆண்களுக்கே உரித்தான டென்னிஸ் தொடரான ஜப்பான் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு, முதலாம் சுற்று\nசின்சினாட்டி டென்னிஸ்: மரின் சிலிச் அரையிறுதிக்கு தகுதி\nஅமெரிக்காவில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலி\nநான்காவது முறையாக மகுடம் சூடினார் நடால்\nரொஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீ\nரொஜர்ஸ் கிண்ண டென்னிஸ்: இறுதி போட்டியில் முதல் நிலை வீரருடன் ஸிட்சிபஸ் பலப்பரிட்சை\nகனடாவில் நடைபெற்று வரும் ரொஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், உலகின் முதல் நிலை டென்னிஸ்\nரொஜர்ஸ் கிண்ணம்: இலகுவான வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தார் கரேன் கச்சனோவ்\nடென்னிஸ் உலகில் மிகவும் பழமையான டென்னிஸ் தொடரான ரொஜர்ஸ் கிண்ணம், கனடாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைப\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dictionary.tamilgod.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:48:36Z", "digest": "sha1:RQSY2XLYCEQK7PPYZMA35N63SQ5B7RNJ", "length": 3241, "nlines": 109, "source_domain": "dictionary.tamilgod.org", "title": " English to Tamil Meaning for Words Starting with /%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "raw_content": "\nஆங்கில‌ம் - தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.\nபெயர்ச்சொல் பெண்ணியம் பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள்...\nமறியல் வேலி ( Maṟiyal vēli) Picket Fences பெயர்ச்சொல் ஒரு எல்லையினை அமைத்துக் தரும், உலோகம் , PVC பிளாஸ்டிக்...\nஏற்றிச்செல்லும் செயல் Pickup பெயர்ச்சொல்\nதாள்வான‌ பக்கங்களையுடைய‌ சிறிய வேன் அல்லது டிரக் (லாறி)...\nதீய நோக்குடன் ஒரு சொத்தினை அழித்தல்\" அல்லது \"மெதுவாக வேலை செய்தல்\"...\nSerendipity.ஆகூழின்பம்; எதிர்பாராத நன்மை; சேரந்தீவம் Serendipity பெயர்ச்சொல்\nஇளைஞர்களால் சமூக மாற்றம் - (முழு விளக்கம் பார்க்கவும்) பெயர்ச்சொல் இளைஞர்களின் செயல்கள் அல்லது செல்வாக்கிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/mouna-raagam/120322", "date_download": "2019-04-26T00:42:38Z", "digest": "sha1:K7H7KGIBPNBWUNHSUD6RCA3Y2FIWX67Q", "length": 5267, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Mouna Raagam Promo - 02-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\nதம்பி திருமணத்திற்கு செல்லாத சிம்பு.. இது தான் காரணமா\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி- காரணத்தை கேட்டால் சிரித்துவிடுவீர்கள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nமதுரையில் திரைப்படங்களை மிஞ்சிய சைக்கோவின் கொடூர செயல்..\nஉங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என ஒரு மாதத்திற்கு முன்பே அறிவது எப்படி..\nதன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் லீக் ஆன புகைப்படம் இதோ\nஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்.. 26 ஆண்டுகளுக்கு பின் இணைந்த காதல் ஜோடிகள்..\nதிருமணத்தின் போது துணைப்பெண் மீது காதலில் விழுந்த மாப்பிள்ளை.. பின்பு நடந்த அதிசயம் திருமணம்..\nஅய்யய்யோ இது என்ன கொடுமை ஜீவாவின் கவர்ச்சி ஹீரோயின் இவரா - புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nஒரே நாளில் இவ்வளவு கோடியா அவெஞ்சர்ஸ் எண்டுகேம் பிரம்மாண்ட ஓப்பனிங் வசூல்\n.. வெடிக்குண்டுகளுடன் சுற்றித்திரிந்த 3பேர் அதிரடி கைது..\nஇலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் அமெரிக்கப் பெண்ணின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்ட இலங்கை பொலிஸ்\nவிஜய் எல்லாம் என் பிரச்சனை இல்லை தளபதி-63 பட கதை விவகாரத்தில் உதவி இயக்குனர் ஓபன்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vv.vkendra.org/2016/08/july-2016.html", "date_download": "2019-04-26T00:49:32Z", "digest": "sha1:KCXQ7FKK5THJNCBSCGMS35KPHIH34D2E", "length": 7552, "nlines": 97, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : July 2016-விவேக வாணி", "raw_content": "\nவிவேகவாணியின் ஜூலை - 2016 இதழ் விவேகானந்த கேந்திர ஆண்டறிக்கையாக தமிழில் வெளி வருகிறது. இதன் பிரதிகள் சுமார் இரண்டரை லட்சம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மராட்டியிலும் தமிழிலும் அச்சிடப்பட்டு கேந்திரப் புரவலர்களைச் சென்றடையும். கேந்திரப் புரவலர்களாக இவ்விதழைப் பெறும் தமிழ் வாசகர்கள் விவேகவாணி சந்தாதாரர்களாக இல்லாவிட்டால் இப்பத்திரிகைக்குச் சந்தா அனுப்பி கேந்திரக் குடும்பத்தில் இணையும்படி அன்புடன் அழைக்கின்றோம். மாதம் ஒரு மந்திரமாக ஓம்கார விளக்கமும் வெளியாகின்றது. ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கைக்கும் உள்ள உறவை எடுத்து விளக்கும் கட்டுரை இவ்விதழிலும் தொடர்கிறது. அடுத்த இதழில் விவேகவாணியின் வழக்கமான அம்சங்கள் வெளி வரும். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1153693.html", "date_download": "2019-04-26T00:24:54Z", "digest": "sha1:72ARECDDQWSTF5AKZHX5BBUYXHENUQZ3", "length": 13368, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இளைஞர்கள் துப்பாக்கி ஏந்திய காரணம் என்ன? – வெளிப்படுத்தினார் ஜனாதிபதி..!! – Athirady News ;", "raw_content": "\nஇளைஞர்கள் துப்பாக்கி ஏந்திய காரணம் என்ன\nஇளைஞர்கள் துப்பாக்கி ஏந்திய காரணம் என்ன\nவடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் இளைஞர்கள் மீண்டும் துப்பாக்கி ஏந்தாத நிலையை ஏற்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கு முன்னர் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-\n”இந்த நாட்டின் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தாத நிலையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்னர் அதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், எமது அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. எமது அரசாங்கத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றை நீக்கி அரசாங்கத்தை சக்திமிக்கதாக மாற்ற வேண்டும்.\nஇந்த நாட்டில் உண்மையான, நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த சகல அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும்.\nஅதிகாரத்தில் இல்லாதவர்கள் எதனையும் சொல்வார்கள். ஆனால், பிரச்சினைகள் தொடர்பாக புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மூன்று வருட காலமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.\nதற்போது நிலவும் வறட்சி தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோம். எமது நாட்டை விட இந்தியாவில் அதிக வறட்சி காணப்படுகின்றது. உலகின் பல நாடுகளில் காணப்படும் பிரச்சினைகளை, அனுபவங்கள் மற்றும் அறிவின் மூலமாகவே அந்நாட்டவர்கள் வெற்றிகொள்கின்றனர். அதனை புரிந்துகொண்டு நாம் செயற்பட வேண்டும்” என்றார்.\nஎனக்கு வாக்களிக்காததால் வேலை வழங்க முடியாது: கல்முனை நகரசபை தலைவர் கடிதம்..\nமூக்கை உடைத்துக் காட்ட நான் தயார் : ஆறுமுகன் தொண்டமான்..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1169885.html", "date_download": "2019-04-26T00:14:12Z", "digest": "sha1:IJSMNAHULOPTU2OHTQNZJ46G7AGEMTDD", "length": 13045, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "2 வார குழந்தையால் 48 வயது பெண்ணுக்கு கிடைத்த வாழ்க்கை..!! – Athirady News ;", "raw_content": "\n2 வார குழந்தையால் 48 வயது பெண்ணுக்கு கிடைத்த வாழ்க்கை..\n2 வார குழந்தையால் 48 வயது பெண்ணுக்கு கிடைத்த வாழ்க்கை..\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால் 48 வயது பெண்மணிக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு 3 கிலோவுக்கும் குறைவான எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை இறந்துவிட்டது.குறைவான எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை இறந்துவிட்டது.\nஅதே நேரத்தில் அங்கு 48 வயது பெண் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழந்து போய் ‘டயாலிசிஸ்’ செய்து வந்தார். அவர் உயிர் பிழைப்பதற்காக மாற்று சிறுநீரகத்துக்காக காத்து இருந்தார்.இதுபற்றி இறந்து போன குழந்தையின் பெற்றோருக்கு தெரியவந்தது.\nஅவர்கள் மரணத்துக்கு பின்னரும் தங்கள் குழந்தை என்றென்றும் நினைவில் இருக்கத்தக்க வகையில் ஒரு உறுதியான முடிவை, துயரமான தருணத்திலும் எடுத்தனர். தங்கள் மகளின் சிறுநீரகங்களை அந்த 48 வயது பெண்ணுக்கு தானம் செய்ய முடிவு எடுத்தனர்.\nஅதைத் தொடர்ந்து குழந்தையின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு அந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுவிட்டன. அவர் இப்போது இயல்பான வாழ்க்கைக்குள் வந்துவிட்டார்.\nசெத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி என்பது போல அந்த குழந்தை தனது இறப்பின் மூலம் ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்து இருக்கிறது.\nஇதுபற்றி தேசிய உறுப்பு மாற்று குழுவின் தலைவர் டாக்டர் அலி அப்துல் கரீம் அல் ஒபைத்லி கூறும்போது, அந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் இறந்து போன மகள் மாறுபட்டவளாக இருக்க வேண்டும் என்று விரும்பினர், அதை செய்து உள்ளனர் என கூறியுள்ளார்\nஅப்பாவியாக வந்து அமெரிக்காவைக் கலக்கிய பிரித்தானியக் குட்டிப் பெண்: வைரல் வீடியோ..\nவேலைக்காரியுடன் ஹொட்டலில் இருந்த தொழிலதிபர்: தொலைக்காட்சியில் செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/collections/376", "date_download": "2019-04-26T00:02:34Z", "digest": "sha1:IUXXSBWDOTTJ5O776CQISS4QDM5FBDTW", "length": 4106, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் | Photo Galleries | Virakesari", "raw_content": "\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட் கிழமை அலரிமாளிகையில் விசேட மத வழிபாட்டு அனுஷ்டானங்களும் விருந்துபசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பிரதமர் இறைவழிபாட்டில் ஈடுபடுவதனையும் விருதுபசார நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/category/malay/india-malay/?filter_by=popular7", "date_download": "2019-04-26T00:22:45Z", "digest": "sha1:KBCDSWRZVSMMN4TZ57JSWKQ5QEXQBDCA", "length": 5252, "nlines": 218, "source_domain": "www.thisaigaltv.com", "title": "India Archives - Thisaigaltv", "raw_content": "\nமகதாயி நதிநீர் பிரச்சனை: கர்நாடகாவில் இன்று பந்த் – தமிழக லாரிகளுக்கு எச்சரிக்கை\nஅடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்து எடுக்கும் கமல்\nஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும் என்பது எனது கருத்து: டி.டி.வி தினகரன்\nநாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு இருமுனைப் போட்டி\nஅமெரிக்காவின் அரிசோனா செனட் சபை உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் காலமானார்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/oct-22-2019-tamil-calendar/", "date_download": "2019-04-26T00:21:25Z", "digest": "sha1:XZKECTULSND55BKJKFRWTX4QNVAWR3YO", "length": 6035, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஐப்பசி 5 | ஐப்பசி 5 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 5\nஆங்கில தேதி – அக்டோபர் 22\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : அதிகாலை 01:31 AM வரை அஷ்டமி. பின்னர் நவமி இரவு 11:31 PM வரை. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :பகல் 01:35 PM வரை பூசம். பின்னர் ஆயில்யம்.\nசந்திராஷ்டமம் : பூராடம் – உத்திராடம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2018/08/10/whatsapp-messages-can-be-hacked-warn-researchers/", "date_download": "2019-04-26T00:00:53Z", "digest": "sha1:TZGKARORRFQFXQ64LZ6ZIGC6C2LZ5T3B", "length": 7900, "nlines": 46, "source_domain": "nutpham.com", "title": "வாட்ஸ்அப் மெசேஜ்களையும் ஹேக் செய்யலாம் – ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் – Nutpham", "raw_content": "\nவாட்ஸ்அப் மெசேஜ்களையும் ஹேக் செய்யலாம் – ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்\nவாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை ஹேக் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தள்ளனர்.\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது.\nஎனினும், வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதன்படி செக் பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என தெரியவந்துள்ளது.\nசெக் பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பிழை, செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும் என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.\nஇவ்வறு செய்வதால் ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டியபடி தகவல்களை மாற்றியமைப்பதோடு, போலி தகவல்களை பரப்பும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு தீர்வுகள் சார்ந்த நிறுவனமான செக் பாயின்ட் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என செக் பாயின்ட் வலைதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,\n1 – ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரிவிக்காத தகவல்களை, தெரிவித்ததாக மாற்றியமைக்க முடியும்.\n2 – க்ரூப்-இல் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.\n3 – தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் தோன்ற வைக்க முடியும்.\nபுதிய பிழை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என செக் பாயின்ட் தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் வாட்ஸ்அப் சார்பில் டிஜிட்டல் லிட்ரெசி (Digital Literacy) எனும் திட்டத்தை அறிவித்து, பயனர்களுக்கு போலி செய்தி சார்ந்த விவரங்களை வழங்கி வருகிறது. மேலும் செய்தி நிறுவனங்களுடன் இணைந்து போலி செய்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் க்ரூப் அட்மின்கள் தங்களது க்ரூப்பில் வரும் தகவல்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2014/10/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-04-26T00:45:56Z", "digest": "sha1:LYRQNIHFY6FPNSMZP5UUXCEO7NQPOK7A", "length": 4515, "nlines": 91, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "சென்னை எண்ணூரில் சாயி பாபா பிரார்த்தனை! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\n← சாலி கிராமத்தில் மிகப்பெரிய பல்லக்கு ஊர்வலம்\nசென்னை எண்ணூரில் சாயி பாபா பிரார்த்தனை\nசென்னை எர்ணாவூர் – எண்ணூர் பகுதிகளில் சாயி பிரச்சாரம் செய்துவருபவர் சாயி பக்தை வசந்தா.\nஇவர் அப்பகுதி மக்களுக்கு சாயி பற்றிய தகவல்களைக் கொடுத்து, அவர்களிடம் சாயி பக்தியை வளர்த்து வருகிறார். இவரது வேண்டுகோளை ஏற்று, பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் – வசந்தா தம்பதியரின் வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. சாயி வரதராஜன் – வீரமணி, செல்வதுரை, சாயி ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்ட இந்த பிரார்த்தனைக்கூட்டத்தில், பாபாவின் அற்புதம் பற்றியும், பாபாவிடம் பிரார்த்தனை செய்யும் விதம் பற்றியும் சாயி வரதராஜன் சத்சங்கம் செய்தார். பிரார்த்தனையில் கலந்துகொண்ட ஏராளமான பெண்மணிகளுக்குப்பிரார்த்தனை செய்து உதிப் பிரசாதம் வழங்கப்பட்டது.\n← சாலி கிராமத்தில் மிகப்பெரிய பல்லக்கு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/spiritual-news/temples/tradition-and-belief-of-amavasya-considered-auspicious-for-the-worship-of-forefathers/articleshow/68716961.cms", "date_download": "2019-04-26T00:08:00Z", "digest": "sha1:X2P3MN5JWAV6ICFRUY7KKIJLLVQXUCZC", "length": 23525, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "amavasai details and list 2019: அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்? - tradition and belief of amavasya considered auspicious for the worship of forefathers | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\n வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்\nமுன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.\n வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்\nமுன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:\n⚫ தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.\n⚫ ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.\n⚫ ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.\n⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.\n⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.\n⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.\n⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.\n⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.\n⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.\n⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\n⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.\n⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.\n⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.\n⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.\n⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.\n⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.\n⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.\n⚫ அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.\n⚫ அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.\n⚫ உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.\n⚫ ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.\n⚫ நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.\n⚫ அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.\n⚫ எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.\n⚫ முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்..\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\ntemples News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:விரத தினங்கள்|முன்னோர்கள்|பௌர்ணமி|சஷ்டி விரதம்|ஆன்மீகம்|அமாவாசை|Pournami|karthigai 2019|Amavasya day|amavasai details and list 2019\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nகிருஷ்ணகிரி திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்\nகும்பகோணத்தில் முத்து வேலாயுத சுவாமி கோவிலின் பார்வேட்டை திர...\nசின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது: ...\nபாலாற்றில் மணல் கொள்ளை: ஜேபிசி இயந்திரங்கள் பறிமுதல்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு ...\nசெங்கம் அருகே நடந்த விபத்தில் அதிர்ச்சி - மினி வேனில் சிக்கி...\nபெரிய கோவில் கல்வெட்டுகளில் தமிழை அழித்துவிட்டு இந்தியில் பொ...\nகும்பகோணம் வழியாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாத யாத்திரையாக செ...\nகூவாகம் கோவில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் தொடக்கம்\nதென் திருவண்ணாமலையான பரமசிவன் கோயிலில் கோலாகலமாக நடந்த சித்ர...\nசுந்தர மகா காளியம்மன் கோயில் படுகள காட்சி - திரளான பக்தர்கள்...\nவிறுவிறுப்பு காட்டிய மாட்டு வண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ விழாவில் அசத்தல்\nபெரிய கோவில் கல்வெட்டுகளில் தமிழை அழித்துவிட்டு இந்தியில் பொறிக்கப்பட்டதா\nபெண்கள் மட்டும் வழிபடும் `கொற்றவை' சிலை கண்டுபிடிப்பு\nசுந்தர மகா காளியம்மன் கோயில் படுகள காட்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு\nகும்பகோணம் வழியாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள்\nகிருஷ்ணகிரி திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்\nகும்பகோணத்தில் முத்து வேலாயுத சுவாமி கோவிலின் பார்வேட்டை திருவிழா\nவிறுவிறுப்பு காட்டிய மாட்டு வண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ விழாவில் அசத்தல்\nபெரிய கோவில் கல்வெட்டுகளில் தமிழை அழித்துவிட்டு இந்தியில் பொறிக்கப்பட்டதா\nபெண்கள் மட்டும் வழிபடும் `கொற்றவை' சிலை கண்டுபிடிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ...\nகூவாகம் கோவில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் தொடக்கம்\nஉலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் இருப்பார்கள்: வேதவியாசரின்...\nதென்னக திருப்பதியில் பங்குனி திருவிழா திருத்தேரோட்டம் - பக்தி பர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1090485", "date_download": "2019-04-26T00:52:24Z", "digest": "sha1:PZTOVXKXNQHGSZTSGC6WWDA3G6IPH6LZ", "length": 35103, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "Second freedom in day | பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! | Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ...\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ...\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nபகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு 31\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 418\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nபகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என போற்றப்படுவது 2005 அக்.,12ல் அமலுக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் வந்து 10வது ஆண்டு நேற்று நிறைவு பெற்றது.\nஅரசு மற்றும் அரசு துறைகளின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக, மலிந்து கிடக்கும் ஊழலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை 9 ஆண்டுகளில் பலர் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர்.மத்திய அரசு துறைகளுக்கென நடுவராக செயல்பட மத்திய தகவல் ஆணையம். மாநில அரசு துறைகளுக்கென நடுவராக செயல்பட மாநில தகவல் ஆணையம் உள்ளது. பொது நலன் சார்ந்து செயல்படுகிற அரசு சாரா நிறுவனங்கள், மனித உரிமை செயல் பாட்டாளர்களுக்கு இச்சட்டம் வரப்பிரசாதம்.\nசென்னையை சேர்ந்த ஒருவர், இச்சட்டத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்து விபரங்களை தகவலாக பெற்று புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், ''இச்சட்டத்தின் மூலம் மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளின் விபரங்கள் பெற்று, சட்டவிரோத முறைகேடுகள் குறித்து, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேலுார் உட்பட சில மாவட்டங்களில் கருங்கல் குவாரிகளில், சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக, ரூ. 200 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டு, இன்னும் வசூலிக்கப்படவில்லை என்பதை வெளிக் கொணர்ந்துள்ளேன், என்கிறார் அவர்.தி.மு.க., ஆட்சியில் மின்வாரியத்தில் ரூ. 50 ஆயிரம் கோடி கடன் இருந்தது. எந்த வங்கியில், எவ்வளவு கடன் பெறப்பட்டது. வெளிமாநிலங்களில் குறிப்பாக, ஜார்க் கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.17 வரை விலைகொடுத்து வாங்கப்பட்டது என்ற விபரங்களை பெற்று அம்பலப்படுத்தியுள்ளார். அதன் விளைவாக, இன்று அதே மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 6.86ல் இருந்து ரூ. 7 வரை என்கிற விகிதத்தில்தான் வாங்கப்படுகிறது என்கிறார் அவர்.\nடில்லியைச் சேர்ந்த 64 வயது சுபாஷ்சந்திர அகர்வால் என்பவர், 'சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, இச்சட்ட வரையறைக்குள் வரவேண்டும் என்ற தீர்வை பெற்றார். அதன்பின், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் சொத்து விபரத்தை இணைய தளத்தில் வெளியிட்டனர்.கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி, தன்விருப்ப ஓய்வு பெற்று, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக செயல்படுபவர் பொள்ளாச்சி பாஸ்கரன். அவர் தனது மனுக்கள் வாயிலாக, பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்த 28 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது, என்கிறார்.மேலும், 'நாமக்கல் மாவட்ட கல்வித்துறை ஊழல் சம்பந்தமாக, 67 பேரின் தற்காலிக பணிநீக்க உத்தரவு பெற்றேன். அதில் 15 பேர் மட்டும் ஆண்கள். 52 பேர் பெண்கள் என்பது வேதனைக்குரிய அம்சம்' என்கிறார்.\nமாநில தகவல் ஆணையங்களை ஒப்பிடும்போது கேரள மாநில தகவல் ஆணையம், அந்த மாநிலத்தின் ஆளுநர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கே பாரபட்சமின்றி அபராதம் விதித்துள்ளது. மேற்கு வங்க தகவல் ஆணைய வழக்கு ஒன்றில், தகவல் கோரிய மனுதாரரின் ஒப்பந்தத்தை போலியாக வேறொருவரிடம் மிரட்டிப் பெற்ற விபரம் செய்தியாக வந்தது. அது குறித்த விபரங்களை ஆணையத்தில் கேட்டபோது, அவர்கள் முழுகுறிப்புகளையும் அளித்தனர். அதில் ஆணையம், குறிப்பிட்ட மனுதாரர் தகவல் பெற்றதாக ஒப்பமிடவில்லை என்பதை, தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி தெளிவு பெற்றிருப்பதும், அந்தளவிற்கு அச்சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும் தெரிய வந்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தில் மகாத்மா காந்தி பல்கலை கழக துணைப்பதிவாளர் நியமன முறைகேடு தொடர்பாக, பொதுமக்கள் புகார் மனு அனுப்பினர். அதை கவர்னருக்கு அனுப்பிய விபரம் கவர்னர் அலுவலகத்தில் இருந்து தகவலாக கேரள தகவல் ஆணைய தலையீட்டின் பேரில் கிடைத்தது.இச்சட்டம் உருவாக்கியபோதே, இது அமலுக்கு வந்ததில் இருந்து 120 நாட்களுக்குள், அனைத்து பொது அதிகார அமைப்புகளும், அதன் துறைசார்ந்த விபரங்களை தாமாக, முன்வந்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது.ஆனால் அதை கண்காணிப்பது யார் என்பது தெரிவிக்கப்படாததால், சட்டம் அமலுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பெரும்பாலான அலுவலகங்கள், தாங்கள் சார்ந்த விபரங்களை பதிவேற்றம் செய்யவில்லை.\nஇச்சட்டத்தை 90 சதவீதம் பேர் தங்கள் பிரச்னை மற்றும் பொது நலன் தீர்வுக்காக பயன்படுத்துகின்றனர். ஐந்து முதல் 8 சதவீதம் பேர் தான் பணிபுரிந்த அலுவலகத்தை, குறிப்பிட்ட அலுவலரை துன்புறுத்தும் நோக்கில் பயன்படுத்துகின்றனர் என்ற புகாரும் அரசு அலுவலர்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சட்டத்தை பயன்படுத்தியதற்காக, இதுவரை 139 பேர் தாக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது விக்கிபீடியாவின் தொகுப்பு தகவல். எனவே தகவல்களை சேகரிப்போர், வெளியிடுவோர் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.இச்சட்டம் மீது அவ்வப்போது சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகள் தலையிட்டு தீர்வளித்துள்ளது. மதுரையை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் கதிர், இச்சட்டத்தை பயன்படுத்தி பல கருணை கொலைகள் தொடர்பான விபரங்களை வெளிக் கொணர்ந்துள்ளோம், என்கிறார்.நிலக்கரி சுரங்க ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் போன்றவை இதனால் வெளிக் கொணரப்பட்டவை.குறிப்பாக இச்சட்டத்தை பயன்படுத்தி, இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டீல், தனது பணிக்காலத்தில் பயணச் செலவாக மட்டும், அரசு பணம் ரூ.205 கோடியை செலவிட்டது, 11 உறவினர்களை 18 முறை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றது வெளிக் கொணரப்பட்டது.\nதிட்டக் கமிஷன் தலைவராக இருந்த மான்டேக்சிங் அலுவாலியா, தனது வெளிநாட்டு பயணச் செலவாக ரூ.2.34 கோடி பெற்றார். அலுவலக டாய்லெட்டை புதுப்பிக்க ரூ. 35 லட்சம் செலவிட்டார் என்ற விபரங்கள் வெளியாகின. இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், திருத்தங்கள் மேற்கொண்ட முயற்சிகள் நாடெங்கும் நடந்தன. பின்னர் அவை ஆயிரக்கணக்கான தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டன.லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், மத்திய தலைமை தகவல் ஆணையர் நியமனம் நிலுவையில் உள்ளது. இச்சட்டம் வந்தபின், கடந்த 9 ஆண்டுகளில் தான் ஊழல் என்பது மக்களால் பேசப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தின் பயன்பாடு அதிகரிக்கச் செய்ய, பயிற்சி முகாம்களை அரசு சாரா மனித\nஉரிமை செயற்பாட்டாளர்கள் நடத்த வேண்டும்.\nபோக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம்\n இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்(5)\nஉன்னத உயிர் உணவு எது : அக். 16 உலக உணவு தினம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழகத்தில் தகவல் உரிமை சட்டம் படும்பாடு பெரும் பாடு . முதன்மை தகவல் அதிகாரி , மேலதிகாரி ,அதற்கு மேல் தகவல் ஆணையம் இப்படி ஒரு அமைப்புக்குள் தகவல் பெற தகவல் உரிமை சட்டம் வழி வகிக்கிறது. முதன்மை தகவல் அதிகாரி 30 நாளுக்குள் அதற்கு மேல் அடுத்த 30 நாளுக்குள் அப்புறம் தகவல் ஆணையம் இவர்களுக்கு நேரம் கால கேடு கிடையாது . சில தகவல்களை இவர்கள் கொடுக்க சொன்னாலும் சம்மந்த பட்டவர்கள் கொடுப்பதில்லை. ஒரு தகவல் அதன் விவரம் , அதை வைத்து கொண்டு நடவடிக்கை என்பது ஒரு வருடம் அதற்கு மேலும் ஆகிவிடுகிறது. தகவல்கள் பொதுவாக வழக்கு தொடுத்து நீதி பெற அல்லது விவரம்களை மீடியா வெளிச்சத்தில் மக்களுக்கு எடுத்து செல்லத்தான். இதில் இந்த தமிழக தகவல் ஆணையம் பல் பிடுங்க பட்ட பாம்பு போல செயல்படுகிறது. இவர்களை எந்த அரசு துறை அலுவலர்களும் மதிப்பதில்லை இவர்கள் ஆணையை செயல் படுத்துவதில்லை. தமிழகத்தை பொறுத்த ஒரு பட்டா தாசில்தாரிடம் பெற ரூ 20,000 சென்னையில் கேட்கிறார்கள் . இதை நேர்வழியில் மனு போட்டு ,டீட் கொடுத்து காத்திருந்து அப்புறம் பொதுதகவல் அதிகாரி ,மேல் முறையீட்டு அதிகாரி அப்புறம் தகவல் ஆணையம் ஒரு வருடம் சென்று விடும். அரசு அலுவலகத்தில் கொடுமை கொடுமை என்று கொடுமை பற்றி விவரம் கேட்டால் தகவல் ஆணையத்தில் கொடுமை கூட்டம். இப்படி தமிழகத்தில் தகவல் சட்டம் பேருக்கு நாம்க்கெ வாசிக்கிறது.நல்ல சட்டம் அது இங்கு அதிகாரிகளுக்கு நமது அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் முன் குனித்து குறுகி பூ கொடுப்பது போல எங்கும் குனிந்து போகிறது , அதிகாரிகளுக்கு குனிந்து பூ கொடுத்து தகவல் கேட்பவர்களுக்கு காதில் பூ கூட சொருகிவிடுகிறது . எதாவது நீதிஉ அரசர்கள் மனசு வைத்து பெரிய ஆப்பு அடித்தால் இந்த பொது தகவல் அதிகாரி ,மேல் மறையீடு அதிகாரி,தகவல் ஆணையம் திருந்தும் .இல்லாவிட்டால் கால் நீட்டி தூங்கும் .\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றி வழி முறைகள், பின்பற்றும் விதம், சட்டமுறைகள், யார்யாரை தொடர்புகொள்வது மேலும் மத்திய மாநில அலுவலகங்களின் முகவரிகள் அனைத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாட திட்டங்களில் சேர்க்கப்படவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nஉன்னத உயிர் உணவு எது : அக். 16 உலக உணவு தினம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=08-25-14", "date_download": "2019-04-26T00:41:18Z", "digest": "sha1:FJH5YX7TGCS37GWGJNWFWPCH6L6RGTJO", "length": 11632, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஆகஸ்ட் 25,2014 To ஆகஸ்ட் 31,2014 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 26,2019\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை: மோடிக்கு உள்ள செல்வாக்கால் பின்வாங்கினார் ஏப்ரல் 26,2019\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி ஏப்ரல் 26,2019\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார் ஏப்ரல் 26,2019\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி' ஏப்ரல் 26,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : ஒளியேற்றியவர்கள்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\n1. சபையர் கிளாஸ் டிஸ்பிளேயுடன் ஐபோன் 6\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST\nஆப்பிள் நிறுவனத்தின் வர இருக்கும் புதிய மொபைல் போன் ஐபோன் 6ல், சபையர் கிளாஸ் டிஸ்பிளே இருக்கும் என்று பலவித உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சபையர் கிளாஸ் தொழில் நுட்பம் குறித்து முன்பே கம்ப்யூட்டர் மலரில் செய்தி வெளியாகியது. இது ஐபோன் 6ல் இருக்கும் என்ற செய்தியை அடுத்து அது குறித்து கூடுதலாகச் சிலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.சென்ற ஜூன் மாதம் இந்த கிளாஸ் ..\n2. செப்டம்பரில் வர இருக்கும் ஸ்மார்ட் போன்கள்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST\nவர இருக்கும் செப்டம்பர் மாதம், புதிய ஸ்மார்ட் போன்களைத் தேடி வாங்க இருப்பவர்களுக்கு சரியான விருந்து அளிக்க இருக்கிறது. உலகெங்கும் பன்னாடுகளில் பெரிய நிறுவன்ங்களின் ஸ்மார்ட் போன்கள் வர இருக்கின்றன. மைக்ரோசாப்ட்,மோட்டாரோலா, சோனி மற்றும் சாம்சங் ஆகியவை இவற்றைக் கொண்டு வர உள்ளன. அனைத்து கசிந்த தகவல்களும் உண்மையானால், ஆப்பிள் நிறுவனமும் இந்த வரிசையில் சேர்ந்து கொண்டு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/125572-these-cows-are-the-reason-for-the-decrease-of-tigers.html?artfrm=read_please", "date_download": "2019-04-25T23:44:33Z", "digest": "sha1:LCXN5BHROQJ6P3ZNQDXS4UC2XIUQP6N4", "length": 27515, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "``புலிகளின் எண்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்!” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட் | these cows are the reason for the decrease of tigers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (21/05/2018)\n``புலிகளின் எண்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nபுலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் கிடை மாடுகள். – வன விலங்கு ஆர்வலர்கள் வேதனை.\n\"ஒரு பட்டியில் ஐந்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மாடுகள் இருக்கும். அவை அனைத்தும் கிடை மாடுகள். பாலுக்கும், சாணத்திற்கும் அதன் பயன்பாடு மிகக் குறைவுதான். இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதே கிடை மாடுகள் வளர்ப்பின் பிரதான நோக்கம். மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் இந்தக் கிடை மாடுகளின் பட்டிகள் இருக்கும். ஒரே நேரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் லட்சக்கணக்கில் ஏறுவது மட்டுமல்லாமல், மலையின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, வன விலங்குகளையும் அச்சுறுத்திவருகிறது. ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் ஒரு பெரிய மணி கட்டப்பட்டிருக்கும். மொத்தமாக லட்சக்கணக்கான மணி ஓசை கேட்டால் எப்படி இருக்கும்\nகிடை மாடுகள் மலையில் ஏறுகிறது என்றால், அந்தப் பகுதியில் ஒரு காட்டு அணில் கூட இருக்காது. எல்லாம் ஓடிவிடும். இது ஒரு புறம் என்றால், மாடுகளை மேய்த்துச் செல்லும் நபர்களும் வன விலங்கு வேட்டையில் ஈடுபடுவதுதான் வேதனையானது. மலையடிவாரத்தில் வறட்சி என்றால் இந்தக் கிடை மாடுகள், வரையாடுகள் இருக்கும் மலை உச்சி வரை செல்லும். வரையாடுகள் போல மலை முகடுகளில் எளிமையாகச் செல்லும் திறன் கொண்டவை. இதனால், வரையாடுகளுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. மேலும், கிடை மேய்ப்பவர்களால் வரையாடு பெரும்பாலும் வேட்டையாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் விடக் கொடுமையானதும், வேதனையானதும் ஒன்று உள்ளது. அது, பார்த்தீனியமும், ஆந்த்ராக்ஸ் நோயும்தான். கீழிருந்து மலையில் ஏறும் கிடைகள், மேற்குத்தொடர்ச்சிமலையில் பார்த்தீனியத்தை தனது சாணம் மூலம் பரப்புகிறது. அது மட்டுமல்லாமல், அந்த்ராக்ஸ் போன்ற கொடிய நோய்களை வன விலங்குகளுக்குப் பரப்பி இயற்கை சமநிலையைக் கெடுக்கிறது. இவ்வளவு பிரச்னைகளை வைத்திருப்பதால்தான் பெரும்பாலான மாவட்டங்களில் இவற்றை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிப்பது குறைந்திருக்கிறது. பல இடங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைகள், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இருந்த போதும், பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்றும் மேற்குத்தொடர்ச்சிமலையைச் சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.’’ என்று வேதனையோடு நம்மிடம் தெரிவித்தார் பெயர் வெளியிட விரும்பாத வன விலங்கு ஆர்வலர்.\n\"நாங்கள் கிடை மாடுகளுக்கு எதிரிகள் கிடையாது. ஆனால், அதனை முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கிடை மாடுகளால் ஏற்படும், ஏற்பட்டிருக்கும் விளைவுகள் ஏராளம். அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், நம் மேற்குத்தொடச்சிமலையில் புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு இந்தக் கிடை மாடுகளும் ஒரு காரணம். வேட்டையாடப்பட்டது முதல் காரணம் என்றால், கிடை மாடுகளை மேய்த்துச் செல்பவர்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது இரண்டாவது காரணம். மொத்தமாக ஆயிரக்கணக்கான மாடுகள் மேய்ச்சலுக்காக மேற்குத்தொடச்சிமலைக்குள் செல்லும். அப்போது ஒன்றிரண்டு மாடுகள் புலியால் வேட்டையாடப்படும். புலியானது, வேட்டையாடிய மாட்டை ஒரே நேரத்தில் சாப்பிடாது. இரண்டு நாள்கள் ஓரிடத்தில் பத்திரப்படுத்தும். அந்த இடத்தை மாடு மேய்ப்பவர்கள் கண்டுபிடித்து, இறந்த மாட்டில் விஷத்தை வைத்துவிடுவார்கள். புலிக்கு மட்டுமல்ல, சிறுத்தைக்கும் இதே நிலைதான். மலைகளில் இருக்கும் போதைப்புல்லை மாடுகள் சாப்பிட்டால் அதன் நாக்கு அறுபடும். இதனால் புற்களுக்கு தீ வைப்பார்கள். எரிந்த பின்னர் முளைக்கும் இளம் தளிர்களை மாடுகள் விரும்பிச் சாப்பிடும். இது போன்ற செயல்கள் பெரும் காட்டுத்தீக்கு வழி வகைக்கும். குரங்கணி சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம்\nகிடை மாடுகள் இப்போது வந்தவை இல்லை. காலம் காலமாக இருப்பவைதான். கொங்கு மண்டலத்தில் இருக்கும் மலையடிவார ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும், `பட்டி’ என்றுதான் முடியும். அனைத்தும் ஒரு காலத்தில் மாடுகளின் பட்டிகளாக இருந்தவை. இந்தக் கிடை மாடுகளுக்கு என மேய்ச்சல் நிலம் உள்ளது. அதனைப் பயன்படுத்தாமல், அனுமதியற்ற மேற்குத்தொடர்ச்சி மலையின் உள்பகுதிகளுக்குச் செல்வது சட்டப்படி குற்றம். இதனை எப்போதும் அனுமதிக்கக் கூடாது.’’ என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ்.\nஇது தொடர்பாக கிடைமாடுகள் வைத்திருப்போர் தரப்பில் பேசிய போது, ``நாங்கள் எப்போதும் வன விலங்குகளை வேட்டையாடியதில்லை. எங்களுக்கு என அரசு மேய்ச்சல் நிலம் கொடுத்திருக்கிறது. அது தற்போது பல்வேறு ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகிடை மாடுகள் குறித்த முழுமையான தகவல்களை வனத்துறை திரட்டி ஆய்வு செய்ய வேண்டும். என்னதான் பாரம்பர்ய மேய்ச்சல் பகுதியாக மேற்குத்தொடச்சி மலை இருந்தாலும், தற்போதைய சுற்றுச்சூழல் தொடர்பான காரணிகளை வைத்து பார்க்கும் போது கிடைகளை மலைக்குள் அனுமதிப்பது அவசியமற்றது என்றும், வெறும் வணிக நோக்கம் மட்டுமே கொண்டிருக்கும் கிடை மாடுகளை அனுமதித்து மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலைக் கெடுக்க வேண்டாம் என்றும் அழுத்தமாகப் பேசுகிறார்கள் வன விலங்கு ஆர்வலர்கள்.\nநூற்றுக்கணக்கில் செத்து ஒதுங்கிய டால்பின்கள்... பியாஸ் நதியில் கலந்த சர்க்கரை ஆலைக் கழிவுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கை\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/31201.html", "date_download": "2019-04-25T23:44:42Z", "digest": "sha1:4ANQMKQI5U3SD4GHY4DGO2F3AAPKM4FN", "length": 22828, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "நெல்லையில் உயிரினச் சரணாலயம்; விழுப்புரத்தில் பறவைகள் சரணாலயம்! | Tirunelveli species in the sanctuary, bird sanctuary in Villupuram!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (11/08/2014)\nநெல்லையில் உயிரினச் சரணாலயம்; விழுப்புரத்தில் பறவைகள் சரணாலயம்\nசென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் உயிரினச் சரணாலயமும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒசூடு ஏரிப் பகுதியில் பறவைகள் சரணாலயமும் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nதமிழ்நாடு சட்டப் பேரவை விதி-110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், \"தமிழ்நாட்டின் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியினை உறுதி செய்யவும், தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக்கவும், நடப்பு ஆண்டில் உயிர்ப்பன்மை பாதுகாப்பு, அடிப்படை இயற்கை வளங்களை பெருக்க தனியார் நிலங்களில் மரங்கள் வளர்த்தல் மற்றும் ஆளுமைத் திறன் மேம்படுத்துதல் போன்ற முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கிய திட்டப்பணிகள் 110 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.\nவளமான சூழல் அமைப்பினை உறுதி செய்யும் வகையில், உயிர்ப்பன்மை பாதுகாப்பு, வனப் பணியாளர்கள் திறம்பட வனங்களைப் பாதுகாத்து மேம்படுத்திட உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பினை அதிகரித்தல், காடு வளர்ப்பு போன்ற பணிகள் 35 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு ஆண்டு மேற்கொள்ளப்படும்.\nவனத் துறை களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு முதல் அவர்களுக்கு மாதந்தோறும் 400 ரூபாய் இடர்படியினை அரசு வழங்கி வருகிறது. இயற்கை வளத்தின் சின்னமாக விளங்கும் வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கும் பணியில் முறையான பீட் (Beat) பணியாளர்களுக்கு உறுதுணையாக மிகைப் பணியிடத் தோட்டக் காவலர்களும், மிகைப் பணியிட வேட்டைத் தடுப்புக் காவலர்களும் பணிபுரியது வருவதால், வனத் துறையின் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடர்படியின் பயன் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 76 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும். இதன் மூலம் மிகைப் பணியிடத்தில் பணிபுரிந்து வரும் 1,439 தோட்டக் காவலர்களும், 137 வேட்டைத் தடுப்புக் காவலர்களும் பயனடைவார்கள்.\nஉயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் தமிழ்நாடு தற்போது முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 14 வன உயிரின சரணாலயங்களும், 5 தேசிய பூங்காக்களும், 14 பறவைகள் சரணாலயங்களும், 4 புலிகள் காப்பகங்களும், 4 யானைகள் காப்பகங்களும், 3 உயிர்க்கோள் காப்பகங்களும், ஒரு பாதுகாக்கப்பட்ட ஒதுக்குப் பகுதியும் உள்ளன.\nசுற்றுச் சூழலுடன் இணைந்த உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை ‘பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மையின்' கீழ் கொண்டு வருவதன் மூலம் வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. எனவே, உயிரியல் முக்கியத்துவம் நிறைந்த பகுதிகளை வன உயிரின சரணாலயமாக ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 15வது வன உயிரினச் சரணாலயமாக ‘நெல்லை வன உயிரினச் சரணாலயம்' ஏற்படுத்தப்படும்.\nமேலும், இடம் பெயர்ந்து வரும் பல்வேறு பறவையினங்களின் குளிர்கால புகலிடமாக மட்டுமின்றி, உயிர்ப் பன்மை செறிந்ததாகவும் விளங்கும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒசூடு ஏரிப் பகுதி தமிழ்நாட்டின் 15வது பறவைகள் சரணாலயமாக ஆக்கப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\nநெல்லை உயிரினச் சரணாலயம் விழுப்புரம் பறவைகள் சரணாலயம் சட்டப்பேரவை முதல்வர் ஜெயலலிதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடலோர மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' - கோடையில் தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\n``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன\" - கரூர் எஸ்.பி உறுதி\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கை\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:40:32Z", "digest": "sha1:MVTRBR7A2WOSRFAGBUUNZ6BST3R7DM2Y", "length": 8458, "nlines": 191, "source_domain": "ithutamil.com", "title": "கருணாகரன் | இது தமிழ் கருணாகரன் – இது தமிழ்", "raw_content": "\nமக்களின் பொதுநலனில் அக்கறை உள்ளதால், கம்மியான வட்டிக்குப்...\nஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று...\nதிரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக்...\nஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக்...\nஹர ஹர மஹாதேவகி விமர்சனம்\nமுரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர்...\nஎனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்\nஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும்...\nலவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும்...\nபெண்களை, குறிப்பாக மனைவியை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்\nஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்\nபேய்ப் படம் என்றாலே காமெடிப் படம் என்றாகி விட்டது சூழல்....\nசினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க...\nகொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/tamil-new-year-an-analytical-view/", "date_download": "2019-04-26T00:46:34Z", "digest": "sha1:IYW5W5MHWGAVY5ZZHQJ4A6GRLWY6HDDS", "length": 20085, "nlines": 153, "source_domain": "ithutamil.com", "title": "தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை | இது தமிழ் தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை\nதமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை\nபள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுகிறதுநமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 பாகை சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது நகர்வதாகத் தோன்றுகிறது. இதனால்தான் பருவ கால மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன.இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்களை மேற்கத்திய அறிவியல் சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றும் நீள் வட்டப் பாதையில் ஒரு புள்ளியில் இருந்து கிளம்பி மீண்டும் அதே புள்ளிக்கு வருவதையே ஒரு ஆண்டாகக் கணக்கிடுகிறோம்.\nஇதெல்லாம் நிரூபிக்கப்பட்டு, நடைமுறையில் இருக்கும் அடிப்படை அறிவியல்.\nஇப்போது கொஞ்சம் தமிழர்களின் பக்கம் வருவோம். பழந்தமிழர்களின் வானியல் அறிவு மிகவும் பழமையானது, உயர்வானது, இன்றைய கால அளவுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. இன்னும் சொல்வதாயின் தற்போதைய கால அளவைகளை விடவும் மிகத் துல்லியமானது. ஒரு நாளை ஆறு பொழுதுகளாக, அறுபது நாழிகைகளாய் நம் முன்னோர்கள் பிரித்து கூறியிருக்கின்றனர். மேலும் ஒரு வருடத்தை ஆறு பருவ காலமாய் பிரித்திருக்கின்றனர்.\nஅவை முறையே இளவேனிற் காலம் (தை, மாசி மாத காலம்), முதுவேனில் காலம் (பங்குனி,சித்திரை மாத காலம்), கார் காலம் (வைகாசி,ஆனி மாத காலம்), கூதிர் காலம் (ஆடி, ஆவணி மாத காலம்), முன்பனிக் காலம் (புரட்டாசி, ஐப்பசி மாதக் காலம்), பின்பனிக் காலம் (கார்த்திகை, மார்கழி மாத காலம்) ஆகும். இவை ஒவ்வொன்றும் இரண்டு மாதங்களை உள்ளடக்கியது. இது மற்ற சமூக இனங்களில் காண முடியாதது. இவை எல்லாம் இன்றைக்கும் பொருந்தி வருவதில்தான் தமிழனின் மேதைமை தனித்து மிளிர்கிறது.\nஇந்த மாதங்களைத் தமிழர்கள் எப்படி வகுத்தனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இப்போதைய புவியியல் அறிஞர்கள் கற்பனையான ரேகைகளைக் கணக்கில் கொள்வதைப் போலவே, நம் முன்னோர்கள் பூமியை முப்பது பாகையாக (டிகிரி) பன்னிரெண்டு பாகங்களாய்ப் பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஓர் இராசியின் பெயரைச் சூட்டினர். இந்தப் பன்னிரெண்டு ராசிக்கு என இருபத்தி ஏழு நட்சத்திரங்களும், ஒன்பது கோள்களும் வரையறுக்கப் பட்டிருந்தன. இதையொட்டியே நமது சோதிட அறிவியல் அமைந்திருக்கிறது.\nசூரியன் இந்த ராசிகளில் நுழையும் காலத்தை அந்த மாதங்களின் ஆரம்ப தினமாக வரையறுத்தனர். இந்த இடத்தில் மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த முப்பது பாகையில் சூரியன் பயணிக்கும் காலத்தில் ஏற்படும் முழு நிலவு தினத்தன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ, அதன் பெயரையே அந்த மாதங்களின் பெயர்களாய் குறிக்கப் பெற்றன. இத்தனை தெளிவுடையவர்களுக்கு தங்களுடைய ஆண்டின் முதல் நாளினை நிர்ணயிக்கத் தெரிந்திருக்காதா மிக நிச்சயமாக தெரிந்தேதான் தை மாதத்தின் முதல் நாளினை ஆண்டின் முதல் நாளாக அமைத்திருந்தனர்.\nதமிழர்கள் பருவ காலத்தை ஆறு பிரிவாகக் கூறியிருப்பதை மேலே பார்த்தோம். அதில் இளவேனில் காலமே முதலாவதாக வருகிறது. இந்தக் காலத்தின் முதல் மாதமாக தை மாதம் இருக்கிறது. முதல் பருவ காலத்தின் முதல் மாதம் என்ற வகையில் தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாக இருக்க வேண்டும். இதை யாரும் மறுத்திட முடியாது.\nமார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். போக்கி என்பதன் மருவலே போகி ஆனது. பழையனவற்றை கழிக்கும் ஒரு நாளாக இதை தமிழர்கள் காலம் காலமாய் கொண்டாடுகிறார்கள். பழையனவற்றை மார்கழியின் கடைசி நாளில் கழித்தால், தை முதலாம் தேதியன்று புதிதாக எதையோ துவங்குவதாகத்தானே ஆகும்.\nமார்கழி மாதத்தின் கடைசி வாரங்களை சோதிட இயலில் கர்ப்பக் காலம் என்று கூறுவர். கிராமப் புறங்களில் இதை தெப்பக் காலம் என்று இப்போதும் கூறுவதுண்டு. இந்தக் காலகட்டத்தில்தான் அடுத்த ஓராண்டுக்கு மழை பெய்யுமா எப்போது பெய்யும் என்றெல்லாம் கணிப்பார்கள். இது வேறெந்த மாதத்திலும் இல்லை. தை துவங்கி மார்கழி வரையிலான ஓராண்டிற்கு இந்தக் கணிப்பு முறை பயன்படுகிறது.\nசமூக மற்றும் வரலாற்றியல் ரீதியாக இந்த நாளில் வீட்டை புதுப்பித்து வர்ணம் பூசி, தோரணம் கட்டி, சர்க்கரைப் பொங்கலிடுதல் என அடிப்படையில் ஒரு கொண்டாட்ட தினமாகவே இருந்து வருகிறது. வேறெந்தத் தமிழ் மாதத்தின் முதல் நாளுக்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளவும்.\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற சொலவடை இன்றும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. வழி பிறத்தல் எனப்து ஒரு புதிய ஆண்டின் துவக்கத்தையே குறிக்கிறது.\nநவீன அறிவியலின் படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதிதான் பூமி சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. இந்த சமயத்தில் தைத் திருநாளில் தமிழர்கள் சூரியனுக்குப் பொங்கலிடுவதையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இது தற்செயலாக நிகழ்கிறதா, இல்லை நமது முன்னோர்கள் தீர ஆராய்ந்து இந்த நாளை ஆண்டின் துவக்கமாக அமைத்திருக்கலாம்.\nஇவை தவிர தொல்காப்பியம், நற்றினை, மதுரைக்காஞ்சி போன்ற பழந்தமிழ் நூல்களிலும் இது பற்றிய குறிப்புகளை நாம் பார்க்க முடிகிறது.\nதமிழன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தவன். இந்த ஆறு பருவ காலங்கள் அவன் வாழ்க்கையை ஆள்வதையே ஆண்டு என்று குறிப்பிடுகிறான். ஆறு பருவம் அவனை ஆண்டால் அதை ஒரு சுற்றாகப் பூரணமாகக் கணக்கிட்டான். இப்படித்தான் தமிழனின் ஆண்டுகள், ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தது. இதை உணர்ந்து பழமையை மீட்டெடுத்து சிறப்புச் செய்வதே நாம் நம் மூதாதையர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனாய் இருக்கும்.\nபக்தி மார்க்கம் மற்றும் வேத மரபின் ஆதிக்கத்தினால் பழந்தமிழரின் அறிவார்த்தமான செயல்கள் காலப் போக்கில் அடியோடு அழிக்கப் பட்டு ஆரிய வைதீக கருத்தாக்கங்கள் தமிழர்களுடையதாக ஆக்கப் பட்டுவிட்டது. பஞ்சாங்கம் பார்த்து, புராணக் கதை உருவாக்கி, தமிழ் வருடங்களுக்கு வடமொழிப் பெயர்களைச் சூட்டி சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியாகத்தான் பார்க்க வேண்டும்.\nஅனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nTAGTamil New Year தமிழ்ப் புத்தாண்டு தை 1 மு.சரவணக்குமார்\nPrevious Postஅஞ்சான் Next Postபுதிய பொலிவில் \"இது தமிழ்\"\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isatsang.blogspot.com/2016/09/soundarya-lahari-sloka-44.html", "date_download": "2019-04-26T00:12:27Z", "digest": "sha1:SDHRDM73R7ON7TENOVIMQXZVJQMCJ4G2", "length": 12776, "nlines": 274, "source_domain": "isatsang.blogspot.com", "title": "Soundarya Lahari - Sloka: 44 | सत्सङ्ग - Satsang", "raw_content": "\nநலம் சேர்க்கும் சீமந்தம் [வகிடு]\nதநோது க்ஷேமம் நஸ்தவ வதனசெளந்தர்யலஹரி-\nபரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்தஸரணி: |\nவஹந்தி ஸிந்தூரம் ப்ரபலகபரீ பாரதிமிர-\nத்விஷாம் ப்ருந்தைர்வந்தீக்ருதமேவ நவீநார்க கேரணம் || 44 ||\n, அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், உன் முக அழகானன் வெள்ளத்திற்கு கால்வாய் போன்றதான உனது கேசத்தின் வகிடானது எங்களுக்கு சகலவிதமான க்ஷேமங்களையும்/நன்மைகளையும் தரட்டும்.\nபெண்கள் தமது கூந்தலை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளுதல் வழக்கம். அவ்வாறு பிரித்துக் கொள்ளும் போது நடுவில் கோடு மாதிரி வருவதை வகிடு என்போம். [கிராப் வைத்த ஆண்களுக்கும் இப்போது வகிடு இருக்கிறது] இந்த வகிட்டினை ஸீமந்தம் என்பர் சம்ஸ்கிருதத்தில். சுமங்கலிகள் இவ்வாறு வகிட்டில் குங்குமம் தரிப்பது வழக்கம். பதிவிரதைகளின் ஸீமந்தப் பிரதேசமானது லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களில் ஒன்று என்பர். இளஞ்சூரியனது கிரணங்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருக்கிறோம். அது போன்ற நிறத்தில் அன்னை தனது அழகு வெள்ளத்திற்க்கான கால்வாய் போன்ற வகிட்டில் சிந்தூரம் வைத்திருக்கிறாளாம்.\nவதந - முகத்தின்; செளந்தர்ய - அழகிய; லஹரி - வெள்ளம்; பரீவாஹ - ப்ரவாஹம்; ஸ்ரோத: - வழியும்; ஸரணிரவ - கால்வாய் போன்ற; ஸீமந்த ஸரணி - வகிடாக இருக்கும் ரேகை; கபரீபார - கேச பாரம்; திமிர - கருப்பான; த்விஷாம் ப்ருந்தை: எதிரிக் கூட்டம்; பந்தீக்ருதம் - சிறை செய்யும்; நவிநார்க்க கிரணமிவ - இளஞ்சூரியனது கதிர்கள் போல்; சிந்தூரம் - குங்குமம்; வஹந்தி - தரித்த; தனோது - கொடுக்கட்டும்.\nஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 1\nநிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா\nஸ்ரீ மாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.namdesam.com/tomoto-fact/", "date_download": "2019-04-26T00:24:27Z", "digest": "sha1:EL3IDCJ6JA4NLDNBTNJM6IDEFUWCQPND", "length": 7977, "nlines": 81, "source_domain": "www.namdesam.com", "title": "தக்காளி சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nதக்காளி சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா\nநம் அன்றாட உணவில் பயன்படுத்தும் ஒருசில காய்கறிகளில் தீங்குகள் தரக்கூடிய காய்கறி வகைகள் உள்ளது. அந்த வகையில் தக்காளியும் ஒன்றாகும்.\nசந்தைகளில் விற்கப்படுகின்ற காய்கறிகளில் அதன் வளர்ச்சிக்காக அதிக ரசாயனப் பொருட்களை கலக்கின்றார்கள். எனவே அதை சமைத்து சாப்பிடுவதால் அதிகளவு தீங்குகளைத் தருகின்றது.\nநமது அன்றாட உணவில் தக்காளியைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் தீமைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nதக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nதக்காளியில் அதிக அளவு அமிலத் தன்மை இருப்பதால், நமது உடலின் உணவுக்குழலைப் பாதித்து, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.\nபைத்தோகெமிக்கலான ஐசோபீன்கள் மற்றும் லைகோபீன் தக்காளியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்ற தொற்றுகளில் இருந்து எதிர்த்து போராடும் செயல் திறனைக் குறைக்கிறது.\nதக்காளியில் இருக்கும் ஐசோபீன்கள் ஆண்களின் புரோஸ்டேட் என்னும் சுரப்பியை பாதித்து சிறுநீர் தொடர்பான புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\nதக்காளி மற்றும் அதன் விதைகளில் கால்சியம், ஆக்சலேட் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இது நமது உடலில் உள்ள சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கி அதிக வலியை ஏற்படுத்துகிறது.\nதக்காளியில் இருக்கும் லைகோபீன் காரணமாக குடல் நோய் கோளாறுகள் மற்றும் எரிச்சல், வலி போன்ற குடல் சம்பந்தமான பிரச்சனைகளை தோற்றுவிக்கிறது.\nதக்காளி ஒருசிலருக்கு ஒவ்வாமையாக இருந்து அதை சாப்பிடும் போது, அவர்களுக்கு தோல்கள் மீது எரிச்சல், தடித்தல், படைகள் மற்றும் கொப்புளங்கள் போன்ற தோல் சம்பந்தமான பல பிரச்சனைகள் வருகின்றது.\nதக்காளியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது எனவே இதை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுவதால், குமட்டல், வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான வயிற்றுப்போக்குகள், கண்கள் மற்றும் உதடுகள் பாதிப்பு, உடல் வீக்கம் போன்ற பல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\nPrevஅயோத்தியில் 151 மீட்டரில் ராமருக்கு சிலை\nNextசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/161016/news/161016.html", "date_download": "2019-04-26T00:27:55Z", "digest": "sha1:ZZEG6M4LJEKRASBEMSB523YCTP3FVV3C", "length": 11131, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெளிர்நிற சாயலில் மலர்தோரணமாய் உலா வரும் லெஹன்கா..!! : நிதர்சனம்", "raw_content": "\nவெளிர்நிற சாயலில் மலர்தோரணமாய் உலா வரும் லெஹன்கா..\nஇந்திய ஆடைகளில் பெண்கள் அணிகின்ற ஆடைகளில் பலவித ரகங்கள் உள்ளன. அழகு மிளரும் ஆடை வடிவமைப்பின் தனித்துவமும் பெருமையும் உலக புகழ் பெற்றது. அந்த வகையில் இந்திய பேஷன் உலகின் உன்னதமான வரவு லெஹன்கா சோலி. லெஹன்கா சோலி அணிகின்ற போது கவுரவமும், அழகும், ஆடம்பரமும் கூடவே அணிவகுக்கும்.\nஅந்த அளவிற்கு சிறப்புமிகு வடிவமைப்பும், பொலிவுமிகு அம்சங்களும் அந்த ஆடை வகையில் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான வடிவமைப்பும், வண்ண கலவையும் சேர்ந்த லெஹன்கா சோலிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. குட்டை மற்றும் நீண்ட அமைப்பு கொண்ட பிளவுஸ் பகுதியுடன் உயரமான பாவாடை அமைப்பு கொண்டது லெஹன்கா.\nஇதற்கு இணையாக அகலமான வேலைப்பாடு நிறைந்த சோலி எனப்படும் தாவணி பகுதி தனியாக தரப்படுகிறது. சோலி அணிந்தும், சோலி அணியாதவாறும் லெஹன்கா உடுத்தி கொள்ளலாம். பொதுவாக எந்தவிதமான விழாவிற்கு அணிய லெஹன்கா பொருத்தமான ஆடை, அத்துடன் லெஹன்கா அணிந்து செல்லும் போது அந்த விழாவின் சிறப்பு தன்மையும் கூடி விடுகிறது என்றால் அது மிகையாகாது.\nவெளிர் நிற பூவேலைப்பாடு லெஹன்காகள்:\nமுன்பு அதிக ஆடம்பர வேலைப்பாடுகள் நிறைந்த லெஹன்காகள் மட்டும் அதிகம் உருவாக்கப்பட்டன. தற்போது கேஷ்வல் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு வெளிர் நிற பூ பிரிண்ட் மற்றும் வேறு டிசைன் செய்யப்பட்ட லெஹன்கா வருகின்றன. இவை பிரமாண்ட தோற்றத்தை தரவில்லை என்றாலும் லெஹன்கா என்ற உயர் மதிப்பு ஆடைக்கு உரிய தகுதியுடன் கூடுதல் வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.\nஇந்திய உடை நாகரீகத்தில் ஓர் வெஸ்டர் ஆடை என்று கூறுவது போன்று இங்கீலிஷ் வண்ண கலவை, பூவேலைப்பாடு என்று மார்டன் டிரஸ் போன்று லெஹன்கா உருவாக்கம் மாற்றம் பெற்றுள்ளது. இதில் பிளவுஸ் அமைப்பு நீண்ட கைபகுதி கொண்ட சட்டை அமைப்பு போன்று டிசைன் செய்யப்படுகிறது. அத்துடன் பாவாடை அமைப்பு பிளவுஸ் கீழ்ப்பகுதியுடன் இணையும் வகையில் உடுத்தி கொள்வதும் புதிய வகை லெஹன்காவில் உள்ளது.\nபிரமாண்டமாக தோற்றமளிக்கும் எம்பிராய்டரி லெஹன்கள்:\nஅடர்த்தியான ஆரஞ்ச், மெரூன், நீலம், பச்சை போன்ற வண்ணங்களில் திருமண பெண்ணுக்குரிய ஆடைகளாக பெரிய பிரமாண்ட எம்பிராய்டரி லெஹன்கா உருவாக்கப்படுகிறது. இவைகள் சற்று எடை அதிகமான ஆடைகள். முக்கியமான விழாவில் ராஜ அலங்கார தோற்றத்துடன் காண வகை செய்வது, முழு பாவாடை அமைப்பும் தங்க தோரனை வாயில் போன்ற ஜரிகை எம்பிராய்டரி செய்யப்பட்டு, அதே ஜரிகை வேலைப்பாட்டுடன் ஷார்ட் பிளவுஸ் மற்றும் நெட் துணியில் அகல ஜரிகை மோடிப்கள் வைத்தவாறு உள்ளன. இந்த ஆடைக்கு ஏற்ற கச்சிதமான நகை அணிந்தால் எந்த பெண்மணியும் ஓர் இளவரசியை போல், இராஜகுமாரியை போல் தோற்றமளிப்பர்.\nமலர்கள் தவழும் லெஹன்கா சூட்:\nஇந்த வகை லெஹன்கா முழு கை சட்டை பிளவுஸ் கொண்ட நீள் சட்டை சூட் போன்று இருக்கும். அதற்கு இணையான பாவாடை அமைப்பு. இதில் பாவாடை அமைப்பு மிக குறைவான வேலைப்பாடு கொண்டதாக கீழ் ஜரிகை பார்டர் மட்டும் உள்ளவாறு இருக்கும். இந்த கோட் பகுதி ஒரு பக்கம் வளைந்த கொடி அமைப்பில் பூக்கள் ஜரிகை லேஸ் வேலைப்பாட்டில் பூத்திருப்பது போன்று சுழன்று வந்து வலபக்க தோள் பக்கம் வந்து மார்பு பகுதியில் முடியும். கோட் அமைப்பிலான காலர் அமைப்பு கச்சிதம். இதற்கேற்ற பிளைன் டிசைன் சோலி இணைப்பாக தரப்படும். விழாக்கள், ஆடம்பர விழாக்கள் என அனைத்திற்கும் அணிய ஏற்ற அற்புத வேலைப்பாடு கொண்ட லெஹன்கா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/collections/377", "date_download": "2019-04-26T00:05:46Z", "digest": "sha1:TCYCHDVIJXQMXR4BURTXO4KA3JT4VV5E", "length": 4628, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ், சிங்கள இலக்கிய நூல்களை மொழி பெயர்ப்பதற்கான செயற்திட்ட நிகழ்வு | Photo Galleries | Virakesari", "raw_content": "\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nதமிழ், சிங்கள இலக்கிய நூல்களை மொழி பெயர்ப்பதற்கான செயற்திட்ட நிகழ்வு\nதமிழ், சிங்கள இலக்கிய நூல்களை மொழி பெயர்ப்பதற்கான செயற்திட்ட நிகழ்வு\nஇலக்கியக்கலையின் ஊடாக நல்லிணக்கத்துக்கான அடிப்படைகளை உருவாக்கும் நோக்கில் சிங்கள மொழியிலான இலக்கிய நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்கும், தமிழ் மொழியிலான இலக்கிய நூல்களை சிங்களத்தில் மொழி பெயர்ப்பதற்குமான செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுய கடந்த வியாழக்கிழமை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தார்.\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://guindytimes.com/articles/paarstt-kmp", "date_download": "2019-04-25T23:48:06Z", "digest": "sha1:D5OJJZKRXNPBF36HTHF5DVO6TXWIQGDW", "length": 15354, "nlines": 70, "source_domain": "guindytimes.com", "title": "\"பாரஸ்ட் கம்ப்\"", "raw_content": "\n1994 ஹாலியுட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். கல்ட் கிலாசிக்(Cult Classic) என அவர்களால் இப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்ற மூன்று படங்கள். குவிண்டன் டாரன்டினோவின் Pulp Fiction, Shawshank Redemption; இறுதியாக நாம் இன்றைய எப்பிசோடில் பார்க்கப்போகின்ற பாரஸ்ட் கம்ப் (Forrest Gump).\nஎப்பொழுதெல்லாம் சோர்ந்து கிடக்கிறேனோ, அசிங்கப்படும் பொழுதோ, எதறக்கு இந்த உலகத்துல உலாவிட்டிருக்கோம் என்ற அரிய வகை கேள்வி என்னுள் எழும்பொழுதோ பாரஸ்ட் கம்ப் விடையாக இல்லாவிட்டாலும், அந்த விடைக்கான தேடலினன் உந்துதலாய் இருக்கும்.\nநுண்ணறிவு எனப்படுகின்ற IQ குன்றிய ஒருவன் (Below 75) பேருந்திற்காக காத்திருக்கையில் அருகாமையிலல் உட்காருகின்ற அனைவரிடமும் தனது கடந்த கால வாழ்க்கையை நினைவு கூறுகிறான். இந்தக் கதையில் 1960-1980 வரை அமேரகக்காவில் நடந்த முக்கிய நிகழ்வுகளான Vietnam War(1955-1975), Black Panther Party, The Hippie Movement, Watergate Scandal, Smiley face முதலியவற்றை ஓர் ஆல்பமா இளைஞனின் பார்வையில் கற்பனை கலந்த எதார்த்தமாய் கூறிருப்பார்கள்.\nஎதார்த்தம். உண்மையில் எதார்த்தம் என்றால் என்ன அன்றாட வாழ்வில் நிகழ்கிற, நிகழக்கூடிவிஷயங்களை மட்டுமே திரையில் காட்டுவதா அன்றாட வாழ்வில் நிகழ்கிற, நிகழக்கூடிவிஷயங்களை மட்டுமே திரையில் காட்டுவதாஎனது பதில் அது மட்டுமே இல்லை என்பதுஎனது பதில் அது மட்டுமே இல்லை என்பது ஒரு எழுத்தாளனின் அல்லது திரைக்கதை ஆசிரியரின் கற்பனையை நாம் அன்றாட வாழ்வில் நிகழ்ந்தவாரே நம்பகத்தன்மையுடன் கட்சிபடுத்துவதில் தான் இயக்குனரின் புத்திசாலித்தனம் ஒளிந்திருக்கின்றது. பாரஸ்ட் கம்பின் இயக்குனர் Robert Zemeckis ஓரளவு அதைச் சிறப்பாகவே செய்துள்ளார்.\nஇந்த பாரஸ்ட் கம்ப் பரவலான திரைப்படங்களிலிருந்து விலகி இருப்பதற்கான காரணங்கள். உதாரணமாக நமது தமிழ்ப் படங்களை எடுத்துக்கொள்வோம்; எல்லா பிளாஷ்பேக் சீன்களிலும்வரும் கதைகள் துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். எல்லோரும் பொதுவாகசெய்கிற தவறு இதுதான், யார் அந்த பிளாஷ் பேக்கை கூறுகிறானோ அவனது பார்வையின்(Perspective) வழியாகக் கதை இல்லாமல் பொதுவான எழுத்தாளனின் பார்வைக்கு கதை நகர்ந்துவிடும். போதாக்குறைக்கு அந்த பிளாஷ்பேக்கில் பாடல்கள் வேறு.\nபாரஸ்ட் கம்ப் இந்த தவறுகளில் இருந்து முற்றிலும் வேறுபடும். அவன் பிறரிடம் சொல்கின்ற கதைகளில் ஒரே மாதரியான காட்சிகள் இரண்டு மூன்று முறை வருவது. வியட்னாம் போரில் இருக்கும் பொழுதுவானிலை சரமாரியாக மாறுவது என அந்தக்கதைகளில் ஒரு சராசரி மனிதன் செய்யக்கூடிய மறதியும் பிழைகளுமாய் ஒருங்கே காணப்படும். அதுவே இந்தப்படத்தின் நம்பகத்தன்மையின் கருவியாக அமைகிறது.\nஎல்லாப் படத்திற்கும் முதல் காட்சி மிக முக்கியம். இந்த படத்தின்முதல் காட்சி ஓர் இறகு பறந்து வந்து பாரஸ்ட் கம்ப்பின் காலில் விழும் காட்சி, கடைசி காட்சியும் இதுவே. இந்தக் காட்சி ஓர் அப்ஸ்டராக்ட் பெயின்டிங் (Abstract - An Art with Different Perspectives) போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.\nஇந்தக்கதையில் வரும் பாரஸஸ்ட் கம்ப்பின் வாழ்க்கைக்கான ஒரே நம்பிக்கை அவனது சிறுவயது தோழியான ஜென்னி. இறுதிவரை புரிந்து கொள்ளவே முடியாத அன்பின் சோகமும், நினைவுகளால் நாம் நம்வாழ்வில் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம் என்கிற அழுகும் அவர்களது காதல் காட்சிகளில் மறைவாக ஒளிந்துகொண்டிருக்கும். இது எனக்கு 2007 இல் ராம் இயக்கி வெளிவந்த 'கற்றதுதமிழ்' இல் வரும் பிரபா-ஆனந்தி கதாப்பாத்திரங்களை நினைவுபடுத்தியது. .\nஅடுத்து இந்தப் படத்தில் நான் பேசப்போவது பின்னணி இசை. சிறந்த படம், சிறந்த இயக்குநர் என 6 அகேடமி விருது வாங்கிய இப்படம் பின்னணி இசைக்கான விருதை தவறவிட்டது இன்றும் ஆச்சரியமே. Alan Sylvestri இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு எந்த இடங்களில் இசை தேவையோ அதைச் சிறப்பாக கோர்த்தும் தேவையில்லாத இடங்களில் அமைதியாகச் சூழலின் இசையைப் படரவைத்தும் தேர்ந்த இசையமைப்பாளராய் தன்னை வெளிப்படுத்தி இருப்பார். ஒரு காட்சியில் ஜென்னிபாரஸ்ட் கம்ப்பை விட்டு விலகிச் சென்றுவிடுவாள். அடுத்துக் கிட்டத்தட்ட 1 நிமிடத்திற்குப் படத்தில் நிசப்தமே தென்படும். அவள் தன்னை விட்டுச் சென்ற வலியையும், எரிச்சலையும், வெறுமையையும் அந்த மௌனத்தின் மூலமாக எளிதாகக் கடத்துகிறார்.\nஅடுத்து இந்தப் படத்தில் வரும் வசனங்கள்.\nஇதுபோன்ற வசனங்கள் வெறும் வசனங்களாக மட்டுமே இல்லாமல் படத்தைக் குறிக்கின்ற ஹைக்கு கவிதைகளாகவே எனக்குத் தெரிந்தது.\nநான் மிக முக்கியமான வாசனமாக நினைக்கின்றது இதைத்தான், ஜென்னி பாரஸ்ட்டிடம் சொல்லும் \"RUN FORREST RUN\nஇந்தக் காட்சி பிரச்சனையில் இருந்து தப்பிப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால்இது மட்டுமே அல்ல, பிரச்சனையோடு சேர்ந்து ஓடுவது. இதுதான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை என்னும் பயணத்தில் வழி நெடுகிலும் ஓடும்பொழுது உங்களது பிரச்சனைகள், பாதி வழியிலேயே மூச்சிறைத்து உங்களை முழுமையாக அடைய முடியாது ஏக்கத்துடன் தமது ஓட்டங்களில் கரைந்துவிடும். \"Forrest Gump\" கூறும் கருத்தும் இதேதான்; ஓடிக்கொண்டே இருங்கள் பிரச்சனையிலிருந்து அல்ல, பிரச்சனைகளோடு. இறுதியாக இந்தப் படத்தை பார்க்கவில்லை என்றால் உடனே பதிவிறக்கம் செய்து பார்த்துவிடுங்கள்.\nஉலக சினிமாத்தொடரின் பிற கட்டுரைகள்:\nTagged in : உலக சினிமா, Ulaga Cinema, நரேஷ் கிருஷ்ணன்,\n1994 ஹாலியுட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். கல்ட் கிலாசிக்(Cult Classic) என அவர்களால் இப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்ற மூன்று படங்கள். குவிண்டன் டாரன்டினோவின் Pulp Fiction, Shawshank Redemption; இறுதியாக நாம் இன்றைய எப்பிசோடி\n1994 ஹாலியுட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். கல்ட் கிலாசிக்(Cult Classic) என அவர்களால் இப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்ற மூன்று படங்கள். குவிண்டன் டாரன்டினோவின் Pulp Fiction, Shawshank Redemption; இறுதியாக நாம் இன்றைய எப்பிசோடி\nஎழில் நிரலாக்க மொழி - கணினித்தமிழர் முத்து அண்ணாமலை நேர்காணல்\n1994 ஹாலியுட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். கல்ட் கிலாசிக்(Cult Classic) என அவர்களால் இப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்ற மூன்று படங்கள். குவிண்டன் டாரன்டினோவின் Pulp Fiction, Shawshank Redemption; இறுதியாக நாம் இன்றைய எப்பிசோடி\n1994 ஹாலியுட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். கல்ட் கிலாசிக்(Cult Classic) என அவர்களால் இப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்ற மூன்று படங்கள். குவிண்டன் டாரன்டினோவின் Pulp Fiction, Shawshank Redemption; இறுதியாக நாம் இன்றைய எப்பிசோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kongupattakarars.blogspot.com/2011/03/19.html", "date_download": "2019-04-26T00:48:21Z", "digest": "sha1:N444U5GBKTGUXQA5CTECQYLYS2QJ2VOX", "length": 15719, "nlines": 131, "source_domain": "kongupattakarars.blogspot.com", "title": "கொங்கதேச பட்டக்காரர்கள்: 19b.காவிடிக்கா நாடு (1542-1586 பிற்காலத்தில்):", "raw_content": "\nசேர கொங்கதேசம் - இருபத்தி நான்கு நாடுகள் - பட்டக்காரர்கள் - வரைபடங்கள் (காப்புரிமை)\n19b.காவிடிக்கா நாடு (1542-1586 பிற்காலத்தில்):\nதென்முகம் வெள்ளோடு கனகபுரம் கரை சாத்தந்தை கோத்திரத்து காலிங்கராயர், தான்\nவெட்டிக்கொடையளித்த வாய்க்கால் அன்னம் தண்ணீர் புழங்காமல் இருப்பதற்காக சாத்தந்தை\nகோத்திரத்தாருக்கு நாடாக சேரமான் அளித்திருந்த காவிடிக்கா நாடு சென்று, பொள்ளாச்சியருகே\nஊத்துக்குளி என்ற ஊர் உருவாக்கிக் குடியேறினர். இன்றும் அவ்வம்சத்தார் அகத்தூர் அம்மன் வைத்து\nஉண்மையான காலிங்கராயர்களைத் துரத்தியடித்துவிட்டு, துரோகி ஒருவர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு காட்டிக்கொடுத்ததால், தீரன் சின்னமலையும்,உண்மை நல்லுருக்கா நாடு பட்டக்காரருமான சொமந்துறை மூச்சடையாண்டி வானராயனும் இணைந்து விரோதிக்கிறது வருடம் 1792இல்,போலி காலிங்கராயனையும்,போலி வாணராயனையும் சொமந்துறையிலிருந்த முச்சடையாண்டி வாணராயன் அரண்மனையில் கைது செய்து வைத்தனர்.\nஅவர்கள் இரண்டாம் மைசூர் யுத்தம் முடிந்தவுடன்,கம்பெனியிடம் குடும்பத்தை பாலக்காட்டில் அடமானம் வைத்துவிட்டு 1798ஆம் ஆண்டு நம் நாட்டை காட்டிக்கொடுத்து கொடுங்கோல் ஊத்துக்குளி ஜமீன்தார் மற்றும் சமத்தூர் ஜமீன்தார் பட்டங்கள் பெற்றனர்.\nசொமந்துறை மூச்சடையாண்டி வாணராயர் தூக்கிலிடப்பட்டார்.\nஇந்த துரோகிகளே இன்றுவரை மேற்கண்ட தீரன் முதலிய உண்மை பட்டக்கார தியாகிகளை திருடர்கள் என்று அவதூறு செய்து வருகின்றனர்.\nதுரோகியான போலி காலிங்கராயனுக்கு இலுமினேட்டி கிழக்கிந்திய கம்பெனி பாலக்காடு கோட்டை மேஜர் கமாண்டர் ஜேம்ஸ் ராம்ஸீ கொங்கதேசத்தைக் காட்டிக்கொடுக்க போட்ட கடிதம்:\nஉண்மை வாரிசுகள் எங்கென்று தெரியவில்லை.\nஉண்மை வாரிசுகள் எங்கென்று தெரியவில்லை. தற்போது இருப்பவர்கள் வெள்ளையரிடம் ஜமீன் பெற்ற இலுமினாட்டி \"பிரீமேசன்\"கள்: உண்மை வாரிசுகள் எங்கென்று தெரியவில்லை. தற்போது இருப்பவர்கள் வெள்ளையரிடம் ஜமீன் பெற்ற இலுமினாட்டி \"பிரீமேசன்\"கள்:\nமற்றும் போலி பிரீமேசாநிய இலுமினாட்டி காலிங்கராயர்:\nஜமீந்தார்கள்,ஃபிரிமேசன்கள், கிழக்கிந்திய கம்பெனி மூன்றும் ஒன்றே.\nஇவர்களே பிராமண ஒழிப்பு என்ற பெயரில் இந்து மத ஒழிப்பை\nஃபிரீமேசானிய கட்டளையின் பெயரில் செய்தனர்:\nமௌண்ட் லாட்ஜ் சென்னை கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை அலுவலகம்:\nA.M.R.காலிங்கராயர் தனது சி்ன்ன மருமகனான போலி பழையகோட்டை அர்ஜுன மன்றாடியுடன் மதுரை தமுக்கம் மைதானத்தில் ராமசாமி நாய்க்கரோடு தி.க விஷ பிரச்சாரத்திலீடுபட்டபோது முத்துராமலிங்க தேவரது தொண்டர்களால்பல்லுடைக்கப்பட்டார்.மருமகனது விலாயெலும்பை மிதித்துடைத்தனர் தேவர் படையினர்.சிறிது நாட்களில் மாண்டார்.\nபாலக்காடு தாலுகாவில் காவிடிக்கா நாடு:\n24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்\nகொங்கதேச பட்டக்காரர்கள் ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)\n23. நறையனூர் நாடு, தென் பொங்கலூர் நாடு (பிற்காலத்தில் : நல்லுருக்கா நாடு)]:\n19b. காவிடிக்கா நாடு (பிற்காலத்தில்):\n20b. ஆனைமலை நாடு (பிற்காலத்தில்):\n23. நறையனூர் நாடு, தென் பொங்கலூர் நாடு (பிற்காலத்தில் : நல்லுருக்கா நாடு):\n21. ராசிபுர நாட்டுப் புலவனார்கள்: - *1. ராசிபுர நாட்டுப்புலவர்கள் - அகளங்க பட்டன்:* ஒடுவங்குறிச்சியில் உள்ளனர் பு *1A . சேல நாட்டுப்புலவர்:* நாச்சிப்பட்டியில் உள்ளனர் நாட்டுக்கவுண்டர் ...\n20a.பருத்திப்பள்ளி நாடு (1542 முற்காலத்தில்): - பருத்திப்பள்ளி நாடு: முதலிக்காமிண்டன் பருத்திப்பள்ளி செல்ல கோத்திரத்து முதலிக்காமிண்டன் இணைப்பட்டம். அவருக்குக்கீழ் உப பட்டம் i. மல்லசமுத்திரம் மல்லை நாட்ட...\nகொங்கதேச விவசாய பிராணி இனங்கள்\nகொங்கதேச பசுவினங்கள் (Bos indicus) - *1. மீகொங்கமாடு (மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு**)* : சாமானியர்களால் இவ்வகை \"கொங்கன்\" என்றும் கன்னடத்தில் \"கங்கநாடு\" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது....\nகொங்கு குலகுருக்கள் 61.பாலக்காடு மடம் - *ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள் * *50. கள்ளகவுண்டம்பாளையம் மடம்* *53. அந்தியூர் குள்ளவீரம்பாளையம் மடம்* *56. பாலக்காடு மடம் * *57. நடந்தை மடம் * *...\nகொங்கு நாடு வரைபடம் (காப்புரிமை)\n- அன்பார்ந்த கொங்கரே, நமது கொங்கத்தின் சரியான வரைபடம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. இதை நிவர்த்தி செய்யவே இப்பதிவு. மேலும் பல வரைபடங்கள் வந்தவண்ணம் இரு...\nசேரர் கொங்க தேச ஜல்லிக்கட்டுகள் - வையாபுரி நாடு,கலயமுத்தூர் காணி, நெய்காரப்பட்டி ஜல்லிக்கட்டு: https://kongupattakarars.blogspot.com/2011/03/7.htmlm=1 வாழவந்தி நாடு,இணை நாடு தூசூர் நாடு,நாமக...\nபாசூர் மடம் - ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபணாச்சார்ய மந்த்ர சாஶ்த்ர நிரஹித ஸத்யோஜாத ஞான சிவ ஆச்சார்ய - ஸ்ரீ குலகுருப்யோ நம: ஸ்ரீ பரமகுருப்யோ நம: ஸ்ரீ பரமேஷ்டி குருப்யோ நம: ஸ்ரீ பராபர குருப்யோ ந...\nமதுராபுரி தெய்வம் - மதுரையைக் காக்கும் வடவாயில் செல்லத்தம்மனே மதுராபுரி தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. இத்தெய்வம் மதுக்கரை செல்லாண்டியம்மனாகும்: http://madukkaraiwall.blogspot...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/12/03092617/1216136/smoking-health-warnings.vpf", "date_download": "2019-04-26T00:42:27Z", "digest": "sha1:Q5TPOH75TDKA72FCWPYBUZTIPEERXWWG", "length": 16421, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "புகையை கைவிட்டால் புன்னகை || smoking health warnings", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 03, 2018 09:26\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.\n* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டால் அடுத்த 20 நிமிடங்களிலேயே ரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். நாடித்துடிப்பும் சீராகும்.\n* புகைப்பிடிப்பதால் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவில் சீரற்ற நிலை உருவாகும். அந்த பழக்கத்தை முழுமையாக கைவிடும் பட்சத்தில் 8 மணி நேரத்திலேயே ஆக்சிஜன் அளவு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். ரத்தத்தில் இருக்கும் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு அளவும் குறைய தொடங்கிவிடும்.\n* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபட்ட 48 மணி நேரத்திற்குள் உடலில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறிவிடும். நுரையீரல் சீராக செயல்பட தொடங்கி சளித்தொல்லை குறையும். சாப்பிடும் உணவின் சுவையிலும், வாசனையிலும் மாற்றத்தை உணரலாம்.\n* 72 மணி நேரத்திற்கு பிறகு சுவாசம் தொடர்பான பிரச்சினைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். அதற்கான சிகிச்சைகளை தொடரும்போது படிப்படியாக சுவாச பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.\n* புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட 2 முதல் 12 வாரங்களில் ஒட்டுமொத்தமாக ரத்த ஓட்டம் சீராகும்.\n* மூன்று முதல் ஒன்பது மாதங்களில் நுரையீரலின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும். சளி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்.\n* ஓராண்டு கழித்து புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகோடை வெயிலில் இருந்து தப்பிக்க...\nஉயிர்களைக் குடிக்கும் காற்று மாசு\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nதூக்கத்தில் குறட்டை... அலட்சியம் வேண்டாம்\nநுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறிகள்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:25:40Z", "digest": "sha1:723QFEU6RNA7TIGHJZ27ET35PRMIRHBM", "length": 8797, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மத்திய பிரதேசம்- மிசோரத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nமத்திய பிரதேசம்- மிசோரத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்\nமத்திய பிரதேசம்- மிசோரத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்\nமத்திய பிரதேசம்- மிசோரத்தில் நாளை (புதன்கிழமை) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇதனால் அப்பகுதியில் நேற்றுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையகம் மேற்கொண்டு வருகின்றது.\nஅந்தவகையில் 230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேசம் சட்டப்பேரவைக்கும் 40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக பா.ஜ.க.வின் ஆட்சியே நடைபெற்று வருகின்றது. இதனால் பா.ஜ.க.வுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகின்றது.\nமேலும் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளும் 40 இடங்களிலும் பா.ஜ.க 39 இடங்களில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபா.ஜ.கவின் ஆட்சி இருக்கும்வரை காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது – அமித்ஷா\nபா.ஜ.கவின் ஆட்சி இருக்கும்வரை காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது என்றும் பிரிவினைவாதிகள்\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு தீவிரம்\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்\nவாரணாசி தொகுதிக்கான தேர்தல் வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்\nநாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக அஜய் ராய் போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் கட்ச\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய வேண்டாம் – பொலிஸ் ஊடக பேச்சாளர்\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்ற நிலை – பலத்த பாதுகாப்பில் பொலிஸார்\nமட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அங்கு படை\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isatsang.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2019-04-26T00:26:57Z", "digest": "sha1:2RSBNBCPVTWCDDA7QCGGMZA4K324GOQH", "length": 13993, "nlines": 243, "source_domain": "isatsang.blogspot.com", "title": "மஹாசிவராத்திரி மஹிமை | सत्सङ्ग - Satsang", "raw_content": "\nHome » தெய்வத்தின் குரல் » மஹாசிவராத்திரி மஹிமை\n1952ம் ஆண்டு பிப்.23ல் நடந்த மஹாசிவராத்திரியன்று, காஞ்சி மஹாபெரியவர் மயிலாடுதுறையை அடுத்த நாகங்குடி கிராமத்தில் தங்கி இருந்தார். அங்கு பக்தர்கள் மத்தியில் பரமசிவன் மஹிமை குறித்து அவர் பேசியது எல்லாரையும் கவர்ந்தது. பெரியவருடன் 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன், புத்தகம் ஒன்றில் இருந்த இது குறித்து கூறினார்.\nஉருக்கப்பட்ட நெய் நிறமற்றதாக இருக்கும். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தை அடையும். கடவுளும் உருவமற்ற நிலையில் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் அவரே பக்தர்களின் உள்ளத்தில் அன்பு பூரணமாகும் போது பக்திக்கு கட்டுப்பட்டு உருவம் தாங்கி வருகிறார். விஷ்ணு போல சிவன் அவதரிக்காவிட்டாலும், அநேகமான மோகன ரூபங்களை எடுத்து நம்மைக் காக்கிறார்.\nஆபரணம் ஏதும் அணியாமல் இயற்கையழகுடன் பிட்சாடன மூர்த்தியாக கோலம் கொண்டார். ஒருபுறம் அழகே வடிவெடுத்தது போல சுந்தரேஸ்வரராக காட்சியளிக்கிறார். பக்தர்களின் பயம் போக்கி அபயம் தரும் விதத்தில் பைரவ மூர்த்தியாக விளங்குகிறார். வீரத்தை சிறப்பிக்கும் விதத்தில் வீரபத்திரராக அருள்பாலிக்கிறார். தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தை அளிக்கும் விதத்தில் சித்சபையில் நடனமாடுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஞானத்தை அருளும் தெய்வமாக தட்சிணாமூர்த்தியாக மவுன நிலையில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார்.\nஇப்படியாக 62 திருக்கோலங்களில் சிவன் அருள்பாலிக்கிறார். சர்வேஸ்வரனே உலகை படைக்கும் போது பிரம்மா என்றும், காக்கும் போது விஷ்ணு என்றும், சம்ஹாரமாக தன்னுள் அடக்கும் போது சிவன் என்றும் மூன்று விதங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று மூர்த்திகளில் பரமசிவனே கருணை மிக்கவராக கருத வேண்டியிருக்கிறது. பாவம் புரிந்தவன், புண்ணியம் செய்தவன், ஞானி, அஞ்ஞானி என்று உயிர்களை பாகுபாடு இல்லாமல் சம்ஹார காலத்தில் அனைவருக்கும் ஓய்வு அளித்து சுக துக்கத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வு அளித்து கருணை புரிகிறார்.\nஆகவே சிவனே கருணை வள்ளல். தாயுமானவர் சிவனை அம்மையப்பா என்று அன்புடன் அழைக்கிறார். உயிர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் சிவனை போற்றி வழிபடும் நாளே சிவராத்திரி. நம் அன்புக்கு கட்டுப்பட்டு உருவத்திற்கும் அருவத்திற்கும் இடையில் பரமசிவன் லிங்கோத்பவ மூர்த்தியாக நள்ளிரவில் விஸ்வரூபம் எடுத்த நன்னாளே சிவராத்திரி. சிவனின் முடியைக் காண விரும்பிய பிரம்மா அன்னப் பறவையாக உருவெடுத்து ஆகாயத்தில் பறந்தார். விஷ்ணுவோ பன்றி வடிவில் பாதாளத்தை அடைந்தார். இருவராலும் அவரைத் தரிசிக்க முடியவில்லை. ஜோதி வடிவில் இருந்து வெளிப்பட்ட இந்த லிங்கோத்பவ மூர்த்தியை கோவில் பிரகாரத்தில் தரிசிக்கலாம்.\nஜோதி வடிவமான இறைவன் லிங்கமாக வெளிப்பட்ட புனிதமான நாளே சிவராத்திரி. இந்த நாளில் துõக்கம் தவிர்த்து சிவ நாமங்களை ஜெபித்து சிவனைத் தரிசிப்போம். அவரது பூரண அருளுக்குப் பாத்திரராவோம்.\nஸ்ரீ மாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1176186.html", "date_download": "2019-04-26T00:02:05Z", "digest": "sha1:3A2MTE7ESAI2FZTB3GJNPOK5PCV7YEXF", "length": 11914, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் – 6-ம் தேதி வியன்னாவில் ஈரான், வல்லரசு நாடுகள் கூட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் – 6-ம் தேதி வியன்னாவில் ஈரான், வல்லரசு நாடுகள் கூட்டம்..\nஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் – 6-ம் தேதி வியன்னாவில் ஈரான், வல்லரசு நாடுகள் கூட்டம்..\nஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம் என இதில் கையொப்பமிட்டுள்ள இதர வல்லரசு நாடுகள் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், அமெரிக்கா விலகிய பின்னர் முதன்முறையாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கலந்துகொள்ளும் அணு ஆயுத தடை ஒப்பந்த ஆலோசனை கூட்டம் வியன்னா நகரில் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.\nபிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முஹம்மது ஜாவத் ஸரிப் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் நாட்டு மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடிவிட்டது – ஈரானின் விசித்திர குற்றச்சாட்டு..\nஈரானிடம் பெட்ரோல் கொள்முதல் செய்ய தடை – அமெரிக்காவுக்கு ரவுகானி எச்சரிக்கை..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/96-movierelease-date/", "date_download": "2019-04-26T00:29:52Z", "digest": "sha1:SPRVGYPZFMJOYIGRXMD47EJVZMXNIF4D", "length": 2637, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "96 movierelease date Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதி படங்கள் – விவரம் உள்ளே\nஎந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பெரும்பான்மையான தமிழ் திரை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 96, செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=annal&si=0", "date_download": "2019-04-26T00:43:27Z", "digest": "sha1:K5P3ZJA7TYO3I6U3PQHA5TSH6PYBWW5J", "length": 20658, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » annal » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- annal\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆயிரம் ஜன்னல் - Aayiram jannal\nஉலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டிபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசிறையிலிருந்து வெளி வந்தான். மெதுவாக நடந்தான். எத்தனை இன்பமான இரைச்சல்கள். தன்னைப் பார்த்துக்கொண்டு ஆச்சரியப்பட்டான். முரட்டுக் கதைர அரைக்ககைச் சட்டையும் கால்சராயும் இல்லாமல் அவன் தன் பழைய உடைகளை அணிந்திருந்தான். தலையைத்தடவிக் கொண்டான். குல்லாய் இல்லை. பையைத் தொட்டுக் கொண்டான். [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஅண்ணல் அநுமன் - Annal Anuman\nஇந்நூலில் காணப்பெறும் ஒவ்வோர் இயலும், ஒவ்வொரு கோணத்தில் அநுமான முழுவதுமாய்க் காட்டிடும் புதிய பார்வை வீச்சுகள்; முழுப்பார்வை முயற்சிகள்; பேருருவ தரிசனங்கள். 'கவிக்கு நாயகன்', 'சிந்தனைச் செம்மல்','இராம பக்தன்' என்னும் பகுதிகள் அநுமனின் மனோ பலத்தையும், 'சொல்லின் செல்வன்', 'இராம தூதன்', [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ந. சுப்புரெட்டியார்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஎழுத்தாளர் : ம.தி. சாந்தன்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\n\"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்\" என்று பாடினார் பாரதி. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சாகத்திய அகாடமி வெளியிடும் \"இந்தியன் விட்ரேச்சர்\" ஆங்கில இதழிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவையாகும். இவற்றில் பெரும்பாலானவை சம காலத்திய கவிதைகளாகும்.\nதமிழில் ஒரு சாரார் புரியாத கவிதைகள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ்.ஏ. பெருமாள் (S.A. Perumal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅண்ணல் அடிச்சுவட்டில் - Annal Adissuvaddil\n1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை 'டாகுமெண்டரி' படம் எடுக்கவேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இரு முறை உலகைச் சுற்றினார். ஒரு லட்சம் மைல் பயணம். முப்பது [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஏ.கே. செட்டியார்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அழகர் நம்பி\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nவகை : குறுநாவல் (KuruNovel)\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : வரலொட்டி ரெங்கசாமி\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nPrakash Raju சார் கேஸ் ஆன் டெலிவரி வேண்டும்\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com (TNTAM/2005/17836) – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nAnbu குடும்ப உறவுகளை பற்றிய புத்தகம்\nAnbu புத்தகத்தின் தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை விவசாயம் பத்தின புத்தகம் இல்லை \nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஸ்ரீ M, வி. மீனாட்சி சுந்தரம், jameela, மகாவம்சம், தனி குடித்தனம், தி.ஜ.ர, எஸ். ஏ. பி, உ வே ச என் சரித்திரம், samayal, PIRANDHA, Nee indri, முயற்சி திருவினையாக்கும் கதை, வெஜிடேரியன், வினோத், தொழுகை\nவேரென நீ இருந்தாய் -\nசிந்தனையை வளப்படுத்தும் சிந்தனைகள் -\nஸ்ரீ தேவதா உச்சாடன மந்த்ர ராஜம் -\nநுரையீரல் நோய் மறுவாழ்வு சிகிச்சை - Nuraiyeeral Noi Maruvazhvu Sigichai\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1 - Tantra Ragasiyangal -1\nபிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 2) - Pirivoam Santhipom - 2\nஅழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்\nஎளிய முறை ஜோதிட கணிதம் -\nசித்தர்களின் சமூதாயச் சிந்தனைகள் -\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/17024.html", "date_download": "2019-04-26T00:35:17Z", "digest": "sha1:6PYPJZ45QP6LPBPNMKGJVD3TGEPFE5UE", "length": 8896, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "விடுதலைப் புலிகளின் உத்தியை பாவிக்கும் தீவிரவாத அமைப்பு!! கொழும்பில் சென்ற அதி முக்கிய கருவிகள் - Yarldeepam News", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் உத்தியை பாவிக்கும் தீவிரவாத அமைப்பு கொழும்பில் சென்ற அதி முக்கிய கருவிகள்\nமாலியிலுள்ள இலங்கை இராணுவத்தின் அமைதிகாக்கும் படைகளிற்கு ஜாம்மர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதியின் அவசர உத்தரவிற்கமைவாக, பாகிஸ்தானிலிருந்த கொள்வனவு செய்யப்பட்ட 8 ஜாம்மர் கருவிகள் மாலியிலுள்ள இலங்கை அமைதிகாக்கும் படைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் இலங்கை அமைதிப்படையணியின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரண்டு, இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.\nமாலியிலுள்ள தீவிரவாத இயக்கம் நவீன தொழில்நுட்பங்களை பாவித்து கிளைமோர் தாக்குதல்களை நடத்துகிறது.\nதொலைபேசியை இயக்கி குண்டுகளை வெடிக்க வைக்கும் விடுதலைப்புலிகள் பாவித்த தொழில்நுட்பத்தையும் பாவிக்கிறார்கள்.\nஇதனால், அங்கு அமைதிகாக்கும் படையணியில் உள்ள ஏனைய நாட்டு இராணுவத்தினர் ஜாம்மர் கருவிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.\nதொலைவிலிருந்து ரிமோட் கொன்ரோல் மற்றும் தொலைபேசி மூலம் குண்டுகளை வெடிக்க வைப்பதை ஜாம்மர் தடுக்கும்.\nபாகிஸ்தானிலிருந்த ஜாம்மர் கொள்வனவு செய்ய முன்னரே திட்டமிடப்பட்டிருந்த போதும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் சிலர் அதில் ஆர்வம் காட்டவில்லையென தெரிகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய விசேட உத்தரவிற்கமைவாக, தற்போது எட்டு ஜாம்மர்கள் பாகிஸ்தானில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் கொழும்பில் பிரமுகர்களை குறிவைத்து இதேவிதமான தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தபோது, பிரமுகர் வாகன தொடரணியில் பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்த ஜாம்மர் கருவிகளை இணைத்தது பாதுகாப்பு துறை.\nபுலிகளின் கிளைமோர் தாக்குதல்களை ஜாம்மர் கருவிகள் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nகிளிநொச்சியில் 16 வயது சிறுவனின் செயலால் பேரதிர்ச்சியில் பொலிசார்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-budget-smartphones-with-decent-camera-008663.html", "date_download": "2019-04-25T23:49:40Z", "digest": "sha1:6RK47CFN4C5ZRWAZGGYPZP4T5KAUAOPA", "length": 14128, "nlines": 192, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Budget Smartphones with Decent Camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\n10,000 பட்ஜெட்டில் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nசில ஆண்டுகளுக்கு முன் வரை சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. இன்று ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டி இந்த நிலையை மாற்றியுள்ளது என்று கூறும் அளவு ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்து வருகின்றது என்று கூறலாம்.\nவாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்\nஸ்மார்ட்போன்களின் விலை குறைவதோடு விலை குறைவாகவே பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. அந்த வகையில் சிறந்த கேமரா கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nகுறைந்த விலையில் கிடைக்கும் குவாட்கோர் ஸ்மார்ட்போன் என்பதோடு 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.\nவாங்க இங்க க்ளிக் செய்யவும்\nகுவாட்கோர் 400 ஸ்னாப்டிராகன் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனில் 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1.6 எம்பி முன்பக்க கமராவும் இருக்கின்றது.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nஇது புதிய வகை 4ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.6,999க்கு கிடைக்கின்றது. இதில் 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு இன்டெல் ஆடம் பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.8,999 க்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 1 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முந்பக்க கேமரா இருக்கின்றது.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த ஆக்டாகோர் ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nகுவாட்கோர் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வசதி இருப்பதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nமீடியாடெக் குவாட்கோர் பிராஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன் பக்க கேமரா இருக்கின்றது.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nகுவாட்க்கோர் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது.\nவாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4ஜி சேவை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/15409", "date_download": "2019-04-26T00:26:42Z", "digest": "sha1:FHIV6IEHHQF7XD3NZKYSAINTWPIBANTW", "length": 4954, "nlines": 55, "source_domain": "tamil24.live", "title": "நடிகர் அருண் பாண்டியனின் மகளா இவர்? பிரபல நடிகரின் படத்தில் அறிமுகம் – புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / நடிகர் அருண் பாண்டியனின் மகளா இவர் பிரபல நடிகரின் படத்தில் அறிமுகம் – புகைப்படம் உள்ளே\nநடிகர் அருண் பாண்டியனின் மகளா இவர் பிரபல நடிகரின் படத்தில் அறிமுகம் – புகைப்படம் உள்ளே\nவாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாவதை நாம் பார்த்து வருகிறோம்.\nபுதிதாக இப்போது வந்திருப்பது விக்ரமின் மகன் தருவ் தான், அவரது முதல் படமே கொஞ்சம் பிரச்சனையாக மறுபடியும் புதிதாக நடிக்க இருக்கிறார். இதெல்லாம் ஏற்கெனவே நாம் பார்த்த விஷயம்.\nஇப்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி புதிய படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறாராம். கனா பட புகழ் தர்ஷன் நடிக்கும் படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.\nகாமெடி படமான இந்த புதிய படத்தை ஹரிஷ் ராம் தான் இயக்குகிறாராம்.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/political-news/", "date_download": "2019-04-26T00:26:22Z", "digest": "sha1:DCSAIU4HNUKP3N3NOZBHJUJ3OU3LZIQS", "length": 16977, "nlines": 106, "source_domain": "www.inandoutcinema.com", "title": "political news Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தும் மோடி\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுவதும், வெறும் பொய்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தன் பாசிகாட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடிய பிரதமர் மோடி, பாஜக மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் மட்டுமே, வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தியுள்ளம் என்றார். நேர்மைக்கும் ஊழலுக்கும் வித்தியாசாம் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது என்றும், அவற்றுக்கு இடையிலான போட்டியே இந்த தேர்தல் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை […]\nஅடுத்த ஜெயலலிதாவாக களத்தில் இறங்கும் பிரபல பாலிவுட் நடிகை\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா, இவர் தமிழகத்தின் ‘இரும்பு பெண்’ இன்று அனைவராலும் அழைக்கப்பட்டார் .தனி ஒரு பெண்ணாக இருந்து அ.இ.அ.தி.மு.க கட்சியை நடத்தி கொண்டு இருந்தார் . அவரை பற்றி பல சர்ச்சைகள் இருப்பினும், அவர் பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தார். அவரது வாழ்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு நிறைய இயக்குனர்கள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கின்றனர்.அந்த வரிசையில் பரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். பிரபல இயக்குனர் […]\nதமிழகத்தில் பரபரப்பாக பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் தங்கள் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி மு க பிரச்சாரம் : சென்னை சைதாப்பேட்டையில் திமுக-வின் தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களவை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் எனத் தெரிவித்தார். வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே வேட்பாளராக யாருக்கும் திமுகவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என அவர் கூறினார். தமிழச்சி தங்கபாண்டியனை […]\nதிருவாரூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் விஷால் \nதிருவாரூர் தொகுதியில் கருணாநிதியின் மறைவையொட்டி வரும் சனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி ஆகும். இதில் நாம் தமிழர் கட்சி மட்டும் திருவாரூர் தொகுதியில் […]\nடெல்டா மாவட்ட மக்களுக்காக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் – விவரம் உள்ளே\nதமிழகத்தில் கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் கிட்டத்தட்ட 12 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. மேலும் 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர் 493 […]\nஅந்த முடிவை எம்எல்ஏக்களே முடிவு செய்து கொள்வார்கள் – டிடிவி தினகரன்\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்று, பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அதனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக, அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]\n18 எம்எல்.ஏகளின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு – விவரம் உள்ளே\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்று, பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அதனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக, அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]\nசமூக வலைதளத்தில் ஹெச்.ராஜாவை வருதேடுக்கும் இணையவாசிகள் – விவரம் உள்ளே\nபா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் செல்ல உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் காவல்துறைக்கும், ஹெச்.ராஜாவுக்குமிடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது, நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசினார். இதனிடையே அவர் மீது காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு […]\nஇவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது – சீமான்\nபா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள் ஆகும். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்றாளார். மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் இந்த படத்தை சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. சீமான், தோல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சி.மகேந்திரன், மா. […]\nசின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் கேப்டன் விஜயகாந்த் – விவரம் உள்ளே\nநடிகர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. திரை துறையில் கால்பதித்து முன்னணி நடிகராகவும் வளம் வந்தார். திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர்களில் நடிகர் விஜயகாந்தும் ஒருவர் ஆகும். பின்னர், 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2018/10/29/madhavan-nair-joins-kerala-bjp/", "date_download": "2019-04-25T23:55:50Z", "digest": "sha1:HHM4KNBRYXEYM7GLRHAA4XZDOWD2CNRE", "length": 16293, "nlines": 141, "source_domain": "www.kathirnews.com", "title": "இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட, ஐந்து முக்கிய பிரமுகர்கள், அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.க,வில் இணைந்தனர் : வலுவடையும் கேரள பா.ஜ.க - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nஇஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட, ஐந்து முக்கிய பிரமுகர்கள், அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.க,வில் இணைந்தனர் : வலுவடையும் கேரள பா.ஜ.க\nகேரள மாநிலம் கண்ணுாரில் பா.ஜ.க, மாவட்ட கமிட்டி அலுவலகத்தை, தேசிய தலைவர் அமித்ஷா, திறந்து வைத்தார். அப்போது, ‘சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், கைது நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்தாவிட்டால், பினராயி விஜயனின் ஆட்சியை, பா.ஜ.க, தொண்டர்கள் பிடுங்கி எறிவர்’ என்றார்.\nஇதையடுத்து, அன்று மாலை நடந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட, ஐந்து முக்கிய பிரமுகர்கள், அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.க,வில் இணைந்தனர்.\nஇது குறித்து, மாதவன் நாயர், செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமீபகாலமாக, பா.ஜ.க,வுக்காக பணியாற்றி வருகிறேன். தற்போது, அமித்ஷா முன்னிலையில், முறைப்படி, கட்சியில் இணைந்துள்ளேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தத்துவத்தில் எனக்கு ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளது. எனவே, பா.ஜ.க,வில் இணைந்துள்ளேன்”, என்று கூறினார்.\nமாதவன் நாயரை தவிர, திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், கேரள காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான, ராமன் நாயர், பெண்கள் கமிஷன் முன்னாள் உறுப்பினர், பிரமிளா தேவி உள்ளிட்டோரும், பா.ஜ.க,வில் இணைந்தனர். இதனை அடுத்து முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.க-விற்கு கேரள மாநிலத்தில் ஆதரவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க-வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious article2-வது காலாண்டில் 35% வளர்ச்சி அடைந்து, வரி நீங்கலாக ₹571.31 கோடி லாபம் ஈட்டியிருக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் : மோடி அரசின் மேலும் ஒரு சாதனை\nNext articleரஜினியை தரம் கெட்டு விமர்சித்த பிறகு மண்டியிட்ட தி.மு.க-வின் ஊதுகுழல் முரசொலி – ரஜினியை பார்த்து அஞ்சுகிறதா ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க \n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\nஇலங்கையில் குண்டு வெடிப்பு… ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு… பலர் உயிரிழப்பு\nஇந்திய அறிவியல் கழகங்களை தோற்றுவித்தவர்கள் ஆற்காடு ராமசாமி முதலியாரும், ஷியாமா பிரசாத் முகர்ஜியும் தான்...\nகாங்கிரஸ் கட்சியில் விசுவாசிகளை விட அடியாட்களுக்குத்தான் முக்கியத்துவம் தலைமை அலுவலக பெண் செய்தி...\nகுண்டுவெடிப்புக்கு காரணம் இஸ்லாமிய இயக்கங்களே நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் \n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/02/11/modi-launches-schemes-in-tirupur/", "date_download": "2019-04-26T00:12:14Z", "digest": "sha1:VTSDJAT4HCQVHT3MDHTYEC4QLO53FUEA", "length": 15850, "nlines": 138, "source_domain": "www.kathirnews.com", "title": "பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையால் பயனடையும் 3 மாநகரங்கள் : 7 புதிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்! - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nபிரதமர் மோடியின் திருப்பூர் வருகையால் பயனடையும் 3 மாநகரங்கள் : 7 புதிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்\nதிருப்பூர் பொதுக்கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடி திருப்பூர், திருச்சி மற்றும் சென்னை மாநகரங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.\nதிருப்பூரில் 7.46 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பெருமாநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் இந்த மருத்துவமனை அமையவுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம் மற்றும் நவீன கருவிகள் எனப்பல வசதிகள் இந்த மருத்துவமனையில் இடம்பெற உள்ளன.\nஇதேபோல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள சென்னை கே.கே நகர் ESIC மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் புதிதாக நூறு இளநிலை மருத்துப் படிப்புகளுக்கான இடங்களும், 14 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அமையவுள்ளன.\nசென்னை எண்ணூரில் ரூ.393 கோடி செலவில் தானியங்கி கச்சா எண்ணெய் சேகரிப்பு மையத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nதுறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான திட்டத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.\nஇதேபோல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.\nPrevious articleகாமராஜர் எது போன்ற ஆட்சியை விரும்பினாரோ அந்த ஆட்சியைத்தான் மத்தியில் பா.ஜ.க செய்து வருகிறது : திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி அனல் பறக்கும் பேச்சு\nNext articleவண்ணாரப்பேட்டை புதிய மெட்ரோ ரயிலில் மத்திய, மாநில அமைச்சர்கள் பயணம் செய்தனர் – திட்டத்துக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு: புலன் விசாரணைக்கு சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பை கோரும் ரணில் விக்கிரம...\nராகுல் மன்னிப்பை ஏற்க கோர்ட் மறுப்பு : மீண்டும் கிரிமினல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப...\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்...\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவு \nபாஜகவின் தேர்தல் பிரசார பாடல்களை யூ-ட்யூபில் கோடிக்கணக்கானோர் ரசிப்பு: காங்கிரஸ் பாடல்களுக்கு 1 லட்சம்...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/02/14/india-reinofrces-stand-on-arunachal/", "date_download": "2019-04-25T23:38:37Z", "digest": "sha1:NYZMTEVOI7WMTP2OXDVGMQRUGKQNKWJO", "length": 16059, "nlines": 134, "source_domain": "www.kathirnews.com", "title": "அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி - சீனாவின் கருத்துக்கு இந்தியா பதிலடி! - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nஅருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி – சீனாவின் கருத்துக்கு இந்தியா பதிலடி\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ₹4 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.\nசர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சல பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வது போல் அருணாச்சல பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த கருத்துக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுத்துள்ளது. சீனா அரசு உரிமை கோரும் பகுதியான அருணாச்சல பிரதேசம் மாநிலம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் பிறபகுதிகளுக்கு செல்வதுபோல் எங்களது நாட்டின் தலைவர்கள் அடிக்கடி அருணாச்சல பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளார்கள். எங்களது இந்த உறுதியான நிலைப்பாட்டை பல வேளைகளில் சீன அரசுக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nPrevious article46 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் வெளியேற்றப்பட்டேன் – எஸ்.எம்.கிருஷ்ணா கொதிப்பு\nNext articleபெங்களூருவில் வருகிற 20-ஆம் தேதி முதல் 5 நாள் சர்வதேச விமான கண்காட்சி – ரபேல் விமான சாகஸங்களை காண ஆவலுடன் காத்திருக்கும் பார்வையாளர்கள்\nதிருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: ஜில்…லென்று...\nவர்த்தகர்களுக்கு பிணையின்றி ரூ.50 லட்சம் கடன் – தேசிய வர்த்தகர் நல வாரியம் :...\nஇந்திய அறிவியல் கழகங்களை தோற்றுவித்தவர்கள் ஆற்காடு ராமசாமி முதலியாரும், ஷியாமா பிரசாத் முகர்ஜியும் தான்...\nபங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு ரூ.78,110 கோடி – தொடர் முன்னேற்றம் கண்டு...\nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=5397", "date_download": "2019-04-26T00:40:20Z", "digest": "sha1:JHZF457CWF5G5KVK3Y3STP7XZ6UZ2WVV", "length": 8820, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "நாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு » Buy tamil book நாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு online", "raw_content": "\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எம்.வி. வெங்கட்ராம் (M. V. Venkatram)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சித்தரஞ்சன் தாஸ் நாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னை தெரசா\nநாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம். மோதிலால் நேரு பற்றி முழு விவரம் இதில் உள்ளது.\nஇந்த நூல் நாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு, எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.வி. வெங்கட்ராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாத்மா காந்தி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இந்திரா காந்தி\nகாதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மாகதேவ கோவிந்த ரானடே\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் எஸ். இராதாகிருஷ்ணன்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் தாதாபாய் நௌரோஜி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் கஸ்தூர்பா காந்தி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய பாரதியார்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nமகாத்மா காந்தி - Mahathma Gandhi\nஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln\nதிருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் - Thirupur Kumaran Oru Agnipravesam\nஅப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும் - Abdulkalaam Sinthanaigalum Varalaarum\nகாமராஜர் ஒரு காவியம் - Kamarajar Oru Kaaviyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஊமைத்துரை\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/collections/379", "date_download": "2019-04-26T00:02:52Z", "digest": "sha1:UB5GGH5IT34TZJ6HSKPW7ABKKO3GAHIX", "length": 3890, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "மாட்டுவண்டி சவாரி போட்டி... | Photo Galleries | Virakesari", "raw_content": "\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nசித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு, கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து மாபெரும் மாட்டுவண்டி சவாரி போட்டியினை நடாத்தியிருந்தன.\nயாழ். கருகம்பனை சீராவலை சவாரித்திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றன.\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/02/13022019.html", "date_download": "2019-04-26T00:33:59Z", "digest": "sha1:R5BWBIZ3UXIPHBQW2O6YDUE4HFVFWMYR", "length": 15513, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 13.02.2019 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 13.02.2019\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும் பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிக ரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் வேலை யாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சிறப்பான நாள்.\nசிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலை கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டியநாள்.\nவிருச்சிகம்: மறைந்துக் கிடந்ததிறமைகளை வெளிப் படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசு வார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிஉங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.\nமீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றி பெறும் நாள்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/motor/03/114642?ref=category-feed", "date_download": "2019-04-26T00:01:05Z", "digest": "sha1:HUH3NUEPR7PTKDGYL2AUSAIVH7NMUJVS", "length": 9487, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் டாப் 5 பெரிய கார் நிறுவனங்களின் சூப்பரான சிறப்புகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் டாப் 5 பெரிய கார் நிறுவனங்களின் சூப்பரான சிறப்புகள்\nகார்கள் என்றாலே பலருக்கும் அலாதி பிரியம் இருக்க தான் செய்யும். அப்படிப்பட்ட கார் தயாரிக்கும் நிறுவனங்களில் உலகளவில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் பெரிய நிறுவனங்களையும் அதன் சிறப்புகளையும் காண்போம்.\nடொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் (Toyota Motor Corporation) தான் தற்போது உலகளவில் கார் தயாரிப்பில் முதல் இடம் வகிக்கிறது. ஜப்பான் நாட்டில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. கடந்த 1937 ஆம் ஆண்டு கிய்ச்சிரோ டயோடா என்பவரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் உலகளவில் தற்போது 3,46,219 பேர் வேலை செய்கிறார்கள். 2015 ஆம் வருடத்தில் மட்டும் இந்நிறுவனம் 10.15 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. 1937ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. 2016ன் கணக்கு படி இந்த நிறுவனத்தில் தற்போது 6,10,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதன் ஆண்டு வருமானம் 10.14 மில்லியன் ஆகும்.\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மிக பழமையானதாகும். அமெரிக்காவில் வில்லியம் மற்றும் சார்லஸ் ஸ்டீவார்ட் இணைந்து கடந்த 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி இந்நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். தற்போது இதில் 2,16,000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இதன் வருமானம் 9.92 மில்லியன் ஆகும்.\nரெனால்ட் நிசான் கார் நிறுவனம் 1899 ஆம் ஆண்டு தான் தொடங்கபட்டது. பெரிய கார் நிறுவனங்களில் நான்காம் இடத்தில் இது உள்ளது. பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் தற்போது 2,00,000 பேர் வேலை செய்கிறார்கள். இந்நிறுவனம் 8.5 வருவாய் ஆண்டுக்கு ஈட்டுகிறது.\nஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 1967ம் வருடம் டிசம்பர் 29ஆம் திகதி தென் கொரியாவில் சுங் ஜூ யங் என்பவரால் நிறுவப்பட்டது. ஆண்டுக்கு 8.01 மில்லியன் வருவாய் ஈட்டும் இந்த நிறுவனத்தில் 2,10,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://polimernews.com/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-26T01:13:22Z", "digest": "sha1:WQPT457ILHCWHK5XRK73ETQJHUMNHN5X", "length": 10101, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "Search Results for “திருட்டு” – Polimer News", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் இமான் வீட்டில் நகை திருட்டு\nநகைச்சுவை நடிகர் இமான் வீட்டில் நகை திருடு போயுள்ளதாக அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம்\nபூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு\nதிருப்பூரில், செல்போன் கடையில் புகுந்து செல்போன்களை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர், அனுப்பர்பாளையம்\nபஞ்சாப் நேஷன் வங்கி கணக்குகளிலிருந்து ரூ.15 லட்சம் திருட்டு…\nபஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் 61 பேரின் வங்கி கணக்கிலிருந்து போலி பணபரிவர்த்தனை மூலம் சுமார்\n7.9 கோடி பேரின் ஆதார் தகவல்கள் திருட்டு\nதெலுங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 7.8 கோடி பேரின் ஆதார் தகவல்களை வைத்திருந்த ஐடி நிறுவனத்தின்\nகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் 3 தங்க கிரீடங்கள் திருட்டுபோன சம்பவம்\nதிருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தங்க கிரீடங்கள் திருடியவனை ஆந்திர போலீசார் மும்பையில் கைது செய்தனர்.\nபெட்ரோல் நிலையத்தில் திருட்டு வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட நபர்\nசென்னையில் இருசக்கர வாகனத்தை திருடியவனை காவலர் ஒருவர் விரட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.\nநூதன முறையில் ஏமாற்றி 400 கிராம் தங்க நகை திருட்டு\nசென்னையில் 400 கிராம் நகையை நூதன முறையில் திருடிய இரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது\n50 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலை திருட்டு\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கோவில் பூட்டை உடைத்து 50 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலை\nசென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு\nசென்னையில், வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இலங்கையை சேர்ந்த இருவரிடம் 82 சவரன் நகை பறிமுதல்\nதிருப்பதி கோவில் வளாகத்தில் 3 மாத குழந்தை திருட்டு\nதிருப்பதி கோவிலுக்கு சென்ற தம்பதியிடம் இருந்து 3 மாதக் குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார்\n3 மாத குழந்தை3-month-old babyTirumalaTirupatiதிருப்பதிதிருமலை\nஅமுல் பேபி குழந்தைக்கு ரூ. 4 1/4 லட்சம் விலை… செவிலியரின் 30 வருட பிசினஸ்\nஅரசியல் பிரமுகரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்களின் ஆடியோ..\nபொறியியல் கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உத்தரவு\nஅமுல் பேபி குழந்தைக்கு ரூ. 4 1/4 லட்சம் விலை… செவிலியரின் 30 வருட பிசினஸ்\n30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை..\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-18th-may-2017/", "date_download": "2019-04-26T00:43:44Z", "digest": "sha1:VP2SULMBIIWB63IDUX7LQLMIXZWFLWJ6", "length": 13793, "nlines": 120, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Daily Rasi Palan 18th May 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 18-05-2017, வைகாசி -4, வியாழக்கிழமை, சப்தமி திதி மாலை 05.43 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவோணம் நட்சத்திரம் காலை 09.26 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nகேது திருக்கணித கிரக நிலை18.05.2017\nசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 18.05.2017\nமேஷம் இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.\nரிஷபம் இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.\nமிதுனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nகடகம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nசிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.\nகன்னி இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nதுலாம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nவிருச்சிகம் இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nதனுசு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும்.\nமகரம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nகும்பம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.\nமீனம் இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/03/10103541/1231466/Election-commision-gave-Battery-Torch-symbol-to-MNM.vpf", "date_download": "2019-04-26T00:44:05Z", "digest": "sha1:CU2JZ66SXLEDOCUDLXXZCE3JJWFGLFR4", "length": 16886, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம்: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் இல்லை || Election commision gave Battery Torch symbol to MNM", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம்: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் இல்லை\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் வழங்கப்படவில்லை. #Election2019\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் வழங்கப்படவில்லை. #Election2019\nநடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.\nஅதேவேளையில் தங்களுக்கு ‘மோதிரம்’ சின்னம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, அச்சின்னம் வழங்கப்படவில்லை. மாறாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.\nமக்கள் நீதி மய்யம் | பாராளுமன்ற தேர்தல் | கமல் | பேட்டரி டார்ச் | விடுதலை சிறுத்தைகள் கட்சி\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nவாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி\nபாராளுமன்ற தேர்தல் - அகமதாபாத்தில் வாக்களித்தனர் அத்வானி, அருண் ஜெட்லி\nதாயாரிடம் ஆசி பெற்றபின் அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் வாக்களித்தார்\n3-வது கட்ட தேர்தல் - 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nசீனாவில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து 11 பேர் பலி\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம் - ராகுல் காந்தி அறிவிப்பு\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன வீழ்ச்சிக்கு காரணம் யார்\nஉருளைக்கிழங்கில் இரட்டை படுக்கை கொண்ட தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்\nவாரணாசியில் கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார் பிரதமர் மோடி\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது - மாயாவதி\nவாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2018/09/10/page/2/", "date_download": "2019-04-26T00:41:14Z", "digest": "sha1:UJWVXDS6VFYY4NIWHOOVZJRJB62WBWAV", "length": 4882, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 September 10Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஇன்று பாரத் பந்த்: பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாடாளுமன்றத்தில் தனித்து போட்டி, இடைத்தேர்தலுக்கு பேச்சுவார்த்தை: சரத்குமார்\n7 பேர் விடுதலை: தமிழக அமைச்சரவை தீர்மானம் என்ன\n7 பேர் விடுதலை: தமிழக அரசின் தீர்மானத்தை கவர்னர் நிராகரிப்பார்: சுப்பிரமணியன் சுவாமி\nரஜினியை போல நாங்கள் இல்லை: சீமான்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2k0Iy&tag=", "date_download": "2019-04-25T23:56:17Z", "digest": "sha1:KD3ABZO7DABGZPTM4LU4KYNIIP5PVX6T", "length": 6496, "nlines": 132, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆப்பிள் பசி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : சாவி, 1916-\nபதிப்பாளர்: சென்னை : சாவி பப்ளிகேஷன்ஸ் , 1997\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2019-04-25T23:51:14Z", "digest": "sha1:QD55KZD4UPGGC3USGHPZ55MENXVQESRX", "length": 10999, "nlines": 251, "source_domain": "www.thisaigaltv.com", "title": "அமைச்சர் அறையில் நள்ளிரவில் ரெய்டு - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு அமைச்சர் அறையில் நள்ளிரவில் ரெய்டு\nஅமைச்சர் அறையில் நள்ளிரவில் ரெய்டு\nசென்னை : வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் இருந்து, தொகுதி வாரியாக பணம் பிரிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர்.\nலோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்னும் மூன்று நாட்களில் நடக்க உள்ளன. இதனால் வாக்காளர்களின் ஓட்டுக்களை வளைக்க, அரசியல் கட்சியினர், பரிசுப்பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்வதாக, தகவல்கள் வெளியாகின.\nஇதனால், 77 தேர்தல் பறக்கும் படை மற்றும், 77 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சென்னையில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகள், பெரம்பூர் சட்டசபை தொகுதி ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதிவாரியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் பணம் பிரிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, நேற்று இரவு, 10:30 மணியில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் அதிரடி சோதனை நடந்தது. ‘பி பிளாக்’கில் உள்ள, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் விடுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.\nவருவாய் துறை அமைச்சர் உதயகுமாரின் விடுதியிலும், சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு, பணம் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து, தகவல்களை வெளியிடாமல், தேர்தல் பறக்கும் படையினர் ரகசியம் காத்தனர். இரவு, 10:30 மணி முதல் நள்ளிரவு வரை சோதனை நடந்ததால் சேப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகுழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: பதில் தெரிவிக்காத சி.பி.ஐ. இயக்குனருக்கு நோட்டீஸ்ஐகோர்ட்டு உத்தரவு\nமதுரை மத்திய சிறையில் கைதிகள், போலீசார் இடையே கடும் மோதல்\n”தமிழ் பழமையான மொழி” என பிரதமர் கூறியிருப்பது பெருமிதமாக உள்ளது கவிஞர் வைரமுத்து\nபாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் 2 மாதத்துக்கு இடைநீக்கம்\nஇனம் சமயம் போன்ற உணர்வுகளை தூண்டக்கூடிய விவகாரங்களை தூண்டவேண்டாம்\nசோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு\nஅமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது: டொனால்ட் டிரம்ப் ஆவேசம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஎத்தனை மத அமைப்புகளை அழைத்து வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு\nஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/category/english/general/", "date_download": "2019-04-25T23:54:00Z", "digest": "sha1:3BQUXNUDOSWLFVSVL6F46OVLUYAUHB7O", "length": 5439, "nlines": 236, "source_domain": "www.thisaigaltv.com", "title": "General Archives - Thisaigaltv", "raw_content": "\nவீட்டு தெருவில் கூட ஓட்டு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் மீது தினகரன் பாய்ச்சல்\nபிரசன்னா டிக்ஸாவை தேடும் விவகாரத்தில் எப்பிஆய் உதவி நாடப்படும்\nஅதிபர் மெக்ரனுக்கு எதிராக அதிருப்தி: கலவர பூமியாக மாறிய பாரிஸ் நகர்\nசாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த 7 வயது சிறுவன் யாசினை...\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6072/amp", "date_download": "2019-04-26T00:22:28Z", "digest": "sha1:QDYTRCJM7ZGG3OLVB7MXEQ2JFXPY77QD", "length": 9961, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "குர்தாவின் கதை! | Dinakaran", "raw_content": "\nசமஸ்கிருதத்தில் ‘குர்தகா’ என்ற சொல்லுக்கு காலர் இல்லாத சட்டை என்று பொருள். நாம் இதற்கு சௌகர்யமான உடை என்று பெயர் வைக்கலாம். இந்திய துணைக் கண்டத்தில் தோன்றிய இந்த பாரம்பரிய உடை, தனது தனித்தன்மையால் மதம், பாலினம், ஃபேஷன், விருப்பம் என்ற அனைத்து எல்லைகளையும் கடந்து புகழ் பெற்றுள்ளது. குர்தாவுக்கு இதற்கு மேலும் அறிமுகம் தேவையில்லை\n19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் முதல் வடிவம் பெற்றது குர்தா. தோள்களிலிருந்து தொள தொளவென்று ஆரம்பித்து முட்டிவரை நீண்டு தொங்கும் இந்த சௌகர்யமான உடை ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாகவே காட்சி அளித்திருக்கிறது. பின்னர் கற்பனை வளங்கள் கலந்து, கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு ஆண்கள் அணியும் உடையாக பரிணாமம் பெற்றது. காலப்போக்கில், இரு பாலினத்தவர்களும் அணியும் அங்கீகாரத்தை பெற்றது.\n1950களில் சாதாரணமாக ரவுண்ட் நெக், போட் நெக் என்று மிகவும் இறுக்கமாக - நடப்பதற்கே சிரமமான முறையில் தைக்கப்பட்ட குர்தாக்கள், 1960களில் மாற்றம் அடைந்து இந்தியாவின் ஃபேஷன் உலகமான பாலிவுட்டின் ஃபேவரைட் உடையாக வலம் வரத் தொடங்கியது. 1970களில் உலகம் முழுவதும் பரவி சர்வதேச உடையானது. எளிய நிறங்களுடன் தங்கள் கலாசார உடைகள் போலவே தளர்வாக இருந்த குர்தாக்களை மத்திய கிழக்கு நாடுகளின் பெண்கள் விரும்பி அணியத் தொடங்கினர்.\nஐரோப்பா, அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளில் ஹிப்பி கலாசாரம் பரவிய பொழுது, கண்கவர் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட\nகுர்தாக்களும் பிரபலமடைந்தன. நவீன யுகத்தில் இளம்பெண்களும் இளைஞர்களும் ஜீன்ஸ், சுடிதார் போன்றவற்றுக்கு ஜோடியாக அணியும் வகையில் நீளம், ஃபிட்டிங், டிசைன், ஸ்டைல்களில் மாற்றங்கள் புகுத்தப்பட்டு, சிக் தோற்றத்துடன் முன்னணி பிராண்டுகள் நவீன இந்தியாவின் உடையாக குர்தாக்களை தயாரிக்கின்றன.\nஅலுவலகம் செல்லும் பெண்கள் அணியக்கூடிய ஷார்ட் குர்த்தீஸ், லாங்க் குர்த்தீஸ் போன்றவை டிரவுசருடன் அணியும் வகையில் எளிமையான டிசைன்களுடனும், கல்லூரி மாணவிகள் லெக்கிங்ஸ் உடன் ஜோடியாக அணிவதற்கு ஏற்ற வகையில் பெல் ஸ்லீவ்ஸ், லேயர்கள் கொண்ட குர்தாக்களும் பார்ட்டி, திருமண விழாக்களில் அணியும் வகையில் எம்ப்ராய்டரி ஒர்க், மிரர் ஒர்க் மற்றும் மணிகள் ஒர்க் என அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, பார்ப்பதற்கு பகட்டான தோற்றத்துடன் எண்ணற்ற வண்ணங்களில் மின்னும் குர்தாக்களும் வலம் வருகின்றன.\nபள்ளி மாணவிகள் செளகர்யமாக அணிவதற்குத் தகுந்தவாறு பள்ளிச் சீருடைகளும் குர்தாக்களாக மாற்றம் பெற்றுள்ளன. பருத்தி, ஷிஃபான், சணல், பட்டு மற்றும் காதி என அனைத்து இழைகளிலும் குர்தாக்கள் கிடைக்கின்றன. குர்தாவின் அடுத்த பரிணாமம் என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா உங்கள் எண்ணங்களில் ஓடும் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும். அது இன்றைய பெண்களின் சௌகர்யமான உடையான குர்தாவின் பயணத்துக்கு எல்லை இல்லை என்பதே\nசிலம்பத்தில் சீறும் பொன்னேரி பெண்\nஅவர் நல்ல பாடகர் சிறந்த ஓவியர்.. :டூலெட் தயாரிப்பாளர் பிரேமா செழியன் ஓப்பன் டாக்\n90ml ஆண்களுக்கான டிரீட்... : இயக்குநர் அனிதா உதீப்\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஇது ஒரு அற்புதமான வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/indian-man-in-oman-booked-air-ticket-to-go-home-vote-spammer-secretly-cancels-it/articleshow/68886951.cms", "date_download": "2019-04-25T23:57:37Z", "digest": "sha1:5OSRDBTIGHYDFRFS7IIVLW44R72HECB4", "length": 17719, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "flight ticket: ஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டிக்கெட் திடீரென கேன்சல் ஆனது... ஏன் தெரியுமா? - indian man in oman booked air ticket to go home & vote, spammer secretly cancels it | Samayam Tamil", "raw_content": "\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nமெர்சல் விஜய்யை கலாய்த்த யோகி பாபு: கூர்கா டீசர்\nஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டிக்கெட் திடீரென கேன்சல் ஆனது... ஏன் தெரியுமா\nஇந்தியாவில் லோக்சபா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தான் ஓட்டுபோடுவதற்காக இந்தியா வருவதை சமூகவலைதளத்தில் அறிவித்ததால் அவருக்கு நேர்ந்த கதி தெரியுமா\nஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டிக்கெட் திடீரென ...\nகர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ஜாய்ஸ்டன் லோபா, இவர் ஓமனில் பணியாற்றி வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் இவர் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.\nஇதையடுத்து அவர் கடந்த மார்ச் 29ம் தேதி ஓமனில் இருந்து இந்தியா வருவதற்கு விமான டிக்கெட்களை புக் செய்தார். அதன் பின் அவர் அந்த டிக்கெட்டை வைத்து ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.\nRead More: பிரிட்டனில் இந்தியாவின் மானத்தை வாங்கிய குஜராத்திகள்; பான் எச்சில் துப்புவதால் வந்த விணை..\nஅந்த வீடியோவில் அவர் தான் வாக்களிப்பதற்காக ஓமனில் இருந்து இந்தியா வரவுள்ளதாகவும், மக்கள் அனைவரும் எந்த வேலை இருந்தாலும் வாக்களிக்கும் கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொண்டார். மேலும் அவர் அந்த வீடியோவில் தான் புக் செய்த டிக்கெட்டையும் காட்டியுள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்களில் ஷேர் செய்தார்.\nஇந்நிலையில் ஜாய்ஸ்டனுக்கு தெரியாமலேயே அவர் புக் செய்த டிக்கெட்டை கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி காலை 11.30மணிக்கு யாரோ கேன்சல் செய்து விட்டனர். டிக்கெட் கேன்சல் ஆன விஷயமே ஜாய்ஸ்டனிற்கு ஏப் 1ம் தேதி தான் தெரியும். அவர் டிக்கெட்டிற்காக ரூ21 ஆயிரம் செலவு செய்துள்ளார்.\nஆனால் டிக்கெட் கேன்சல் ஆன பின்பு அவருக்கு ரூ9 ஆயிரம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. அவர் பதிவிட்ட வீடியோவில் தான் ஒரு கட்சியை ஆதரிப்பதாகவும் அதற்கு வாக்களிக்க விரும்புவதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் தான் அவரது ஆதரவு கட்சியை பிடிக்காத யாரோ சிலர் அவர் வாக்களிப்பதை தடுக்க இதை செய்ததாக கூறப்படுகிறது.\nRead More: தேர்தல் உற்சாகத்தில் \"நாகினி டான்ஸ்\" ஆடிய அமைச்சர்...\nஅதன் பின் அவர் மீண்டும் வேறு ஒரு டிக்கெட் புக் செய்து இந்தியாவிற்கும் வந்துவிட்டார். தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களின் வளர்ச்சிக்காகவே பயன்படும் என நாம் நினைக்கிறோம், ஆனால் அதில் இருக்கும் சிக்கல்களை இன்னும் நாம் அறிந்து கொள்ளவில்லை. விமான டிக்கெட்டில் உள்ள பிஎன்ஆர் நம்பரை கொண்டு யார் வேண்டுமானாலும் டிக்கெட்டை கேன்சல் செய்யலாம் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி அவரது டிக்கெடை மற்றவர்கள் கேன்சல் செய்ய வாய்ப்புள்ளது என்பதே அவர் அந்த வீடியோவை எடுக்கும் போது உணர்ந்திருக்கவேயில்லை.\nநீங்களும் உங்கள் விமான டிக்கெட்களை பொதுவெளியில் ஷேர் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\ntrending News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nகிருஷ்ணகிரி திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்\nகும்பகோணத்தில் முத்து வேலாயுத சுவாமி கோவிலின் பார்வேட்டை திர...\nசின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது: ...\nபாலாற்றில் மணல் கொள்ளை: ஜேபிசி இயந்திரங்கள் பறிமுதல்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு ...\nசெங்கம் அருகே நடந்த விபத்தில் அதிர்ச்சி - மினி வேனில் சிக்கி...\nPolyamorous Relationship: திருமணத்தன்று துணைபெண் மீது காதலில...\nகாதலனுடன் மது குடிக்க சென்ற 55 வயது பாட்டிக்கு கிடைத்த லெஸ்ப...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்கர் வாங்கி தாங்க\" போலீசுக்கு போன்...\nSri Lanka Blasts: இலங்கையில் பலியான மக்களுக்காக இருளில் மூழ்...\nKumar Sangakkara: பிரிவினையை ஏன் தவிர்க்க வேண்டும்\nElections Toss: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை டாஸ் போட்டு முடிவு செய்ய..\nஇந்தியாவில் 10ல் 7 மனைவிகள் கணவருக்கு துரோகம் செய்ய விரும்புகிறார்களாம்: ஆய்வறி..\nஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள் காதலித்து திருமணம்...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்கர் வாங்கி தாங்க\" போலீசுக்கு போன் போட்டு கேட்ட வைரல்..\nBorn Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வென்ற அதிசயம்...\nRaghava Lawrence Trolls:தயவு செய்து லாரன்ஸ் கிட்ட இருந்து யாராவது பேய்களை காப்பா..\nநாளைக்கு அயன்மேன் வாய்ஸ் கேட்க போறவங்களுக்காக ஒரு நிமிஷம் ப்ரே பண்ணிக்கோங்க.....\nமனைவியுடன் சண்டை போட்டு 2 வயது மகனை துப்பாக்கியால் சுட்ட அப்பா..\nElections Toss: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை டாஸ் போட்டு முடிவு செய்ய..\nAvengers Endgame Full Movie: அவெஞ்சர்ஸிற்கு தானுஷை விட மோசமான வில்லனாக மாறிய தம..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டி...\nபிரிட்டனில் இந்தியாவின் மானத்தை வாங்கிய குஜராத்திகள்; பான் எச்சி...\nதேர்தல் உற்சாகத்தில் \"நாகினி டான்ஸ்\" ஆடிய அமைச்சர்...\nஓட்டு போட்டுவிட்டு ஓட்டலில் சாப்பிட்டால் 10 சதவீதம் தள்ளுபடி......\nராமர் கோயிலை பராமரிக்கும் சதாம் உசேன் ; மதங்களை தாண்டிய அன்பு.....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2019/03/28/kattankudy-meera-balika-ol-results-2018/", "date_download": "2019-04-25T23:46:37Z", "digest": "sha1:N7RZESURCQABWRMQ2QFGD6ZE2JIWVMCV", "length": 5088, "nlines": 184, "source_domain": "yourkattankudy.com", "title": "காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை GCE O/L 2018 சிறந்த பெறு பேறுகள் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை GCE O/L 2018 சிறந்த பெறு பேறுகள்\nவெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றியோர் 153, உயர்தரத்துக்கு தெரிவானோர்-144, சித்தியடைவு விகிதாசாரத்தில் – 94.11%\n« 9 பாடங்களிலும் A சித்தி – 9,413 பேர் – முதல் 10 இடங்களில் 7 மாணவிகள்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் மஞ்சந்தொடுவாய் அதீப் அகால மரணம் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/rangoon-movie-trailer/", "date_download": "2019-04-26T00:42:16Z", "digest": "sha1:P6CMPI7DJ7IZFJJWMSPN5HVTJMJ54FMA", "length": 5224, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "ரங்கூன் – ட்ரெய்லர் | இது தமிழ் ரங்கூன் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer ரங்கூன் – ட்ரெய்லர்\nPrevious Postஇணையதளம் விமர்சனம் Next Postவிவேகம் - டீசர்\nகாஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo\nஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nமுள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n“கருப்பு நயன்தாரா” – இயக்குநர் சர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/16671", "date_download": "2019-04-26T00:25:21Z", "digest": "sha1:HDSB5TVOA4Z2VB5XPQYCHCORSWDOIAKK", "length": 4543, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "நைட்டியுடன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் – போட்டோ உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / நைட்டியுடன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் – போட்டோ உள்ளே\nநைட்டியுடன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் – போட்டோ உள்ளே\nஒரு நாள் கூத்து படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் நடிப்பில் பல படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.\nசமூக வலைத்தளங்களிலும் நிவேதா எப்போதும் ஆக்டிவாகத்தான் இருக்கிறார். தற்போது அவர் வீட்டில் நைட்டியுடன் கேஸூவலாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.\nஎப்போதும் மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தி போட்டோ வெளியிடும் நடிகைகளுக்கு மத்தியில் நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22169/amp", "date_download": "2019-04-25T23:51:29Z", "digest": "sha1:TQBO2SSVXIYIFO66UAJ67Z755GNAFDK2", "length": 19792, "nlines": 137, "source_domain": "m.dinakaran.com", "title": "அதுவரை மனிதன், அதற்கு மேல் இறைவன்! | Dinakaran", "raw_content": "\nஅதுவரை மனிதன், அதற்கு மேல் இறைவன்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 8\nமனைவி, மக்கள், மனை, செல்வம் என அனைத்து வசதிகளும் வாய்க்கப்பெற்று அனுபவித்து மகிழும் ஒவ்வொருவரும் பூரண நிறைவோடு பொலிகின்றார்கள். அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் செய்வதற்கே அவதிப்படும் நிலைமையும், அதிகப்படியான வளம், வசதிகள் இருந்தும் நோயால் அவதிப்படும் சூழலும் அமையுமானால், அத்தகைய ஒரு வாழ்க்கை சுமையாகத் தானே தோன்றும்\n‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை\nஅருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’\n- என்கிறார் திருவள்ளுவர். மண்ணுலகிலும், மேல் உலகிலும் சிறப்பாக வாழ ஆன்மிகம் வழிகாட்டுகின்றது.\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nஎண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவில்லை\nகண்ணில் நல் அஃதுறும் கழுமல வளநகர்\nபெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே\n- என்று ஆலய வழிபாட்டின் அவசியத்தை திருமுறை அழுத்தம் திருத்தமாக உரைக்கின்றது. மாளிகை, நிலம், நவீன வசதிகள், அறிவியல் தந்துள்ள ஆடம்பரங்கள் என அனைத்தையும் ஒரு மனிதனால் தன் உழைப்பின் மூலம் பெற்றுவிட இயலும். ஆனால் அவற்றை அனுபவித்து, மகிழ்ந்து, நிறை வயதுவரை நிம்மதியாக வாழ்வது அவன் கையிலா இருக்கிறது ஊரில் உள்ள பெரிய சர்க்கரை ஆலை ஒன்றின் அதிபரோடு நெருக்கமான நட்பு பூண்டிருந்தார் பேராசிரியர் ஒருவர். ஒரு நாள் பேராசிரியரிடம் அதிபர் கூறினார்:\n‘‘இன்று நீங்கள் என் ஆலை முழுவதையும் சுற்றிப் பாருங்கள். என் உதவியாளர் ஒருவர் உங்களுக்கு அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறுவார். பின்பு மதியம் என் மாளிகைக்கு வந்தவுடன் தங்களுடன் நானும் விருந்து அருந்துகிறேன்.’’ அதிபரின் அன்புக்கட்டளையை ஏற்றார் பேராசிரியர். அந்த மாபெரும் ஆலையைச் சுற்றிப் பார்த்த பேராசிரியர் மலைத்துப் போனார். ‘அப்பப்பா என்ன ஆச்சர்யம் ஆலையின் நுழைவுவாயில் அருகே லாரி லாரியாக, டன் டன்னாக கரும்புகள் வந்து இறங்குகின்றன. வெவ்வேறு எந்திரங்களின் இயக்கங்களில் கரும்புகள் துண்டாக்கப்பட்டு சாறாக வடிக்கப்பட்டு சர்க்கரையாகக் கொட்டப்படுகின்றன.\nபின்னர் வெளிவாயில் வழியாகச் செல்லும் வாகனங்களில் மூட்டை, மூட்டையாக ஏற்றப்படுகிறது சர்க்கரை’ விரிந்து பரந்த சர்க்கரை ஆலையைக் கண்ட சந்தோஷத்துடன் மதிய விருந்தில் அதிபருடன் உணவருந்தினார் பேராசிரியர். சர்க்கரை ஆலையின் முதலாளி வீட்டு விருந்தில் பாயசம், ஜாங்கிரி, அல்வா என இனிப்புப் பண்டங்களுக்கு என்ன குறைச்சல்’ விரிந்து பரந்த சர்க்கரை ஆலையைக் கண்ட சந்தோஷத்துடன் மதிய விருந்தில் அதிபருடன் உணவருந்தினார் பேராசிரியர். சர்க்கரை ஆலையின் முதலாளி வீட்டு விருந்தில் பாயசம், ஜாங்கிரி, அல்வா என இனிப்புப் பண்டங்களுக்கு என்ன குறைச்சல் ஏராளமான இனிப்பு வகைகள் பேராசிரியரின் இலையில் பரிமாறப்பட அதிபரின் இலையில் மட்டும் அவை மறுக்கப்பட்டன.\nஅளவுக்கதிகமான சர்க்கரையால் உடல் நலிவுற்ற அதிபர் இனிப்புப் பண்டங்களைத் தொட்டுக்கூட பார்க்கக்கூடாது என்பது மருத்துவரின் அறிவுரை மேற்கண்ட சம்பவத்தைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். பேராசிரியருக்கு சர்க்கரை ஆலை சொந்தம் இல்லை. ஆனால் இனிப்பைத் தாராளமாகச் சாப்பிட்டு அனுபவிக்க முடிகிறது. அதிபருக்கோ பெரிய சர்க்கரை ஆலையே சொந்தம். ஆனால் அரை தேக்கரண்டி சர்க்கரையைக் கூட தேநீர் அருந்தும்போதும் சேர்த்துக் கொள்ள முடியாத உடல் சுகவீனம். சாத்திரம் கூறுகிற முறைப்படி பார்த்தால் பேராசிரியருக்கு அமைந்துள்ளது ‘அனுபவ ராஜயோகம்’.\nசர்க்கரை ஆலையின் முதலாளிக்கு வாய்த்துள்ளது ‘அபவாத ராஜயோகம்’. எவர் ஒருவர் அனைத்து வசதிகளையும் தன் முயற்சியால் கைவரப் பெற்று, அவரே தன் குடும்பத்துடனும், உறவினர்களுடனும் அவ்வசதிகளைச் செவ்வையாக அனுபவித்து மகிழ்கின்றாரோ அவர் வாழ்வது தானே அர்த்தமுள்ள வாழ்க்கை பரம்பொருளை வழிபட்டு அவரின் பரிபூரண கருணையைப் பெற்றால்தான் மனிதர்கள் பதினாறு பேறுகளையும் பெற முடியும். அவற்றைப் பரிபூரணமாகத் துய்க்கவும் இயலும். திருவள்ளுவர் திருக்குறளில் இதை உறுதிபடத் தெரிவிக்கின்றார்:\n‘வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி\nகோடிப் பொருட்களைக் குவிப்பது வேண்டுமானால் மானிடர்களாகிய நம் கையில் இருக்கலாம். ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நுகரச் செய்வது இறைவன் வகுத்த விதியிடம் தானே விடப்பட்டிருக்கிறது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இகலோக வாழ்விற்கு உரிய அனைத்துப் பொருட்களையும் ஒருவர் பெற்று விட்டால் ‘அவருக்கு யோகம் மாளிகை, நிலபுலன், வாகனம் அனைத்தும் உள்ளது. கொடுத்து வைத்தவர்’ என்று ஊர் மக்கள் பாராட்டுகின்றனர்.\nபேரன் பேத்திகளுடன் நூறாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்பவரின் வாழ்க்கையை ‘சுகபோக வாழ்வு’ என்கின்றனர். யோகமும், போகமும் தனித்து இருக்காமல் ஓரிடத்தில் தங்கச் செய்வதுதான் இறைவனின் தனிப்பெருங்கருணை யோகமும், போகமும் ஒன்றிணைந்து வாழ்வதே இப்பூவுலகில் சீரிய வாழ்வு. இப்படிப்பட்ட வாழ்வை திருவாரூர் தியாகேசரின் திருவருளால் பெறலாம் என்று தெரிவிக்கின்றது சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய தேவாரப் பதிகம்:\n‘இன்ன தன் மையன்’ என்று அறியொண்ணா\nஅன்னம் வைகும் வயற் பழனத்து\nஅணி ஆரூரானை மறக்கலும் ஆமே\nமேற்கண்ட பதிகம் ‘போகமும், திருவும் புணர்ப் பானை’ என்று பொருட்செறிவுடனும், இலக்கிய நயத்துடனும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. ‘புணர்ப்பான்’ என்ற சொல் ‘ஒன்றோடு இன்னொன்றைக் கூட்டுவிப்பான்’ என்று பொருள்படுகின்றது. அதாவது ‘யோகம் அமைந்த இடத்திலேயே போகத்தையும் கொண்டு சேர்க்கும் இறைவனின் இணையற்ற அருள்’ என்கின்றார் சுந்தரர். ஒரு எல்லை வரைதான் மனித முயற்சிகள் செல்ல முடியும். அதற்கு மேல் ஆவது அனைத்தும் ஆண்டவனின் அருள்தான் என்று இலக்கியத் தேன் சொட்ட எடுத்துரைக்கின்றது, ‘அதுவரை மனிதன்’ என்கின்றார் சுந்தரர். ஒரு எல்லை வரைதான் மனித முயற்சிகள் செல்ல முடியும். அதற்கு மேல் ஆவது அனைத்தும் ஆண்டவனின் அருள்தான் என்று இலக்கியத் தேன் சொட்ட எடுத்துரைக்கின்றது, ‘அதுவரை மனிதன் அதற்கு மேல் இறைவன்’ என்ற அற்புதக் கவிதை ஒன்று -\n‘பூமியைத் திருத்தி வண்ணப் பொன் மலர்கள் கண்\nபூ விதைகள் போடும் வரை மனிதன்\nபுனல் பொழிந்து வளர்ப்பவன் யார்\nகடல், மலை, மணற்பரப்பு காணலாம் என நினைத்துக்\nகண் இமை திறக்கும்வரை மனிதன்\nகதிர் ஒளி விரிப்பவன் யார்\nவாழ்வினில் இணைந்து இன்ப வாசலில் சுகங்கள்\nவனிதை உடல் சேரும்வரை மனிதன்\nஆடி, ஓடி செல்வம் சேர்த்து அது இது வாய் வாங்கி\nஅழகுபடச் சேர்க்கும் வரை மனிதன்\nகவிச்சக்கரவர்த்தி கம்பர் போகத்தையும், யோகத்தையும் பொருத்தமாக ஓரிடத்தில் பொருத்திப் பாடுகிறார். கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தில் கடிமணப் படலத்தில் அப்பாடல் காணப்படுகின்றது:\nமன்றலின் வந்து மணத் தவிசு ஏறி\nவென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து\nஇன்துணை அன்னமும் ஒன்றி இருந்தார்;\nஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.\nதசரத மைந்தன் ராமனும், ஜனகரின் செல்வி சீதையும் மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத, மணமேடையில் தம்பதியராக ஒருவரின் கையை ஒருவர் பற்றி ஈருடல் ஓர் உயிராகச் சங்கமம் ஆனது போகமும், யோகமும் பொருந்தியது போல் பொலிவு பெற்றது என்று உவமைச் சிறப்புடன் உரைக்கின்றார்\nநல்லன எல்லாம் தரும் நவநரசிம்மர்கள்\nஉண்மையை உரை உலகம் உன் வசம்\nஅலகுமலை முருகனின் அழகிய தரிசனம்\nஎப்போதெல்லாம் என்னை நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nதேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்\nமந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/434715/amp", "date_download": "2019-04-25T23:42:04Z", "digest": "sha1:JY7E3XGM6MN6SD53ONSLSC2KJN635GRF", "length": 9163, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Taliban militant attack: Afghan fighters kill 37 | தலிபான்கள் பயங்கர தாக்குதல்: ஆப்கன் வீரர்கள் 37 பேர் பரிதாப பலி | Dinakaran", "raw_content": "\nதலிபான்கள் பயங்கர தாக்குதல்: ஆப்கன் வீரர்கள் 37 பேர் பரிதாப பலி\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 37 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் குந்துஷ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்சி மாவட்ட சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை தொடர்ந்த துப்பாக்கி சண்டையில் 13 வீரர்கள் பலியானதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் மாகாண தலைவர் முகமது யூசோப் ஆயுபி கூறி உள்ளார்.\nஇதேபோல, ஜோவ்ஸ்ஜான் மாகாண போலீஸ் தலைமை ஜெனரல் பகீர் முகமது கூறுகையில், ‘‘காம்யாப் மாவட்டத்தில் தலிபான்கள் பல்வேறு இடங்களில் இருந்து மறைந்திருந்திருந்து கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 8 போலீசார் பலியாயினர். பதில் தாக்குதலில் 7 தலிபான்கள் கொல்லப்பட்டனர்’’ என்றார். தாரா சுப் மாவட்டத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 14 போலீசார் பலியாகி உள்ளனர். சாரிபால் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் அரசு ஆதரவு ராணுவ உதவிப்படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுதல் முறையாக நடந்த சந்திப்பில் உறவை வலுப்படுத்த கிம்-புதின் முடிவு : அமெரிக்காவை ஓரங்கட்ட திட்டம்\nபூமியில் ஏற்படுவது போல் செவ்வாயிலும் நிலநடுக்கம் : முதல்முறையாக கிடைத்த தகவல்\n21 கையெறி குண்டுகள் சிக்கின இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு : ராணுவம், அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு\nகஷ்டமான வேலையையும் சுலபமாக செய்வாளாம்... கையெழுத்து போட்டியில் கையில்லா சிறுமி சாதனை\nஅதிபரின் உத்தரவை ஏற்று பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை பாதுகாப்பு துறை செயலர்\nஇலங்கை குண்டு வெடிப்பு: 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை குண்டுவெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது இலங்கை காவல்துறை\nதொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா\nஇலங்கையில் தொடரும் பரபரப்பு: கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது\nஉலக அளவில் இணைய தீவிரவாதத்தை ஒடுக்க நியூசிலாந்து திட்டம்\nஏற்றுமதியில் சாதனை படைத்ததற்காக இலங்கை அமைச்சரிடம் விருது பெற்றவர் தீவிரவாதி\nஇலங்கை தலைநகர் கொழும்பில் போலீஸ் சோதனையில் 21 கையெறி குண்டுகள் சிக்கின\nஇலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே பங்கேற்பு\nமாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு\nசீனாவில் ஜனநாயக ஆதரவு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வெடித்தது போராட்டம்\nஇலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு: மக்கள் அதிர்ச்சி\nஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது - ஜப்பான் பல்கலையில் புதிய சட்டம்\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் சந்திப்பு\nஇலங்கை வான் எல்லைக்குள் மறு உத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nகொழும்புவின் கம்பஹாவில் உள்ள பூகொட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/3825-dc3493eb.html", "date_download": "2019-04-25T23:46:14Z", "digest": "sha1:CWE5OD4RC4J7HLPQMPQOWIUJLXBWYRSE", "length": 8201, "nlines": 76, "source_domain": "motorizzati.info", "title": "உத்தரவு oco forex", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஜேர்மன் வங்கி எஃப்எக்ஸ் தரகர்\nஅந்நிய செலாவணி நாள் வர்த்தகம் பணம் மேலாண்மை\nஉத்தரவு oco forex. அபரா தம் வசூ லி க் க கூ டா து என் று உத் தரவு பி ரப் பி த் தது.\nDRI arrests 7 foreigners for smuggling forex worth Rs 6 cr at Delhi airport. Google செ ய் தி கள் பயன் பா ட் டி ல் \" தலை ப் பு ச் செ ய் தி கள் \" பற் றி ய மு ழு க் கட் டு ரை களை ப் படி க் கலா ம், வீ டி யோ க் களை ப் பா ர் க் கலா ம்,.\nதினசரி அந்நிய செலாவணி வர்த்தக உத்திகள்\nமேல் பைனரி விருப்பம் நிறுவனம்\nபங்கு விருப்பங்களை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பங்கு மானியங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள்\nஎதிர்கால மற்றும் இந்தியாவில் விருப்பங்களை வர்த்தகம் செய்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/canada/03/183704?ref=archive-feed", "date_download": "2019-04-25T23:51:09Z", "digest": "sha1:H6FOC5YH3UE4FJBQSRG5IIFPNMBVLEXE", "length": 6544, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் பெண் கொடூர கொலை: ஒருவர் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் பெண் கொடூர கொலை: ஒருவர் கைது\nகனடாவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nடொரண்டோவில் உள்ள வீட்டில் 52 வயதான பெண் படுகாயங்களுடன் கிடந்தார்.\nஇது குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nஇதையடுத்து பெண்ணின் சடலத்துக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அது குறித்த அறிக்கையை பொலிசார் வெளியிடவில்லை.\nபொலிசார் கூறுகையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் கரோலின் கேம்பெல் ஆகும், இந்த கொலை வழக்கின் குற்றவாளி ஜோசிப் கார்டிலை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shaivam.org/hindu-shaivaite-festivals-and-vratas/sri-sivarathiri-pujaiyum-kathaiyum", "date_download": "2019-04-25T23:39:21Z", "digest": "sha1:EH4CWKDME2QIFXVRCXAIIC35LZIGSDB6", "length": 75309, "nlines": 585, "source_domain": "shaivam.org", "title": "ஶ்ரீ சிவராத்ரி பூஜையும் கதையும் - Sri Sivarathiri Pujayium-Kathaiyum", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஶ்ரீ சிவராத்ரி பூஜையும் கதையும்\nஆசிரியர்: ஶ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா\nநமது நாட்டு வ்ரதங்களில் நவராத்ரி, சிவராத்ரி என்று இரண்டுமே ராத்ரி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்ரி காலத்தில் பூஜை செய்யவேண்டும் என்பதை இவை காண்பிக்கின்றன. ராத்ரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாகும். பகலெலாம் வேலை செய்து நாம் தினந்தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால்தான் உடலுக்கு ஆரோக்யமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி ஸர்வேச்வரன் நமக்குத் தந்த வரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கக்கூடாது. தீர்க்க நித்ரை என்று மரணத்திற்குப் பெயர்.\n தூக்கம் அவசியந்தானா என்று விசாரித்த சிலர், இது ஒரு அரிய பாக்யம்; இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர். நமது உபநிஷத், “ஸ்வம் அபீதோபவதி” தன்னை அடைகிறான்; இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது என்கின்றது. பகலெலாம் அலைந்து திரிந்த நமது இந்த்ரியங்களும், உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச் சமயம் நமது ஹ்ருதயத்திலே உள்ள ஈச்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத் தூங்கினேன் என எழுந்த பின் கூறுகிறோம்.\nஅச்சமயம் நாம் இழந்த சக்தியைப் பகவான் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படை இம் மண்ணுலகும், விண்ணுலகும் ஒரு ஸமயம் வேலையை விட்டு இறைவனினடம் ஒடுங்குகிறது. இதுவே மஹாப்ரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைநந்தினப்ரளயமாம். நாம் பகலில் வேலை செய்து களைத்துப் போவதுபோல் உலகெலாம் ஸ்திதி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த ப்ரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காகச் சிவன் தனக்குள் லயப்படுத்துகிறார். இதுவே ப்ரளயம். ப்ரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப் பொடிகள் உருத்தெரியாமல் மறைவதுபோல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் ஸ்ருஷ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மாவிற்கேற்றபடி உடலெடுக்கிறார்கள்.\nராத்ரியில் ஸுகமாகத் தூங்குகிறோம். தூக்கம் வராவிடில் கஷ்டப்படுகிறோம். தூங்க மருந்தும் சாப்பிடுகிறோம். காலையில் எழுந்து அலைந்து கஷ்டப்படுகிறோம். ஆதலால் இரவில் தூக்கம் அவச்யமாக வேண்டியதுபோல் உலகிற்கு ஒரு ப்ரளயம் மிக அவச்யமாக வேண்டியிருக்கிறது. அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்ரி. அன்று சிவனைத் தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள். அன்னையான உமையவள், குழந்தைகளான நம்பொருட்டு சிவனை அச்சமயம் பூஜித்தாள். சிவ பூஜை இல்லாவிடில் நாம் வாழ முடியாது. உலகம் ஒடுங்கியபொழுது சிவை சிவனை நாம் சிவமாக க்ஷேமமாக இருப்பதற்காகப் பூஜித்த தினமே சிவராத்ரி யாகும். அது மாசி மாத க்ருஷ்ணபக்ஷம்.\nநமக்காக தேவி சிவனைப் பூஜித்ட தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் நித்யம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத் தரும். அன்று சுத்த உபவாஸமிருந்து இரவு கண் விழித்து நான்கு காலப் பூஜை செய்பவருக்கு முக்தி தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அங்ஙனமே வரம் தந்தார். நித்ய சிவராத்ரி, பக்ஷ சிவராத்ரி, மாஸ சிவராத்ரி, யோக சிவராத்ரி, மஹா சிவராத்ரி என ஐந்து வகைச் சிவராத்ரிகள் உண்டு. ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவ பூஜை செய்து ஒரு வருஷத்தில் 24 சிவராத்ரி பூஜை செய்வது, நித்ய சிவராத்ரி எனப்படும். தை மாத க்ருஷ்ண ப்ரதமை முதல் 18 நாள் நித்யம் ஒரே வேளை புஜித்து சதுர்த்தசியில் பூஜை செய்வது பக்ஷ சிவராத்ரி எனப்படும். மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி முதலில் வரும் த்ருதீயை, சித்திரை க்ருஷ்ண அஷ்டமி, வைகாசி முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி க்ருஷ்ண பஞ்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் த்ரயோதசி, ஐப்பசி சுக்ல த்வாதசி, கார்த்திகை முதல் சப்தமியும் – அஷ்டமியும், மார்கழி இருபக்ஷ சதுர்த்தசிகள், தை சுக்ல த்ருதியை இவை மாஸ சிவராத்ரி எனப்படும். ஸோமவாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாஸை இருந்தால் அது யோக சிவராத்ரி. ஒவ்வொரு வருஷமும் மாசி க்ருஷ்ண சதுர்த்தசி மஹா சிவராத்ரி எனப்படும்.\n அதிகாலையில் எழுந்து ப்ராத ஸ்நாநம் செய்து, நித்ய கர்மாக்களை முடித்து விட்டு சிவாலயம் சுத்தமாக இருந்தால் அங்கு சென்று பகவானுடைய சன்னிதியில் அன்று சிவராத்ரி வ்ரதம் அனுஷ்டிக்கப்போவதாகவும், அது விக்நமில்லாமல் பூர்த்தியாகவேண்டும் என்றும் ப்ரார்த்தித்து வரவேண்டும். வேதம் அறிந்தவர் அன்று ஸதா, ஶ்ரீ ருத்ர பாராயணம் செய்ய வேண்டும்.\nபஞ்சாக்ஷரி உபதேசம் ஆனவர் ஒரு சுத்தமான இடத்தில் அமர்ந்து, ஸதா பஞ்சாக்ஷரீ ஜபம் செய்யவேண்டும். அதில்லாதவர் நேரமும் சிவசிவ என்று ஜபிக்க வேண்டும். விபூதி, ருத்ராக்ஷம் அணியவேண்டும். இரவும் பகலும் சுத்த உபவாஸம் இருக்கவேண்டும். ஜலம் கூடச் சாப்பிடக்கூடாது. சக்தி இல்லாதவர் ஒரே வேளை உப்பில்லாத பத்தில்லாத பலஹாரம் உட்கொள்ளலாம் ஸத்துமாவை வெல்லத்துடன் கலந்து அல்லது வள்ளிக்கிழங்கை உப்பில்லாமல் வேகவைத்து உண்பது முற்காலப் பழக்கம். எந்த வ்ரத தினங்களிலுமே தாம்பூலம், சந்தனம், க்ஷவரம், எண்ணை, ஸ்திரீ-புருஷ ஸங்கமம், வீண்பேச்சு, விளையாட்டு, கடுமையான வேலை, கோபம், சண்டை முதலியன கூடாது. புருஷர்கள் தான் லிங்க பூஜை செய்யலாம். பஞ்சாயதன பூஜை எடுத்துக்கொண்டவர் நித்ய பூஜை தவிர இரவில் நாலுகாலப் பூஜை செய்ய வேண்டும். ஒரு காலமேனும் இரவில் சிவபூஜை அவச்யம் செய்யவேண்டும்.\nஅபிஷேக ப்ரியன் சிவன், அலங்கார ப்ரியன் விஷ்ணு. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் செய்ய நமது தாபம் அகலும், நோய் நீங்கும், மனம் தெளியும். ஸகல நன்மைகளும் உண்டாகும்.\nநல்ல எண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, இளநீர், பழரஸம், சந்தனம், ஐந்து கலச தீர்த்தம்.\nஇந்த க்ரமத்தில் இந்த வஸ்துக்களால் மஹன்யாஸ ஏகாதச ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் செய்ய வேண்டும். பூஜை செய்யாதவர், பூஜை செய்யும் இடத்தில் இவைகளை அளித்து அபிஷேக தர்சனம் செய்ய வேண்டும். சீக்ரமாக ப்ரஸாதம் செய்யும் மூர்த்தி சிவன், அதே போல் சீக்ரம் கோபமும் உண்டாகும். ஆதலால் அபிஷேக த்ரவ்யங்களும் பில்வமும் புஷ்பமும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை செய்பவரும் சுத்தனாக இருந்து மனம், வாக்கு, உடல் மூன்றும் ஒன்றுபட்டு நிதானமாகப் பூஜை செய்ய வேண்டும்.\nதெரிந்தோ, தெரியாமலோ, ச்ரத்தையுடனோ, ச்ரத்தை இல்லாமலோ, ஆசாரத்துடனோ, ஆசாரமில்லாமலோ சிவ பூஜை செய்தால் சிவலோகம் அடைவான் என புராணங்கள் கூறுகின்றன. இறக்கும்போது ஒரு வேடன் ஆஹர, ப்ரஹர, ஸம்ஹர, விஹர, அதாவது வழியில் போகின்றவரை இழுத்து வா, அடி, கொல்லு, அவன் பொருளைக் கொண்டு இன்பம் அடை என்று கூறி இறந்தான். அவன் மஹா பாபியானாலும் அந்த நாலு சொற்களிலும் ஹரம் ஹர, ஹர, ஹர சொன்னதால் அவனுக்கும் கைலாசம் அளித்தார் சிவன். கண்ணப்பன் எச்சில் ஜலத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்து கடித்து ருசிபார்த்த மாம்ஸத்தை நிவேதனம் செய்து, தன் காலால் லிங்கத்தின் சிரஸில் உள்ள நிர்மால்யத்தைத் தள்ளினான். அவனுக்கும் நற்கதி அளித்தார். இவைகள் சிவ பூஜையின் பெருமையையும், சிவ நாமாவின் பெருமையையும் விளக்கும் கதைகள். நாமும் அப்படிச் செய்ய வேண்டும். அப்படி அநாசாரத்துடன் பூஜை செய்தாலும் ஏற்றுக்கொள்வார் சிவன் என்று கருதலாகாது.\nமுதல் வேடன் ஆ ஹர என்று கூறு இறந்து விட்டான். பிறகு யாதொரு பாபமும் செய்யவில்லை. பின்னவன் ஆசாரத்தை அறியாததுடன் அன்பால் தன் கண்ணைப் பிடுங்கிச் சிவார்ப்பணம் செய்தான். அவ்விரண்டும் நம்மால் முடியாது. ஆதலால் நாம் சுத்தனாக இருந்து பூஜை செய்ய வேண்டும்.\n1. சிவ புராணம், லிங்க புராணம், ஸ்காந்தம், பாதம் முதலிய 10 புராணங்கள் சிவனின் பெருமையைக் கூறுகின்றன. ஆங்காங்கு பல கதைகள் உள. இங்குள்ளது ஸ்காந்த கதையாம். முன்னொரு ஸமயம் குருத்ரோஸி என்றோர் வேடன் இருந்தான். அவன் பலருக்கும், தன் பெற்றோருக்கும் த்ரோஹம் செய்து இப் பெயரைப் பெற்றான். மிக க்ரூரமான செயல் உள்ளவன் ஆதலின் க்ரூரன் என்றும் அவனை அழைப்பார்கள். பலரிடம் முன்பணம் பெற்று, சொன்னபடி அவர்களுக்கு மாம்ஸம் தராமல் ஏமாற்றி வந்தான். வ்யாபாரிகள் அனைவரும் ஒன்று கூடி அவனைப் பிடித்துச் சிறையில் அடைப்பதுபோல் ஒரு சிவாலயத்தில் அடைத்து, பகலெலாம் அவன் வெளியில் வராதபடி காவல் போட்டனர். அன்று மஹாசிவராத்ரி, விபூதி, ருத்ராக்ஷம் அணிந்து பலர் சிவ ஸன்னதியில் சிவசிவ என்று கூறினர். க்ரூரன் இடமாகவும், வலமாகவும் ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். பக்தர் சொல்லும் சிவ நாமத்தைக் கேட்டான். விளையாட்டாக இவனும் சிவ சிவ என்றான். இரவிலே காடு சென்று வேட்டையாடி மாம்ஸம் கொண்டு வருவதாகக் கூறினான். வியாபாரிகள் அனைவரும் அவனை விடுவித்தனர்.\nஒரு நதியைத் தாண்டிச் சென்று கீழே வலையை விரித்து மரத்தின் மீது ஏறினான். அவனை அறியாமல் ஸத்துக்களின் சேர்க்கையால் சிவ சிவ என்று கூறினான். முதல் யாமத்தில் ஒரு ப்ராணி அங்கு வரும் சப்தம் கேட்டது. ஆங்குள்ள தழைகளை உருவி எறிந்து அதைப் பார்த்தான். ஸ்வயம்புவாய்த் தோன்றிப் பில்வ மரத்தின் கிழிருந்த லிங்கத்தின் மீது அவை விழுந்தன. உடனே அதைக் கொல்ல வில்லம்புடன் கீழே இறங்கினான். அங்கு வந்த பெண்மான் மீது அம்பை விட ஆரம்பித்தான். அந்த மான் மனிதரைப் போல் பேச ஆரம்பித்தது. வேட என்னை ஏன் கொல்கிறாய் என்று கேட்டது. எனது மக்களைக் காக்கவே உன்னைக் கொல்கிறேன். இதுவரை பல ம்ருகங்களைக் கொன்றேன். ஒன்றேனும் உன்னைப்போல் பேசியதில்லை…நீ யார் மனிதனைப் போல் எப்படிப் பேசுகிறாய் மனிதனைப் போல் எப்படிப் பேசுகிறாய்\n நான் ஒரு அப்ஸரஸ். அழகில் சிறந்த என்னைக் கண்டு ஹிரண்யாக்ஷன் என்ற அஸுரன் மோஹம் அடைந்தான். நாங்கள் ஒன்றுகூடி பலகாலம் சிற்றின்பத்தை அனுபவித்தோம். சிவ ஸன்னதிக்கு யான் செல்லவேண்டியதை மறந்தேன். ம்ருக ஸுகத்தில் ஈடுபட்ட எங்களைப் பன்னிரண்டு ஆண்டு ம்ருகமாகவே இருந்து பின்னர் தன் ஸன்னதிக்கு வரும்படி கூறினார். ஆதலால் ம்ருகமான நான் இவ்வுடலை விட்டுவிட விரும்புகிறேன். ஆனால் உன்னைப் போலவே குழந்தைகளிடம் ஆசை இருப்பதால் அவர்களைப் பார்த்துச் சொல்ல்விட்டு வருகிறேன் என்றது அந்தப் பெண் மான்.\n நானும் என் குடும்பமும் பசியால் வருந்துகிறோம். நீ திரும்பி வருவாய் என எப்படி நம்புவது என்றான் வேடன். ஸத்யத்தாலல்லவா உலகம் நிலைத்திருக்கிறது ஸத்யம் செய்கிறேன் கேள். வேதியனாகப் பிறந்து வேதம், ஸந்த்யவந்தநம், ஆசாரம் முதலியவைகளை விட்டவன் எந்த நரகத்திற்குச் செல்வானோ அந்த நரகத்திற்குச் செல்வேன். நான் காலையில் வராவிடில் நாஸ்திகன், தீட்டு அன்னத்தைச் சாப்பிட்டவன், தாநம் செய்பவனை வேண்டாமெனத் தடுப்பவன், தேவஸ்வம், குரு சொத்து, ப்ராம்மணன் சொத்து இவைகளை அபஹரிப்பவன், தீபத்திலிருந்து தீபம் ஏற்றுபவர், பதி த்ரோஹம் செய்பவள், கட்டின மனைவியைக் காரணமின்றி விரட்டியவர் முதலியவர்கள் செல்லும் நரகத்திற்குச் செல்வேன் என்று அந்தப் பெண் மான் கூறிற்று.\nக்ரூரனது மனம் இளகிற்று. சிவராத்ரி பகலில் சிவாலய வாஸம், உபவாஸம், சிவ சிவ என்றது, மாலையில் முழுகி பில்வ மரத்தில் ஏறியது, பில்வ தழைகளை உருவி அருகிலுள்ள சிவ லிங்கத்தின் மீது அறியாமலேயே எறிந்தது – இந்தப் புண்யங்களால் அவனது பாபத்தில் கால் பங்கு அகன்றது. அதனால் மான் கூறிய தர்மச் சொற்களாலும் அவன் கருணையுடன் அந்த மானைக் காலையில் வா என்று கூறி அனுப்பினான். மறுபடியும் அந்தப் பில்வ மரத்தில் ஏற இரண்டாவது யாமத்தில் மற்றொரு ம்ருகம் வரும் சப்தத்தைக் கேட்டான். அந்தத் திக்கிலுள்ள தழைகளை உருவி எறிந்தான். இறங்கி வந்து இரண்டாவது மானையும் அடிக்க ஆரம்பித்தான். அதுவும் முன் மானைப் போல் பேசிற்று. தானும் காலையில் வருவதாகக் கூறி சில சப்தங்களைச் செய்தது. அரசனாகப் பிறந்து போருக்குப் பயந்தவனும், குடிகளைக் காக்காதவனும் செல்லும் நரகத்தை அடைவேன். காலையில் வராவிடில் பதியை விட்ட பாபி, ஒரு காலால் மற்றொரு காலைத் தேய்ப்பவன், வேதத்தை அபஸ்வரமாகச் சொல்பவன், பொய் ஸாக்ஷி கூறுபவன், நல்ல கார்யங்களுக்கு விக்னம் செய்பவன், ஏகாதசியில் புஜிப்பவன் ஆகியவர் செல்லும் நரகத்திற்குச் செல்வேன் என்றது. அந்த மானையும் கொல்லாமல் விட்டு மறுபடியும் மரத்தில் ஏறினான்.\nமூன்றாவது யாமத்தில் மற்றொரு திக்கில் சப்தத்தைக் கேட்டு ஆங்குள்ள தழைகளை உருவி எறிந்து மானைக் கண்டு கீழே இறங்கினான். முன் சென்ற இரண்டிற்கும் கணவனான புருஷ மான் அது. எனது அரிய மனைவிகள் எங்கு சென்றனரோ மனைவியே துக்க துணை என்று பலவாறு புலம்பிக் கொண்டு வரும் மானை அடிக்க ஆரம்பித்தான். அஃதும் மற்ற மான்களைப் போல் பேசி மனைவியிடம் மக்களை ஒப்புவித்துக் காலையில் வருவதாகக் கூறிற்று. அப்படித் தான் வராவிடில் விஷ்ணு நிந்தை, சிவ நிந்தை செய்பவன், பிறர் மனைவியிடம் ஆசை கொண்டவன், பசுவைக் காலால் உதைத்தவன், கர்வமுள்ளவன், லோபி, பிறரை நிந்திப்பவன், நன்றி மறந்தவன், கன்யகையைக் கிழவனுக்கு அளித்தவன் ஆகியோர் பெறும் நரகத்தை அடைவதாகக் கூறி சென்றது. முன்போல் அவன் மரத்தில் ஏறினான்.\nநான்காவது யாமத்தில் மூன்று மான்களும் குழந்தைகளுடன் வந்தன. அந்தச் சப்தத்தைக் கேட்டு முன்போலவே இலைகளை உருவி எறிந்து வழக்கப்படி வாயால் சிவ சிவ என்று கூறி இறங்கினான். நான்கு யாமங்களிலும் கண் விழித்து உணவின்றிச் சிவ சிவ என்று பில்வத்தை ஸ்வயம்புவான சிவலிங்கத்தின் மீது எறிந்த புண்யத்தால் அவன் பாபம் அனைத்தும் அகன்றது. மனந்தெளிந்தது, அந்தோ ஒரு ஜாண் வயிற்றை வளர்க்க எத்தனை ஜீவன்களைக் கொன்றேன் ஒரு ஜாண் வயிற்றை வளர்க்க எத்தனை ஜீவன்களைக் கொன்றேன் கேவலமான மான் கூறும் தர்மம் நமக்குத் தோன்றவில்லையே கேவலமான மான் கூறும் தர்மம் நமக்குத் தோன்றவில்லையே என்று வருந்தினான். இதற்குள் குட்டிமான் என்னைக் கொல், என் பெற்றோர் பிழைத்திருக்கட்டும் என்று முன் வந்தது. பெண் மான்கள் எங்களை முன்னே கொல், குழந்தைகளும் பதியும் பிழைத்திருக்கட்டும் என்றன. ஆண் மானோ குடும்பத் தலைவனான நான் அவர்களைக் காக்க வேண்டும். அவர்களை விட்டு என்னைக் கொல் என்றது. மரணத்திற்கு அஞ்சாத மான்களின் த்யாகம் வேடனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. வில்லையும், அம்பையும் முறித்தெறிந்தான். இனி யான் எதையும் கொல்வதில்லை என ஸத்யம் செய்தான். ம்ருகங்களின் ஸத்யத்தைக் கொண்டாடினான். நீங்கள் எனக்குக் குரு என்று வலம் வந்து வணங்கினான்.\nஉடனே ஆகாசத்திலிருந்து புஷ்பமழை பொழிந்தது. சிவ தூதர் விமானத்துடன் வந்து ‘வேட உனது சிவராத்ரி வ்ரதத்தால் சிவன் ஸந்தோஷம் அடைந்தார். உன்னை கைலாஸத்திற்கு அழைக்கிறார், வா’ என்று விமானத்திலேற்றி வேடனை அழைத்துச் சென்றனர். அந்த மான்களை ம்ருகசீர்ஷம் என்ற நக்ஷத்திர வடிவமாக்கினார்கள். வ்ரதத்தின் மஹிமையை உணராத வேடன் தற்செயலாக அதை அனுஷ்டிக்கும்படி நேர்ந்ததற்கே இந்தப் பாக்யம் என்றால் அறிவுடன், பக்தி ஆசாரத்துடன் இதை அனுஷ்டிப்பவர் ஸத்கதி பற்றிக் கூறவும் வேண்டுமா உனது சிவராத்ரி வ்ரதத்தால் சிவன் ஸந்தோஷம் அடைந்தார். உன்னை கைலாஸத்திற்கு அழைக்கிறார், வா’ என்று விமானத்திலேற்றி வேடனை அழைத்துச் சென்றனர். அந்த மான்களை ம்ருகசீர்ஷம் என்ற நக்ஷத்திர வடிவமாக்கினார்கள். வ்ரதத்தின் மஹிமையை உணராத வேடன் தற்செயலாக அதை அனுஷ்டிக்கும்படி நேர்ந்ததற்கே இந்தப் பாக்யம் என்றால் அறிவுடன், பக்தி ஆசாரத்துடன் இதை அனுஷ்டிப்பவர் ஸத்கதி பற்றிக் கூறவும் வேண்டுமா கோடி ஏகாதசியின் புண்யத்தைத் தரும் ஒரு சிவராத்ரி வ்ரதம். ஆயிரம் ஆண்டு காசி வாஸ பலத்தைத் தரும். லக்ஷம் ஜன்மாஷ்டமீ வ்ரத பலனை அளிக்கும் இது.\n2. திவோதாஸன் என்ற ஸூர்யகுல அரசன் மதயந்தி என்ற மனைவியுடன் மனு நீதி தவறாமல் மாநிலத்தை ஆண்டு வந்தான். ராக்ஷஸர் இருவர் அரசனுடன் போர் புரிய வந்தனர். மூத்தவனைக் கொன்றான் மன்னன். பயந்து ஓடினான் இளையவன். அரசனுக்குக் கபடமாக ஒரு தீங்கை இழைக்கக் கருதினான். அரசனது அரண்மனைக்குள் புகுந்து சமையல்கார வேடந்தரித்து பாக வேலைக்கு அமர்ந்தான். ஒரு நாள் மன்னனுடன் வஸிஷ்டர் புஜிக்கும்போது ஆஹாரத்துடன் மனித மாம்ஸத்தைக் கலந்தான். இலையில் இடப்பட்ட மாம்ஸத்தைக் கண்ட வஸிஷ்டர் கோபங் கொண்டு மன்னனை மனித மாம்ஸத்தை உண்ணும் அரக்கனாகும்படி சபித்தார். இதைக் கண்டு அரக்கன் தனது இஷ்டம் பூர்த்தியானது என ஸந்தோஷமாகச் சென்றான். குற்றமற்ற தன்னைச் சபிப்பது அநீதி என அரசன் முனிவரைச் சபிக்கக் கையில் ஜலத்தை எடுத்தான். மதயந்தி ஓடிவந்து நாத குருவைச் சபித்தால் குலம் அழியுமே குருவைச் சபித்தால் குலம் அழியுமே எனச் சாந்தப்படுத்தினாள். அந்த ஜலத்தை தன் காலிலேயே விட்டான் அரசன். அது காலில் ஒரு தோஷத்தை உண்டு பண்ணினதால் கல்மாஷபாதன் என்று காரணப் பெயர் பெற்றான். உண்மையை உணர்ந்து முனிவர் 12 ஆண்டில் சாபம் அகலும் என்று அருள் புரிந்தார்.\nஅவன் அரக்கனாகிக் காட்டில் திரியும்போது ஒரு பிராம்மண தம்பதிகளைக் கண்டான். அஸுர குணத்தால் அந்தணனை அடித்துத் தின்றான். அவர் மனைவி, “நீ உண்மை அசுரனில்லை, அரசன், என்னைக் கொல்; பதியை விடு” என்று எவ்வளவு வேண்டியும் கேட்கவில்லை. பதியுடன் ஸதியும் இறந்தாள். பன்னிரண்டு ஆண்டு கழிந்தபின் திவோதாஸன் சாபம் அகன்று அரசன் ஆனான். ஆயினும் ப்ருமஹத்தி பாபம் அவனைச் சூழ்ந்தது. என் செய்வது என்று அவன் தவித்தான்.\nகருணா மூர்த்திகளான மஹரிஷிகள் அவனைச் சிவராத்ரி யன்று கோகர்ண க்ஷேத்ரம் சென்று சிவராத்ரி உபவாஸம் இருந்து நாலு காலப் பூஜையையும் தரிசிக்கச் சொன்னார்கள். அவனும் அப்படியே செய்து பாபம் அகன்று நாட்டிற்கு வந்து தானும் சிவராத்ரி வ்ருதம், அனுஷ்டித்து, குடிகளையும் அனுஷ்டிக்கும்படி செய்தான். ப்ரும்மஹத்தி பாபத்தையும் அகற்ற வல்லது சிவராத்ரி வ்ரஹம் என்றால், மற்ற பாபம் அகலக் கேட்க வேண்டுமா\n3. ஸுகுமாரன் என்ற துஷ்ட ப்ராம்மணன் அழகில் சிறந்தவன். ஸங்கீதத்தில் கரை கண்டவன். ஆனால் குலத்திற்கேற்ற குணமில்லாதவன். பல குல ஸ்த்ரீகளைக் கெடுத்தான். அரசன் அவனை நாட்டை விட்டு விரட்டினான். காட்டில் சென்று நீச ஸ்த்ரீகளுடன் சேர்ந்து வாழ்ந்தான். ஒரு நாள் அரசனது காவலாளிகள் இவனைப் பிடிக்க வந்தார்கள். ஸுகுமாரன் பயந்து ஓடி கானகத்தில் தங்கினான். அங்கு ஒரு சிவாலயத்தில் சிவராத்ரியாதலால் விசேஷப் பூஜை நடந்தது. அன்றிரவெல்லாம் பூஜையைப் பார்த்துப் பக்தனைப் போல் சிவ சிவ என்று கூறி ஸமயம் பார்த்துத் திருடக் கருதினான். அவன் திருடுவதற்கு முந்தியே ஆயுள் முடிந்ததால் யமதூதர் வந்து அவனைச் சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிவராத்ரி பூஜா தர்சனத்தாலே ஸுகுமாரன் செய்த ஸகல பாபங்களும் அகன்றன. சிவ சிவ என்று கூறியதால் சிவலோகமும் கிட்டியது.\nசிவராத்ரி வ்ரதத்தைச் சிவராத்ரி முதல் ஒவ்வொரு மாதத்திலும் க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் செய்து 21 மாதமான பின் வ்ரத உத்யாபனம் செய்ய வேண்டும். மாதா மாதம் பூஜை செய்யவும் சிவராத்ரி பூஜை செய்து அர்க்யம் அளிக்கவும் உபாத்யாயர் உதவியைத் தேடாமல் தானே செய்து கொள்ளும்படி கல்பத்த எழுதிகிறோம். ஆனால் உபாத்யாயருக்குத் தக்ஷிணை கொடுக்கத் தவறக்கூடாது. கிடைத்தால் அவரைக் கொண்டு செய்வதே உத்தமம். விஷயத்தை அறிய இது முக்கியமானது.\nஸ்த்ரீகள் ஸுமங்கலிகளானால் புருஷன் செய்யும் பூஜைக்குப் பணிவிடை செய்தாலே பாதிப் புண்யம் உண்டாகும். பதியைச் சிவபூஜை, சிவராத்ரி பூஜை செய்யத் தூண்டலாம். விதவைகளானால் சிவலிங்கத்திற்குப் பதில் ருத்ராக்ஷத்தை அல்லது விக்ரஹத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.\n[க2, கர்ஜூரிகாய், க3, கஜம், க4, கநம் எனக் கவனித்து உச்சரிக்கவும்.]\nவிக்நேச்வர பூஜை முடித்து: - ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் – ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே – ஓம் பூ: பூர்வஸ்ஸுவரோம், மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முகூர்த்தே ஆத்யப்ரும்மண: த்விதீயே பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலெள யுகே பிரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமாநே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (அந்தந்த வருஷத்தின் பெயர் பக்ஷம் திதி வாரம் நக்ஷத்ரம் இவைகளைக் கூறுக. இங்கு இவ் வருக்ஷத் திதிகளே குறிப்பிட்டிருக்கின்றன். -) நாமஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரரிதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தச்யாம் சுபதிதெள – வாஸர – நக்ஷத்ர யுக்தாயாம் சதுர்த்தச்யாம் சுபதிதெள சிவராத்ரி புண்யகாலே மம ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருப்தி ஏதத் க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி கெளமாரே – யெளவநே வார்ததக்யே ச ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷப்தி அவஸ்தாஸு மத்யே ஸம்பாவிதாநாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய: அபநோத நார்த்தம் ஶ்ரீ ஸாம்ப ஸதாசிவ ப்ரஸாதேந. ஸகுடும்பஸ்ய மம தர்ம அர்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த் தம் க்ஞாந வைராக்ய மோக்ஷ ப்ராப்த்யர்த்தம் சிவராத்ரி பூஜாம் கரிஷ்யே.\n(கை அலம்பி விக்நேச்வரரை யதாஸ்தாநம் செய்து கலச பூஜை. பஞ்ச பாத்ரத்திற்கு நாலு புறமும் சந்தநமிட்டு உள்ளே ஒரு புஷ்பத்தைப் போட்டு வலது கையால் மூடிக் கொண்டு கீழ்வரும் சுலோகங்களைக் கூறி அந்தப் புஷ்பத்தால் பூஜா த்ரவ்யங்களையும் தன்னையும் ப்ரோக்ஷிக்க வேண்டும்.)\nகலசஸ்ய முகே2 விஷ்ணு: கண்டே2 ருத்ர: ஸமாச்ரித:\nமூலே தத்ர ஸ்தி2தோ பிரும்மா மத்4 யே மாத்ரு க3ணஸ் மிருதா:\nகுக்ஷெளது ஸாக3ரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்த4ரா\nரிக் வேதே2ர்த2 யஜுர்வேத: ஸாம வேதோப் யத4ர்வண:\nஅங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு3ஸமாச்ரிதா:\nகங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி\nநர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு\nஆகமார்த்2தந்து தேவானாம் – க3மனார்த்தந்து ரக்ஷஸாம்\nகுரு க4ண்டாரவம் தத்ர தேவதாஹ்வாந லாஞ்சநம்\nஎன்று கூறி மணியை அடிக்கவும்.\n1. சந்த்ர கோடி ப்ரதீகாசம் – த்ரிநேத்ரம் சந்த்ர பூ4ஷணம் |\nஆபிங்கள ஜடாஜூடம் ரத்ந மெளலி விராஜிதம் ||\nநீலக்ரீவம் உதா3ராங்கம் தாரஹாரரோப சோபி4தம் |\nவரதா3பய ஹஸ்தஞ்ச ஹரிணஞ்ச பரச்வத2ம் ||\nததா4நம் நாக3 வல்யம் கேயூராங்கத3 முத்3ரகம்\nவ்யாக்4ர சர்ம பரீதா4நம் ரத்ந ஸிம்மாஸந ஸ்தி2தம் ||\n(கோடி சந்த்ர ப்ரகாசம் உள்ளவரும், முக்கண்ணனும், - சந்த்ரன், சிவந்த ஜடை, ரத்நகிரீடம், கறுத்த கழுத்து, கம்பீர – சரீரம், முக்தாஹாரம், வரத அபய ஹஸ்தம், மான், கோடாலி, - ஸர்ப்ப வலயம், கேயூரம், அங்கதம், புலித்தோல், இவைகளைத் தரித்து ரத்ந ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பதாகச் சிவனை த்யானம் செய்ய வேண்டும்.)\n2. ஆக3ச்ச தேவதேவேச மர்த்ய லோக ஹிதேச்சயா |\nபூஜயாமி விதா4நேந ப்ரஸன்ன: ஸுமுகோப4வ ||\nஉமா மஹேச்வரம் ஆவாஹயாமி (த்ரயம்பகம் கெளரீமிமாய கூறலாம். ப்ராண ப்ரதிஷ்டையும் தெரிந்தால் செய்யலாம்.)\n3. பாத3ரஸநம் குரு ப்ராக்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம் |\nபூ4ஷிதம் விவிதை4: ரத்னை: குரு த்வம் பாது3 காஸநம் ||\nஉமா மஹேச்வராய நம: ரத்நாஸநம் ஸமர்ப்பயாமி.\n4. கங்காதி ஸர்வ தீர்த்தே2ப்4ய: மயா ப்ரார்த்த2 நயாஹ்ருதம் |\nதோயம் ஏதத் ஸுக2 ஸ்பர்சம் பாத்3யார்த்த2ம் ப்ரதிக்3 ருஹ்யதாம் ||\nஉமா மஹேச்வராய நம: பாத்யம் ஸம்ர்ப்பயாமி.\n5. க3ந்தோ4த3கேந புஷ்பேண சந்தநேந ஸுக3ந்தி4நா |\nஅர்க்4யம் க்3ருஹாண தேவேச பக்திம் மேஹ்யசலாம் குரு ||\nஉமா மஹேச்வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி.\n6. கர்பூர உசீர ஸுரபி4 சீதனம் விமலம் ஜலம் |\nகங்காயாஸ்து ஸமாநீதம் க்ருஹாண ஆசமநீயகம் ||\nஉமா மஹேச்வராய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.\n7. ரஸோஸி ரஸ்ய வர்கே3ஷுஸுக ரூபோஸி சங்கர |\nமது பர்க்கம் ஜகந்நாத தா3ஸ்யே துப்4யம் மஹேச்வர ||\nஉமா மஹேச்வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.\n8. பயோ த3தீ4க்4ருதஞ்சைவ மது4சர்க்கரயாஸமம் |\nபஞ்சாம்ருதேந ஸ்நபநம் காரயேத்வாம் ஜகத்பதே ||\nஉமா மஹேச்வராய நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.\n9. மந்தாகின்யா: ஸமாநீதம் ஹேம அம்போ4ருஹ\nஸ்நாநாய தே மயா பக்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ4 ||\nஉமா மஹேச்வராய நம: சுத்த உதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி. ஸ்நாந அநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.\n10. வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் து3கூலேச தேவாநாம் அபி துர்லபம் |\nக்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸன்னோ ப4வ ஸர்வதா3 ||\nஉமா மஹேச்வராய நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.\n11. யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரும்மணா நிர்மிதம் புரா |\nஆயுஷ்யம் ப4வ வர்ச்சஸ்யம் உபவீதம் க்ருஹாணபோ4 ||\nஉமா மஹேச்வராய நம: யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி.\n12. ஶ்ரீக2ண்ட3ம் சந்தநம் திவ்யம் கந்தா4ட்4யம் ஸுமனோஹரம் |\nவிலேபநம் ஸுரச்ரேஷ்ட2 மத்3தத்தம் ப்ரதிக்ருஹயதாம் ||\nஉமா மஹேச்வராய நம: கந்தம் ஸமர்ப்பயாமி.\n13. அக்ஷதான் சந்த்ர வர்ணாபா4ன் சாலேயான் ஸதிலான் சுபா4ன் |\nஅலங்காரார்த்த2ம் ஆநீதான் தா4ரயஸ்வ மஹாப்ரபோ ||\nஉமா மஹேச்வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி.\n14. மால்யாதீ3நி ஸுகந்தீநி மாலத்யாதீநி வை ப்ரபோ |\nமயா ஆஹ்ருதாநி புஷ்பாணி பூஜார்த்த2ம் தவ சங்கர ||\nஉமா மஹேச்வராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி.\nசிவாய நம: பாதெள பூஜயாமி\nசர்வாய நம: கு3ல்பெள4 பூஜயாமி\nருத்ராய நம: ஜாநுநீ பூஜயாமி\nஈசாநாய நம: ஜங்கே4 பூஜயாமி\nபரமாத்மனே நம: ஊரு பூஜயாமி\nஈச்வராய நம: கு3ஹ்யம் பூஜயாமி\nமஹேச்வராய நம: நாபிம் பூஜயாமி\nபரமேச்வராய நம: உதரம் பூஜயாமி\nஸ்படிக ஆபரணாய நம: வக்ஷஸ்த2லம் பூஜயாமி\nத்ரிபுர ஹந்த்ரே நம: பாஹூன் பூஜயாமி\nஸர்வ அஸ்த்ர தாரிணே நம:\nநீலகண்டாய நம: கண்டம் பூஜயாமி\nவாசஸ்பதயே நம: முகம் பூஜயாமி\nகங்காதராய நம: ஜடாமண்டலம் பூஜயாமி\nஸர்வேச்வராய நம: ஸர்வாணி அங்கானி பூஜயாமி\nஒவ்வொரு நாமாவின் ஆரம்பத்தில் ஓம் என்றும் முடிவில் நம: என்றும் சேர்த்து அர்ச்சனை செய்யவும்.\nஸ்த்ரீகள் ஓம் என்பதைக் கூறக் கூடாது. ஹ்ரீம் என்பதைக் கூறலாம்.\nஓம் வீர பத்ராய நம:\nஓம் கண நாதாய நம:\nஓம் ப்ரஜா பதயே நம:\nஓம் ஹிரண்ய ரேதஸே நம:\nஓம் வாம தேவாய நம:\nஓம் பு4ஜங்க பூஷணாய நம:\nஓம் சூல பாணயே நம:\nஓம் க்ரித்தி வாஸஸே நம:\nஓம் சிபி விஷ்டாய நம:\nஓம் அம்பிகா நாதாய நம:\nஓம் ஶ்ரீ கண்டா2ய நம:\nஓம் ப்ரமத2 அதி4பாய நம:\nஓம் பக்த வத்ஸலாய நம:\nஓம் ம்ருத்யுஞ் ஜயாய நம:\nஓம் ஸூக்ஷ்ம தநவே நம:\nஓம் ஜகத் வ்யாபிநே நம:\nஓம் ஜகத் குரவே நம:\nஓம் சிதி கண்டா2ய நம:\nஓம் வ்யோம கேசாய நம:\nஓம் சிவா ப்ரியாய நம:\nஓம் மஹாஸேந ஜநகாய நம:\nஓம் சாரு விக்ரமாய நம:\nஓம் பூத பதேய நம:\nஓம் அந்த4க அஸுரஸூத3நாய நம:\nஓம் கால காலாய நம:\nஓம் பரசு ஹஸ்தாய நம:\nஓம் சுத்த விக்ரஹாய நம:\nஓம் கைலாச வாஸிநே நம:\nஓம் பாப விமோசநாய நம:\nஓம் மஹா தேவாய நம:\nஓம் ஸாம ப்ரியாய நம:\nஓம் ஸ்வர மயாய நம:\nஓம் பூஷ தந்த பி4தே3 நம:\nஓம் த்ரயீ மூர்த்தயே நம:\nஓம் ப4க3நேத்ர பி4தே3 நம:\nஓம் ஸோம ஸூர்ய அக்நி லோசனாய நம:\nஓம் யக்ஞ மயாய நம:\nஓம் ஸஹஸ்ர பதே நம:\nஓம் அபவர்க்க ப்ரதாய நம:\nஓம் பஞ்ச வக்த்ராய நம:\nஓம் ஸதா சிவாய நம:\nஅஷ்டோத்ர சத நாமார்ச்சனம் ஸமர்ப்பயாமி.\n15. வநஸ்பதிரஸ உத்3பூத: கந்த ஆட்4யச்ச மனோஹ: |\nஆக்4ரேய: ஸர்வதேவனாம் துபோயம் ப்ரதி க்ருஹ்ய தாம் ||\nஉமா மஹேச்வராய நம: தூபம் ஆக்4ராபயாமி.\n16. ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வந்ஹிநா யோஜிதம் மயா |\nதீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ||\nஉமா மஹேச்வராய நம: தீபம் தர்சயாமி.\nஓம் பூ4ர்ப்4புவஸ்ஸுவ; தத்ஸவிதுர்வரேண்யம், ப4ர்க்கோ3 தேவஸ்ய தீ4மஹி தீ4யோ யோந: ப்ரசோதயாத். ஓம் தேவ ஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி. அம்ருத உபஸ்தரணமஸி. ஓம் ப்ராணாய ஸ்வாஹா: ஓம் அபானாயஸ்வாஹா. ஓம் வ்யாநாயஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரும்மணே ஸ்வாஹா, ப்ரும்மணிம் ஆத்மா அம்ருதத்வாயா. (இதைத் பெண்கள் கூறலாகாது) மந்த்ரமில்லாமல் 3 முறை ஜலத்தால் சுத்தி நிவேதநம் செய்க.\n17. நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ பக்திம் மேஹ்யசலாம் குரு |\nசிவேப்ஸிதம் வரம் தேஹி பரத்ரச பரம்கதிம் ||\nஉமா மஹேச்வராய நம: மஹா நைவேத்தியம் ஸமர்ப்பயாமி |\nஅம்ருதா பிதா4நமஸி நிவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி ||\n18. பூகீ3ப2ல ஸமாயுகீதம் நாக3வல்லீ த3ளைர்யுதம்\nகற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ஸமர்ப்பயாமி.\n19. சக்ஷுர்த4ம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம் |\nஆர்திக்யம் கல்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச்வர ||\nஉமா மஹேச்வராய நம: நீராஜனம் ஸமர்ப்பயாமி.\n20. யாநி காநி ச பாபாநி ப்ரும்மஹத்யா ஸமாநிச |\nதாநிதாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே ||\nஉமா மஹேச்வராய நம: ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி.\n21. புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருணாநிதே ||\nநீலகண்ட விரூபாக்ஷ வாமார்த்த4கிரிஜ ப்ரபோ\nஉமா மஹேச்வராய நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி. மந்த்ரபுஷ்பம் ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.\n22. மந்த்ரஹீநம் க்ரியாஹீனம் பக்திஹீநம் ஸுரேச்வர\nயத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துதே ||\ni. வந்தே சம்பு4ம் உமாபதிம் ஸுரகுரும் வந்தே,\nஜகத்காரணம் வந்தே பன்னக பூ4ஷணம் ம்ருகத4ரம் வந்தே பசூநாம் பதிம் |\nவந்தே சூர்ய சசாங்க வன்னி நயநம் வந்தே\nமுகுந்த ப்ரியம் வந்தே ப4க்த ஜநாச்ரயஞ் ச வரதம் வந்தே சிவம் சங்கரம் ||\nii. நமச்சிவய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே |\nஸநந்திதே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம: ||\niii. நமச்சிவாப்யாம் நவ யெளவநாப்4யாம் பரஸ் பராசிலிஷ்ட வபுர் த4ராப்4யாம்|\nநகே3ந்த்ர கன்யா வ்ருஷ கேதநாப்யாம் நமோ நமச் சங்கர பார்வதீப்4யாம் ||\nஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் – ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே – மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம்\n23. மயா ஆசரித சிவராத்ரி வ்ரத பூஜாந்தே |\nக்ஷீராக்ர்ய ப்ரதாநம் வாயந தாநஞ்ச கரிஷே ||\nஎன்று ஸங்கல்பம் செய்து கை அலம்பி பாலால் மூன்று முறை அர்க்யம் அளிக்கவும்.\ni. நமோ விச்வ ஸ்வரூபாய விச்வ ஸ்ரூஷ்ட்யாதி காரக |\nகங்காதர நமஸ்துப்யம் க்ருஹாணார்க்யம் மயார்பிதம் ||\nஉமா மஹேச்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nii. நமச்சிவாய சாந்தாய ஸர்வ பாபஹராயச |\nசிவராத்ரெள மயாத3த்தம் க்ருஹாணார்க்4யம் ப்ரஸீத3மே ||\nஉமா மஹேச்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\niii. துக்க2 தா3ரித்ர்ய பா4வைச்ச த3க்கோ4ஹம் பார்வதீ பதே |\nமாம் த்வம் பாஹி மஹாபாஹோ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ||\nஉமா மஹேச்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\niv. சிவாய சிவரூபாய பக்தாநாம் சிவதாயக |\nஇதம் அர்க்யம் ப்ரதாஸ்யாமி ப்ரஸந்நோ ப4வ ஸர்வதா ||\nஉமா மஹேச்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nv. அம்பிகாயை நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nvi. ஸுப்ரமண்யாய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nvii. நந்திகேசாய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nviii. சண்டிகேசாய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nஅநேந அர்க்ய ப்ரதாநேந உமா மஹேச்வர: ப்ரியதாம். உமா மஹேச்வர ஸ்வரூபாய ப்ராம்மணாய துப்யம் அஹம் ஸம்ப்ரததே. (தக்ஷிணை தாம்பூலமளிக்கவும்). இங்ஙனம் நான்கு யாமமும் செய்வதே நல்லது.\nஸோமவார விரதம் (ஸாம்ப பரமேச்வர பூஜை)\nஉமா மஹேசுவர விரதம் - (உமா மஹேச்வர பூஜை)\nப்ரதோஷ விரதம் (சாம்பசிவ பூஜை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:28:10Z", "digest": "sha1:UNJV6OUZ6D2QZRACTRYFDUJYTDYLIUJG", "length": 11169, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்வான் தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகவான் தாஸ் (Bhagwan Das, சனவரி 12, 1869 - செப்டம்பர் 18, 1958) ஓர் இந்திய இறை மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பிரித்தானிய இந்தியாவில் நடுவண் சட்டப் பேரவையில் அங்கத்தினராக இருந்தவர். இந்துத்தானி பண்பாட்டு சமூகத்துடன் இணைந்திருந்த பகவான் தாசு, அரசியல் எதிர்ப்பைத் தெரிவிக்க \"கலவரங்களில்\" ஈடுபடுவதை கண்டித்தார். பிரித்தானிய அரசு இந்தியாவிற்கு விடுதலை வழங்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டால் பலமுறை ஆங்கிலேய அரசின் கொடுமைகளுக்கு ஆளானார்.\nவாரணாசியில் பிறந்த பகவான் தாஸ் 1894ஆம் ஆண்டில் அன்னி பெசண்ட்டின் பேச்சால் கவரப்பட்டு இறை மெய்யியல் சங்கத்தில் இணைந்தார். 1895ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரிவின்போது அடையாறு இறை மெய்யியல் சங்கத்தில் சேர்ந்தார். இந்த சங்கத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு எதிரான குழுவில் செயல்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார். 1955ஆம் ஆண்டில் இவரது சிறந்த தேசியப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது[1].\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2019, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/dubsmash-application-the-perfect-viral-espionage-tool-009168.html", "date_download": "2019-04-25T23:46:48Z", "digest": "sha1:ZRFWLLJWK5KMDOBRUCYAZXP2OLU7ERU2", "length": 9352, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dubsmash application the perfect viral espionage tool - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nடப்ஸ்மேஷ் அப்ளிகேஷன் பயன்படுத்தினால் ஆபத்து, நிஜமாவா சொல்றீங்க\nஇந்தியாவில் வேகமாக பிரபலமாகி வரும் அப்ளிகேஷன் தான் டப்ஸ்மேஷ். ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலி பொழுதுபோக்கிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇன்றைய இளசுகளிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த செயலி பல விதங்களில் அதன் பயனாளிகளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சைபர்வார்சோன் தளத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநவம்பர் 27, 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த அப்ளிகேஷன் 500.000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 32 எம்பி அளவு கொண்ட இந்த செயலி பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவீடியோ காலில் விளையாட்டாக தூக்கிட முயற்சித்த வாலிபர் மரணம்.\nவிதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.\nஅசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dtips/", "date_download": "2019-04-26T00:22:46Z", "digest": "sha1:UT7UBI3V7XY52IDGSVKK7NMY5JA2TFZR", "length": 53574, "nlines": 359, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "அறிவுரைகள்(Tips) | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nபைத்தான் கணினிமொழியின் உதவியுடன் கோப்புகளைதானாகவே பிற்காப்பு செய்திட முடியும்\n25 ஏப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), செயல்முறை பயிற்சி(Tutorial)\nநாம் ஏதாவது முக்கியமான கூட்டத்திற்கான படவில்லை காட்சியை தயார்செய்து முடிவுபெறும் நிலையில் ஆழ்ந்து ஈடுபாட்டுடன் பணிபுரிந்து கொண்டிருப்போம் அல்லது அந்த கூட்டத்திற்கான அறிக்கையை தயார்செய்து கொண்டிருப்பதில் ஆழ்ந்திருப்போம் இவ்வாறான நிலையில் திடீரெனகைதவறுதலாக அல்லது ஏதோவொரு காரணத்தினால் அவ்வாறு தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கோப்பானது அழிந்து போய்விட்டது எனில் இவ்வளவுநேரம் கடினமாக உழைத்து தயார்செய்த கோப்பினை எவ்வாறு மீண்டும் உருவாக்குவது அல்லது மீட்டெடுப்பது ,அடுத்து என்ன செய்வது என நாம் திகைப்புற்று அப்படியே மலைத்து போய் உட்கார்ந்திடுவோம் அஞ்சற்க அவ்வாறான நிலையில் கைகொடுக்க வருவதுதான் பைத்தான் எனும் கணினிமொழியாகும் .இதன் மூலம் நாமே முயன்று பிற்காப்பு செய்திடுவதற்கான பைத்தான் நிரல்தொடரை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளலாம் இதற்காக நம்மிடம் விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் பைத்தான் 2 அல்லது பைத்தான் 3 பதிப்புள்ள கணினிமொழி இருந்தால் போதும் இந்த பயன்பாட்டிற்கு sync.py என்றவாறு பெயரிட்டுகொள்க Sync1.ini: என்பது கட்டமைவு கோப்பாகும் Logger1.py: என்பது Logger ஆதரவிற்கான தொகுதியாகும் Sync.log என்பது sync.py ஆல் உருவாக்கப்பட்ட ஒருகோப்பாகும்\nஇதில் பயன்படுத்தி கொள்வதற்காக Import configparser.\nஎனும் கட்டளைவரிகளின் வாயிலாக தேவையான நூலகங்களை பதிவிறக்கம் செய்து கொள்க\nஎனும் குறிமுறைவரிகளை செயற்படுத்திடுக இவை Sync1.ini எனும் கோப்பினை படித்தறிகின்றன\nSync.ini எனும் கோப்பிலிருந்து பின்வரும் குறிமுறைவரிகள் ஒருசில மாறிகள் பெறப்படுகின்றன\nகோப்பின் புலத்தை கணக்கிட பின்வரும் md5எனும்செயலி பயன்படுத்தப்படுகிறது. நாம் ஒரு கோப்பினை மாற்றினால், அதனுடைய பெயர் ஒரே மாதிரியாகவே இருக்கும், ஆனால்அதனுடைய ஹாஷ் மட்டும் மாறியமையும்.\nபின்வரும் செயலி இடைப்பட்டிகளுடன் முழு அடைவையும் நகலெடுக்கின்றது:\nபின்வரும் செயலி தேவையான இடத்தில்ஒரு கோப்பினை நகல்மட்டும் எடுக்கின்றது\nபின்வரும் செயலியானது ஒரு அகராதியை உருவாக்குகிறது, இது கோப்புகளின் புலத்துடன் கோப்பு பெயர்களைக் கொண்டுள்ளது. இந்த செயலியானது மூல இருப்பிடத்தை எடுநகலெடுத்து தற்போதுகைவசமுள்ள எல்லா கோப்புகளின் அகராதியை உருவாக்குகின்றது:\nபின்வரும் செயலி ஒரு hash உடன் கூடி கோப்புகளின் பெயர்களைக் கொண்ட அகராதிஒன்றினஐ உருவாக்குகிறது. மேலும் இந்த செயலியானது நகலெடுக்கவிரும்பும இலக்கு இடத்தில் அனைத்து தற்போதைய கோப்புகளுடன் ஒரு அகராதியை உருவாக்குகின்றது.மேலும் இவ்வாறான செயலின்போது மூல கோப்புறை இல்லையென்றால், அது CopyDir எனும் செயலியை அழைக்கின்றது.\nகோப்பகத்துடன் கோப்பினை உருவாக்க பின்வரும் படத்திலுள்ளவாறான செயலி வரையறுக்கின்றது\nகோப்பினைமட்டும் உருவாக்க பின்வரும் படத்திலுள்ளவாறான செயலி வரையறுக்கின்றது\nஇருசெயலிகளிலும் பின்வரும்குறிமுறைவரிகள் உண்மையான கோப்பினையும் நகலெடுக்கப்பட்ட கோப்பினை ஒப்பிட்டு சரிபார்த்திடுகின்றது ஏதேனும் மாறுதல்கள் இருந்தால உண்மை கோப்பில் உள்ளவாறு நகல்கோப்பில் மாறுதல்கள் செய்திடுகின்றது\nபின்வரும் குறிமுறைவரிகள் அதே செயல்களை திரும்பு செய்து கொண்டே இருக்குமாறு செய்கின்றது\nஅதைவிட பின்வரும் குறிமுறைவரி மிகஎளியதாக NFO modeஎனும் நிலையில் செயல்படுமாறு செய்யப்பட்டுள்ளது\nஇடைநிலையாளர்வாயிலாக இந்த குறிமுறைவரிகளை செயல்படுத்திடுவதற்கு பதிலாக exe கோப்பாக மாற்றி எளிதாக செயல்படுத்திகொள்ளலாம் அல்லவா அதற்காக pyinstaller.என்பது பயன்படுகின்றது இது ஏற்கனவேநிறுவுகை செய்யப்பட்டுள்ளது\nபின்வரும் படத்திலுள்ளவாறான கட்டளைவரிகள் இதனை செயற்படுத்திடுகின்றது\nஇதன்பின்னர் dist எனும் கோப்பகத்தில இதற்கான exe கோப்பு நாம் பயன்படுத்திகொள்வதற்கு தயாராக இருக்கின்றது இதன்பிறகு இதனை செயல்படுத்தி கோப்புகளை பிற்காப்பு செய்திட பயன்படுத்தி கொள்க\nஇணையத்தில் உலாவரும்போது குறுக்கிடும்விளம்பரங்களை தவிர்ப்பதெவ்வாறு\n18 ஏப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet), கட்டற்றமென்பொருள்\nPi-hole எனும் கட்டற்றபயன்பாடு நாம் இணையஉலாவரும் எந்தவொரு சாதனத்திலும் 100,000 இற்கும் அதிகமான விளம்பரங்களை அதன் சேவையாளர் பகுதியிலிருந்து வராமல் தடுக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக Raspberry Pi + SD அட்டை ,USB மின்கம்பி ,Ethernet கம்பி ஆகியவை மட்டும் போதுமானவையாகும் சமீபத்திய Raspberry Pi நம்மிடம் இல்லை பழைய பதிப்புதான் உள்ளது என்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் 512MB RAM உடைய Raspberry Pi என்பதை மட்டும் உறுதிபடுத்தி கொள்க Raspbian Stretch Lite image கோப்பினை ராஸ்பெர்ரி தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய SD அட்டை யில்எழுதிடுக அதனை தொடர்ந்து இதனை நம்முடைய Raspberry Piஉடன் இதனை இணைத்து keyboard, monitor, Ethernet கம்பி ஆகியவற்றை இணைத்து இறுதியாக USB மின்கம்பியை இணைத்திடுக .தொடர்ந்து Raspberry Piயை செயல்படசெய்திடுக உடன் தோன்றிடும் திரையில்\nஎன்ற கட்டளைவரியை உள்ளீடு செய்து கொண்டு உள்ளீட்டு விசையை அழுத்து க உடன் இந்த கட்டளைவரியானது Pi-hole எனும் கட்டற்றபயன்பாட்டினை https://pi-hole.net/ எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்திடும் இதனை தொடர்ந்து நம்முடைய Raspberry Pi ஆனது விளம்பரங்களை தடுப்பதற்கு தயாராகிவிடும் இதனை பயன்படுத்தி கொள்வதற்குமுன் இதனுடைய IP முகவரியும் router’s IP முகவரியும் தெரிந்து கொள்ளவேண்டும் அதற்காக LAN அமைப்பின்கீழுள்ள DHCP/DNS அமைப்பை சரிபார்த்திடுக தொடர்ந்து நம்முடைய primary DNS சேவையாளரை Pi-hole இன் IP முகவரியாக அமைத்திடுக அதனைதொடர்ந்து DHCP IP ஒதுக்கீட்டில் நம்முடைய Piஇனை சேர்த்திடுக இதன்பின்னர் Raspberry Pi இன் இயக்கத்தை நிறுத்தம் செய்து நம்முடைய கணினியின் அல்லது சாதனத்தின் இயக்கத்தை துவக்கி இணைய உலா செய்திடுக தற்போது நம்முடைய இணையஉலாவில்எந்தவொரு விளம்பரமும் குறுக்கிடாமல் நிம்மதியாக உலாவரமுடியும்\nவிண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் கணினியில் மறைக்கப்பட்ட கோப்புகளை எவ்வாறு திரையில் காணுவது\n10 ஏப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nஇதற்காக முதலில் விண்டோ8 ,10 ஆகிய இயக்கமுறைமைசெயல்படும் கணினியில் விண்டோ விசையையுடன் E. எனும் விசையை சேர்த்து அழுத்துக உடன்விரியும் திரையின் மேலே இடதுபுறமூலையிலுள்ள View எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் View எனும் தாவிப்பொத்தானின் திரையின் வலதுபுறத்தில் Optionsஎன்பதை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக அல்லது கீழிறங்கு அம்புக்குறி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்தோன்றிடும் பட்டியில் Change folder and search optionsஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக\nஉடன்விரியும் Folder Options எனும் திரையில் View எனும் தாவிப்பொத்தானின் திரையை விரியச்செய்திடுக பின்னர் Advanced settingsஎன்பதை தேடிபிடித்திடுக அதில் Hidden files and folders என்பதன்கீ்ழுள்ள Show hidden files, folders and drives எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு முதலில் Apply எனும் பொத்தானையும் பின்னர் OKஎனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு மறைக்கப்பட்ட கோப்பு திரையில் பட்டியலிடத் தேவையில்லை என விரும்பினால் Hidden files and folders என்பதன்கீ்ழுள்ள Don’t show hidden files, folders and drives எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு முதலில் Apply எனும் பொத்தானையும் பின்னர் OKஎனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக\nவிண்டோ7 இயக்கமுறைமை செயல்படும் கணினியெனில்விண்டோவிசையையுடன் E. எனும் விசையை சேர்த்து அழுத்துக உடன்விரியும் திரையின் மேலே இடதுபுறமூலையில் Organize எனும்வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் Folder and search options எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Folder and search options எனும் திரையில் View எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக\nபின்னர் Advanced settings:என்பதை தேடிபிடித்திடுக அதில் Hidden files and folders என்பதன்கீ்ழுள்ள Show hidden files, folders and drives எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு முதலில் Apply எனும் பொத்தானையும் பின்னர் OKஎனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு மறைக்கப்பட்ட கோப்பு திரையில் பட்டியலிடத் தேவையில்லை என விரும்பினால் Hidden files and folders என்பதன்கீ்ழுள்ள Don’t show hidden files, folders and drives எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு முதலில் Apply எனும் பொத்தானையும் பின்னர் OKஎனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக\nவிண்டோ எக்ஸ்பி எனும் இயக்கமுறைைமை செயல்படும் கணினியில் Start button எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் My Computer என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் My Computer எனும் திரையில் முதலில்Tools என்பதையும் பின்னர் Folder Options.என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Folder Optionsஎனும் திரையில் View எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக பின்னர் Advanced settings:என்பதை தேடிபிடித்திடுக அதில் Show hidden files, folders and drives எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு முதலில் Apply எனும் பொத்தானையும் பின்னர் OKஎனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு மறைக்கப்பட்ட கோப்பு திரையில் பட்டியலிடத் தேவையில்லை என விரும்பினால் Don’t show hidden files, folders and drives எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு முதலில் Apply எனும் பொத்தானையும் பின்னர் OKஎனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக.\nஎந்தவொரு இணையதள பக்கத்தையும் நம்பிக்கைக்குஉரியதாக(Trusted Site) ஆக்குவது எவ்வாறு\n09 ஏப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nஎந்தவொரு நபரும் இணையத்தில் உலாவரும்போது அவருடைய கணினியையும் அவர்பயன்படுத்திடும் இணையதள பக்கத்தையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திடுவது அடிப்படைத்தேவையாகும் இதற்காக ஒருசில இணையதள பக்கங்கள் சேவையாளர் கணினிக்கும் வாடிக்கையாளரின் இணைய உலாவிற்குமிடையே சான்றிதழ்களையும் தரவுகளை மேலேற்றுவதற்கான திறவுகோளினையும் கொண்டுள்ளன .இதன்வாயிலாக இணையபர்வையாளர்கள் குறிப்பிட்ட இணையதளம் பாதுகாப்பானது என நம்பிக்கையுடன் தொடர்ந்து இணையஉலாவருகின்றார் இவ்வாறு இணையஉலாவரும்போது குறிப்பிட்ட இணையதளபக்கத்தை திரையில் கொண்டுவர முனையும்போது அல்லது கூடுதல் இணைப்பாக செய்யமுனையும்போது இணையஉலாவியானது எச்சரிக்கைவிடுக்கின்றது மேலும் அனுமதிபெறுமாறு கோருகின்றது நம்பிக்கைக்கு உகந்த இணையதளபக்கங்களில் உள்நுழைவு செய்திடும்போது ஒவ்வொன்றிற்கும் இவ்வாறான நிகழ்வு உருவாகாது அதனால்நம்முடைய இணையதளத்தில் பார்வையாளர்கள் உள்நுழைவுசெய்திடும்போது இவ்வாறு எச்சரித்திடாமல் பாதுகாப்பானது பயப்படாமல் உள்நுழைவு செய்வதற்காக Trusted Sites மாற்றியமைத்திடவேண்டும் இதற்காக பின்வருமாறான படிமுறைகளை பின்பற்றி நம்பிக்கைக்கு உரியதாக மாற்றிமைத்து கொள்க\nMicrosoft Edge,Internet Explorer,Google Chrome,ஆகிய இணையஉலாவிகளெனில் முதலில் கணினியின் கட்டுப்பாட்டு பலகத்தை திறந்து கொள்க அதில்Internet Options எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து உடன்விரியும் Internet Properties எனும் சாளரத்தில் Security எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக அதில் Trusted sites எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Sites எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபின்னர் விரியும்Trusted sites எனும் உரையாடல் பெட்டியின் Add this website to the zone என்பதன்கீழுள்ள உரைபெட்டியில் நம்பிக்கைக்கு உரிய இணையமுகவரியை உள்ளீடுசெய்திட்டு Add எனும் பொத்தானையும் OK எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து சேமித்து கொள்க\nமேலும் இணையஉலாவியின் முகவரிபட்டையில் முகவரி உள்ளீட்டிற்கு இடதுபுறம் lock எனும் உருவப்பொத்தான் அல்லது Not secure எனும் உரையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Settings எனும் சாளரத்தில் தேவையானவாறு மாற்றி யமைத்துகொள்க\nFirefox எனும் இணையஉலாவியெனில் அதனுடைய முகவரிபட்டையின் இடதுபுறமுள்ள shieldஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் திரையின் Content Blocking அல்லது Permissions ஆகியவற்றிற்கு அருகிலுள்ள பற்சக்கரம் போன்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபின்னர் விரியும் Options எனும் சாளரத்தில் தேவையானவாறு மாறுதல்களை செய்து கொள்க\nகணினி மென்பொருட்களை திருடுவதிலிருந்து(Piracy) தடுப்பதெவ்வாறு\n08 ஏப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nதற்போதுமென்பொருள் திருட்டுஎனும் நிகழ்வுதான் மென்பொருள் நிறுவனங்களுக்கும் உருவாக்குநர்களுக்கும் பெரிய தலைவலியாகும் இதனை தவிர்த்திட பின்வரும் நடைமுறைகளை பின்பற்றிடுக\n1.சட்ட பாதுகாப்பு(Legal protection) இதன்படி இந்த மென்பொருளை அனுமதியில்லாமல் மற்றநபர்களுக்கு நகல்கள் எடுத்து கொடுக்க அனுமதிக்கமாட்டோம் என மென்பொருட்களை உருவாக்கிடும் நிறுவனங்கள் அல்லது உருவாக்குநர்கள் பயனாளர்களுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளலாம் இந்த ஒப்பந்தத்தின வாயிலாக மென்பொருள் திருட்டினை சட்டப்படி தவிர்த்திடலாம்\n2.திறவுகோள்(Product key) இதன் வாயிலாக பயனாளர்களுள் ஒரேயொருவருக்கு மட்டும் இந்த மென்பொருளை பயன்படுத்ததுவங்குவதற்குமுன் எழுத்துகள் எண்கள் குறியீடுகளால் ஆன கடவுச்சொற்களாலான திறவுகோளை உள்ளீடு செய்தால் மட்டுமே செயல்படச்செய்திடுமாறு அனுமதி வழங்கிகட்டுபடுத்திடலாம்\n3. Tamperproofingஎனும் வழிமுறையில் யாராவதொரு மூன்றாவது நபர் இந்த மென்பொருளின் மூலக்குறிமுறைவரிகளை tampered with பயன்படுத்த முனையும்போது அல்லது மாறுதல்கள் செய்திடும்போது அவ்வாறு செய்திடாமல் தடுக்கின்றது\n4.Watermarking எனும் வழிமுறையில் மென்பொருளை செயல்படுத்திடும்போது தோன்றிடும்திரையில் இந்த மென்பொருளை உருவாக்கிய நிறுவனம் அல்லது நபரின் பெயர் அல்லது லோகோவை காண்பிக்குமாறு செய்வதன் வாயிலாக மென்பொருள் திருட்டினை தவிர்த்திடமுடியும்\n03 ஏப் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), கணினி செய்திகள்\nகணினியில் அச்சிடும் செயலை எவ்வாறு வரிசைகிரமமாக அச்சிடுவது என ஒழுங்குபடுத்திடுவதையே collate என அழைப்பார்கள் ஐந்துபக்க ஆவணம் ஒன்றினை அச்சிடுவதாக கொள்வோம் இதனை ஒன்றுக்குமேற்பட்ட மூன்று நகல்களாக அச்சிட விரும்பிடும் போது இந்த collate எனும் வாய்ப்பினை இயலுமை செய்திட்டால் 1,2,3,4 , 5 என்றவாறு பக்கங்கள வரிசைகிரமமாக மூன்றுமுறை அச்சிடும் . அதற்கு பதிலாக இந்த collate எனும் வாய்ப்பினை முடக்கிவிட்டால் 111, 222, 333, 444, 555 என்றவாறு ஒவ்வொரு பக்கத்தையும் மும்மூன்றுமுறை அச்சிடும்.\nகுறிப்பு.ஒன்றுக்கு மேற்பட்ட நகல்கள் அச்சிடும் போதுதவிர இந்த collate எனும் வாய்ப்பானது சாம்பல் வண்ணத்தில் இருக்கும்\nஇயல்புநிலையில் இந்த collate எனும் வாய்ப்பானது இயலுமை செய்யப்பட்டே இருக்கும் ஆயினும் அச்சிடதுவங்குவதற்குமுன் இதனை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி முடக்கம்செய்திடலாம் அல்லது இயலுமை செய்திடலாம்\n1.முதலில் நாம் அச்சிடவிரும்பும் ஆவணத்தினை திறந்து கொள்க\n2.தொடர்ந்து திரையின் மேலே கட்டளைபட்டையில் File =>Print.=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக அல்லது திரையின் மேலே கருவிகளின் பட்டையில் Print எனும் கருவியை தெரிவுசெய்து சொடுக்குக\n3.உடன் Print எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் அச்சிடவேண்டிய நகல்களின் எண்ணிக்கை இயல்புநிலையில் 1 என இருக்கும் அதனை தேவையான அளவு உயர்த்திகொண்டு collate எனும் வாய்ப்பிற்கான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொள்க அல்லது தெரிவுசெய்யாது விட்டிடுக\nஇணைய உலாவரும்போது நம்மை பாதுகாத்து கொள்வதற்கும் பணியை எளிதாக்குவதற்கும் ஆன சிறுசிறு ஆலோசனைகள்\n23 மார்ச் 2019 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\n1. பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் ஒவ்வொரு இணையதளத்திற்கும் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களை நினைவில் வைக்கமுடியாத சோம்பேறிதனத்தினால் குறிப்பிட்ட இணையதளபக்கம் தோன்றியவுடன் அதனுள் உள்நுழைவுசெய்வதற்கான கடவுச்சொற்களை தானாகவே தற்காலி நினைவகத்தில் சேமித்திட அனுமதித்திருப்பார்கள் அவ்வாறான நிலையில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி தீங்கிழைப்போர் நம்முடைய தகவல்களை எளிதாக அபகரித்திடுவார்கள். அதாவதுஇணையஉலாவியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Inspect Element எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சாளரத்தில் Ctrl+F ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் திரையின் கீழ்பகுதியில் அல்லது வலதுபுற பகுபதியில் தேடிடும் பட்டை சிறிய அளவில் தோன்றிடும் அதில் input எனும் வரி எங்குள்ளது என தேடிபிடித்திடுக மேலும் அதில் password என்பதை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து அதனை text எனமாற்றியமைத்திடுமாறு கோருக உடன் சேமித்து வைத்த கடவுசொற்கள் திரையில் தோன்றிடும் இதனை கொண்டு குறிப்பிட்ட கணினியில் நமக்கு முன் பயன்படுத்திய அல்லது இணையஉலாவவந்த இணையபக்கங்களில் உள்நுழைவு செய்து நம்மைபற்றிய விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளமுடியும் அதனால் முடிந்தவரை இவ்வாறு சோம்பேறித்தன படாமல் கடவுச்சொற்களைஅனைவரும் பயன்படுத்திடும் கணினியின் தற்காலிக நினைவக்ததில் சேமித்திடும் செயலை அனுமதிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது\n2.இணையத்தில் யூட்யூப்பில் முழுத்திரை காட்சியை நாமனைவரும் கண்டுகளிப்போம் ஆயினும் அவ்வாறான நிலையில் இடையில் வேறு எந்த இணையதளபக்கத்திற்கும் இணையஉலாசெல்லமுடியாது தவித்திடுவோம் இந்நிலையில் முகவரிபட்டையில் யூட்யூப்பின் இணைய முகவரியின் பின்பகுதி watchv= என்பதற்கு பதிலாக v/என்பதாக செய்துகொண்டால் போதும் நாம் விரும்பியவாறு மற்றஇணையபக்கங்களுக்கும் இடையிடையிடையே இணையஉலாவரலாம்\n3.கானொளி காட்சிபடங்களின் வடிவமைப்பைவேறு கானொளி காட்சிவடிவமைப்பிற்கு VLC Media Player எனும் பயன்பாட்டிலும் செய்யமுடியும் இதற்காக இந்த பயன்பாட்டினை செயல்படச்செய்தவுடன் தோன்றிடும் திரையின் மேலேஇடதுபுறமுள்ள Mediaஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Convert/Save எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து தோன்றிடும் திரையில் உருமாற்றம் செய்யவிரும்பும் கானொளி காட்சி படக்கோப்பினை தெரிவுசெய்து கொண்டு இந்த கோப்பு எந்தவகையாக எங்கு சேமிக்கவேண்டும் எனதெரிவுசெய்து சொடுக்குக\n4.இணையஉலாவரும்போது குறிப்பிட்ட காட்சியை அல்லது படத்தினை கையாளும் பயன்பாட்டின் வாயிலாக மெருகூட்டி சேமித்திடவிரும்பிடும்போது Paintஎனும் பயன்பாட்டில் குறிப்பிட்ட உருவப்படURL முகவரியை நகலெடுத்துவந்து ஒட்டினால் போதும்உடன் அந்த உருவப்படம் திரையில் நாம் திருத்தம் செய்வதற்கு வசதியாக தோன்றிடும்\n5. இணையஉலாவரும்போது குறிப்பிட்ட இணையபக்கத்தினை கைதவறுதலாக மூடிடாமல் வைத்துகொள்ளவிரும்புவோம் அவ்வாறு விரும்பும் இணையமுகவரியின்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின்வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்Pin Tab எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நாம் இவ்வாறு தெரிவுசெய்த இணையபக்கமானது நாமாக விரும்பிமூடுவதை மட்டுமே அனுமதிக்கும்\n6. கணினிகளுக்கிடையே Bluetooth வாயிலாக கோப்புகளை பரிமாறி கொள்ள விரும்பிடும் போது Start—> Run என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் விரியும் திரையில் fsquirt என உள்ளீடு செய்து கொண்டுOk எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\n7. இணையஉலாவரும்போது ஒன்றிற்கு மேற்பட்டஇணையபக்கங்களை bookmarks செய்து கொள்ள விரும்பிடுவோம் அதற்காக இடம்சுட்டியைவைத்து சுட்டியின்வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Bookmark–> Edit–>Remove the Nameஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/783", "date_download": "2019-04-26T00:06:39Z", "digest": "sha1:MD32ZTCGRXYWXDSFAZPBLL25R6C5TIZP", "length": 9325, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Grebo: Palipo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Grebo: Palipo\nGRN மொழியின் எண்: 783\nROD கிளைமொழி குறியீடு: 00783\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Grebo: Palipo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12990).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGrebo: Palipo க்கான மாற்றுப் பெயர்கள்\nGrebo: Palipo எங்கே பேசப்படுகின்றது\nGrebo: Palipo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Grebo: Palipo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/32_165063/20180913160530.html", "date_download": "2019-04-26T00:54:02Z", "digest": "sha1:3XFJDR2PIDY7ANKLPHTWNULIUKQPASVF", "length": 9651, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே புதிய முதல்வர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் : புதிய திருப்பம்", "raw_content": "ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே புதிய முதல்வர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் : புதிய திருப்பம்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜெயலலிதா இறப்பதற்கு முன்பே புதிய முதல்வர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் : புதிய திருப்பம்\nஜெயலலிதா இறப்பதற்கு முன்பே புதிய முதல்வர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கினார். 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை இருமுறை சந்தித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தெரிவித்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவை ஆளுநர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தாரா இல்லையா என ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதுகுறித்து வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜரான அவர் அளித்த சில பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலையே வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் புதிய முதல்வருக்கான பதவியேற்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டோம் என்று கூறியுள்ளார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துவிட்டது.\nஅவர் அன்றைய தினம் இரவு 11.30 மணிக்குத்தான் இறந்தார் என நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஜெயலலிதா உயிரிழந்த நேரம் குறித்து ரமேஷ் சந்த் மீனா கூறியிருக்கும் தகவலில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா இரவுதான் இறந்தார் என செய்தி வெளியான நிலையில் முன்கூட்டியே பதவியேற்புக்கான ஏற்பாடுகளை செய்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே அப்பல்லோ மருத்துவர்கள் ராஜ் பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுறைமுகத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போராடுவேன் : இயக்குனர் பேரரசு\nவங்கக் கடலில் வலுவான தாழ்வுப் பகுதி; கன மழை வாயப்பு : தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது யார் வழக்கு ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு\nமக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்: ஸ்டாலின் நம்பிக்கை\nஜெ. மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்கள்: விளக்கமளிக்க உத்தரவு\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமகவினர் தீவிர பணியாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nதிருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் : தமிழிசை பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rgoldexchange.com/tamil-nadu.html", "date_download": "2019-04-26T00:16:46Z", "digest": "sha1:EATISLEMOBFRAVP6S5U2XXLKUBJAWVPQ", "length": 18988, "nlines": 81, "source_domain": "rgoldexchange.com", "title": "Tamil Nadu - R-Gold Exchange Coimbatore Tamil Nadu", "raw_content": "\nதங்கத்தை அதிக வட்டிக்கு அடகு\nவைப்பதை விட விற்று விடுவது மேல்\nதங்கத்தை உரசிப் பார்ப்பது பழசு\nதங்கத்தில் ஹால் மார்க் பார்ப்பது புதுசு\nமாற்றம் ஒன்றே மாற்றத்தை தவிர்க்கும்\nஉண்மையே சொல்வோம் பொய்மை மறையட்டும்\nநன்மையே செய்வோம் தீமை மறையட்டும்\nதங்கத்தை உரசிப்பார்த்து தங்கத்தின் அளவை அறிவது பழசு தங்கத்தில் BIS Hall Mark - ல் தங்கத்தின் அளவை அறிவது புதுசு\nஆர் கோல்டு - ல் 99.99 % கலவையில்லாத தங்கத்தின் 1 கிராம் விலை : ரூ. 3225\nBIS HALL MARK பதித்த உங்கள் தங்கத்தை ஆர் கோல்டு நிறுவனத்தில் விற்க நினைக்கும் போது கலவையில்லா தங்கம், கலவைத்தங்கம் மற்றும் கலவைத்தங்க ஆபரணத்தில் உள்ள தங்கத்தின் அளவை எத்தனை சதவிகிதம் (%) என்பதை கீழ்கண்ட அட்டவணையில் பூர்த்தி செய்து உங்களுடைய தங்கம் தற்போதைய 1 கிராம் என்ன விலைக்கு ஆர் கோல்டு நிறுவனத்தில் விற்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். இந்த விலை அவ்வப்போது தேவையைப்பொறுத்தும் மார்க்கெட் ஏற்ற இரக்கத்தை பொருத்தும் மாற்றத்திற்குரியதாகும்.\nHALL MARK முத்திரை இல்லாத நகைகளை அதில் தங்கத்தின் அளவு என்ன இருக்கிறது என்று பரிசோதனையில் தெரிந்தபின்னரே அது 1கி என்ன விலை என்பதை அட்டவணையில் பூர்த்தி செய்வது தெரிந்து கொள்ளலாம்.\nதாங்கள் விற்க இருக்கும் தங்கத்தை பரிசோதனைக்குப்பின் தங்கத்தின் சதவிகித % அளவை கீழே பூர்த்தி செய்யவும்.\nபூர்த்தி செய்தவுடன் உங்களது 1 கிராம் தங்கத்தின் தற்போதைய விலையை, இங்கு தெரிந்த்துக்கொள்ளலாம்.\nஉங்களது கலவையில்லாத் தங்கம் மற்றும் கலவைத்தங்கம், கலவை தங்க ஆபரணங்களின் சதவிகித அளவு கீழ்கண்டவாறு இருக்கலாம். அதற்க்கேற்ப விலை நிர்ணயம் இருக்கும்.\nசதவிகித அடிப்படையில் 1 கிராம் தங்கத்தின் தற்போதைய விலை\nஆர் கோல்டு - ல் தங்கம் விற்க வேண்டுமா\nஆர் கோல்டு நிறுவனத்தில் தங்கம் விற்க நிபந்தனைகள்:\n1. வாடிக்கையாளர்கள், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் நேரில் வந்து விற்கவிருக்கும் நகைகள் எந்தெந்த கடைகளில் வாங்கியது பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும். நம்பகத்தன்மை இருப்பதாக கருதினால், ஆர் கோல்டு கிளையின் நகை மதிப்பீட்டாளர் தங்கம் மற்றும் நகைகளின் தரத்தை பரிசோதித்து 99.99 கலவையில்லாத் தங்கத்தின் தற்போதைய மார்க்கெட் விலையில் தங்கம் மற்றும் நகைகளின் தரத்தை ஒப்பிட்டு சரியான விலையை 1 கிராம் எவ்வளவு விலைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என்பதை தெளிவுபடுத்துவார். அந்த விலை சரியானதா என தீர்மானித்து சம்மதம் தெரிவித்த பின்னரே தங்கம் நகைகள் வாங்கப்படும். தீர்மானிக்கப்படும் விலைக்கே விற்க சம்மதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேறு இடங்களில் சோதித்து பார்த்து ஆர் கோலடில் மதிப்பிட்டு விலை வேறு எங்கும் கிடைக்கவில்லை என்ற பட்சமே ஆர் கோல்டில் விற்கலாம். அதேபோல் வாடிக்கையாளர்களிடம் தங்கம் நகைகள் நம்பகத்தன்மையிருந்தால் மட்டுமே வாங்கப்படும்.\n2. கணவன் மனைவி ஆகியோர் நிறுவனம் கேட்கும் தங்களது முகவரிச் சான்றுகளை காண்பிக்க தவறக்கூடாது. மேலும் வங்கி கணக்கு பற்றிய எண்: IFSC CODE NO வைத்திருக்கவேண்டும். பணியில் இருந்தால், அதற்கு ஆதாரமாக ID காண்பிக்கவேண்டும். தொழில் செய்து வந்தால், அது சம்பந்தமாக GST ஆதாரமாக காண்பிக்கவேண்டும்.\n3. கணவன் மனைவி அல்லது தாய் தந்தையாருடன் மகன் அல்லது மகள் போன்ற குடும்பநபர்கள் எவரேனும் ஒருவருடன் வந்து மட்டுமே ஆர் கோல்டு நிறுவனத்தில் தங்கம் நகைகள் விற்கமுடியும். மூன்றாம் நபர்கள் யாரேனும் உடனிருப்பின் அல்லது நம்பகத்தன்மையான விபரங்கள் இல்லையெனில் ஆர் கோல்டு நிர்வாகம் வாங்குவதை மறுத்துவிடும்.\n4. தனியாக வரும் நபர் தனது பெயரில் தங்கம் நகை வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தை (Bill) வைத்திருக்கவேண்டும். அல்லது பணிபுரிவகித்தற்கான 1D வைத்திருக்கவேண்டும் அல்லது தொழில் செய்வதற்கான GST இருக்க வேண்டும் வெளிநாடுகளில் வாங்கியிருந்தால் பாஸ்போர்ட் கட்ட வேண்டும்.\n5. நம்பகத்தன்மையில்லாத தங்கம் நகைகளை பற்றிய விவங்களை சரியாக கூறமுடியாத நபர்கள் சந்தேகத்திற்கு இடமளித்து விசாரிக்கும் போது திருட்டு பொருளாக இருக்கின்றது என தெரியவந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைப்போம்.\n6. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பணமாக பெறலாம். குறிப்பிட்ட (Cash Limit) தொகைக்கு மேல் தங்கள் வங்கிக்கணக்கில் RTGS மூலம் பெறலாம்.\nதங்கம் கடந்து வந்த பாதையில் 22 CT, KDM , 916 KDM , 88 KDM , 85 KDM, 22 / 20 ,18 CT போன்ற முத்திரைகளை நகைகள் மீது தயாரிப்பாளரும் விற்பனை செய்வோரும் பதித்து விற்றதில் பெறும் முறைகேடு நடந்து வாடிக்கையாளர் மற்றும் பழைய நகை வியாபாரிகள் பெரும் நஷ்டமடையவே காரணமாக இருந்திருப்பதை அறிந்த மத்திய அரசு BIS HALL Mark முத்திரையை தங்கம் நகைகளில் பதித்து விற்க வேண்டும் என்ற உத்தரவிற்க்கு பின் தரம் பற்றியும் மதிப்பு பற்றியும் தங்க வாடிக்கையாளர்களுக்கு இருந்து வந்த கவலை தீர்ந்தது. தங்கத்தின் மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது.\nமேலும் முழுமையாக BIS HALL MARK அமல்படுத்தும்போது யாருக்கும் நஷ்டம் என்பதே இருக்காது தங்கத்தின் இறக்குமதியும் குறையும்\nஇருப்பினும் தங்கம் விலை உயர உயர திருட்டு உயர்த்து வந்து கொண்டிருக்கிறது. திருடர்களுக்கு சாதகமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த அடகு நிறுவனகள் ஏதோ ஒரு முகவரி சான்றிதழ் மட்டுமே பெற்றுக் கொண்டு நகைகடன் வழங்கி வருகின்றன. தவறான முகவரியை பெற்று ஏலம் விட அனுப்பும் நோட்டிஸ் டெலிவரி ஆகாமல் திரும்பி வரும் அந்த நபர்களைப் பற்றி மறைத்தும் ஏலம் விட்டுவிட்டது போல நகைகளை தாங்களே எடுத்து விற்று விடுவதுமே திருட்டு அதிகமாக காரணமாக இருக்கிறது. திருட்டு நகைகளை அடகு வைக்கவோ, விற்கவோ முயலும் நபரை அருகிலுள்ள காவல் துறையிடம் ஒப்படைப்பதே நேர்மையான தொழில் செய்வதற்கு ஆதாரமாகும். தவிர தவறான நபரிடம் அடகு வாங்கி விட்டு அதுதெரிந்தபின் அடகு நிறுவனங்கள் நைசாக அதிலிருந்து தப்பிக்க பழைய பொருளை அவருக்கு கொடுத்து அந்த வியாபாரி தலையில் கட்டி விடுவதும் நடந்துவருகின்றது. எனவே தான் ஆர்-கோல்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தரத்தில் கவனமாக இருக்கவும், திருட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் லாப நோக்கமின்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆர்-கோல்ட் நிறுவனம் நம்பகத் தன்மையில்லாத நபர்களிடம் வியாபார தொடர்புவைத்துக் கொள்ளாது. மேலும் அடகு வியாபாரிகளிடம் , தங்கம் நகைகள் வாங்கி விற்கும் வியாபாரிகளிடமிருந்தும் வாங்குவதில்லை நேரில் வரும் நம்பகத்தன்மையுள்ள வாடிக்கையாளர்களிடம் மட்டுமே வாங்கப்படும். இருப்பிடத்திற்கே சென்று வாங்குவதில்லை முறைப்படி வாடிக்கையாளர்கள் ஆர்-கோல்ட் நிறுவனத்தில் வந்து மட்டுமே விற்கவேண்டும்.\nதங்கத் திருட்டை தங்கத்தில் திருட்டை ஒழிக்க\nBIS HALL Mark நகைகளை பில்லுடன் வாங்குவது ஒன்றே தீர்வு.\nதங்கத்திலே குறைவிருந்தாலும் குறையிருந்தாலும் Bis Hall Mark முத்திரை வேண்டும்.\nR-GOLD விலை நிர்ணயம் கலவையில்லாத் தங்கத்தின் அதாவது 24K (99.99)ன் அவ்வப்போதுள்ள மார்க்கெட் விலையிலிருந்து கலவையில்லா மற்றும் கலவைத்தங்கத்தின் சதவிகித அடிப்படையில் சரியான உண்மையான விலையை வடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valampurii.lk/valampurii/content_list.php?page=local&catid=194", "date_download": "2019-04-26T00:03:20Z", "digest": "sha1:A56PRSL4WBS55DZFQUXDAGNDP4JWIL77", "length": 9131, "nlines": 79, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nசர்வாதிகார குடும்ப ஆட்சியை ஒழித்தமையே போதைப்பொருளை கட்டுப்படுத்த வாய்ப்பாகியது\nசர்வாதிகார குடும்ப ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரச திணைக்களங்களை ஆட்சி மாற்றத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களாக ஸ்தாபித்தமையின் ஊடாகவே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றி கொள்ளவும், பாதாளக் குழுக்களைக் கட்டுப்படுத்தவும் முடிந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஸார இதுனில் தெரிவித்துள்ளார்.\nமாகாண சபைத் தேர்தல் அமைச்சரவைப் பத்திரத்தை நீடிப்பதே ஐ.தே.கவின் தேவை எஸ்.பி.திஸாநாயக்க எடுத்துரைப்பு\nமாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தைத் தொடர்ந்தும் நீடிப்பதே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேவையாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nசுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாட்டை அரசியல்வாதிகளுக்காக விடமுடியாது ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு\nபோதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் நாடு தற்போது கண்டுவரும் வெற்றிகள் அனைத்தும் 19 ஆம் சீர்த்திருத்தத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சுயாதீனமான நீதிதுறையின் செயற்பாட்டை மீண்டும் அரசியல்வாதிகளின் நலன்களுக்கு பயன்படுத்தி கொள்ள இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nஇலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. முழு ஆதரவு\nஇலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. முழு ஆதரவினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்து கோரள குறிப்பிட்டுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த மகிந்த\nஎதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ, ரத சப்தமியை முன்னிட்டு நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.\nஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை பிரித்தானியா தலைமையேற்று கொண்டுவரப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டுவரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரிட்டன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதரகம் இது குறித்து சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஉரிய நேரத்தில் மன்றுக்கு வருகை தர வேண்டும் கோத்தாவை எச்சரித்த நீதிமன்றம்\nஉரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காத காரணத்தால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.\nமகிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 30 ஆம் திகதி மீள விசாரணைக்கு 53 மில்லியன் ரூபா மோசடி\nமுன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக விசேட நீதாய மேல் நீதிமன்றில் வழக்கு தொடருவது சம்பந்தமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது.\nபோதைப் பொருள் வர்த்தகர்களுக்கு ரணில் அரசே புத்துயிர் அளித்தது விமல் வீரவன்ச தெரிவிப்பு\nமகிந்தவின் ஆட்சிக்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதைப் பொருள் வர்த்தகத்திற்கு ரணிலின் அரசே மீண்டும் புத்துயிர் அளித்தது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇனவாதிகளின் கருத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்க முடியாது அமைச்சர் ரவி கருணாநாயக்க\nஇனவாதிகளின் கருத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்க முடியாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2009/12/blog-post_14.html", "date_download": "2019-04-25T23:49:06Z", "digest": "sha1:2VZRJPQQ7C7QOQLANEWFHQIJ5BYSSDDS", "length": 15642, "nlines": 138, "source_domain": "www.winmani.com", "title": "நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால் நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம். பயனுள்ள தகவல்கள் பேச்சால் நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.\nநம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.\nwinmani 9:53 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்., பயனுள்ள தகவல்கள், பேச்சால்,\nநம் இணையதளத்திற்கு வருவோரை கண்களால் மட்டும்\nஒலி வந்து அவர்களின் காதுகளையும் வருட வேண்டாமா\nஎன்னிடம் எந்த மென்பொருளும் இல்லை என்கிறீர்களா \nபராவாயில்லை. நம் இணையதளத்திற்கு வருவோரை\nநம் குரலால் வரவேற்கலாம் , நல்ல இசையால்\nவரவேற்கலாம்.ஆங்கில எழுத்துக்களை கொடுத்து அதை\nஒலியாக மாற்றியும் வரவேற்கலாம்.ஒரு பைசா செலவில்லாமல்\nஎந்த விளம்பரமும் இல்லாமல் இது சாத்தியமா என்றால்\nசாத்தியம் தான். எப்படி இதை உருவாக்குவது என்று இனி\nwww.audiopal.com இந்த இணையதளத்திற்கு செல்லவும்.\n\"GET YOURS IT'S FREE \" என்ற பட்டனை அழுத்தவும்.\nபோன் மூலம் உங்கள் குரலை பதிவு செய்யலாம்.\nஅல்லது வார்த்தையை ஒலியாகமாற்றி சொல்லவைக்கலாம்,\nமைக்ரோபோன் மூலம் பேசியும் , விரும்பிய இசையை\nஅப்லோட் செய்யும் வசதியும் உள்ளது.\nஇப்போது நாம் படம் 2-ல் காட்டியபடி \" Text to speech\"\nஎன்பதை தேர்வு செய்துள்ளோம். உள்தோன்றும் கட்டத்தில்\nநாம் விரும்பிய வார்த்தையை டைப் செய்யவும்.எந்த நாட்டின்\nமொழி என்பதயும் ஆண் அல்லது பெண் குரல் யார் சொல்ல\nவேண்டும் என்பதை தேர்வு செய்து “Say It \" என்ற பட்டனை அழுத்தவும்.\nPreview-ல் பிளே பட்டனை அழுத்தி சரிபார்த்துக்கொள்ளவும்.\nஅடுத்ததாக உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து “ Get it \"\nஎன்ற பட்டனை அழுத்தவும். அடுத்த நிமிடம் உங்கள் இமெயில்-ல்\nஒரு லிங்க் ( Link Url) தொடுப்பு கொடுக்கபட்டிருக்கும். அதை க்ளிக்\nபட்ம் 3-ல் காட்டியபடி தோன்றும். Publish Destinations\nஎன்ற மெனு இந்த ஒலியை உங்கள் Facebook , Myspace ,\nHi5, Live, Friendster போன்றவற்றில் இணைக்கலாம்\n“ Play on load \" என்ற பட்டனை தேர்வுசெய்தால் நம் பக்கம்\nலோட் ஆகி முடிந்ததும் தானாகவே Play ஆகும்.\nCopy code என்பதை க்ளிக் செய்து உங்கள் இணையத்தில் Paste\nOther என்ற மெனுவை தேர்வுசெய்து உங்களின்\nசொந்த இணையதளத்திலும் ஒலியை கேட்க வைக்கலாம்.\nஉங்கள் இணையதளத்தில் இதே மாதிரி குட்டி ஒலிப்பான்\nஉதாரணமாக நாம் உருவாக்கியதை பார்க்க கீழ் உள்ள முகவரியை சொடுக்கவும்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால் # நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம். # பயனுள்ள தகவல்கள் # பேச்சால்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்., பயனுள்ள தகவல்கள், பேச்சால்\nதென்காசியாரை போல, தினமும் ஒரு பயனுள்ள நல்ல பதிவுகளை தந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி அய்யா.\nகோடை(code) எந்த இடத்தில் பேஸ்ட் செய்ய வேண்டும்\nஉங்களுக்கு இணையதளத்தில் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் பேஸ்ட் செய்யலாம். வேர்டுபிரஸ். காம் -ல் மேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட் இருந்தால் மட்டுமே\nபயன்படுத்த முடியும். ஆனால் ப்லாக்ஸ்பாட்-ல் பயன்படுத்தலாம்.\nமேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட் என்றால் என்ன நண்பரே\nகாசு கொடுத்து வாங்கும் அக்கவுண்ட்-க்கு பெயர் தான் மேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1675257", "date_download": "2019-04-26T00:42:32Z", "digest": "sha1:LGUHXMPF7TMNM4L54NBWNET446HMXMZJ", "length": 19269, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜானகி போல் சாதிக்க ஆசை - ஸ்ருதி நாராயணன் லட்சியம்| Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ...\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ...\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nஜானகி போல் சாதிக்க ஆசை - ஸ்ருதி நாராயணன் லட்சியம்\nஇளம் வயது சினிமா பின்னணி பாடகி ஸ்ருதி நாராயண், தனது இனிமையான குரலில் பல படங்களில் பாடல்களைப்பாடி ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்து வருகிறார்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தேனிக்கு வந்த அவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அளித்த பேட்டி: சென்னையிலுள்ள கல்லுாரியில் பி.காம்., கார்ப்பரேட் செகரட்டரி ஷிப் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தந்தை பாலநாராயன், மருத்துவ துறையில் உயரதிகாரியாக உள்ளார். தாயார் பானு குடும்பத்தலைவி.நான் வீட்டிற்கு ஒரே பெண். நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன்.படிப்பு மட்டுமின்றி பாட்டுபாடுவதிலும் திறமையை வெளிப்படுத்தினேன். பள்ளி மற்றும் மாவட்ட அளவில் பாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளேன். படிப்பிலும் சுட்டி என நிரூபிக்கும் வகையில் 2015 பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றேன்.\nஎனது இசை குரு சோலைராஜன். 'டிவி' நிகழ்ச்சியில் பாடியதால் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது. 13 வயதில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தஷி இசையமைப்பில் 'ஒத்தவீடு' என்ற படத்தில் முதலில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக பிளஸ் 1 படித்த போது அபிஜித் ராமசாமி இசையில் 'உ' படத்தில் முருகன் மந்திரம் எழுதிய 'திக்கி திணறுது தேவதை' என்ற பாட்டு பாடினேன். மூன்றாவதாக மரியம் மனோகர் இசையில் 'அகத்தினை' என்ற படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'தந்தையும் நீயே, தாயும் நீயே' என்ற பாடல் பாடினேன். அதற்கு சினிமாத்துறை சார்பில் பிரபல பின்னணி பாடகி 'ஜானகிபேத்தி' விருது கிடைத்தது. இது எனக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று எட்டுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளேன்.\nஅடுத்ததாக இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த், ஷியாம்டிராஜ் இசையில் பாட தேர்வாகியுள்ளேன். எனது பாடலை பாராட்டி அமைப்புகள் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇமான், ஜிப்ரான், எஸ்.எஸ்.குமுரன், அனிருத், ஜி.வி., பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாட வேண்டும். தெலுங்கிலும் இரண்டு பாட்டுகள் பாடியுள்ளேன். ஜானகி, பாடகர் ஜேசுதாஸ் போன்று சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்காக கடுமையாக பயிற்சி பெற்று வருகிறேன்,என்றார்.\nநான் சின்ன சிம்ரன் - தாரைதப்பட்டை நடிகை ஆனந்தி(1)\n'தல...தளபதி'யுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகை சூசன் ஜார்ஜ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநான் சின்ன சிம்ரன் - தாரைதப்பட்டை நடிகை ஆனந்தி\n'தல...தளபதி'யுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகை சூசன் ஜார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2098806", "date_download": "2019-04-26T00:55:53Z", "digest": "sha1:Y744ZRQ4LNVR2UW5NWMKFYENPZD4XXMH", "length": 17396, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லியில் ராகுல் தலைமையில் கண்டன பேரணி| Dinamalar", "raw_content": "\nஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\n'இ - வே பில்' திட்டத்தில் அதிரடி மாற்றம்; வரி ஏய்ப்பு ... 1\nவங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு ... 1\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி 3\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை 1\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nடில்லியில் ராகுல் தலைமையில் கண்டன பேரணி\nபுதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பந்த் காரணமாக பல மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் காங்., தலைவர் ராகுல் தலைமையில், டில்லியில் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள், காங்., மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபேரணியில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை எதிர்த்து முழக்கம் எழுப்பப்பட்டது. விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.\nநாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்(52)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபந்த் பெங்களூரில் முழு வெற்றி. ஆகா ரோடுகள் பொல்லூஷன் இல்லாம சுத்தமா இருக்கு. இளம் வெயிலில் நடப்பது இனிமை.. பந்த்துக்கு அழைப்பு விடுத்த பப்புவுக்கு , பிஸ்கோத்துவுக்கு கோடி நன்றி.\nBHEL தயாரித்த பெட்ரோல் , டீசல் எல்லாம் எங்கே போயிற்று என்று கேட்பாரே,\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nகாங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருந்திருந்தால் பெட்ரோல் விலை நூறு தாண்டி இருந்திருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/5640/", "date_download": "2019-04-26T00:47:56Z", "digest": "sha1:NP4XODTMFF2D2PXB623QQFHKSAWQXPDH", "length": 50100, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு -செல்வரட்னம் சிறிதரன் – GTN", "raw_content": "\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு -செல்வரட்னம் சிறிதரன்\nவடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசமாகும். இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். ஆயினும் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை பேரினவாத சிந்தனையில் தோய்ந்துள்ள சிங்களவர்கள் விரும்பவில்லை. அதனை அவர்கள் முழுமையாக எதிர்க்கின்றார்கள்.\nசிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேச கோட்பாட்டையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.\nஇந்தக் கோட்பாட்டை ஏற்று வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், அந்த இணைப்பின் ஊடாக ஒரு தமிழ்ப் பிராந்தியம் உருவாகுமானால், அதுவே நாளை தனித் தமிழ் நாடாக, தமிழ் ஈழமாக மலர்ந்துவிடும், நாடு இரண்டாகப் பிளந்துவிடும் என்று அவர்கள் அரசியல் ரீதியாக அச்சம் கொண்டிருக்கின்றார்கள்.\nஇது நியாயமானதோர் அச்ச உணர்வுதானா என்பது சிந்தனைக்கும் விவாதத்திற்கும் உரியது. தமிழ் பேசும் மக்கள் தமது தாயகப் பிரதேசத்தில் தமது நிர்வாகக் கடமைகiளைத் தாங்களே நிறைவேற்றி, சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். தனி நிர்வாக அலகாகப் பிரிந்திருக்க அவர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.\nபெரும்பான்மை இன அரசியல்வாதிகள், சிறுபான்மை இன மக்களை பெரும்பான்மையினத்தவராகிய சிங்கள மக்களைப் போன்று அனைத்து உரிமைகளையும் இறைமையையும் கொண்டவர்களாக வாழ விடுவதற்கு விருப்பமற்றவர்களாக இருக்கின்றார்கள். அத்தகைய அரசியல் உரிமைகளை அவர்கள் பெற்றிருந்தால், பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களை அடக்கி ஆளத்தொடங்கிவிடுவார்கள் என்பது அவர்களுடைய அச்சமாகக் காணப்படுகின்றது.\nஅது மட்டுமல்லாமல், சிங்கள மக்களுக்கு இலங்கை மாத்திரமே உலகத்தில் உள்ள ஒரேயொரு நாடாக அவர்கள் கருதுகின்றார்கள். தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில், வடமேற்கே தலை மன்னாரில் இருந்து சுமார் 28 மைல் தொலைவில் அமைந்துள்ள தமிழ்நாட்டுடன் அவர்கள் இணைந்து வாழ வழியிருக்கின்றது.\nஅத்தகைய ந்pல அமைப்பு இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ் நாட்டுக்கும் அமைந்திருக்கின்றது. இதனால். கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கியதாக வடக்கு தனிநாடாக மாறுமேயானால், அது தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கவும், அதன் ஊடாக சிங்கள மக்களுக்கும் நாட்டின் சிங்களப் பிரதேசங்களுக்கும் அரசியல் ரீதியில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதும் அவர்களுடைய சிந்தனையாக உள்ளது.\nஅதேபோன்று இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற முஸ்லிம்களும், முஸ்லிம் நாடுகளும் உதவ முற்படுவார்கள். இலங்கையில் அவர்கள் தனி;துவம் பெற்றால், அதன் ஊடாக உலக முஸ்லிம் சமூகத்திடமிருந்து தங்களுக்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தல்கள் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற எண்ணமும் காணப்படுகின்றது,\nஇந்த வகையில் தமிழ் மக்களையோ அல்லது முஸ்லிம் மக்களையோ தன்னாட்சி அதிகாரம் கொண்டவர்களாக மாறுவதற்கு இடமளித்தால், சிங்கள மக்கள் தமக்கென தனித்துவமான ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு நாட்டையோ கொண்டிருக்க முடியாது.\nதமது இனம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்ற சிந்தனைப் போக்கும் சிங்கள மக்களிடம் இருக்கின்றது. இதன் காரணமாகவே சிறுபான்மையினங்களாகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களுக்குப் பணிந்தவர்களாக, தங்களை மேவிச் செல்ல முடியாதவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு சிங்கள தேசியவாதிகளிடம் காணப்படுகின்றது.\nஎனவேதான், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் பிடிவாதமான போக்கைக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.\nவடக்கும் கிழக்கும் இணைவதன் ஊடாகவோ அல்லது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான தனியான நிர்வாக அலகாக அது மாறுவதனால் சிங்கள தேசியவாதிகள் அஞ்சுவதைப் போன்று சிறுபான்மையின மக்கள் சிங்கள மக்களை அடக்கியாளப் போவதில்லை. மாறாக சிங்கள மக்களுடன் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஐக்கியமாகவும், அமைதியாகவும் வாழக்கூடியதோர் ஆரோக்கியமான சூழல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.\nசிங்கள மக்கள் எவ்வாறு தங்களுடைய மொழி கலாசாரம், மதம் என்பன தனித்துவமாகப் பேணப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அதேபோன்றுதான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் விரும்புகின்றார்கள். சிங்கள மக்களை ஆக்கிரமிக்க வேண்:டும் என்றோ அல்லது அவர்களுடைய மொழி மதம் கலாசாரம் என்பவற்றை இல்லாமற் செய்ய வேண்டும் என்றோ அவர்கள் எண்ணம் கொண்டிருக்கவில்லை.\nஆனால் மறுபுறத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் சிங்கள தேசியவாதிகள் உறுதியாக இருப்பதைப் போலவே, முஸ்லிம் தரப்பிலும் சில அரசியல் சக்திகள் வடக்கு கிழக்கு இணைந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்ற ஒரு போக்கையும் காண முடிகின்றது.\nமுஸ்லிம்கள் தமக்கென தனியான நிர்வாக அலகு ஒன்றை எதிர்பார்ப்பது ஒரு புறமிருக்க, தமிழ் மக்களிலும்பார்க்க, சிங்கள மக்களுடன் அவர்கள் இணைந்து வாழலாம் என்பதற்காகவே, அவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது என குரல் எழுப்புகின்றார்கள் என்று கருத வேண்டியிருக்கின்றது.\nதமிழ் முஸ்லிம் இனங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டியதன் அவசியம்\nபேரினவாதம் மற்றும் மதவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் வரையிலும் வடக்கையும் கிழக்கையும் தமது பூர்வீகப் பிரதேசங்களாகக் கொண்டுள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது முக்கியமாகும்.\nபௌத்த மதமே இந்த நாட்டில் மேன்மையுடையது. அதற்கே முன்னுரிமையும், முழு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு வருகின்ற பேரின மதவாத சிந்தனை கொண்டவர்கள், ஒரு போதும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.\nதங்களுடன் இணைந்து வாழாவிட்டாலும்கூட, முஸ்லிம்கள் தமது மத கலாசார அடையாளங்களுடன் தனித்துவமாக வாழட்டும் என்று அவர்கள் வாழ விடுவார்களா என்பது கேள்விக்குரியதாகும்.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக மத ரீதியான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள சிங்கள பேரின மதவாதிகளின் செயற்பாடுகள் வழங்கியுள்ள பல கசப்பான அனுபவங்களை முஸ்லிம் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.\nஆனால் தமிழ் மக்களிடமிருந்து முஸ்லிம் மக்களுக்கு இத்தகைய கசப்பான அனுபவங்கள் எற்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் காலம் காலமாக வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் புட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து வாழ்ந்த வரலாறு பதிவாகியிருக்கின்றது.\nஅவர்கள் தங்களுக்குள் அந்நியோன்னியத்தையும், பிரிக்க முடியாத அளவிலான ஐக்கியத்தையும் கொண்டிருந்தார்கள். கொண்டிருக்கின்றார்கள் என்பதை எவரும் புறந்தள்ளிவிட முடியாது.\nஇந்த நிலையில் சுய அரசியல் இலாபத்திற்காகவே வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது என்று முஸ்லிம்களில் சிலர் குரல் எழுப்பி வருகின்றார்கள். இவ்வாறு குரல் எழுப்புவதற்கு அவர்கள் முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு முக்கிய ஆதாரமாகக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.\nவிடுதலைப்புலிகளின் மக்களை வெளியேற்றிய நடவடிக்கைகள்\nதமிழ் முஸ்லிம் மக்களிடையே குறிப்பாக வட மாகாணத்தில் நிலவி வந்த இறுக்கமான சமூக உறவு கடந்த 1990 ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் முழுமையாக விடுதலைப்புலிகளினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட துன்பியல் சம்பவத்தினால் மோசமாகக் குலைந்து போகக் காரணமாகியிருப்பதை எவரும் மறுக்க முடியாது.\nமுஸ்லிம் மக்களுக்கு அத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடாது என்பது தமிழ் மக்களில் அநேகமானவர்களின் கருத்தாகும்.\nவிடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, இவர்கள் செய்வதறியாமல், மனம் கலங்கி துயருற்றிருந்தார்கள். சிலர் விடுதலைப்புலி முக்கியஸ்தர்களுடன் இது தொடர்பில் விவாதித்திருக்கின்றார்கள். வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்கள்.\nஆயினும் விடுதலைப்புலிகளின் தலைமை முஸ்லிம் மக்களை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்று எடுத்திருந்த முடிவுக்கு மாறாக எவராலும் எதையும் செய்ய முடியாத நிலைமையே நிலவியது.\nஇவ்வாறு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கை என சுட்டிக்காட்டி, அதனைக் கண்டிப்பது மட்டுமல்லாமல் காலம் கடந்த நிலையிலும் விமர்சனம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.\nவடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 26 ஆவது ஆண்டு நினைவுகூரலின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மிகவும் காத்திரமானவை.\n‘வடக்கு மாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முஸ்லிம்கள்\nவெளியேற்றப்பட்டமையானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அது ஒரு பாரதூரமான விடயம். அவ்விதமான கருமம் இடம்பெற்றிருக்கக் கூடாது. அதனை ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறுவதன் மூலம் மாத்திரம் அதற்கான தீர்வு காண முடியாது’ என அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.\nமொத்தத்தில் அந்தச் சம்பவமானது, பரிகாரம் காண முடியாத ஒரு சம்பவமாகவே அமைந்திருக்கின்றது. ஆயினும் முஸ்லிம் மக்களுடன் தமிழ் மக்களுக்கோ, விடுதலைப்புலிகளுக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள அரசியல் தலைவர்களுக்கோ முஸ்லிம் மக்களுடன் எந்தவிதமான பகைமை உணர்வும் கிடையாது.\nஅரசியல் ரீதியான பகையுணர்வும் அவர்களிடம் இல்லை என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.\nஇருப்பினும் முஸ்லிம் மக்கள் அன்று நிலவிய இராணுவ அரசியல் சூழல் காரணமாகவே வெளியேற்றப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் இன அழிப்பு நோக்கத்துடன் வெளியேற்றப்பட்டிருந்தால், கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தையும் வன்னிப் பிரதேசத்தையும், தமது பூரணமான கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப்பகுதியில் முஸ்லிம் மக்களுடைய பிரதேசங்களை தரை மட்டமாக்கியிருக்கலாம்.\nஅவர்களுடைய வணக்கத் தலங்களாகிய பள்ளிவாசல்களை இடித்து அழித்திருக்கலாம். அல்லது முஸ்லிம் மக்களுடைய வீடுகள் காணிகள் என்பவற்றைத் தமிழ் மக்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கலாம்.\nஅவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை. மாறாக முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த போதிலும், என்றோ ஒரு நாள் அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருவார்கள் என்ற நிலைப்பாட்டில், அவர்களுடைய பிரதேசங்கள் அப்படியே விடப்பட்டிருந்தன.\nமுஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் அடுத்தடுத்த வீடுகளில் அல்லது ஒரே வீதியில் வசித்திருந்த பகுதிகளில் சில வீடுகளில் தமிழ் மக்கள் இடப்பெயர்வு காரணமாகத் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்த போது, அந்த வீடுகளை அவர்கள் உரியவர்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.\nயுத்த மோதல்களின்போதும், வான் வழி தாக்குதல்கள் காரணமாகவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களுடைய பிரதேசம் அழிவுக்கு உள்ளாகியதே தவிர, அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய விடுதலைப்புலிகளோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களோ அந்தப் பிரதேசத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nஇதன் காரணமாகத்தான் முஸ்லிம் மக்கள் வெள்யேற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த மக்களுடைய அழிவக்குள்ளாகிய வீடுகள், சிறிய சேதங்களுடன் மிஞ்சியிருந்த வீடுகள் என்பன அப்படியே இருந்தன. அவர்களுடைய பள்ளவாசல்கள், பாடசாலைகள் என்பனவும் எந்தவிதமான திட்டமிடப்பட்ட சேத நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் மிஞ்சிஙிருந்தன.\nஇன அழிப்பு நோக்கத்துடன் முஸ்லிம் மக்கள் அன்று வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், அவர்களுடைய பிரதேசங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கக் கூடும். அடையாளம் தெரியாத வகையில் மாற்றப்பட்டிருக்கக் கூடும்.\nஅது மட்டுமல்லாமல் அன்றைய யுத்த மோதல்கள் நிறைந்த அரசியல் சூழலில் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதன் காரணமாகவே, அந்த மக்கள் பெரும் உயிரிழப்புக்களில் இருந்து தப்ப முடிந்திருக்கின்றது. முஸ்லிம் மக்களில் சிலர் சிங்கள மொழி தெரிந்திருந்த காரணத்தினாலும், சுய இலாபம் கருதியும் சில வேளைகளில் சுய அரசியல் இலாபம் கருதியும் இராணுவத்தினருடன் நெருங்கிச் செயற்பட்டு, அதன் மூலம் தமது ஆயுத போராட்டத்திற்குப் பங்கம் எற்படலாம் என்ற காரணத்தி;ற்காகவே விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக வடக்கில் இருந்து வெளியேற்றியிருந்தார்கள்.\nஅக்காலப் பகுதியில் இராணுவத்திற்கான உளவு வேலைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்திலும், அவ்வாறு செயற்பட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தும் தமிழர்கள் பலர் விடுதலைப்புலிகளின் தண்டனைக்கு உள்ளாகியிருந்தார்கள்.\nஅப்போது முஸ்லிம் மக்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் , பல விரும்பத்தகாத வகையில் பல உயிரிழப்புக்கள் எற்பட்டிருக்கவும் கூடும்.\nஅத்துடன் விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்கி தமிழ் மக்களுக்கு நேர்ந்தது போன்று முஸ்லிம் மக்களுக்கும் உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்கவும் கூடும்.\nஇத்தகைய இழப்புக்கள், முஸ்லிம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் ஊடாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதை இன அழி;ப்பாக நோக்குபவர்கள் கவனத்திற்கொள்வது அவசியமாகும்.\nவடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களில் பலர் பெரும் இன்னல்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகினார்கள் என்பது உண்மை. அதேபோன்று அவ்வாறு வெளியேறியதனால், போர்ச்சூழலற்ற பகுதியில் வாழ்ந்த அவர்களில் பலர் கல்வி, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது.\nஅது மட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்கள் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் இந்த இடப்பெயர்வே ஏற்படுத்தியிருந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.\nஎனவே, ஒரு காலச் சூழல் காரணமாகவே முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து முற்றாக வெளியேற நேர்ந்தது. அவர்கள் மீது கொண்டிருந்த பகை உணர்வு காரணமாகவோ அல்லது அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவோ அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்படவில்லை.\nஅவ்வாறு அவர்கள் மீது பகைமை கொண்டாடுவதற்கோ அல்லது அவர்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதற்கான தேவையோ அப்போது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.\nமுஸ்லிம் மக்களைப் போலவே, 1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இருந்து லட்சக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் முற்றாக வன்னிப் பெருநிலப்பகுதிக்கு வெளியேற்றியிருந்தார்கள். முஸ்லிம் மக்களை எவ்வாறு வெளியேற்றினார்களோ அதேபோன்றுதான் தமிழ் மக்களும் யாழ் குடாநாட்டில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார்கள்.\nமுஸ்லிம் மக்களை வெளியேற்றியது விடுதலைப்புலிகளின் இன அழிப்பு நடவடிக்கை என்றால், யாழ் குடாநாட்டில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியதையும் ஓர் இன அழிப்பு நடவடிக்கை என்று கொள்ளலாம் அல்லவா முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி விமர்சிப்பவர்கள், தமிழ் மக்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகளின் நடவடிக்கையை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.\nஎனவே, முஸ்லிம் மக்களையும்சரி, தமிழ் மக்களையும் சரி விடுதலைப்புலிகள் இராணுவச் சூழல் – யுத்தச் சூழல் காரணமாகவே வெளியேற்றினார்கள் என்பது புலனாகின்றது.\nஇந்தச் சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகின்றன. இந்த நிலையில் இப்போதைய அரசியல் சூழலில் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு, அரசியல் ரீதியான முன்யோசனையுடன் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்;தினர் செயற்பட வேண்டியதே முக்கியமாகும்.\nமீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் எழுந்தமானமாக வடமாகாண சபை மீதோ அல்லது வேறு அரசியல்வாதிகள் மீதோ குற்றம் சுமத்துவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.\nசொந்தக்காணிகளில் சென்று மீள் குடியேறுபவர்களுக்கு அரசியல் ரீதியாகவோ சமூக ரீதயாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ தடைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அல்லது அத்தகைய தடைகளை யாரும் வேண்டுமென்று ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவில்லை.\nஆனாலும் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மீள்குடியேற்றத்தில் பல பிரச்சினைகளும் நிர்வாக ரீதியான தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nஇத்தகைய பிரச்சினைகளையும், தiடைகளையும் நீக்குவதற்கு முன்னைய அரசாங்கத்தில் அதிகார பலம் பெற்றிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முறையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.\nமுஸ்லிம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு முறையான பொறி முறையொன்றை அரசாங்கம் வகுப்பதற்கு அரசியல் அதிகார பலம் கொண்டுள்ள முஸ்லிம் தலைவர்கள் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு அவர்கள் செயற்படுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவையும் பெற்;றுக் கொள்வதிலும் எந்தவிதத் தடையும் இருக்கமாட்டாது.\nஆனால், சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் உத்தேசித்துள்ள பொறிமுறையானது அரசியல் நோக்கம் கொண்டதொரு செயற்படாகும். முஸ்லிம் மக்களைப் போலவே நீண்ட காலமாக மீள் குடியேற்றப்படாமல் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் இந்தப் பொறிமுறை உள்ளடக்கப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇதன் காரணமாகத்தான் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தப் பொறி முறையை சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்றார்கள். அதற்கு எதிராகக் குரல் எழுப்பியிருக்கின்றார்கள்.\nஇடம்பெயர்ந்தவர்கள் என்றால் அவர்கள் யாராகவும் இருக்கலாம். இன, மத அரசியல் பேதங்களைக் கடந்து அவர்களை மனிதர்களாக – இடப்பெயர்வு காரணமாக அவலப்பட்டவர்களாக, அனுதாபத்திற்குரியவர்களாகக் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.\nஅதேநேரம் வடக்கையும் கிழக்கையும் தாயகப் பிரதேசமாகக் கொண்டுள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் முக்கியமாகும்.\nஅதேபோன்று வடக்கும் கிழக்கும் பூகோள ரீதியாக மட்டுமல்ல. சமூக ரீதியாகவும் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அரசியல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து, எதிர்கால நன்மைகளைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும், அரசியல் தலைவர்களினதும் பொறுப்பாகும்.\nஇல்லையேல் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தன் கூறியிருப்பதைப் போன்று கிழக்கு கைநழுவிப் போக நேரிடலாம்.\nTagsஇனம் சிந்தனை தன்னாட்சி அதிகாரம் தமிழ் தமிழ் நாடு முஸ்லிம் வடபகுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nஅனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nடிரான் அலஸை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-04-25T23:41:54Z", "digest": "sha1:54L7EB6YYHSY2KJ3RQCGXIZJ3PZBFXEV", "length": 6251, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க – GTN", "raw_content": "\nTag - எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து பிரதமர் விடுவிக்கப்பட்டுள்ளார் – ராஜித\nமத்திய வங்கி பிணை முறி மோசடி...\nமஹிந்தவிற்கு சுதந்திரக் கட்சியில் இனி இடமில்லை – துமிந்த திஸாநாயக்க\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/announces-withdrawal/", "date_download": "2019-04-26T00:40:50Z", "digest": "sha1:FX7JNGEJIDHKKYF4SV2V2ZAUX24YBAQH", "length": 5681, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "announces withdrawal – GTN", "raw_content": "\nசெரீனா வில்லியம்ஸ் அவுஸ்திரோலிய ஓபன் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு\nஉலக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-04-25T23:50:03Z", "digest": "sha1:UTUZKCWOSBLPR42KJTXPP6FDMXOAUQJ6", "length": 14556, "nlines": 140, "source_domain": "hindumunnani.org.in", "title": "வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\n59, ஐயா முதலித் தெரு,\nசென்னை வடபழனியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வேங்கீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான திருக்குளத்தை தனியாருக்கு தாரை வார்த்து, அதனை வணிக வளாகமாக மாற்றினர். இதனை எதிர்த்து தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக இந்து முன்னணி தொடர்ந்து பல்வேறு போராடங்களை நடத்தி வருகிறது. நமது கோரிக்கைக்கு, முதல்வர்களும், அறநிலையத்துறை அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியாளர்களும் பல்வேறு ஆணைகளை பிறப்பித்தப்போதிலும், அங்கு ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. இன்று அந்த இடத்தில் சிறிய அளவிலான ஒரு குழி மட்டுமே இருக்கிறது.\nஇந்தப் பிரச்னையை சட்ட ரீதியாக தீர்க்க, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றவர் தியாகி நெல்லை ஜெபமணி அவர்களின் குமாரர் திரு. மோகன்ராஜ் அவர்கள். காவல்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், தனது தந்தையைப்போல சமூக நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார். அவரது அளப்பரிய முயற்சியால், அந்த இடம் நீர் நிலை என, அதனை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை, பொதுப் பணித்துறை, வட்டாட்சியர், காவல்துறை ஆகிய துறைகள் சேர்ந்து செயல்பட நீதிபதி அவர்கள் உத்திரவிட்டுள்ளார். திரு. மோகன் ராஜ் அவர்களுக்கு இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.\nநீதிமன்றங்கள், ஆலயச் சொத்துக்களை ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது எனவும், திருக்குளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி, அதனை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.\nஇத்தகைய நல்லதொரு தீர்ப்பிற்குப் பிறகாவது, இந்து சமய அறநிலையத்துறை அந்தத் திருக்குளத்தை மீட்டெடுக்க உடனடியாக செயலாற்ற வேண்டும். அத்திருக்குளம் மீண்டும் உயிர்பெற்று எழ இந்து முன்னணி தொடர்ந்து பாடுபடும். சிவ பக்தர்கள் மற்றும் வடபழனியைச் சுற்றியுள்ள பக்தர்கள் அனைவரும் இந்த நற்பணி முழுமைபெற ஒத்துழைக்கவும், போராடவும் முன் வரவேண்டும். அத்தனை பெரிய சாலையில் ஓடும் மழை நீர் திருக்குளத்தில் சேமிப்பதன் மூலம் நீர் ஆதாரம் பெருகி நமது தண்ணீர் தேவை என்றென்றும் பூர்த்தி அடையும் என்ற சுயநலத்திற்காகவாவது ஆதரவு தெரிவிக்க இந்து முன்னணி சார்பாக வேண்டுகிறேன்.\nஇந்த வெற்றி சிவனருளால் ஏற்பட்டது. திருக்குளத்தைக் காப்பது, சிவத் தொண்டாக கருதி பாடுபட்ட அனைவருக்கும் சிவனருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\tபாரதமாதா கோவில் அமைக்க நிதி – தமிழக அரசுக்கு இந்துமுன்னணி மாநில தலைவர் பாராட்டு →\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . April 5, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (170) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1134172.html", "date_download": "2019-04-26T00:28:18Z", "digest": "sha1:U2PWRJLGHIJE3F74VBTKCOUMXMKPIU6L", "length": 13280, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு ஆமர் வீதியில் துப்பாக்கிச் சூடு, கணவன் பலி, மனைவி படுகாயம்…!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு ஆமர் வீதியில் துப்பாக்கிச் சூடு, கணவன் பலி, மனைவி படுகாயம்…\nகொழும்பு ஆமர் வீதியில் துப்பாக்கிச் சூடு, கணவன் பலி, மனைவி படுகாயம்…\nகொழும்பு ஆமர் வீதிச் சந்தியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த தம்பதியினர் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரிவில்லையென்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.\nஅதேவேளை சம்பவ இடத்திற்கு கொட்டாஞ்சேனை பொலிஸார் சென்றுள்ளனர். சம்பவத்தை நேரில் கண்டவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய துப்பாக்கிப் பிரயோகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை கணவன் உயிரிழந்த நிலையில் காயமடைந்த மனைவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபோக்குவரத்து நெரிசலுள்ள ஆமர் வீதிச்சந்தியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தினால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. அதேவேளை போக்குவரத்துகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.\nகொழும்பு மற்றும் அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி\nகொழும்பு மற்றும் அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி\nவீதியில் அநாதரவாகக் காணப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான கஞ்சாப் பொதி…\nசிட்னி துறைமுகப் பாலம் திறக்கப்பட்ட நாள் – மார்ச்.19, 1932..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_2.html", "date_download": "2019-04-26T00:00:01Z", "digest": "sha1:L3VASCRPVUPWYRHZXSWYJI3GCZCDE62K", "length": 25326, "nlines": 436, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: களுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nகடந்த சில நாட்களாக பிரதியமைச்சர் முரளிதரன் அவர்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் தாம் பேசுகின்றபோது களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்று பேசி வருகின்றார்.\nஅத்துடன் களுதாவளையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற கலாசார மண்டபத்தினை தான் கட்டிக் கொடுத்ததாகவும். அதனை களுதாவளை மக்கள் மறந்துவிட்டதாகவும் நன்றி கெட்டவர்கள் என்று பேசி வருகின்றார்.\nகளுதாவளையில் கட்டப்பட்ட கலாசார மண்டபம் பிரதியமைச்சர் முரளிதரனால் கட்டப்பட்டதா முரளிதரன் சொல்வது உண்மையா என்பதைப்பற்றி நாம் ஆராய்ந்தோம்.\nகளுதாவளையில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற கலாசார மண்டபமானது. மிகவும் அழகாகவும் பிரமாண்டமாகவும் சகல வசதிகளும் கொண்டதுமாக அமையப்பெற்றிருக்கின்றது.\nஇக்கலாசார மண்டபம் தன்னால் கட்டப்பட்டது எனும் மாயையை மட்டக்களப்பில் தோற்றுவித்து. அதில் அரசியல் குளிர் காயும் நோக்கிலேயே இக்கலாசார மண்டபத்தினை தான் கட்டியதாகவும் களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்றும் முரளிதரன் பேசி வருகின்றார்.\nஇக்கலாசார மண்டபம் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் அமைக்கப்பட்ட ஒன்றாகும் இதில் பெருமளவு நிதி ஆலயத்தின் பங்களிப்பாகும்.\nஇக்கலாசார மண்டபத்தினை கட்டுவதற்காக பல அரசியல்வாதிகள் நிதி வழங்கியதாக அறிய முடிகின்றது. கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை, அமிர்அலி உட்பட பல அரசியல்வாதிகள் நிதி வழங்கி இருக்கின்றனர். இக்கலாசார மண்டப வேலைகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக பிள்ளையான் அவர்களால் அண்மையில் 35 இலட்சம் நிதி வழங்கப்பட்டதாகவும் முன்னர் பிள்ளையானால் 20 இலட்சம் நிதி வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.மொத்தமாக பிள்ளையானால் 55 இலட்சம் நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.\nஆனால் முரளிதரனால் எந்தவிதமான நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.\nஅண்மையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினை அழைத்த முரளிதரன் தன்னை அழைத்து கலாசார மண்டபத்தினை திறந்து வைக்கும்படியும் அதற்கு முன்னர் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் தன்னை அழைத்து கிராம்தில் இருக்கின்ற பொது அமைப்புக்கள் பொது மக்களுடனான சந்திப்பு கூட்டம் ஒன்றியை நடாத்தும்படியும் கேட்டுக் கொண்டதாகவும்.\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் இதுவரை எந்தஒரு அரசியல் சார்ந்து செயற்படவில்லை. அத்துடன் அரசியல் கூட்டங்களை ஆலயத்தில் நடாத்தவுமில்லை. கருணா வற்புறுத்தியதனால் கூட்டத்தினை கூட்டியிருக்கின்றனர்.\nஅத்துடன் திறப்புவிழா செய்யப்பட்ட கலாசார மண்டபத்தினை மீண்டும் திறப்புவிழா செய்ய வேண்டும் எனவும் அதற்கு பிரதம அதிதியாக தன்னை அழைக்க வேண்டும் எனவும் மிரட்டியிருக்கின்றார்.\nஅத்துடன் தான் செல்லும் இடம் எல்லாம் களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்று பேசியும் வருகின்றார்.\nஇதுவரை களுதாவளைக்கு எந்த ஒரு அபிவிருத்தியும் செய்யாத, களுதாவளைப்பக்கமே வராத கருணாவுக்கு களுதாவளையைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று களுதாவளையில் மக்கள் பேசுகின்றனர்.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-150-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2019-04-26T00:18:07Z", "digest": "sha1:D3RTGVOK4RFWCMR3GD7MWX3XRGFL4JMN", "length": 9777, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சிறிலங்காவுக்கு 150 கோடி ரூபா ஒதுக்கியது இந்தியா\nசிறிலங்காவுக்கு 150 கோடி ரூபா ஒதுக்கியது இந்தியா\nஇந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், சிறிலங்காவுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.\nஇந்திய மத்திய அரசாங்கத்தின் 2019-20 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பியூஸ் கோசலினால் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த வரவுசெலவுத் திட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 16,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 1000 கோடி ரூபா அதிகமாகும்.\nஇதில், இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக, 6,447 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 5,545 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டில், இது, 902 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் கடந்த ஆண்டு 125 கோடி ரூபாவாக இருந்த மாலைதீவுக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு 575 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஈரானின் சபஹார் துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டில், 2,650 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட பூட்டானுக்கான நிதி உதவி இந்த ஆண்டில், 2,615 கோடி ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானுக்கு, 325 கோடி ரூபாவும், பங்களாதேசுக்கு 175 கோடி ரூபாவாகவும், சிறிலங்காவுக்கு 150 கோடி ரூபாவும்,மொங்கோலியாவுக்கு 5 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவுக்கு சமமானதாகும்.\nகடந்த ஆண்டு 700 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட நேபாளத்துக்கு இம்முறை 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nமியான்மாருக்கான ஒதுக்கீடு, 280 கோடி ரூபாவில் இருந்து 400 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசீனாவிடம் இருந்து சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன்\nNext articleசுதந்திரதினத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு ஆட்சேபனையில்லை –கபீர் ஹாசீம்\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nஅதிரடியாக ராஜினாமா செய்தார் ஹேமசிறி பெர்னாண்டோ\nபொன்சேகாவின் நியமனத்தை ராஜபக்ஷ குடும்பமே தடுத்தது\nஅஸாத் ஸாலி; ரிஷாத்; ஹிஸ்புல்லாஹ்; முஜிபுர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/west-indies/", "date_download": "2019-04-26T00:28:53Z", "digest": "sha1:NFHYH5NEJFIYRHJHY4LKCBP5ZMNQ3HAH", "length": 6744, "nlines": 75, "source_domain": "www.inandoutcinema.com", "title": "west indies Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇந்திய அணியுடனான 3 ஒரு நாள் போட்டி : வலுவான இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய அணி – விவரம் உள்ளே\nமே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கோலி முதலில் மே.இ.தீவுகள் அணியை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் தொடக்க இடது கை வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் 6வது ஓவரில் பும்ராவை முதலில் கவருக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார். இதில் கடுப்பான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். ஆனால் ஹேம்ராஜ் நின்ற இடத்திலிருந்து லாங் ஆன் மேல் […]\nஇந்திய அணிய சரிவில் இருந்து மீட்டு உலக சாதனை படைத்த விராட் கோலி – விவரம் உள்ளே\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் ஒருநாளில் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் […]\nஅரை சாதனத்தை கடந்து, உலக சாதனையை நெருங்கும் விராட் கோலி – விவரம் உள்ளே\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் ஒருநாளில் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் […]\n141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான வரலாறு படைத்த வங்காள தேசம்\nவங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்று பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் (25) தவிர்த்த மற்ற அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்களை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2018/05/21/bjp2ndpartysi/", "date_download": "2019-04-26T00:42:01Z", "digest": "sha1:AJXQTZ7KSN52B6BP6UGQSI53FSRC6WQP", "length": 17173, "nlines": 150, "source_domain": "www.kathirnews.com", "title": "தென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சி பா.ஜ.க; \"பா.ஜ.க இல்லா தென் இந்தியா\" என உறுமும் தி.மு.க-வை ஓரமா போய் விளையாடு பா என மூக்குடைக்கும் உண்மை நிலவரம் - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nதென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சி பா.ஜ.க; “பா.ஜ.க இல்லா தென் இந்தியா” என உறுமும் தி.மு.க-வை ஓரமா போய் விளையாடு பா என மூக்குடைக்கும் உண்மை நிலவரம்\nதென் இந்தியாவில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது என்று திராவிட கட்சிகளும், விடுதலை சிறுத்தைகளும், காங்கிரஸ் மற்றும் பிற லெட்டர் பேட் கட்சிகளும் கூறிக் கொண்டே வருகின்றன. கர்நாடக தேர்தல் முடிந்து, கர்நாடகத்தில் தனி பெரும் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு சென்ற 222 தொகுதிகளில் 104 தொகுதிகளை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது பா.ஜ.க. முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா, பெருபான்மை நிரூபிக்க வழியின்றி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தி.மு.க ஆதரவாளர்கள் இணையத்தில் #BJPMukthSouthIndia #SouthIndiaRejectsBJP என்ற Hash Tag – ஐ ட்ரெண்ட் செய்து சிலாகிதம் அடைத்து வருகின்றனர்.\nஆனால் உண்மை என்னவென்று சற்று ஆராய்ந்து பார்த்தால், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களின் கூட்டு எண்ணிக்கையின் படி தென்னிந்தியாவின் 2-வது மிகப்பெரிய கட்சியாக தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது பா.ஜ.க. தென் இந்தியாவில் பா.ஜ.க என்ற கட்சியே இல்லை என்ற வாதத்தை தி.மு.க-வினர் பேசி வரும் போது, தி.மு.க-வை விட பா.ஜ.க இந்த பிராந்தியத்தில் வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே போன்று பாராளுமன்ற லோக் சபா என்று எடுத்துக் கொண்டாலும் அ.தி.மு.க-வின் 37 எம்.பி-க்களுக்கு அடுத்து 6 மாநிலங்களில் 5 மாநிலங்களில்(கூட்டணி கட்சியுடன்) ஒரு உறுப்பினரையேனும் கொண்டு மொத்தம் 21 எம்.பி-க்களை பெற்று தென் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. ஆனால், பா.ஜ.க இல்லா தென் இந்தியா என்று இணையத்தில் கூக்குரல் விடுத்து வரும் தி.மு.க-வினருக்கு லோக் சபாவில் ஒரு உறுப்பினர் கூட இல்லை என்பது தான் இதில் வேடிக்கை.\nஆக, தென் இந்தியாவில் அசைக்க முடியாத சக்தியாக அனைத்து மாநிலங்களளிலும் இருப்பைக் கொண்டுள்ள பா.ஜ.க-வை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட பெற முடிதாத ஸ்டாலினின் தி.மு.க ஆதரவாளர்கள் ஏளனம் செய்து நகையாடுவது மிகப்பெரிய முரண்.\nPrevious article17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் அக்பர் அலி\nNext articleபா.ஜ.க-வுக்கு ஓட்டு போட்டதால் செருப்பு மாலையுடன் மானபங்கப்படுத்தப்பட்ட பெண் – காட்டாட்சியின் பிடியில் மம்தா ஆளும் வங்காளம்\n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்...\nஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் சீனர், கொரியரை வென்று இந்தியர் முதலிடம்\nகாங்கிரஸ் கட்சியில் விசுவாசிகளை விட அடியாட்களுக்குத்தான் முக்கியத்துவம் தலைமை அலுவலக பெண் செய்தி...\nகாங்கிரஸ் ஆட்சியில் இடைத்தரகர்களால் வெங்காயம் விலை கிலோ ₹100 வரை விற்றது: இப்போது ₹100-க்கு...\nபகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் மதநம்பிக்கையின் மீது அராஜகம் : இந்து கடவுளை இழிவுபடுத்தி...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95&si=0", "date_download": "2019-04-26T00:36:48Z", "digest": "sha1:N567XKCYQKK2KULSRLUP43QL3EETJ7EG", "length": 16861, "nlines": 288, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மலையக » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மலையக\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai\nபெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஏ. இளஞ்செழியன் (A.Ilanchezhiyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇன்னும் அமைதி திரும்பிய பாடில்லை. கொத்துக் கொத்தாய் செத்து வீழ்ந்தவர்களின் சடலங்களிலிருந்து வழிந்த ரத்தம் கேட்கும் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்ல முடியவில்லை. எங்கே நம் தொப்புள்கொடி உறவுகள் அழிந்து சின்னாபின்னமாக்கப்பட்டதோ அங்கேதாம் ஒவ்வொரு தமிழனின் இதயதுடிப்பும் நீதி கேட்டு துடித்துக்கொண்டிருக்கிறது.இந்நூல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சாரல் நாடன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : மு.சி. கந்தையா\nபதிப்பகம் : விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)\nமலையகத்தை - நாவலப் பிட்டியைப் பிறப்படமாகக்கொண்ட நண்பர் ஆப்டீனின் சிறுகதைத்தொகுதி இதுவாகும்.\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : ப. ஆப்டீன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉலகத்தின் ஜனநாயக மிதியடியாகக் கிடக்கிறது இலங்கை. இனவெறித் தாண்டவங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, புத்தனின் தேசத்தையே ரத்த வாடைக்குள் தள்ளியிருக்கிறது சிங்கள வெறி. நடந்த கொடூரத்தின் வேதனையை நேர்நின்றுப் பார்க்கிற தைரியத்தில் அக்கிரம தேசத்துக்கே சென்று பட்ட ரணத்தை வெட்ட [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மகா. தமிழ்ப் பிரபாகரன் (Maha.Tamil Prabhakaran)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nPrakash Raju சார் கேஸ் ஆன் டெலிவரி வேண்டும்\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com (TNTAM/2005/17836) – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nAnbu குடும்ப உறவுகளை பற்றிய புத்தகம்\nAnbu புத்தகத்தின் தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை விவசாயம் பத்தின புத்தகம் இல்லை \nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதுர்க்காதாஸ், சமய இலக்கியம், சிலப்பதிகார ஆய்வுரை, draw, மின்னல், socialist, சமூகவியல், விஞ்ஞானி ஜான் ஆப்ரஹாம், e mail, செந்தீ, திருவேந்தி, தேவதா, war and, தேய்பிறை, oliyil\nபணம் பெருக்கும் பணச்சக்திப் பயிற்சிகள் - Panam Perukkum Panasakthi Payirchigal\nதிருமுருக கிருபானந்த வாரியார் 100 -\nநீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam\nசமயங்கள் வளர்த்த தமிழ் -\nஇது ஜெயிக்கும் நேரம் -\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates\n+2 விற்குப் பிறகு என்ன எங்கு படிக்கலாம்\nகடுகு வாங்கி வந்தவன் -\nஇசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjM3MDI0-page-4.htm", "date_download": "2019-04-26T00:29:50Z", "digest": "sha1:57HT3QKEFQ4GKLUOCLXNQZFQ355PY6C4", "length": 16107, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதிருமண பந்தம் முறிவதற்கான காரணங்கள்\nவரதட்சணை, ஆண்மைக்குறைபாடு என எத்தனையோ இருந்தாலும், முக்கியமாக நான்குதான் இந்தியாவில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்குக் காரணங்கள\nபெண்ணை ஆண் பார்க்கும் பார்வையின் நோக்கம்\nபெண்ணை ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும், அழுத்தமாக நிலைகுத்தி பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அழுத்தமாக பார்ப்பது எ\nபெண் கவலைகளை மறப்போம்.. கண்ணீருக்கு விடைகொடுப்போம்..\nபெண்கள் சவால்களை சந்திக்கவும், பொறுப்புகளை நிறைவேற்றவும் பிறந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணும் மகள், சகோதரி, மருமகள், மனைவி, தாய், பாட்ட\nமாமியார் மருமகள் சண்டை வருவதற்கான காரணங்கள்\nகாலங்காலமாக பெண்கள் இன்னொருவரை சார்ந்து இருப்பவராகவே பழக்கப்படுத்திவிட்டோம். இளம் வயதில் அப்பா அல்லது சகோதரன் பாதுகாப்பான், பின்ன\nஉங்கள் கணவரை தவறான உறவில் இணையாமல் தடுக்கும் வழிகள்\nகணவன் - மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த பிரச்சனைகள்\nகணவன் - மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்துமா\nகணவன் மனைவி சண்டை திருமண உறவைப் பலப்படுத்தும் என்று சிலர் சொல்லுகின்றனர். அதாவது அவர்கள் சண்டையிடும் போது அவர்களின் மனதில் உள்ளவற\n - ஏன் காதலிக்க வேண்டும்\nஉலகத்தையே வென்ற ஷாஜஹானாக இருந்தாலும், ஊர் நாட்டில் உழலும் சாதாரண மனிதராக இருந்தாலும் சரி - காதல் என்பது உலக பொது உணர்வு. உலகளாவிய\nமனைவியை ஏமாற்றும் கணவன் - காரணம் என்ன\nதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த உறவு பரஸ்பரம் அன்பும், காதலும் நிறைந்த உறவாக\nகாதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்\nநவீன கால காதலில் வன்முறையும், சதியும் அதிகம் காணப்படுகிறது. அதனால் பிள்ளைகள் காதலித்தாலே பெற்றோர்கள் பயந்துவிடுகிறார்கள். இன்றைய\nஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய பாத்திரங்கள்\nஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjU2Nzc2-page-8.htm", "date_download": "2019-04-25T23:47:49Z", "digest": "sha1:L7L5SVOMJEWUY44LVRGDYLUZCSLB4PAK", "length": 15740, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகூட்டமைப்பின் தலைவர் நம்பிக்கை இழந்து விட்டாரா…\nபுதிய அரசியல் யாப்பிற்கு மட்டுமே ஆதரவு வழங்கப்படும். அதிலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு\nசமஸ்டி பற்றிய தென்னிலங்கையின் புரிதல்\nஇலங்கைத் தீவில் கடந்த ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக புரையோடிப்போயுள்ள இனப்\n2009ஆம் ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்கா வெற்றி பெற்றது எப்படி\nநான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல்\nபோர்க்குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை\nபிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத்\nஇந்தியாவுக்கு மத்தல – சீனாவின் கடன் அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வு\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் , கொழும்பிலிருந்து தெற்காக 250 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள\nவடகொரியாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ள சிறிலங்கா\nசிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ள\nவடக்கில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு காரணம் என்ன…\nயுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்து சென்ற போதும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு\nபுட்டும் தேங்காய்ப்பூவும் போலத்தானா தமிழ் - முஸ்லிம் உறவு\nஇலங்கையில் தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்துக்கு குந்தகம் செய்யும் வகையில் தமிழரசு\nசிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா அறிக்கை\nமனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும் தீவிரவாத\nமீளக்குடிறுயேம் நம்பிக்கையுடன் மயிலிட்டி மக்கள்\nவலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தாம் தமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என தற்போது\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/249", "date_download": "2019-04-26T00:26:05Z", "digest": "sha1:IX2LEE4YSEFJRQJAVUCJWPM56PABZXU5", "length": 7863, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் சிறுமி இந்தியாவில் சாதனை", "raw_content": "\nயாழ் சிறுமி இந்தியாவில் சாதனை\nயாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.\nதற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான நீச்சல் போட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று யாழ் வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஇதற்கமைய தங்கப்பதக்கத்திற்கான வாய்ப்பினை ஒரு வினாடியில் தவறவிட்ட தனுஜா 9 வயதுக்குட்பட்ட 50m buterfly நீச்சலினை 39 வினாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.\nஇதற்கு முன்னரும் பல முறை நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேவேளை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெரிவாகியுள்ளவர்களுக்கிடையிலான தென்மண்டல (South Zone) அளவில் நடைபெறும் அடுத்த தகுதிச் சுற்றுப் போட்டி கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nசங்கக்காரா கைகொடுக்க மிரட்டல் வெற்றி பெற்ற டாக்கா அணி...\nஹேரத் தலைமையில் தொடரை இலங்கை வெல்லுமா\nஅவுஸ்திரேலியாவில் தடுமாற்றம்: மன்னிப்பு கேட்ட குமார் சங்கக்காரா\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் எப்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nவிளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் அதிக புள்ளிகள்\nஇலங்கை வீரர்களின் போதை ’பார்டி’ எதிரொலி: இந்திய வீரர்கள் சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/53238", "date_download": "2019-04-26T00:29:43Z", "digest": "sha1:DVGTIRRFR4356EMXQYDMJCUFTYZN4YDB", "length": 8757, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏக காலத்தில் வைத்தியசாலையொன்றில் கர்ப்பிணியான 9 தாதியர்கள் ! - வீடியோ இணைப்பு | Virakesari.lk", "raw_content": "\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nமட்டு தற்கொலை குண்டுதாரியின் தாய் காத்தானகுடியில் கைது ; மகனை அடையாளம் காட்டினார்\nஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nஏக காலத்தில் வைத்தியசாலையொன்றில் கர்ப்பிணியான 9 தாதியர்கள் \nஏக காலத்தில் வைத்தியசாலையொன்றில் கர்ப்பிணியான 9 தாதியர்கள் \nஅமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தின் போர்ட்லேண்ட் நகரிலுள்ள, மேய்ன் (Maine) வைத்தியசாலையில் பணியாற்றும் ஒன்பது தாதியர்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர்.\nகுறித்த பெண்கள் 9 பேரும் இம்மாதம் மற்றும் ஜுன் மாதங்களில் குழந்தையை பிரசவிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nகுறித்த சம்பவத்தால் வைத்தியசாலையில் பணிபுரிவோர் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கர்ப்பிணி தாதியர்களுக்கு தங்களால் முடிந்த ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மேற்படி தாதியர்களில் ஒருவரைத் தவிர, ஏனைய 8 பேரும் கடந்த வாரம் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\nகுறித்த படங்கள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா மேய்ன் தாதியர்கள் USA Maine Nurses\n99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி\nஅர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் 99 வயதான இசேபியா லியோனார் கார்டல் என்ற பாட்டி படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டார்.\n2019-04-20 14:56:46 அர்ஜெண்டினா இசேபியா லியோனார் கார்டல் Leonard Cardel\n100 வயதிலும் சாதனை படைக்கும் பெண்\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் 100 வயதிலும் யோகா பயிற்சியாளராக கடமையாற்றி வருகிறார்.\n2019-04-17 12:47:15 அமெரிக்கா பெண் யோகா\nபற்றியெரிந்த பாரிஸ் தேவாலயத்தில், தீ பிழம்பாக தோன்றிய இயேசு: புகைப்படமெடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்தின் போது இயேசு நிற்பதை போன்ற புகைப்படத்தை இளம்பெண் ஒருவர் வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\n2019-04-17 12:14:19 பாரிஸ் தேவாலயம் தீ தீபரவல்\nவிண்வெளியில் ஓராண்டு காலம் தங்கும் அமெரிக்க பெண்\nவிண்வெளி ஆய்வு நிலையத்திற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\n2019-04-17 11:52:42 விண்வெளி கிறிஸ்டீனா கூக் பூமி\nபெண்ணொருவரின் சிறுநீரகப் பாதையில் இருந்த அதிர்ச்சிப் பொருள்: மருத்துவ உலகையே அதிரவைத்த அதிசயம்\nஉத்திரபிரதேச மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரக பாதையில் இருந்து மிகப்பெரிய கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.\n2019-04-10 15:35:33 உத்திரபிரதேசம் இந்தியா பெண்\nகொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2013/07/12.html", "date_download": "2019-04-26T00:44:37Z", "digest": "sha1:NSNLJIMQWJILOXKKMV46DXSRNOHHIEG4", "length": 15655, "nlines": 383, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: திருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதுரிதமாக நடைபெற்று வரும் வெபர் விளையாட்டு மைதான வே...\nஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவிய...\nயாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சு...\nவேட்பாளர் தெரிவில் சாதிவெறி.......... பேராட்டத்தில...\nமனைவியை காப்பாற்ற மண்டியிட்ட மாவை\nகூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விபரம்\nதனித்துப் போட்டியிட்டாலும் அரசுக்கே எமது ஆதரவு: ஈர...\nகளுதாவளை மகா வித்தியாலயம் பட்டிருப்பு வலயத்தில் மு...\nகுருநாகலிலிருந்து 50 இளைஞர் யுவதிகள்; மட்டக்களப்பி...\nஅமரர் தங்கத்துரை நினைவு தினம் அனுட்டிப்பு\nவட மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி பணிப்புரை\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைத...\nகுவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல\n1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிபாளையம் வைத்தி...\nஉறவுகளின் நினைவுகளை மீட்டும் உதைபந்தாட்ட போட்டி\nசிங்கள குடிநீர் வேண்டாம் என்று யாழ் மக்கள் கோசமிட்...\nஜனாதிபதி ஆலோசகரின் மக்கள் சந்திப்பு அலுவலக முகவரி ...\nஜனாதிபதி ஆலோசகரின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைது\nதிருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதியன்று ஐந்து மாணவர்கள் கொலையுண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில், அக்காலப்பகுதியில் திருகோணமலை பகுதியில் பொலிஸ் பரிசோதகராக (இன்ஸ்பெக்டர்) இருந்து தற்போது உதவி அத்தியட்சகராக (ஏஎஸ்பி) பதவி உயர்வு பெற்றுள்ள அதிகாரியும் ஒருவர்.\nதிருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை தலைமை நீதவான் யூ.எல்.எம். அஸ்கர் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அநுராதபுரம் சிறைச்சாலை விளக்கமறியலில் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.திருகோணமலை கடற்கரையில் காந்திசிலை அருகே, இந்த ஐந்து மாணவர்களும் 2006-ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.\nமாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்தும் இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் கொலையுண்ட ரஜீகரின் தந்தை டாக்டர் மனோகரன் இந்த ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையில் நடந்த மீளாய்வு மாநாட்டில் பேசினார்.\nஇந்தக் கொலைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்துள்ளன.\nஇந்தக் கொலைகள் அடங்கலாக இன்னும் பல மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழு, விசாரணை முழுமை பெறாமலேயே அந்த விசாரணைகளை 2009-ம் ஆண்டில் முடித்துக்கொண்டிருந்தது.\nஇந்தச் சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி அந்த ஆணைக்குழு பணியை முடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nதுரிதமாக நடைபெற்று வரும் வெபர் விளையாட்டு மைதான வே...\nஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவிய...\nயாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சு...\nவேட்பாளர் தெரிவில் சாதிவெறி.......... பேராட்டத்தில...\nமனைவியை காப்பாற்ற மண்டியிட்ட மாவை\nகூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விபரம்\nதனித்துப் போட்டியிட்டாலும் அரசுக்கே எமது ஆதரவு: ஈர...\nகளுதாவளை மகா வித்தியாலயம் பட்டிருப்பு வலயத்தில் மு...\nகுருநாகலிலிருந்து 50 இளைஞர் யுவதிகள்; மட்டக்களப்பி...\nஅமரர் தங்கத்துரை நினைவு தினம் அனுட்டிப்பு\nவட மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி பணிப்புரை\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைத...\nகுவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல\n1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிபாளையம் வைத்தி...\nஉறவுகளின் நினைவுகளை மீட்டும் உதைபந்தாட்ட போட்டி\nசிங்கள குடிநீர் வேண்டாம் என்று யாழ் மக்கள் கோசமிட்...\nஜனாதிபதி ஆலோசகரின் மக்கள் சந்திப்பு அலுவலக முகவரி ...\nஜனாதிபதி ஆலோசகரின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.valampurii.lk/valampurii/content.php?id=17902&ctype=news", "date_download": "2019-04-26T00:34:06Z", "digest": "sha1:YOAI6ILPNNEF3DFRAESG2HLR4NCY74B3", "length": 3729, "nlines": 35, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nமகளை கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை அநுராதபுர மேல் நீதிமன்றில் தீர்ப்பு\nசித்திரவதைக்கு உள்ளாக்கி தனது மகளை கொலை செய்த தந்தைக்கு, அநுராதபுரம் மேல்நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nமூன்றரை வயதான தனது மகளை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து குறித்த நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க, முறைப்பாட்டாளர்களுக்கு இயலுமாக இருந்ததாக வழக்கின் தீர்ப்பை அறிவித்த, வட மத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிணங்க, கொலைசெய்த குற்றத்திற்கான தண்டனையாக பிரதிவாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.\nதம்புத்தேகம, ஹ_ரிகஸ்வெவ சம்பத்கமவைச் சேர்ந்த காமினி என்ற ழைக்கப்படும் இங்குருவத்த கெதர சேனாரத்ன என்பவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹ_ரிகஸ் வெவ சுதர்ஷனகம சம்பத்கமவில் சதுனிக்கா உபேக்ஸா லக்மாலி என்ற சிறுமியை பல்வேறு சித்திர வதைகளுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/3687.html", "date_download": "2019-04-26T00:50:49Z", "digest": "sha1:CXRTXE7V43OEGU7E25OXPKR6SMEK4AQ7", "length": 7790, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ். சிற்­றங்­கா­டி­யில் சாந்தி செய்­யப்­பட்­டது! - Yarldeepam News", "raw_content": "\nயாழ். சிற்­றங்­கா­டி­யில் சாந்தி செய்­யப்­பட்­டது\nயாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் உள்ள சிற்­றங்­கா­டிக் கடைத்­தொ­கு­தி­யில் மாந­கர சபை­யின் ஏற்­பாட்­டில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் சாந்தி செய்­யப்­பட்­டது.\nயாழ்ப்­பா­ணம் மத்­திய பேருந்து நிலை­யத்­துக்கு அண்­மை­யில் உள்ள சிற்­றங்­கா­டி­யில் பணி­பு­ரி­ப­வர்­கள் மற்­றும் அவர்­க­ளின் உற­வி­னர்­கள் தொடர்ச்­சி­யாக இறந்­த­னர் என­வும் அதற்கு அங்கு பேய் நட­மாட்­டம் இருப்­பதே கார­ணம் எனவும் வர்த்­த­கர்­க­ளால் கூறப்­பட்டு வந்­தது.\nஇத­னால் கொழும்பு சுகா­தார அமைச்சு இது தொடர்­பாக விசா­ரணை செய்து அறிக்­கை­யி­டு­மாறு பணிக்­கப்­பட்­டி­ருந்­தது. கொழும்பு சுகா­தார அமைச்­சின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய அண்­மை­யில் சிற்­றங்­காடி பகு­தி­யில் சுகா­தா­ரப் பிரி­வி­னர் ஆய்வை மேற்­கொண்­ட­து­டன் அங்­குள்­ள­வர்­க­ளி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். மேலும் இறந்­த­வர்­கள் தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டது.\nஇந்­த­நி­லை­யில் புதி­தாக அமைக்­கப்­பட்ட சிற்­றங்­கா­டி­ யில் பூஜை எது­வும் இடம்­பெ­றா­மை­யா­லும், பேய் உள்­ளது என மூட நம்­பிக்கை மக்­கள் மத்­தி­யில் உலா­வி­ய­தா­லும் மக்­க­ளது மன­நி­றை­வுக்­காக அங்கு சமய முறைப்­படி சாந்தி, காவல் போன்­றன செய்­யப்­பட்­டன எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nதமிழில் வெளியாகும் ஜாக்கி சானின் புதிய படம்\nமட்டக்களப்பில் இளைஞர்கள் இருவர் கடத்தல்: இரண்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2015/02/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-04-25T23:51:41Z", "digest": "sha1:K6YGRTNECJETQVMMWOGWS43W7DZUSSSE", "length": 71560, "nlines": 72, "source_domain": "solvanam.com", "title": "சுமித்ரா – அந்தம் இல் மனம் – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுமித்ரா – அந்தம் இல் மனம்\nரா. கிரிதரன் பிப்ரவரி 1, 2015\nசில மாதங்களுக்கு முன் படிக்கத் தொடங்கிய கல்பட்டா நாராயணின் ‘சுமித்ரா’ நாவல் (மலையாள மூலத்தில் “இத்ரமாத்ரம்”) நான் சமீபத்தில் படித்த வேறெந்தப் புனைவையும் விட மனதுக்கு மிக நெருக்கமாக அமைந்த ஒன்றாகிப்போனது. படித்து முடித்தபின்னும் மூடிய கண்ணுக்குள் நகரும் நிழல் உருவங்கள் போல கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் பதிந்துவிட்டனர். இந்த நாவலை “நல்லதொரு கதை” எனக் கொண்டாடுவதற்குக்கூட கொஞ்சம் குற்ற உணர்வாக உள்ளது. அந்தளவுக்கு இந்த நாவல் காட்டும் உலகம் கதை போலவே அல்ல; நம்மைச் சுற்றி நடப்பது போல உயிர்ப்போடு இருக்கிறது. மரணத்தின் வெறுமையையும் இன்மையின் மேன்மையையும் விசாரணை செய்யும் வாழ்க்கைக்கு நெருக்கமான படைப்பு. கதையாகவே இல்லை எனும்போது எவ்விதம் கொண்டாடுவது நமக்கு நெருக்கமானவரின் மரணம் கொண்டாட வேண்டிய ஒன்று அல்லவே.\nஒரு சாவில் தொடங்கி எரியூட்டு நிகழ்வோடு முடியும் இந்தச் சின்ன நாவல் நிறமாலையை ஒத்திருக்கும் மனித இயல்புகளின் பலதரப்பட்ட வகைகளை மிகக் கச்சிதமாகக் காட்டுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அறிமுகமாகும் கதாபாத்திரம் அந்த அத்தியாயத்தோடேயே முடிந்தும் விடுகிறது. ஆனாலும் ஒவ்வொரு சின்னஅத்தியாயத்திலும் மனித உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும் மீறிச் செயல்படும் பொத்திவைக்கப்பட்ட அன்பையும், மனித மனதின் அந்தரங்கமான உணர்வுகளையும் ஆழக்காட்டுகிறது.\nவயநாட்டு கல்பட்டாவில் தன் கணவன் வாசுதேவன், மகள் அனுசூயாவுடன் வசிக்கும் சுமித்ராவின் அக உலகம் அவளது மரணத்தைத் தொட்டுப் பிறரது நினைவுகளில் தொடர்கிறது. வாழ்க்கையில் நம்புவதற்கு இருக்கிறதைக் காட்டிலும் வாழ்வு முடியவே முடியாது எனும் பெருத்த நம்பிக்கை இருப்பதை யக்‌ஷனுக்கு பதிலாகச் சொல்வதோடு சுமித்ரா நாவல் தொடங்குகிறது. நம்பிக்கையின்மையில் கடப்பவர்களுக்குக் கூட நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் மரணத்தின் வருகை என்பது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கிறது. வராது வந்துவிட்ட மரணத்தைப் பற்றி ஆழப்புரிந்துகொள்வதற்கு நமக்கு சில தூலப் பொருட்கள் அவசியமாகின்றன. முதலில் ஒருவரது உயிர் சந்தேகத்துக்கு இடமின்றி பிரிந்திருக்க வேண்டியது அவசியம். யாரோ ஒருவராக இல்லாமல் நமக்கு நெருக்கமானவராக இருந்தால் தாங்காத அழுத்தம் உண்டாகும். மரணவீட்டின் சூழல் அசாதாரணமானது. கல்பட்டா நாராயணன் கூறுவது போல “அங்கே பொய் சொல்வது சுலபமல்ல. தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும்.” பலருக்கு செய்து முடிக்க வேண்டிய காரியங்களை நினைவூட்டுகிறது. அல்லது செய்து முடித்த காரியத்தின் பரிமாணம் அசெளகரியமாக நினைவுக்கு வருகிறது.\nசுமித்ராவின் மரணத்துக்குப் பிறகு அவளோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்வு எவ்விதமான வரையறைக்கும் உட்படாமலாகிறது. சினேகத்துக்கு அளவுகள் அல்லாது ஆண் பெண் உறவுகள் பாவமாகக் கருதப்படாத நிலத்திற்குச் சொந்தக்காரி அவள். நாவலில் வரும் தாசனைப் போல களங்கமில்லாதவள். தாசனோடு பழகும் பெண்கள் அனைவரும் எல்லையில்லாத பாதுகாப்பை உணருகிறார்கள். ஒழுக்க மீறல்களையும், ஆழமான கசப்பையும், எல்லையற்ற அன்பையும் ஒன்றைப் போலவே மதிப்பவள் சுமித்ரா. தஸ்தாயெவ்ஸ்கி நாவலில் வரும் அதீத ஒழுக்க மீறல்களின் தரப்பிலிருந்து வெளிப்படும் உச்சகட்ட மனிதத்துவத்தை பிரதிபலிப்பவராக சுமித்ரா வருகிறார்.\nகொஞ்சம் தப்பினாலும் தப்பர்த்தமாகக்கூடிய மெல்லிய பாதையில் சுமித்ராவின் நடத்தை இருக்கிறது. அதீதக் கருணையும் அன்பும் உணர்வு ரீதியாகச் சரியாகச் சென்று பிறரைச் சேர்வது எல்லாச் சமயங்களிலும் சாத்தியமல்ல. அவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலும் போகலாம். இரு மனிதர்களுக்கு இடையேயான உறவை ஒரு திருமண ஒப்பந்தம் போல திட்டவட்டமாக நிர்ணயிக்க முடியாத சூழலில், அதீத அன்பைக் காதலாகவும் ஏக்கமாகவும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் மிக அதிகமாக இருக்கும் சமூக அமைப்பு இது. ஆனால் சுமித்ரா காட்டும் காருண்யமும் அக்கறையும் தவறிழைப்பவரையும் மாற்றிவிடும் மனோபாவம் கொண்டதோ என எண்ண வைக்கிறது. சுமித்ராவின் தலையை அழுத்திவிடும் பொதுவாளுக்கு அவளது கருணை புரிந்திருப்பது சுமித்ராவின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது அவளது கருணையின் விளைவு என்றும் புரிந்துகொள்ளலாம். தலைவலி போக்க சுகமாக அழுத்திப் பிடிக்கும் பொதுவாளின் கையை எடுத்து உதடுகளில் வைத்து அழுத்தி அழுத்தி சுமித்ரா முத்தமிட்டபோது அவளது அளவற்ற காருண்யத்தை அவர் உணர்ந்ததை வேறு என்னவாகவும் புரிந்துகொள்ள முடியாது. அந்த அத்தியாயத்தின் தலைப்பு “எதிர்பார்ப்பின்மை”.\nஇந்தப் பகுதியைப் படித்தபோது நினைவுக்கு வந்த மற்றொரு படைப்பு சுந்தர ராமசாமியின் “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்”. சுமித்ரா தனது வாழ்வைப் பற்றி ஒரு கதையோ கடிதமோ எழுதியிருந்தால் அது “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்” போலத்தான் இருக்கும் எனவும் தோன்றியது. சுமித்ராவை விட சற்று கறாரான தர்க்கப் பார்வை கொண்டவள் மறியா. மற்றபடி சுமித்ரா தனது வாழ்வின் பக்கங்களை எழுதப்புகுந்தால் அது மறியாவின் அக உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். மறியா கலிஃபோர்னியாவில் வேறுவித சமூக யதார்த்தத்தோடு வாழ்வதால் தன்முனைப்போடு அவளது உலகோடு போராடுகிறாள். சுந்தர ராமசாமியும் தீவிரமான தர்க்கத்தோடு அதை ஆராய்கிறார். ஈரம் மிகுந்த வயநாட்டுப்பகுதியில் வாழும் சுமித்ராவுக்கு தடைகள் சமூக யதார்த்தத் தளத்தைச் சார்ந்தவை. கல்பட்டா நாராயணன் அதை கதை நெடுக உணர்த்திச் செல்கிறார். சுமித்ரா மற்றும் மறியாவின் அகப்போராட்டங்களை கவனிக்கும்போது பெண்களின் கருணையும் கனிவும் காலத்தையும் இடத்தையும் மீறிச் சென்று எல்லையற்ற அந்தரங்க உலத்தைத் தன்னுள் கொள்ளும் சக்தி படைத்ததாகத் தெரிகிறது.\n“பாலபாடங்கள்” எனும் அத்தியாயத்தில் வயது காரணமாக அப்புகுருப்பு செய்யும் சில்மிஷங்களைப் பார்த்து அருகே படுத்திருக்கும் சுமித்ராவால் இயல்பாகச் சிரிக்கத்தான் முடிந்திருக்கிறது. பதின்மவயதில் வரும் பால் சார்ந்த திருகல்களையும் அவளால் மேன்மையாகவே எதிர்கொள்ள முடிந்திருக்கிறது. கீழ்மையான எண்ணங்களைக்கொண்டவர்களையும் அவர்களது குறைகளைக்கொண்டு மதிப்பவளாக இல்லாதிருக்கும் சுமித்ரா எத்தனை இரக்கமானவள். இதையும்மீறி சமூகப் பிரஞையோடும் யதார்த்தத்தோடு இருப்பவள் “பொம்பளைங்க நாம என்ன செய்ய முடியும் அப்படி எதுவும் நடக்காம பார்த்த்துக்கணும்” என கருப்பியிடம் சொல்லிவிட்டு மெளனமாக வெகுநேரம் அச்சிறுமைக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, தலை குனிந்து அமர்ந்திருக்கிறாள்.\n“புனிதமானவள்” எனும் தலைப்பில் சுமித்ரா வீட்டருகே வாழும் தோழி மாதவியின் கதை. வயநாட்டின் குளிர்காற்று, காப்பிக்கொட்டையில் விடாமல் பெய்யும் மழை, கருப்பு டீயின் நிறமுள்ள மழை நீர், மரவட்டை, அறுபடாத மெளனம் என எதுவும் பிடிக்காமல் புகுந்த வீட்டுக்கு வந்துசேர்ந்த மாதவிக்கு அன்னிய ஆடவர்கள் பார்வை பிடிக்கத் தொடங்கியது ஊராருக்கு ரகசிய செய்தியாயிற்று. அசிங்கம் பிடித்த பெண் என ஊராரால் முத்திரை குத்தப்பட்ட பெண்ணோடான சுமித்ராவின் சகவாசம் கணவன் வாசுதேவனுக்குப் பிடிக்கவில்லை. சுமித்ரா மாதவியை தரம்பிரித்து அணுகுவதில்லை. பொதுவாளுக்குண்டான காருண்யம் மாதவியிடமும் உண்டு. யாரும் மதிக்காத உன்னை அரவணைக்கிறேன் பார் எனும் பிச்சை போடும்படியாக அல்லாது மிகச் சகஜமாக மாதவியுடன் பழகுகிறாள்.\n” என மாதவியிடம் கேட்கத் தொடங்கி எல்லாரும் போனதும் நான் வருவேன், நாம் பேசிக்கொண்டிருக்கலாம் என்கிறாள் சுமித்ரா. தனது கல்லூரிகால நட்புகளைப் போல சுமித்ராவால் இந்த உறவையும் அனிச்சையாக பேண முடிகிறது. மன குறுகுறுப்பினால் வரும் நட்பல்ல. தன் மகள் அனுசூயா மேல் இருப்பது போன்ற மிக ஆத்மார்த்தமான அன்பு. தேவைக்காகவும் சமூக கட்டாயத்துக்காகவும் உருவாகும் நட்பையும் அனிச்சையாக விரும்பி அமையும் நட்பையும் சமமாகப் பார்க்க முடிகிற மேலானவளாக சுமித்ரா இருக்கிறாள்.\nசுமித்ரா இந்த நாவலைப் படித்தால், “பழங்கலம்” எனும் அத்தியாயம் அவளுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் மீண்டு வந்து தனது பழங்கலத்துக்குள் புகுந்துகொள்வாள் எனத் தோன்றியது. ‘விஸ்தாரமான திண்ணைகளோடு மேற்கு பார்த்தபடியிருந்த புளிக்கல் வீட்டின் பழங்கலம்’ சுமித்ரா வீட்டுக்குள் இன்னொரு வீடு. பெண்பார்க்க நிச்சயிக்க வந்தபோது பிடித்துப்போன பழங்கலம் நெற்குதிருக்கு மட்டுமல்ல அவளது கனவுகள் ரகசியங்கள் ஆசைகளின் சேகரிப்புக்கலம். புத்தகம் படிக்கவும், நெருங்கிய தோழிகளோடு உட்கார வைத்துப் பேசுவதற்காகவும் உகந்த இடம். மாதவிலக்காகும் மூன்று நாட்களும் அவள் தான் பழங்கலத்தின் ராணி.\nஇதிலிருக்கிற அத்தியாயங்களின் எந்தத் தலைப்பையும் இந்த நாவலுக்கு பெயராக வைத்திருக்கலாம். பிறரது வாழ்வைக் கூடுதலாக அழகாக்கிய சுமித்ராவின் பாதிப்பைப் பற்றி அத்தனை அழகாக எழுதியிருக்கிறார் கல்பட்டா நாராயணன். விதவிதமான மனிதர்கள். சுமித்ராவின் அன்பில் முழுமையாகக் கரைந்து சரணடைந்த புருஷோத்தமன், கருப்பி எனும் பணிச்சியின் வேதனையை தனது வேதனையாக நினைத்து மெளனமாக சமாதானம் சொல்வதும் என சுமித்ராவின் உலகம் மிகச்சிக்கலான உறவுகளைப் பேணுகிறது. ஆனால் ஒவ்வொரு உறவுகளோடும் சுமித்ராவால் தன்னை முழுமையாக ஒப்படைக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுமித்ராவுடனான உறவும் உண்டு; சுமித்ராவோடு பிரத்யேகப் பிணைப்பும் உண்டு. முழுமையாகப் பார்ப்பின் அவளது ஒவ்வொரு துடிப்பிலும் அன்பு எனும் செயலி மட்டுமே உள்ளது. அதைக்கொண்டு கீழ்மையான நொள்ளைக்கண்ணனையும் அவளால் மாற்ற முடிந்திருக்கிறது. நண்பி சுபைதாவைப்போல, கீதாவைப் போல தனக்குள் ரகசியங்களை மட்டுமே புதைத்து வைத்திருக்கும் உறவுகளை இணக்கமாகப் பார்க்க முடிகிறது. “ரகசியம்” எனும் அத்தியாயத்தில் வரும் மரியா அக்கா தங்க செயினைக்கூட கொடுத்து வைத்து அல்லல்படவைக்க முடிகிறது. வெந்நீர் ஊற்றியது போல நிலையில்லாமல் சாவு வீட்டுக்குள் தத்தளித்த மரியா அக்காவைப் பார்த்து சுமித்ரா சிரித்திருக்கக்கூடும்.\nசின்னப் பையனாக புருஷோத்தமன் இருந்தபோது சுமித்ரா வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் அவளது மன விரிவு நமக்குப் புலப்படுகிறது.\n“எண்ணெய் தேய்ப்பதற்காகக் கால்சட்டையின் மேலாகத் துண்டைக் கட்டிய பிறகு கால்சட்டையை உள்ளேயிருந்து உருவி, அவனிலிருக்கும் ஆணிடம் அவள் காட்டிய மரியாதை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..அவள் எண்ணெய் தேய்ப்பதிலிருந்த நிதானம் அவன் அகத்தைத் தொட்டது..இனியும் நிதானமாக்கினால் தான் உடைந்து அழுதுவிடுவோம் என்பதும் அவனுக்குப் புரிந்தது.”\nதன் பிள்ளை போல வளர்ந்த புருஷோத்தமன் வேலைக்குச் சென்றபின்னும் கடிதம் எழுதுபவள் “நான் ஆசைப்பட்ட வேலை உனக்குக் கிடைத்ததில் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. உன் பொருட்டு உன்னுடைய பாடங்களை நானும் படித்தவளல்லவா புளிக்கல் வீட்டின் பழங்கலத்திலிருந்து என் வாழ்த்துகள். தேன் நிறமுள்ள உன் புதிய நிர்மலா செளக்கியமா புளிக்கல் வீட்டின் பழங்கலத்திலிருந்து என் வாழ்த்துகள். தேன் நிறமுள்ள உன் புதிய நிர்மலா செளக்கியமா” சுமித்ரா அவன் காதலிகளின் நிறத்தையும், உடலைமைப்பையும், கூந்தலின் அழகினையும் தீர்மானித்து விட்டிருந்தாள். “மற்ற உடல்களில் இருந்துகொண்டு சின்னச் சின்ன சாயல்கள் வழியாக சுமித்ரா அவனை தினம் தினம் வழி நடத்தினாள்” எனும் வரி சுமித்ராவை அறிந்த ஒவ்வொருவருக்கும் எத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது.\n“உரையாடல்” எனும் கடைசி அத்தியாயம் சுமித்ராவுக்கு வெளியே நடக்கிறது. சுமித்ரா அறியாத வேறொரு உலகம் தொடங்குகிறது. அதைக் கண்டிருந்தாலும் அவள் மனக்கலக்கம் அடைந்திருக்க மாட்டாள். பாவம் அவர்களுக்கு என்ன அவசரமோ என எண்ணியிருப்பாள். சுமித்ரா சுவாசிக்கமுடியாத சகித்துக்கொள்ளமுடியாத பார்க்கமுடியாத வடிவில் சாம்பலாக மாறிக்கொண்டிருக்கிறாள். “மரணத்தின் சந்நதியில் அதிக நேரம் நிற்பதற்கான திராணி மனிதர்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. சுமித்ரா தாமதிக்கச் செய்த காரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வரத் தொடங்கியது..மரணத்திலிருந்து ஒளிந்து கொள்ளவும் அவர்கள் ஆசைப்பட்டார்கள்” என்பதாக உரையாடல் முடிவுக்கு வருகிறது.\nகடந்த சில மாதங்களில் மட்டும் சுமித்ரா நாவலை மூன்று முறை படித்தேன். அவ்வப்போது அத்தியாயங்களின் தலைப்பை மட்டும் புரட்டிப்பார்ப்பேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், இந்த நாவல் ஒரு பெண்ணின் மரணக்கதையல்ல,மரணம் கொய்துதரும் பலரது நினைவுகளின் தொகுப்புமல்ல; சின்னச் சின்ன சலனங்கள் மூலம் வாழ்வின் மேன்மைகளை பிறருக்கு அறியச்செய்த உயிர் பிரிந்ததும் மந்திர ஜாலமாக உருவாகும் வெற்றிடத்தை விசாரணை செய்யும் படைப்பு எனத் தோன்றியது. “சுமித்ராவின் கீதா” எனும் தலைப்பில் வரும் தோழி கீதாவின் பகுதியில் வரும் ஒரு வரி இதை சாராம்சப்படுத்துகிறது – “நீ எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தாய். என் கஷ்ட நஷ்டமெல்லாம் உனக்குத்தான் தெரியும்..நான் இறந்த காலம் இல்லாதவளானேன்.”\nஇதுவரை தமிழ் இலக்கியத்தில் அதிகம் சொல்லப்படாத அழகியலையும், கருப்பொருளையும், வடிவத்தையும் கொண்ட நாவல் இது. தேவையற்ற உறவுகள் என சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட மனிதர்கள் மீதான எதிர்ப்பார்ப்புமற்ற அன்பும் அக்கறையும் கிட்டத்தட்ட அழிந்துபோன காலத்தில் வந்திருக்கும் நாவல் இது. கல்பட்டா நாராயணன் வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்வது போல, மரணத்தை முன்வைத்துப் பேசியது ‘மரணம் பலவிஷயங்களை நமக்கு அழுத்திச் சொல்வதற்காக’ இருக்கலாம். உணர்ச்சிபூர்வமான இந்த நாவல் ஒற்றை சரடில் அமைந்ததல்ல. மனித உறவுகளின் ஆகச்சிறந்த கனவுகளையும், நுண்மைகளையும் பேசும் ஒரு படைப்பு காருண்ய வெளியை முன்வைத்து மட்டுமே பேச முடியும். சக மனித உறவுகள் சென்று எட்டிப்பிடிக்க வேண்டிய கனவும் அதுதான். சிறுமை சிறிதும் அண்டாத தாசன், தீராத தாகத்தில் சாகும் அப்புண்ணி, ரகசியத்தை மட்டுமே கொண்ட கீதாவும், சுபைதாவும், மரக்கலமும், அணைக்கட்டில் சிவந்த மீன்கள் துள்ளிவிளையாடுவதை பார்த்து நின்றதில் சுமித்ராவுடன் ஒன்றாய் வாழும் நேரத்தை நீட்டித்த கணவன் வாசுதேவன், மகத்தான கருணையை சுமித்ராவின் கண்களின் கண்ட பொதுவாள் என சுமித்ராவின் அன்பு தொட்டு அணைக்கும் கூட்டம் பெரியது.\nகல்பட்டா நாராயணன் இந்த நாவலை ஒரு நீள் கவிதையாகத்தான் பாவித்து எழுதியிருக்க வேண்டும். பித்தனும் புத்தனும் சேரும் இடங்கள் பல உண்டு. சுமித்ராவை ஒரு கதையின் பாத்திரமாகவோ, விடைபெற்றுச் சென்ற உயிராகவோ எண்ணத் தோன்றவில்லை. இது உணர்ச்சி வேகத்தில் கூறுபவர்களது கூற்று என விமர்சகர்கள் ஒதுக்கிவைக்கக்கூடும். ஆம், நாவலுக்கு வெளியே உள்ள வாழ்வு இயல்பற்றதாக ஈரமற்றதாக எதிர்நிற்கும்போது சுமித்ராவின் உலகின் மீது பொறாமை கூடத்தான் செய்கிறது. யாருக்காவது பிடிக்கும் படியும், அதைவிடத் தனக்கு அதிகமாக பிடிக்கும்படியான வாழ்க்கையை வாழ்ந்தவள் மீது யாருக்குத்தான் பொறாமை ஏற்படாது\nசுமித்ரா இறந்தபின்னும் அவளுடன் பரிச்சையமானவர்களின் நினைவில் இருக்கத்தான் செய்வாள். அவள் யாருடனும் இல்லாமலேயே எல்லாருடனும் இருக்கும் சூழல் நிகழ்வுகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. அந்த சூழல் தரும் நிறைவுதான் சுமித்ராவின் இருப்புக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.\nபிற மொழி இலக்கியங்கள் பலவும் தமிழுக்கு வந்தபடி தான் இருக்கின்றன. வருகையின் வேகம் இன்னும் துரிதமாக இருக்க வேண்டும் எனப் பலர் அபிப்ராயப்படுகிறார்கள். எண்ணிக்கையை விட மூல மொழியின் அழகியலுக்கு நெருங்கி வரக்கூடிய மொழியாக்கள் நிறைய வர வேண்டும். பிற நாட்டு இலக்கியங்கள் ஆங்கிலத்தில் உருமாறும்போது மூல ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளர்க்கும் மிக நெருக்கமான தொடர்பு அமைந்திருக்கும். ஓரான் பாமுக், ஹருகி முரகாமி போன்றோரும் தத்தமது மொழிப்பெயர்ப்பாளருடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு உறவு சுமித்ரா நாவலில் அமைந்திருப்பதைப் படித்து மிகவும் மகிழ்வாக இருந்தது. மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவும் கல்பட்டா நாராயணனும் திருவண்ணாமலையில் சந்தித்து இந்த நாவலின் மொழியாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் தூண்டுதலில் மலையாள மூலத்தில் நாவலைப்படிக்கத்தொடங்கிய ஷைலஜா பத்து நாட்கள் என்னவென்று சொல்லமுடியாத மனநிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழில் படிக்கும்போதும் நமக்கும் அப்படிப்பட்ட உணர்வு உண்டாகிறது. இதுவே இந்த மொழியாக்கத்தின் தரத்துக்கு சான்றாக அமையும். சமகாலத் தமிழ் இலக்கியப் படைப்புகளில் வெளிப்படாத மிக அரிதான அக உலகை இந்த நாவல் நமக்குக் காட்டுகிறது. உலர் மொழியில்லாமல் செறிவான கவித்துவ சொல்லாட்சிகள் இதை வசீகரமான வாசிப்பாக்குகின்றன. இந்த முயற்சிக்காக மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா சகல நன்றிகளுக்கும் உரித்தானவர்.\nமூல எழுத்தாளர் – கல்பட்டா நாராயணன்\nPrevious Previous post: ஷமிதாப் – அரசின்மைவாதியின் அராஜகம்\nNext Next post: குடியரசு தின வாழ்த்துகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-80/", "date_download": "2019-04-25T23:48:21Z", "digest": "sha1:MEPIKBQN5GWCQCHHLRI232TC2CC3QFCO", "length": 57976, "nlines": 149, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-80 – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகுழலினிது யாழினிது என்பார்… (2012 மார்கழி இசை விழா அனுபவம்)\nஇசை விழாவில் பல காலிப் பெருங்காய டப்பிகள் கேட்கின்றன. என்றுமே இவ்வாறுதானா என்பது இருபது வருடங்கள் மட்டுமே இசைப் பரிச்சயம் உள்ள எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒன்று மனதில் சுடுகிறது. அகடெமியும் இன்னசில சபாக்களும் முடிந்தவரை பல மாவட்டங்கள், மாநிலங்கள் என்று கூட்டிவந்து கலைஞர்களை மேடையேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ‘வருடத்தில் ஒருமுறை’ போதாது என்பது கோலப்பன் நேரிடையாக தமிழ்நாட்டின் உள்ளே பலபகுதிகளுக்குச் சென்று, வருடா வருடம் மார்கழி இசைவிழா சமயத்தில் பேட்டி எடுத்துப் போடும் கலைஞர்களின் வாழ்க்கை நிலையை கவனிக்கையில் தெரிகிறது. அகடெமியில் ஒரு நாள் ஸ்பெஷல் பாஸிற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்கள், சொந்த ஊரில், அருகிவரும் ‘குந்தளம்’ போன்ற வாத்யங்களை வாசிக்கும், வறுமையால் மதம் மாறும் கலைஞர்களை ஆதரிக்க அதை அளிக்கலாம்.\nஎன்று நீ அந்தப் பூவிடம் சொல்கையில்\nபூத்திருக்கையிலே வாடும் ஒரு நினைவைப் போல்\nநீ இல்லாத வெம்மையில் வாடிப் போகும்.\nஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க சோகக்கதை ஆடிப்பஸ்\nஆர்.எஸ்.நாராயணன் ஜனவரி 14, 2013\nதம் வளர்ப்புப் பெற்றோர்கள்தான் தன் தாய் தந்தையர் என்று நம்பி வளர்ந்து ஆளாகிறான் ஆடிப்பஸ். ஆனால் ஒரு குடும்பத் தகராறில் அவனது பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. ஆடிப்பஸ் தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறான். கொரிந்த் நாட்டை விட்டு வெளியேறும் ஆடிப்பஸ் ஒரு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு பல கிராமங்கள் நகரங்கள் தேசங்கள் என்று தன் தேடலைத் தொடர்கிறான். தன் பயணங்களில் டெல்ஃபி என்ற ஊர் வந்து, அங்கு அருள்வாக்கு கேட்கும்போது “விரைவில் நீ உன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்வாய்” என்று பதில் வந்தது.\nஒழிமுறி – உறவெனும் புதிர்\nஎம்.ஏ.சுசீலா ஜனவரி 14, 2013\nதொழில்நுட்ப உத்திகள் மலிந்த இன்றைய திரை உலகிலும் கூடக் கதையும், திரைக்கதை அமைப்பும், கூர்மையான உரையாடல்களும் வலுவாக இருந்தால் ஒரு படத்தால் மொழி கடந்தும் ஒரு பார்வையாளனைக் கட்டிப்போட முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கும் ஒழிமுறி, ஒரு கதையின் படம்; ஒரு கதாசிரியனின் படம்; உரையாடல்களாலும் அவை முன் வைக்கும் எளிய தருக்கங்களாலும்,வாழ்வியல் உண்மைகளாலும் தொடுக்கப்பட்டிருக்கும் படம்.\nசுகா ஜனவரி 14, 2013\nகார் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்குள் நுழையும்போதே, பெரும் கூட்டம் வாசலில் காத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. இளையராஜாவால் கீழே இறங்கவே முடியவில்லை. மொய்த்துக் கொண்டார்கள். ஒரே சத்தம். ஒரு சில அழுகையொலிகளும் கேட்டன. ஒருசில நொடிகளிலேயே கூட்டத்துக்குள் நான் தொலைந்துப் போக இருந்தேன். நல்ல வேளையாக முகம் தெரியாத அரங்கசாமியின் நண்பர்கள் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர்.\nபாஸ்கர் லக்ஷ்மன் ஜனவரி 14, 2013\nஹில்பர்டின் இந்தக் கணக்கின் தீர்வுக்கும் ஆலன் ட்யூரிங் இயந்திரம் எண்களைக் கணிப்பதற்கும் தொடர்புள்ளது. கணிப்பது என்றால் என்ன என்ற கேள்வி இங்கேஎழுகிறது, பல நூறு ஆண்டுகளாக “கணிப்பது” பற்றி மனித சமுதாயத்திற்குத் தெரிந்திருந்தாலும், அதை அறிவியல்பூர்வமாக1935ஆம் ஆண்டில் நிறுவிய பெருமை இங்கிலாந்தைச் சேர்ந்த கணணியியலின் தந்தை என அழைக்கப்படும் ஆலன் ட்யூரிங்கைச் சாரும். கணிப்பின் இயல்பை “ட்யூரிங் இயந்திரம்” என்பதைக் கண்டறிந்ததின் மூலம் ட்யூரிங் விளக்கினார்.\nபிரகாஷ் சங்கரன் ஜனவரி 14, 2013\nகீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது.\nபனுவல் போற்றுதும் – குறம்\nநாஞ்சில் நாடன் ஜனவரி 14, 2013\nதிருவைகுண்டத்தில் வேளாளர் மரபில் சைவ சமயக் குடும்பத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் குமரகுருபரர். பிறந்து ஐந்து வயது வரை வாய்பேசாது வளர்ந்தார். பெற்றோர் அவரையும் கூட்டிக் கொண்டு போய், திருச்செந்தூர் முருகன் மீது கசிந்துருகி வேண்டியபோது குழந்தை ‘அம்மா’ என்றழைத்து ‘கந்தர் கலிவெண்பா’ எனும் நூலைப் பாடினார் என்பர். மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்ட காலத்து, அவர் முன்னிலையில், அங்கயற்கண்ணி சந்நிதியில் ‘மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்’ பாடினார்.\nகணேஷ் வெங்கட் ஜனவரி 14, 2013\nபாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது”\nஅருண் மதுரா ஜனவரி 14, 2013\nஎன் மகனுக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பெரும் சூப்பர் ஸ்டார். எனவே அவன் பிறந்த நாளுக்கு, வால்டர் ஐசக்ஸன் எழுதிய ஸ்டீவ் ஜாப்சின் சரிதத்தை வாங்கிப் பரிசளித்தேன். அதன் தடிமனைப் பார்த்ததும், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக வேண்டுமென்ற ஆசையையே விட்டு விட்டான். எனவே, வாங்கி விட்ட பாவத்துக்குப் படிக்கத் துவங்கினேன். ஆனால், அது ஜெயமோகன யட்சி போலப் பிடித்துக் கொள்ளும் என்று அப்போது தெரியவில்லை.\nவிஞ்ஞான முட்டி மோதல் – 5\nரவி நடராஜன் ஜனவரி 14, 2013\nபல வித அணு சோதனைகளுக்கும் அடிப்படை ஹைட்ரஜன் வாயு. ஹைட்ரஜன் அணுவில் சுழலும் ஒரு எலெக்ட்ரான், அணுக்கருவினுள் உள்ள ஒரு ப்ரோட்டானைச் சுற்றுகிறது. இதில் நியூட்ரான் கிடையாது. 1930 –களில் உருவாக்கப்பட்ட முதல் அணு வேகப்படுத்தும் கருவியான சைக்லோட்ரானிலிருந்து (cyclotron) இன்று ராட்சச உருவில் அணு ஆராய்ச்சிக்கு உதவி வரும் LHC-வரையில் அடிப்படை மூலப்பொருள் ஹைட்ரஜன் வாயுதான்.ஹைட்ரஜன் இயற்கையில் சேர்மங்களாகத் (compounds) தான் தோன்றுகிறது.\n[குறுநாவல்] ஒற்றாடல் – பகுதி 1\nராமையா அரியா ஜனவரி 14, 2013\nநான் தஞ்சாவூரில் இருந்து கிளம்பி ஒரு மாதமாகிறது. என்னுடைய அண்ணன்மார்களும், மாமன்மார்களும் அராபியக் குதிரைகளில் ஏறி போர்க்களத்தில் வீரசாகசங்கள் பல புரியும் நேரத்தில், மாட்டு வண்டியிலும், ஓடத்திலும், சில சமயம் நடந்தும் காட்டூர் வந்து சேர்ந்திருந்தோம். குதிரை வாங்கக் காசில்லை என்பது வழுதியின் விளக்கம். ஆனால் சென்றவிடமெல்லாம் பரத்தையர் சமூகத்திற்கு அபரிமிதமாகவே அவனுடைய பங்களிப்பு இருந்தது.\nதுயர்களில் இருந்து மீட்பு – மிஹாய் சீக்சென்ட்மிஹாயி\nஆர்.பிரபு ஜனவரி 14, 2013\nஇது ஒரு செயலை முழு கவனத்துடன் வேறு சிந்தனைகளே இல்லாது செய்யும் போது உருவாகக் கூடிய ஒரு ஆனந்த நிலை. ஒவ்வொருவருமே இந்த நிலையை ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். ஒரு வேலையில் மூழ்கி இருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் இருப்பது, மற்றும் அந்த வேலையை முடிக்கும்போது வரும் உற்சாகம் போன்றவை. கலைஞர்கள், ஓவியர்கள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள், மலையேறிகள்,விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த நிலையை அதிகமும் அடைகின்றனர் என்கிறார் மிஹாய்.\nஃபாதர் கீவர்கீஸ் மற்ற கோல்கீப்பர்களை ஒதுக்கிவிட்டு ஹிக்விட்டாவை மட்டும் கவனிக்கத் தொடங்கியது அவன் பெனல்டி கிக்கை எதிர்கொள்வதை முதன் முதலில் பார்த்தபோதுதான். இரண்டு கைகளையும் காற்றில் வீசி, ஒரு அர்க்கெஸ்ட்ரா கண்டக்டர் மாதிரி, பிறைபோல வளைந்து கிடக்கும் ஸ்டேடியத்தில் பார்வையாளருக்காக கேட்கமுடியாத சங்கீதத்தின் உச்சஸ்தாயிகளை ஹிக்விட்டா சிருஷ்டித்தான். பந்தை உதைக்க நிற்கும் வீரர்களுக்கு அவனுடைய வாத்ய கோஷ்டியில் முதல் வயலின்காரனின் முக்கியத்துவம் மட்டுமே இருந்தது. கடைசியில் ஒருநாள் அது நிகழ்ந்துவிட்டது.\nச.அனுக்ரஹா ஜனவரி 14, 2013\nஒரு பாடலுக்குள். – அது\nஆசிரியர் குழு ஜனவரி 14, 2013\nதிராட்சைத் தோட்டங்களில் இருந்து உயர்தரத் திராட்சைகளைத் திருடுகிறார்கள். இவை மிக உயர்தர மது தயாரிக்கவென அரும்பாடுபட்டு வளர்க்கப்படுபவை. தவிர தேன் கூடுகளைத் திருடுகிறார்கள். அது தேனுக்காகவா இல்லை. தேன் கூடுகளில் உள்ள தேனீக்களை அமெரிக்காவில் வாடகைக்கு விடுவார்கள். பழத் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கை இல்லாது மரங்களில் பழங்கள் விளையாதாமே, அதற்கு தேனீக்கள் தேவை.\nசுவாமி விவேகானந்தர் – 150 வருடங்கள்\nஆசிரியர் குழு ஜனவரி 14, 2013\nசென்ற 12-ஆம் தேதி (12-1-2013) அன்று சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளாகும். விவேகானந்தர் குறித்ததொரு அரிய ஆவணப்படத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.\nஆசிரியர் குழு ஜனவரி 14, 2013\nDavid Keochkerian என்பவர் எடுத்திருக்கும் அசாத்தியமான வண்ணச்சேர்க்கையை வெளிப்படுத்திய அகச்சிவப்பு ஒளிப்படங்களின் தொகுப்பை ஸ்லேட் இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.\n[குறுநாவல்]ஒற்றாடல் – பகுதி 2\nராமையா அரியா ஜனவரி 14, 2013\nவயலூருக்கு அடுத்து உள்ள சிறு படைவீட்டை அவன் வென்றான் என்று சொன்னார்கள். எனக்குப் பெரும் சந்தேகம் கிளம்பியது. பல நாட்களுக்குப் பின்னால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் படை வீட்டைப் போய்ப் பார்த்தேன். அதன் பிளந்த சுவர்களுயும், உள்ளே இருந்த இடிபாடுகளும் உண்மையை உடனே எனக்கு உணர்த்தின. சுக்ரேசுவரன் நரசிம்மாஸ்திரத்தை போர்க்களத்தில் பயன்படுத்தத் தொடங்கி விட்டான் என்று எனக்குப் புரிந்தது. இந்த ஆயுதத்தின் முன்னால் யாரும் நிற்க முடியாது என்பது எனக்குத் தெரியும். சொல்ல முடியாத துக்கம் என்னை ஆட்கொண்டது.\nசி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத வாமனாவதாரம் – பகுதி 5\nவெங்கட் சாமிநாதன் ஜனவரி 14, 2013\nஇந்த சூழல் மாற்றமெல்லாம் 12 ஆண்டுகள் விடாப்பிடியாக சில நூறு பிரதிகளுக்குள் சுருங்கி விட்ட ஒரு எளிமையிலும் எளிய முன்னுதாரணம் ஏதுமற்ற ஒரு பத்திரிகையின் விளைச்சல்கள். அது கொணர்ந்த மாற்றங்கள். இன்று மரபுக் கவிதை சென்ற இடம் தெரியவில்லை. இன்று மரபுக் கவிதையை கருணாநிதியும் மறந்தாயிற்று. வைரமுத்து, அப்துல் ரஹ்மான், கனிமொழி எல்லாருமே மறந்தாயிற்று.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-2017-karaikudi-kaalai-beat-vb-thiruvallur-veerans-by-3-wickets/", "date_download": "2019-04-26T00:53:43Z", "digest": "sha1:BEM5XLC44YLB5ATH7NSOVA3X2SCKPUCM", "length": 14198, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் வீரஸை வீழ்த்தியது, காரைக்குடி காளை! - TNPL 2017: KARAIKUDI KAALAI beat VB Thiruvallur Veerans BY 3 WICKETS", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nபரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸை வீழ்த்தியது, காரைக்குடி காளை\nகடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரில் சிக்ஸர் அடித்த அனிருதா, அணியின் வெற்றியை உறுதி...\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.\n8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணி மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்\nஇந்த நிலையில், திண்டுக்கல்லில் நேற்று நடந்த 13–வது ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காரைக்குடி காளை அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்றதிருவள்ளூர் கேப்டன் பாபா அபராஜித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக சதுர்வேத்தும், சித்தார்த்தும் களஙத்திற்குள் புகுந்தனர்.\nசிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்ளுகளில் 50 ரன்களை சேர்த்தது. அப்போது, சித்தார்த் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சதுர்வேத் 45 ரன்னில் (31 பந்து, ஒரு சிக்சர், 6 பவுண்டரி) வெளியேறினார். கேப்டன் பாபா அபாரஜித் 39 ரன்கல் எடுத்தார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது.\nகாரைக்குடி காளை பந்துவீச்சைப் பொறுத்தவரை, சோனுயாதவ் 2 விக்கெட்டுகளையும், சுனில் சாம், கணபதி சந்திரசேகர், ராஜ்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது காரைக்குடி காளை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்தியா, அனிருதா ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி 5.2 ஓவர்களில் 54 ரன்களை எடுத்தது. அப்போது, 29 ரன்கள் எடுத்திருந்த விஷால் வைத்தியா ( 17 பந்து, 2 சிக்சர், 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.\nஇதனையடுத்து களம்இறங்கிய கேப்டன் பத்ரிநாத் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 4 விக்கெட் எஞ்சியிருக்கும் இருக்கும் நிலையில், 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. காயத்தால் ஓய்வெடுக்கச் சென்ற அனிருதா மீண்டும் களம் திரும்பினார். முதல் பந்தில், கணபதி சந்திரசேகர் (25 ரன், 15 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், அடுத்த பந்தை சிக்ஸருக்கு தெறிக்க விட்ட அனிருதா, அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19.3–வது ஓவரில் அந்த இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அனிருதாவும் 55 ரன்களுடனும், சுவாமிநாதனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள காரைக்குடி காளை, தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nசேப்பாக் சூப்பர் கில்லீஸிடம் சுருண்டது காரைக்குடி காளை\nகாரைக்குடி காளைக்கு எதிராக அதிரடி ஆட்டம்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ஹாட்ரிக் வெற்றி\nகட்டின வேட்டியை கழட்டிட்டு கோவணத்தோடு நின்னானாம்: பிக்பாஸ் குறித்து ஆர்த்தி\nபுரோ கபடி 2017: தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்\n தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல்\nதேர்தலுக்குப் பின்னர் வைகோ மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட்டாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அழகிரியின் மகன் தயா அழகிரி. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி, திமுக.,வை அவ்வப்போது தாக்கிப் பேசி வருவது வாடிக்கை. குறிப்பாக, திமுக தலைமையையும் அவர் விமர்சித்து கருத்து தெரிவித்து வருவதுண்டு. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அழகிரி, ‘எதிர்வரும் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை ஒரு வாரத்தில் அறிவிப்பேன்’ என்றார். இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வைகோவை குறியீடு போட்டு கிண்டல் […]\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nகாமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்து கொண்டிருக்கிறது\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/naam-tamilar-katchi-chief-coordinator-seeman-urges-centre-to-withdraw-ban-sale-of-cattle-for-slaughter/", "date_download": "2019-04-26T00:49:40Z", "digest": "sha1:K7TVKCKMZZRHNHHBJRVIBH6ADBBUOWFM", "length": 17824, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை... மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படும் என சீமான் எச்சரிக்கை! - Naam Tamilar Katchi chief-coordinator Seeman urges Centre to withdraw ban sale of cattle for slaughter", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nமாட்டிறைச்சி விற்பனைக்கு தடை... மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படும் என சீமான் எச்சரிக்கை\nமாடுகளை வாங்கி வளர்த்து விற்று வருமானமீட்டி வாழ்க்கை நடத்தும் பல கோடி விவசாயிகள் இந்தத் தடையினால் வறுமையில் தள்ளப்படுவார்கள்.\nமாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்படும் தடையை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு தேசிய இனத்திற்கென்று தனித்தன்மையான பண்பாட்டு விழுமியங்கள் உண்டு. பன்னெடுங்காலமாகத் தனது தனித்தன்மைகளைக் காப்பாற்றிக்கொள்ள அவ்வினங்கள் நடத்திய போராட்டமே உலக வரலாறாக விரிந்து கிடக்கிறது.\nஇந்திய ஒன்றியத்திலும் பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழ்ந்து வருகிறது. ஆனால், பாஜக அரசானது ஆட்சிபீடத்தில் ஏறியது முதல், தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்திட பல்வேறு திட்டங்களினால் காய்நகர்த்தி வருகிறது. அதில் ஒன்றுதான் நமது உணவுப்பழக்க வழக்கத்தில் திணித்து இருக்கிற கட்டுப்பாடுகள். குறிப்பாக மாட்டிறைச்சி உண்பதை அடியோடு தடைசெய்யும் விதமாக மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடை.\nஒரு சமூகத்தின் உணவுப்பழக்க வழக்கம் என்பது அச்சமூகம் வாழ்கின்ற இடம், பருவநிலை, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் வரலாற்றுத் தொடர்ச்சி, பொருளாதாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது. ஒரு அரசோ, சட்டங்களோ தீர்மானிக்க இயலாத அல்லது தீர்மானிக்கக் கூடாத தனிமனிதனின் அடிப்படை சுதந்திரமான உணவுப்பழக்கவழக்கத்தில் தனது கருத்தை அல்லது தத்துவத்தைத் திணிக்க முயல்வதன்மூலம் பாஜக அரசின் பாசிசமுகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமேலும் ஜல்லிக்கட்டுக்குத் தடை போட பல்வேறு வழியில் முயற்சித்துக் கடைசி வரை முரண்டு பிடித்த பாஜக இந்தத் தடையை ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு தொடர்புபடுத்தித் திசை மாற்றுவது மோசடித்தனமானது. இத்தடை தனிமனிதனின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல விவசாயிகளுக்கும் எதிரானது. மாடுகளை வாங்கி வளர்த்து விற்று வருமானமீட்டி வாழ்க்கை நடத்தும் பல கோடி விவசாயிகள் இந்தத் தடையினால் வறுமையில் தள்ளப்படுவார்கள். விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.\nமாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தில் திகழும் இந்திய நாட்டின் இச்செயலானது மக்களிடையே பெரும் குழப்பத்தினையும், அச்சத்தினையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாட்டிறைச்சியில் அரசியல் செய்ய விரும்பும் பாஜக அரசின் இவ்வகை இந்துத்துவச் செயல்கள் உலக வல்லாதிக்கத்திற்கு ஆதரவான, ஏகபோக நலன்களை உள்ளடக்கிய ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே சட்டம், ஒரே நாடு போன்ற சர்வாதிகார அம்சங்களை வளர்த்தெடுக்கிற மதத் தீவிரவாதப் போக்காகும்.\nஇந்நாட்டில் வாழும் பலகோடி மக்கள் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள். சாதி, மதப் பிரிவினைகளுக்கெல்லாம் அப்பால் பலராலும் கடைப்பிடிக்கப்படும் உணவுப் பழக்கவழக்கத்தை ஒழித்துக் கட்ட நினைப்பதன் மூலமாகப் பாஜக தன்னை இயக்குகின்ற கரமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவை நிறைவேற்ற முயல்கிறது என்பது தெளிவாகிறது.\nமேலும், ஒட்டகக்கறி மீதானக் கட்டுப்பாடு இந்நாட்டின் பூர்வக்குடிகளான இசுலாமிய மக்களின் பண்பாட்டின் மீதானத் தாக்குதலாகும். இதுபோன்ற செயல்கள் மூலமாகப் பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மத உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறது. இதனை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பல்வேறு மத வழிபாடு கொண்ட மக்களின் உணர்வுகள் மீது தொடுக்கப்பட்ட கொடும் தாக்குதலாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது.\nஎனவே, மத்திய அரசானது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் அடிப்படை, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களில் கைவைத்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதை ஜனநாயகம் மீது பற்றுறுதி கொண்ட அனைத்து சக்திகளும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டிய காலத்தேவை பிறந்திருக்கிறது. மத்திய அரசானது இத்தடைச்சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று வெகுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையேல், இதுபோன்ற தடைகளைத் தகர்த்தெறிய மிகப்பெரும் மக்கள்திரள் போராட்டங்களை நாம் தமிழர் கட்சியானது முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.\nஇடைத்தேர்தலில் போட்டியிட சீமான் களம் இறக்கும் அந்த 4 வேட்பாளர்கள் இவர்கள் தான்\nராகவா லாரன்ஸ் – சீமான் மோதலின் பின்னணி என்ன\nநாம் தமிழர் பெண் வேட்பாளர் குறித்த சர்ச்சை கமெண்ட்.. ஆர்பரிக்கும் சீமான் தொண்டர்கள் அசராமல் பதில் சொல்லும் ஷாலினி.\n கட்சி தொண்டரிடம் சீமான் ஆவேசமாக பேசும் ஆடியோ லீக்\nதிருவாரூர் இடைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி\nநிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற சீமானை கைது செய்த கேரள காவல்துறை\nஹீலர் பாஸ்கர் கைதுக்கு சீமான் எதிர்ப்பு: ‘மரபுவழி மருத்துவத்தை அழிக்கும் முயற்சி’\nசீமான் கைது: போலீஸாரை தடுத்து கதறிய பெண்கள்\nசீமான் கைது, சிறையில் அடைப்பு : சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டம் எதிரொலி\nசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியீடு… நொய்டா மாணவி முதலிடம்\nசிபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற்ற “இளைய தோழமைகளுக்கு” வாழ்துக்கள்: பிரதமர் மோடி\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nகடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/07/17/handicapped.html", "date_download": "2019-04-26T00:07:21Z", "digest": "sha1:NKRCXNEFLVRMQZ3YE3TITR5FG4EY4ZR7", "length": 12909, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வை ஈர்க்க ஊனமுற்ற இளைஞரின் நூதனப் போராட்டம் | Handicapped youth tries to attract CMs attention in a unique way - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n2 min ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n7 min ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\nFinance என்ன உண்மையாவா.. 25 மடங்கு டேட்டாவா.. அதுவும் பி.எஸ்.என்.எல்யா\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nஜெ.வை ஈர்க்க ஊனமுற்ற இளைஞரின் நூதனப் போராட்டம்\nஅரசு வேலை கோரி, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக, மதுரையைச் சேர்ந்த உடல் ஊனமுற்றஇளைஞர், தலைமைச் செயலகத்தை சுத்தப்படுத்தும் நூதனப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nமதுரையைச் சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் கை, கால் ஊனற்றவர். வறுமையில் வாடும் குடும்பத்தைச்சேர்ந்தவர். இருப்பினும் தனது விடா முயற்சியால் வெல்டிங் செய்வது, ஸ்கிரின் பின்டிங் செய்வது ஆகியவற்றைக்கற்றுள்ளார்.\nஅத்தோடு ஊனமுற்றோருக்கான விளையாட்டிலும் பங்கேற்று தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறுபதக்கங்கள், பரிசுகள், கோப்பைகளை வென்றுள்ளார்.\nநீண்ட காலமாக அரசு வேலை கோரி முதல்வரை சந்திக்க முயற்சித்துக் கொண்டிருந்த கோபி கண்ணன் தற்போதுதற்காலிக ஊழியர்களை தேர்வு செய்வதை அறிந்து சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முகாமிட்டஇவர் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை.\nஇதையடுத்து ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நூதனமான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.\nதலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தப்படுத்தும் பணியை இவர் மேற்கொண்டுள்ளார். கோப்பைகள்,பதக்கங்களுடன், விளையாட்டு வீரர்கள் அணியும் உடையில் தலைமைச் செயலகத்தை இவர் சிரமத்துடன் சுத்தம்செய்வது அங்குள்ளவர்களை ஈர்த்துள்ளது.\nதனது செயல் முதல்வரின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும், ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்உள்ளார் கோபி கண்ணன்.\nகடை நிலை வேலை கொடுத்தால் கூட செய்யத் தயாராக இருப்பதாக ஏக்கத்துடன் கூறுகிறார் கோபி கண்ணன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/03/25155023/1233910/Rahul-Gandhi-consulted-with-Congress-leaders-in-Delhi.vpf", "date_download": "2019-04-26T00:35:48Z", "digest": "sha1:MU4KKD7WN55V752OVBRVXLZ6MMAREOFH", "length": 18145, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை || Rahul Gandhi consulted with Congress leaders in Delhi", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை\nபாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். #rahulgandhi #parliamentelection #aap\nபாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். #rahulgandhi #parliamentelection #aap\nபாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் சுமூகமான கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதுதான் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nடெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அங்கு ஆளுங் கட்சியாக உள்ள ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் விரும்பியது. ஆனால் காங்கிரஸ் 4 தொகுதிகளை கேட்டதால் ஆம்ஆத்மி கூட்டணிக்கு சம்மதிக்க வில்லை.\nஇதனால் தனித்து போட்டியிடும் நடவடிக்கைகளில் ஆம்ஆத்மி ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மியுடன் சேர காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.\nஇதுபற்றி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். டெல்லி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி விவாதித்தார்.\nடெல்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருசாரார் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் ஆம்ஆத்மிக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர். எனவே டெல்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி உடன்பாடு ஏற்படுமா என்பது தொடர்ந்து இழுபறியிலே உள்ளது.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுமைக்குமான பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு இருந்தது.\nஅவர்கள் அறிக்கை தயாரித்து கொடுத்துள்ளனர். வருகிற 2-ந்தேதி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடுவது பற்றியும் இன்று ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதற்கிடையே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை போட்டியிட செய்ய முயற்சி நடந்து வருகிறது. கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாக ராகுல்காந்தியை வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇது தொடர்பாகவும் இன்று ராகுல்காந்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் விவாதித்தார். எனவே ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவாரா\nபாராளுமன்ற தேர்தல் | ராகுல் காந்தி | காங்கிரஸ் | ஆம் ஆத்மி கட்சி |\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nசீனாவில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து 11 பேர் பலி\nவங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம் - ராகுல் காந்தி அறிவிப்பு\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன வீழ்ச்சிக்கு காரணம் யார்\nஉருளைக்கிழங்கில் இரட்டை படுக்கை கொண்ட தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nமோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை - மாயாவதி குற்றச்சாட்டு\nஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்\nவாரணாசியில் கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார் பிரதமர் மோடி\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது - மாயாவதி\nவாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil24.live/16675", "date_download": "2019-04-26T00:25:39Z", "digest": "sha1:UI5PLHMNZP6ZBTXGSPO2GOHHETUCVO5Q", "length": 4785, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "ஆடை இல்லாமல் மசாஜ் நிலையத்தில் நடிகை யாஷிகா ஆனந்த்..! இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம்", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / ஆடை இல்லாமல் மசாஜ் நிலையத்தில் நடிகை யாஷிகா ஆனந்த்..\nஆடை இல்லாமல் மசாஜ் நிலையத்தில் நடிகை யாஷிகா ஆனந்த்..\nadmin 1 week ago\tபுகைப்படங்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகையான யாஷிகா ஆனந்த், பிக்பாஸின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமானார்.\nஇவரது நடிப்பில் சில படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. அதில் மஹத்துடன் நடித்திருக்கும் படத்தை பிக்பாஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் இன்று மசாஜ் நிலையத்தில் ஆடை இல்லாமல் எல்லை மீறும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. புகைப்படம் இதோ பாருங்கள்.\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1240600.html", "date_download": "2019-04-26T00:21:13Z", "digest": "sha1:N36A6X26U2JCXI3CAUCMBSXMYTVWVA7G", "length": 20815, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nநமது உடலின் உறுப்புகள் சீராக செயல்பட ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. குடிக்கும் தண்ணீரில் ஏலக்காய் தோலையோ, ஆரஞ்ச் தோலையோ போட்டு வைத்தால் தண்ணீர் வாசனையாக இருப்பதோடு, அதில் கலந்துள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் கொல்லப்படும்.\nசாப்பிட உட்காரு முன், தேவையான அளவு சூடு செய்த தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கலாம். அந்த மாதிரி சாப்பிட்ட பின்னும் ஒரு டம்ளர் வெந்நீர் குடிங்க, அந்த வெந்நீர் வெது, வெதுப்பாக இருக்க வேண்டும். அதுக்காக நாக்கை சுடும் அளவுக்கு தண்ணீர் குடிக்க கூடாது. இந்த வெந்நீர் வைத்தியத்தால் பல ஆச்சரியமான உண்மைகள் இருக்கும்.\n1. சாப்பிடுவதற்கு முன்பு குடிக்கிற வெந்நீர் நம்முடைய வயிறு நிரம்பிய மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஸ்வீட், காரம் என்று பிடித்த பண்டங்களை பேச்சு வாக்கில் சாப்பிட கூடாது. வடையோ, பாயாசமோ எது சாப்பிட்டாலும் கொஞ்சம் போதும்னு சொல்ல வைக்கும் சக்தி வெந்நீருக்கு உண்டு.\n2. அது மட்டுமில்லாமல், இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதாலே நாக்கு வழவழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டைக் கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள் எல்லாம் மறைந்துவிடும். உள்ளே சுத்தமாக இருந்தா வெளியேயும் சுத்தமாக இருக்கலாம். இதுக்காகத் தான் அந்த காலத்தில் சுமங்கலி பூஜையின் போது சாப்பாட்டு இலைக்குப் பக்கத்திலே சுக்கைத் தட்டிப்போட்டு வெந்நீரை வச்சுடுவாங்க.\n3.நாம் தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். அவ்வாறு குடித்து வந்தால் உடல் சீரான இயக்கத்தோடு செயல்பட்டு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.\nகுளிர் நீர் குடித்தால் எடை கூடுமா\nஅப்படியெல்லாம் இல்லை. குளிந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும் அதை நம் உடல், தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால், கொழும்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இது தான். வெந்நீரை தனது வெப்பநிலைக்கு மாற்றும் வளர்ச்சிதை மாற்ற இயக்கம் அதிகரிப்பதால், உடலில் கொழுப்பு தங்குவதில்லை.\nசிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதய நோயாளிகளுக்கு (இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை 30க்கு குறைவானால்) நாளொன்றுக்கு ஆயிரம் மி.லி. தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். கிட்னி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் பொறுத்து தண்ணீரின் அளவு 500 மி.லி. வரை குறைக்கப்படவும் கூடும். தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல் செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு கூடுதலாக இரண்டு டம்ளர் குடித்தால் ஜீரணம் நன்றாக நடைபெறும்.\nஅதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனை கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது. இன்றைக்கு பெருபாலானோர் மலச்சிக்கல் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு மருத்துவ செலவு இல்லாமல் வைத்தியம் பார்க்க நினைப்பவர்கள் ஒரு டம்ளர் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்துவிடும். வயிற்றில் நிறைய கழிவு பொருட்கள் குடலில் தங்குவதால் தான் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nஅப்போது சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். ஏனெனில் சுடு தண்ணீர் உணவு பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மை கொண்டது. அதனால் குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு பிரச்னைகள் நீங்கும். மேலும் நிபுணர்கள் பலர் உடல் எடையை குறைக்க வேண்டுமானால் ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.\nநாம் சாப்பிடும் உணவு பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். அதிலும் சாப்பிட்ட பிறகு சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்ப்பதற்கு காரணம், அதில் உள்ள நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியை கட்டுப்படுத்தும். இருமல் மற்றும் சளியின் காரணமாக தொண்டை மிகவும் வலி ஏற்படும். அப்போது சுடு நீரை குடித்தால் வலி குறையும். நீர்மமாக உள்ள சளி கட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.சுடு தண்ணீரையோ அல்லது சூடான பொருட்களையோ சாப்பிடும் போது அதிகமாக வியர்க்கும்.\nஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும்போது, உடலில் வெப்ப நிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சி ஆக்குவதற்காக வியர்க்கிறது.வியர்வையால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும் உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. எப்போது சுடு தண்ணீரை குடிக்கிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைந்து, ரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பெயரில் அடிமை சாசனம் எழுதுவதற்கு அரசு நடவடிக்கை\nதோட்ட தொழிலாளர்களை காட்டி கொடுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்யூமாறு ஆர்பாட்டம்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2012/04/tnpsc-2_30.html?showComment=1335836472319", "date_download": "2019-04-25T23:56:57Z", "digest": "sha1:BTHCV4QU5AYAEHAN3INWFL5IQB2EQBSQ", "length": 22806, "nlines": 156, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி- விண்ணப்பிப்பது எப்படி-பாகம்- 2 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சி , தேர்வுக் கட்டணம்.இணையதளம் , தேர்வுக்கான குறிப்புகள் » டி.என்.பி.எஸ்.சி- விண்ணப்பிப்பது எப்படி-பாகம்- 2\nடி.என்.பி.எஸ்.சி- விண்ணப்பிப்பது எப்படி-பாகம்- 2\nடி.என்.பி.எஸ்.சி (tnpsc) தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது பாகம் - 1 ல் குறிப்பிட்டதைப் போல டி.என்.பி.எஸ்.சி அலுவலக இணையதளம் சென்று அதிகாரப் பூர்வ அறிவிப்பை வாசித்துவிட்டீர்களா. ஆமாம் இந்த முறை கட்டாயம் இணையதளத்தின் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.\nஇதற்கு முன்னால் நடந்த தேர்வுகளுக்கு அரசு தலைமை தபால் நிலையங்கள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன.இப்போது முதல்முறையாக வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதைப் போல இணையத்தின் மூலம் விண்ணப்பம் செய்ய தேர்வாணையம் ஏற்பாடு செய்திருக்கிறது.இதன் மூலம் அரசுக்கும் சரி தேர்வை எழுதுபவர்களுக்கும் சரி நேரம் மிச்சம்..ஆனால் பல கிராமத்து மாணவர்களுக்கும் இணைய பழக்கம் இல்லாதவர்களுக்கும் இணையத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது சற்று குழப்பமான விசயம் தான்..\nமுதலில் நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கவேண்டாம்.அதற்கு முன்னதாக ஒரு முறை பதிவு (one time registration) என்றொன்றை தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.அதில் தங்களுடைய விபரங்களை ஒருமுறை பதிந்து விண்ணப்பத்து விட்டால் போதும் ஐந்து ஆண்டுகளுக்கான டி.என்.பி.எஸ்.சி சம்பந்தப் பட்ட அனைத்து விபரங்களும் வந்துவிடும்.முதல் முறை விண்ணப்பிக்கும்போதே ரூ.50 இணைய வழியிலோ அல்லது வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ செலுத்தி விட்டால் போதும்.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..\nwww.tnpscexams.net தளத்திற்கு செல்லுங்கள் அங்கே இடது புறத்தில் one time registration என்று குறிப்பிடப்பட்டுள்ளதை க்ளிக் செய்யுங்கள்..அடுத்த பக்கத்தில் விண்ணப்ப படிவம் இருக்கும்.அப்படிவத்தில் தங்கள் பெயர், தந்தையார் பெயர்,தாயார் பெயர்,கணவர் அல்லது மனைவி பெயர்,நீங்கள் பிறந்த இடம்,தந்தையார் பிறந்த இடம்,உங்கள் தாய்மொழி உள்ளிட்டான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும் மட்டுமின்றி உங்கள் இனம்,மதம்,சாதி,சாதி உட்பிரிவு,சாதி சான்றிதழின் எண்,எந்த வருடம் பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்தீர்கள் என்ற விபரங்களும் கேட்கப்பட்டு இருக்கும் அவற்றையும் தவறின்றி குறிப்பிட்டு விடுங்கள்..விண்ணப்பத்தின் இறுதியில் உங்கள் புகைப்படத்தையும் உங்கள் கையொப்பத்தையும் உள்ளிட வேண்டும்.உங்கள் கணிப்பொறியிலிருந்து அந்த இரண்டையும் தரவேற்றம் செய்யவேண்டும்.அதுமட்டுமில்லாமல் புகைப்படம் 3.5 cm x 4.5 cm (20 KB –50 KB) அளவிற்குள்ளும் உங்களது கையொப்பம் 3.5 cm x 1.5 cm (10 KB –20 KB) என்ற அளவிற்குள்ளும் இருக்குமாறு வடிவமைத்த பிறகே அவற்றை நீங்கள் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய இயலும் .இல்லையென்றால் பிழை என்று வரும்.இது எப்படி என்று பல மாணவர்களுக்கு தெரிவதில்லை..\nபுகைப்படம் மற்றும் கையொப்பத்தின் அளவை மாற்றுவது எப்படி :\nநம் இல்லத்தில் இணைய வசதி இருந்தால் கூட புகைப்பட அளவை மாற்றும் மென்பொருள் இருந்தால் தான் அதை செயலாற்ற முடியும்.எனவே எனக்குத் தெரிந்த ஒரு எளிமையான வழியைச்சொல்கிறேன்.\nமுதலில் போட்டொ ஸ்டுடியோ சென்று பாஸ்போட் சைஸ் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்..பின்பு ஒரு வெள்ளைத் தாளில் உங்களது கையொப்பத்தை போட்டு அதையும் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.. பின்பு மேற்கண்ட அளவுகளைச் சொல்லி அவற்றின் அளவுகளை குறைத்துக் கொடுக்குமாறு புகைப்படக்காரரிடம் சொல்லுங்கள்..அவர் எளிதாக அளவை மாற்றித் தந்துவிடுவார்.(ஸ்கேன் வசதி இருந்தால் அதை செய்து கொள்ளலாம்) அவற்றை நீங்கள் சி.டி.யிலோ அல்லது பென்டிரைவிலோ காப்பி செய்து கொண்டு வந்து விடுங்கள்.. அவ்வளவுதான். இப்போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்தபின்பு அளவு குறைக்கப்பட்ட போட்டோவையும் கையொப்பத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றிவிடுங்கள்..பின்னர் மீண்டும் ஒருமுறை விபரங்களை சரி பார்த்துக் கொண்டு பின்னர் எந்த வழியில் பணத்தை செலுத்துகிறீர்களோ அதை தேர்வு செய்துவிட்டு விண்ணப்பத்தை submit செய்து விடலாம்.விண்ணப்பம் முழுமையாக பூர்த்தியாகியிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.(எ.கா.நீங்கள் உடல் ஊனமுற்றவரா எனக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு,இல்லை என்றால் இல்லை என்பதை டிக் செய்ய செய்யவேண்டும்)\nஉங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் உங்கள் விண்ணப்பம் தயார் அதை PDF file லாக சேமித்துக் கொள்ளும்படி கேட்கும் அதை மறக்காமல் நீங்கள் சேமித்துக் கொள்ளுங்கள்.பின்பு உங்கள் ஈமெயில் முகவரியில் சென்று பார்த்தால் உங்களுக்கென ஒரு பயனர் பெயரும் ரகசிய எண்ணும் வந்திருக்கும் அதை குறித்து வைத்துக் கொள்ளவும்..\n1)தனியாக ஈமெயில் முகவரி இல்லாதவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொள்ளவும்..\n2)அந்த ஈமெயில் முகவரியை ஐந்து வருடங்களுக்கு மாற்றாமல் புழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்..\n3)புகைப்படம் கையொப்பத்தை பதிவேற்றம் செய்யத் தெரியாதவர்கள் தெர்ரிந்தவர்களை வைத்துக் கொண்டு செய்யுங்கள்.\n4)இல்லத்தில் கணிப்பொறி இல்லாதவர்கள் பிரௌசிங் சென்டர் சென்று தான் விண்ணப்பக்க இயலும் அங்கு செல்வதற்கு முன்பாக புகைப்படத்தின் அளவை குறைத்து விட வேண்டும்.அங்கு அளவை குறைக்கும் வசதி பெரும்பாலும் இருக்காது..\n5)கட்டணம் ரூ.50 ஐ எப்படி செலுத்தப் போகிறீர்கள் என்பதை முடிவெடுத்துக் கொண்டு செல்லவம்..\nஅடுத்தப் பகுதியில் தேர்விற்கான விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி என்பதை பார்ப்போம்..\n(இது குறித்து சந்தேகங்கள் என்றால் தவறாமல் கருத்துரை பெட்டியின் வாயிலாக கேட்கலாம)\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக் கட்டணம்.இணையதளம், தேர்வுக்கான குறிப்புகள்\nபுலவர் சா இராமாநுசம் May 1, 2012 at 6:32 AM\nஎண்ணற்ற வேலையின்னி இருக்கும் இளைஞர்களுக்கு பயன் தரும் நல்லதகவல் சா இராமாநுசம். எங்கே தங்களைக் காணவில்லையே\nஎன் நண்பர் பதிவு செய்ய சொன்னார்\nஉங்கள் பதிவை படித்தவுடன் தெளிவாக விளங்கி உள்ளது\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nசங்க இலக்கியம் பதினெண் மேல் கணக்கு நூல்கள் 1. எட்டுத்தொகை 2. பத்துப்பாட்டு ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா\nமுன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே இந்த குழந்தை இன்னாருக்குத்தான் மண முடிக்கவேண்டும் முடிவு கட்டி விடுவார்கள். அதன் படி தாய்மாமன்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=16340", "date_download": "2019-04-26T00:38:29Z", "digest": "sha1:C7ZYZMKEYKVHF5VKBBP37KWR6HT5VDNZ", "length": 6891, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Pirathaaba Mudhaliyaar Sariththiram - பிரதாப முதலியார் சரித்திரம் » Buy tamil book Pirathaaba Mudhaliyaar Sariththiram online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வேதநாயகம் பிள்ளை\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nபெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நால்வர் நான்மணிமாலை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பிரதாப முதலியார் சரித்திரம், வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வேதநாயகம் பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nகோவூர் கிழார் - Kovur Kizhaar\nமார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior\nடாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - Doctor Ambedkar Vaalkai Varalaaru\nஜேம்ஸ் வாட் - James Watt\nவிடுதலை வீரர் டாக்டர் செண்பகராமன் - Vidudhalai Veerar Dr. Senbagaraman\nஅன்னை தெரேசா - Annai Terasa\nடயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் - Sarkkarai Noikku Eliya Maruththuvam\nசங்கச் சான்றோர் முதல் சிற்பி வரை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/category/english/sports/", "date_download": "2019-04-25T23:50:30Z", "digest": "sha1:T7TCWXVZQLOUJI6CYOQ5ZLOPX4WSFWXP", "length": 6225, "nlines": 264, "source_domain": "www.thisaigaltv.com", "title": "Sports Archives - Thisaigaltv", "raw_content": "\nஇன்று உலக இட்லி தினம்\nபிரான்ஸ் நாட்டில் சரிவை சந்தித்த வாடகை சைக்கிள் திட்டம்\nஇரண்டு போராட்டங்களில் எது சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்: அரவிந்த் சாமி\nராஜஸ்தானை சூறையாடிய புழுதி புயல் – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nஆங் சான் சூச்சி மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2018/08/11/skyworth-m20-smart-led-tv-india-price/", "date_download": "2019-04-26T00:26:47Z", "digest": "sha1:6E4DX6Z5XN3CCG6EYCZOJW7CBDAQHIXC", "length": 6380, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "ரூ.12,999 விலையில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரூ.12,999 விலையில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி இந்தியாவில் அறிமுகம்\nஸ்கைவொர்த் நிறுவனம் இந்தியாவில் எம்20 சீரிஸ் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய எம்20 சீரிஸ் 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. மேலும் இவற்றில் இன்பில்ட் கேம், இன்பில்ட் வைபை, லைவ் டிவி ஆப்ஸ், நெட் ரேன்ஜ் ஆப் ஸ்டோர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.\nஎம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. சீரிஸ் DTS சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால், சிறப்பான ஆடியோ அனுபவம் கிடைக்கும். கூடுதலாக பயன் விருப்பப்படி தேர்வு செய்ய பல்வேறு பிக்சர் மற்றும் ஆடியோ மோட் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 49-இன்ச் மாடலை தவிர்த்து 32 மற்றும் 43-இன்ச் மாடல்களில் ஐ.பி.எஸ். பேனல் கொண்ட ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nஸ்கைவொர்த் எம்20 சீரிஸ் பேஸ் மாடலாக இருக்கும் 32-இன்ச் டி.வி.யில் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே, 1366×768 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள் மற்றும் குவாட்-கோர் பிராசஸர் மற்றும் டூயல்-கோர் கிராஃபிக்ஸ் பிராசஸர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய எம்20 சீரிஸ் 43 இன்ச் மாடலில் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே 1920×1080 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. இறுதியில் 49-இன்ச் மாடலிலும் ஃபுல் ஹெச்.டி. 1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.\nஇவற்றுடன் 2 ஹெச்.டி.எம்.ஐ., 2 யு.எஸ்.பி. மற்றும் ஒரு வி.ஜி.ஏ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஆப் ஸ்டோர் மற்றும் ஏ.பி.கே. செயலிகளை பயன்படுத்தும் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி 32-இன்ச் வேரியன்ட் விலை ரூ.12,999, 43-இன்ச் வேரியன்ட் ரூ.22,999 மற்றும் 49-இன்ச் வேரியன்ட் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் மூன்று டி.வி. மாடல்களையும் அமேசான் வலைதளத்தில் வாங்கிட முடியும்.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2014/10/12/70-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-04-26T00:50:05Z", "digest": "sha1:V3A724JISB6YPP7VGG6L77MUT74KKENI", "length": 12932, "nlines": 109, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "70 ஆண்டுகளாக வீட்டிலேயே கோயில்! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\n← எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும்\nபாபாவின் வார்த்தையும் நோய் தீர்க்கும்\n70 ஆண்டுகளாக வீட்டிலேயே கோயில்\nசென்னையில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த நான், தற்போது நாக்பூரில் வசிக்கிறேன். அது எனது சொந்த ஊர். என்னுடைய மகன் பாலாஜி. இந்த ஊரில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுகிறான்.\nநான் குடியேறிய தெருவுக்குப் பக்கத்தில் விஜூ பாபா என்ற பெரியவர் இருப்பதாகவும், எழுபது ஆண்டுகளாக வீட்டிலேயே கோயில் வைத்து பாபாவை வணங்கி வருகிற அவரை தரிசித்து வரலாம் என்றும் எனது தம்பி மனைவி அழைத்துச் சென்றிருந்தார்.\nவீடு என்று கூற முடியாத அளவுக்கு இருந்தது. பாபா விக்ரமூம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேர்த்தியாக பூஜைகள் நடந்துவருகின்றன. சுவற்றில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் லட்சுமி பாய் அம்மையாருடன் ஒரு வயதான பெண்மணியும் ஓர் இளைஞனும் இருக்கும் படமும் இருந்தது.\nஇதையெல்லாம் பார்த்துக்கொண்டு காத்திருந்து அந்த மகானை தரிசித்தோம்.\nஅப்போது என் கையில் சாயி தரிசனம் பத்திரிகை இருந்தது. பத்திரிகையை வாங்கி அதன் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்த பாபாவையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவர், பத்திரிகை பற்றி விசாரித்தார்.\nதமிழ்நாட்டில் சென்னை நகரில் ஸ்ரீ சாயி வரதராஜன் என்ற சாயி அடியாரால் இந்தப் பத்திரிகை வெளியிடப்படுகிறது. சாயி பக்தர்களின் அனுபவங்கள் மற்றும் பாபாவின் அற்புத மகிமைகள் பற்றிய செய்திகளைத்தாங்கி வெளிவருகிறது எனக் கூறினேன்.\nஅவரும் தன் அனுபவங்களையும் கூறினார். எழுபது ஆண்டுகளாக தனது வீட்டையே கோயிலாக மாற்றி வழிபட்டு வருவதைப் பற்றி அவர் தெரிவித்தபோது ஆச்சர்யமாக இருந்தது.\nபாபாவிடமிருந்து ஒன்பது நாணயங்களைப் பெற்ற லட்சுமி பாய் அம்மையாருடன் அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவைக் காட்டி தனது அற்புத அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.\nசத்சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு சம்பவம் பற்றி கூறினார். பக்தர்கள் ரூபாய்களை பாபாவிடம் கொடுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டுவார்கள். பாபா ஆசீர்வதித்து அந்த ரூபாய்களை திரும்பித் தந்துவிடுவார். இவ்வாறு ஒரு பக்தர் ஒரு நாணயத்தைக் கொடுத்து அதை ஆசீர்வதித்துத் தருமாறு பாபாவிடம் வேண்டுவார்.\nபாபா அந்த நாணயத்தை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு, சாமாவிடம் கொடுத்து இதை பத்திரமாக வைத்துக்கொள் எனக்கூறிவிடுவார். நாணயம் தந்தவருக்கு ஏமாற்றம். அதை எப்படியேனும் திருப்பித் தந்துவிடுமாறு சாமாவிடம் வேண்டுவார். சாமா இதுபற்றி பாபாவிடம் கூறியபோது, அவர் இதற்கு பதில் இருபத்தைந்து ஞபாய் தருவாரா எனக் கேட்பார். அவரும் சரி எனக் கூறினார்.\nஅப்படியும் அந்த நாணயத்தை பாபா தரவில்லை. சாமா இதை நீயே வைத்துக்கொள். இது விலை மதிக்கமுடியாதது எனக் கூறினார்.\nஅந்த நாணயத்தில் ஒரு பக்கம் அனுமன் மறு பக்கம் சீதாராமன் லட்சுமணனோடு இருக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை சாமா பத்திரமாக வைத்துக்கொண்டார்.\nசாமாவுக்குப் பிறகு அந்த நாணயம் அவரது மகன் வசம் வந்தது. இதை சீரடி சன்ஸ்தான்\nகேட்டபோது, பாபா உத்தரவு அளித்தால்தான் தருவேன் என சாமாவின் மகன் கூறிவிட்டார். பாபா, சாமா மகனின் கனவில் வந்து, நாக்பூரில் வசிக்கும் தனது அடியவனிடம் இந்த நாணயத்தைக் கொடுத்து பாதுகாக்குமாறு கூறு என சொன்னார். அதே நேரத்தில் நாக்பூரிலிருந்து வந்த விஜூ பாபா, சீரடியில் ஒரு லட்சுமி பாய் அம்மையாருடன் விஜூ பாபா கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.\nஎதேச்சையாக அவரைப் பார்த்த சாமாவின் மகன், இவர்தான் நாக்பூரிலிருந்து வந்த அடியாராக இருக்கவேண்டும் என நினைத்தார். விசாரித்து தெரிந்துகொண்ட பிறகு, தன் வீட்டிற்கு வருமாறு அடியாரை அழைத்து, தான் யார் என்பதையும், பாபா தன் கனவில் கூறியதையும் எடுத்துக் கூறினார். பிறகு ஒரு பெட்டியை எடுத்துவந்து பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிறிய டப்பாவை எடுத்து, அதிலிருந்த நாணயத்தை விஜூ பாபாவிடம் தந்துவிட்டார்.\nபாபாவின் ஆணைப்படி விஜூ பாபா இந்த நாணயத்தைப் பெற்றுக்கொண்டு மேளதாளத்துடன் மரியாதையோடும், பக்தியோடும் அந்த நாணயத்தை தன் இருப்பிடம் கொண்டுவந்தார்.\nஅந்த அருள்காசு இப்போதும் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர், அதை எல்லா நேரத்திலும் வெளியே எடுக்க மாட் டேன், ஒவ்வொரு ராம நவமியின் போது தான் எடுப்பேன் எனக் கூறினார்.\nஇதற்காக, நான் ராம நவமிவரை காத்திருந்து மகிமை மிகுந்த அந்த நாணயத்தைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றேன். என் மகன் என்னை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். ஸ்ரீ சாயி பாபாவின் அருளைப் பெற்ற அந்த செல்லப் பிள்ளையான விஜூ பாபா எங்கள் ஊரில் உள்ளார் என்பதை நினைத்துப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.\n← எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும்\nபாபாவின் வார்த்தையும் நோய் தீர்க்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/05/25/militants.html", "date_download": "2019-04-26T00:44:17Z", "digest": "sha1:MMKZYWUUJAIKJZ63CEVLQAYRTBE3WEJY", "length": 13203, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் தீவிரவாதிகளின் சென்னை தொடர்புகள்: ஐ.பி விசாரணை | City police say no calls made by militant - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n39 min ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n44 min ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\n7 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n8 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\nFinance அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nகாஷ்மீர் தீவிரவாதிகளின் சென்னை தொடர்புகள்: ஐ.பி விசாரணை\nகாஷ்மீர் தீவிரவாதிககளுக்கு சென்னையில் சில நபர்களுடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.\nஜம்மூ- காஷ்மீரின் காட்டுப் பகுதிகளில் சோதனை நடத்தி வரும் ராணுவப் படையினர் இதனைத்தெரிவித்துள்ளனர். காட்டுப் பகுதிகளில் தீவிரவாதிகளின் முகாம்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றியபோது சிலசாட்டிலைட் போன்களும் பிடிபட்டன.\nஅவற்றை ராணுவ வீரர்கள் சோதனையிட்டபோது அந்த சாட்டிலைட் போன்களில் இருந்து சென்னைக்கும் பலமுறைபேசப்பட்டுள்ள விவரம் தெரியவந்தது. இதையடுத்து ராணுவ உளவுப் பிரிவினர் மத்திய உளவுப் பிரிவினருக்கு(இன்டெலிஜன்ல் பீரோ- ஐபி) தகவல் தந்தனர்.\nதீவிரவாதிகள் தொடர்பு கொண்ட அந்த சென்னை தொலைபேசி நம்பர்களைக் கண்டறியும் முயற்சியிஸ் இப்போதுமத்திய உளவுப் பிரிவினர் மாநில உளவுப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகாஷமீரின் சுரான்கோட் பகுதியில் தேர் பீர் பஞ்சால் காட்டுப் பகுதியில் ராணுவத்தினர் அதிரடி ஆபரேசன்நடத்தியபோது இந்த சாட்டிலைட் போன்கள் பிடிபட்டன. சென்னை தவிர வட கிழக்கு மாநிலங்கள், ஹைதராபாத்,பாட்னா, ராஞ்சி ஆகிய இடங்களுக்கும் இதன் மூலம் தீவிரவாதிகள் பேசியுள்ளனர்.\nஇதையடுத்து அந்த மாநில போலீசாரையும் ராணுவம் தொடர்பு கொண்டுள்ளது.\nஆனால், சென்னையில் யாரையும் தீவிரவாதிகள் தொடர்பு கொள்ளவில்லை என காவலதுறை ஆணையர்விஜய்குமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீரில் உள்ள ராணுவ உளவுப் பிரிவினருடன் பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஆனால், சென்னையில் இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-21st-april-2017/", "date_download": "2019-04-26T00:37:34Z", "digest": "sha1:TGMFF32Y3HTSWAH7YNBU5W62VYEMSLZN", "length": 14043, "nlines": 120, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Daily Rasi Palan 21st April 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 21-04-2017, சித்திரை-8, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அவிட்டம் நட்சத்திரம் பின் இரவு 02.36 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00\nகேது திருக்கணித கிரக நிலை21.04.2017\nஇன்றைய ராசிப்பலன் – 21.04.2017\nமேஷம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.\nரிஷபம் இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.\nமிதுனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு மதியம் 02.20 மணிக்கு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண்வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மதியத்திற்கு பின் மனஅமைதி இருக்கும்.\nகடகம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு மதியம் 02.20 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும்.\nசிம்மம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nகன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும்.\nதுலாம் இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறையும்.\nவிருச்சிகம் இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nதனுசு இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.\nமகரம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nகும்பம் இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.\nமீனம் இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1495&dtnew=07-27-18", "date_download": "2019-04-26T00:52:20Z", "digest": "sha1:TXUPQGOG6MBKHSAEIZ6KR67SCNSAQXSN", "length": 16198, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சுற்றுலா( From ஜூலை 27,2018 To ஆகஸ்ட் 02,2018 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 26,2019\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை: மோடிக்கு உள்ள செல்வாக்கால் பின்வாங்கினார் ஏப்ரல் 26,2019\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி ஏப்ரல் 26,2019\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார் ஏப்ரல் 26,2019\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி' ஏப்ரல் 26,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : ஒளியேற்றியவர்கள்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\n1. பரவசமூட்டும் படகுப் போட்டிகள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST\nஇந்தியாவில் பருவ மழைக்காலம் தான், விழாக்களின் காலமும் கூட. இப்படி மழைக்காலத்தில் கேரளத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வு, படகுப் போட்டிகள் தான். ஒரே மாதிரி ஆடைகள் அணிந்து வரிசையாக அமர்ந்தபடி, துள்ளலுடன் துடுப்புப் போட்டு நீண்ட படகுகளில் சீறிப் பாய்ந்து செல்லும் அழகு, வேறெங்கும் காண முடியாதது. சர்வதேச அளவில் பிரபலமான நேரு கோப்பைக்கான படகுப் போட்டி, ஆலப்புழாவில் உள்ள ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST\nபருவ மழைக்காலத்தில் அற்புதமான அனுபவத்தை தரும் இடங்களுள் வால்பாறை முக்கியமானது. மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரளமும், தமிழகமும் சந்திக்கும் இடத்தில், கோயம்புத்தூரில் இருந்து, 105 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கிறது வால்பாறை. இங்கு எப்போதும் மழைச்சாரல் தான். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு, 40 கொண்டை ஊசி வளைவுகள் வழியே, மலைச்சாலையில் பயணிப்பதே அலாதியான அனுபவம். ..\n3. நடப்பதற்கு தயாராகும் லண்டன் நகரம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST\nலண்டன் வாழ் மக்களிடையே நடைபயணத்தை ஊக்குவிக்க, முழு மூச்சாகக் களமிறங்கியுள்ளது, லண்டன் மாநகராட்சி நிர்வாகம். 2041ம் ஆண்டுக்குள், லண்டனில் மேற்கொள்ளப்படும் பயணங்களில், 80 சதவீதம் கால்நடையாகவோ, சைக்கிள் அல்லது பொது போக்குவரத்துப் பயணமாகவோ இருக்க வேண்டுமென்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக லண்டன் நகரத்தின் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைத்து, மக்களின் உடல்நலத்தை ..\n4. சுற்றுலா தலங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு\nபதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST\nபிரபலமான வரலாற்றுச் சின்னங்களை சுற்றிப் பார்க்கச் சென்றால், அங்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதற்கே பாதி நேரம் செலவாகிவிடும். இந்த சிரமத்தைப் போக்கவே, புக் மை ஷோ, யாத்ரா ஆகிய இணையதளங்களுடன் இணைந்து, தன் பராமரிப்பில் இருக்கும் வரலாற்று சுற்றுலா தளங்களில், ஆன்லைனிலேயே டிக்கெட்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளது, இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை.ஆக்ராவிலுள்ள ..\n5. தயக்கமின்றி பயணிக்க, 'டிரிப்லிங்கோ'\nபதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST\nமொழி தெரியாத இடங்களுக்கு பயணிக்கும் போது, அந்த ஊரின் மொழி தெரியாததால் ஏற்படும் தவறான புரிதல்களை களையவும், திணறி நிற்பதைத் தவிர்க்கவும், 'டிரிப்லிங்கோ' மொழிபெயர்ப்புச் செயலி உதவும். பேசுவதைக் கேட்டு உடனடியாக எழுத்து வடிவில் மொழிபெயர்த்து தரும் இச்செயலி, 42 மொழிகளுக்கு இச்சேவையை வழங்குகிறது. மேலும், உள்ளூர் பழக்கவழக்கங்கள், இங்கிதங்கள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ..\n6. மழைக்காட்டில் ஓர் அற்புதப் பயணம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST\nகாட்டுக்குள் செல்வது வேறு, காட்டு வாழ்க்கையை உணர்வது வேறு. இந்த இரண்டையும் தருகிறது, சிங்கப்பூரில் ஜூலை 1-ம் தேதி தொடங்கிய, 'ரெய்ன் பாரஸ்ட் லூமினா' என்னும் 'ஜங்கிள் வாக்' நிகழ்ச்சி. மழைக்காட்டின் பின்னணியில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஒரு புதிய அனுபவத்தை இந்த பயணம் வழங்கும். நீங்கள் உட்பட, இயற்கையின் அத்தனை அம்சங்களுக்கும், இயற்கையை பேணுவதில் பங்கு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2019-04-26T00:09:02Z", "digest": "sha1:GCF6EGY2I2J2AFVMUQQ64NG7DLQWRN6H", "length": 6821, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலபே – GTN", "raw_content": "\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பு\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினை நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி\nமாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நடுநிலையாக செயற்படுவேன் – ஜனாதிபதி\nமாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி காரணமாக...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2015/09/blog-post_9.html", "date_download": "2019-04-25T23:48:06Z", "digest": "sha1:SOR7KEWG6V6XSJHRHPDGYLARXYZ6GG7K", "length": 24494, "nlines": 463, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வைக்கோல் பட்டடை நாய்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசந்திரிகாவின் கண்ணைப் பறித்துக்கொண்ட தற்கொலை குண்ட...\nசெவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்\nமாடு மேய்ப்பது கேவலம், ஒரு \"தமிழ்த்தேசியக்\" கண்டுப...\nஇறுதி யுத்தத்துக்குப் பிந்தைய கொடுங்கனவுகள்\nபடகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி\nஓவியர் அ. மாற்கு 15 வருடங்கள் கடந்துபோயின.\nஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ...\nகிழக்கிலங்கையில் தமிழ் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கை...\nயாழ்ப்பாணத்தில் 27 - 28 ஆம் திகதிகளில் மௌனகுருவ...\nமட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைத்த...\nவெதமுல்லையில் பாரிய மண் சரிவு: இருவர் பலி\nஅம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்ட...\nமக்காவில் 310பேர் பலி; 450பேர் படுகாயம்\nநல்லாட்சியிலும் சிங்கள மொழியில் தேசிய கீதம் -தமிழ்...\nமலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்ற...\nடென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபை...\nகிழக்கு முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளைக...\nசிறப்பு முகாம் நூல் வெளியீடு\nஇலங்கையில் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்...\nஅடுத்த வருடம் முதல் மரண தண்டனை அமுல்; ஜனாதிபதி மைத...\nஉணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் பாதிப்பு\nபிள்ளையானும் டக்ளசும் எடுத்தால் எலும்புத்துண்டு நா...\nஉடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்க...\nஉள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்: மங்கள\nஉதயன் பத்திரிகை அவதூறு வழக்கில் தண்டம் கட்டியது\nஎம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த தினம்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற...\nபிரமிள் பிறந்த திருகோணமலை மண்ணில் மகுடம் (பிரமிள்...\nசிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்...\n1979ம் ஆண்டு பயங்கரவாதியாய் இருந்த காலத்திலிருந்தே...\nபொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வு: சிவசக்தி\nஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல் வெளியீ...\n10பேர் கொண்ட அரசியல் சாசன பேரவைக்கு ஜனாதிபதி மைத்த...\nவைக்கோல் பட்டடை நாய்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர...\nஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து: பயணிகளு...\n8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மா...\nஎல்லை இல்லாமல் உதவி செய்யும் லைக்கா அதிபர் அல்லி ர...\nதொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்க-----த.தே.கூ குழு ...\nமுஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்ச...\nஈழத் தமிழர் மோகன் அடித்துக் கொலை: தமிழர் வாழ்வுரிம...\n\"தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையின் வெற்...\nஎதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தே...\n“மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு”\nதள்ளாடும் தமிழ் தேசியம்* எதிர்க்கட்சித் தலைவராக தம...\nஇலக்கிய சந்திப்பு’ தரும் இனிய அனுபவங்கள்* மல்லியப...\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்க...\nதாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது\nவைக்கோல் பட்டடை நாய்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்\nநான்கு அமைச்சுப் பதவிகளுக்காக எட்டு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட பதினைந்து அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகளில் மேலும் நான்கு பதவிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.\nஎனினும், இந்தப் பதவிகளுக்காக எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதனால் சர்ச்சை உருவாகியுள்ளது.\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஏ.எச்.எம். பௌசீ, பைசர் முஸ்தபா, விஜித் விஜயமுனி சொய்சா, சரத் அமுனுகம, ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் அபேவர்தன யாப்பா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.\nஇந்த பெயர்ப் பட்டியலில் சிலருக்கு பதவி வழங்குவதில் வேறும் சர்ச்சைகளும் காணப்படுவதாக கட்சி உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் சிலருக்கு பதவி வழங்குவதனை எதிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகூட்டமைப்பின் பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதனால் பெசீயை விடவும் முஸ்தபாவிற்கு அதிகளவு சந்தர்ப்பம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் அமைச்சராக தெரிவு செய்யப்படுவதனை வடக்கின் பிரதான தமிழ் அரசியல் கட்சியொன்று எதிர்த்து வருகின்றது.\nசந்திரிகாவின் கண்ணைப் பறித்துக்கொண்ட தற்கொலை குண்ட...\nசெவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்\nமாடு மேய்ப்பது கேவலம், ஒரு \"தமிழ்த்தேசியக்\" கண்டுப...\nஇறுதி யுத்தத்துக்குப் பிந்தைய கொடுங்கனவுகள்\nபடகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி\nஓவியர் அ. மாற்கு 15 வருடங்கள் கடந்துபோயின.\nஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ...\nகிழக்கிலங்கையில் தமிழ் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கை...\nயாழ்ப்பாணத்தில் 27 - 28 ஆம் திகதிகளில் மௌனகுருவ...\nமட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைத்த...\nவெதமுல்லையில் பாரிய மண் சரிவு: இருவர் பலி\nஅம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்ட...\nமக்காவில் 310பேர் பலி; 450பேர் படுகாயம்\nநல்லாட்சியிலும் சிங்கள மொழியில் தேசிய கீதம் -தமிழ்...\nமலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்ற...\nடென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபை...\nகிழக்கு முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளைக...\nசிறப்பு முகாம் நூல் வெளியீடு\nஇலங்கையில் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்...\nஅடுத்த வருடம் முதல் மரண தண்டனை அமுல்; ஜனாதிபதி மைத...\nஉணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் பாதிப்பு\nபிள்ளையானும் டக்ளசும் எடுத்தால் எலும்புத்துண்டு நா...\nஉடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்க...\nஉள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்: மங்கள\nஉதயன் பத்திரிகை அவதூறு வழக்கில் தண்டம் கட்டியது\nஎம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த தினம்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற...\nபிரமிள் பிறந்த திருகோணமலை மண்ணில் மகுடம் (பிரமிள்...\nசிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்...\n1979ம் ஆண்டு பயங்கரவாதியாய் இருந்த காலத்திலிருந்தே...\nபொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வு: சிவசக்தி\nஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல் வெளியீ...\n10பேர் கொண்ட அரசியல் சாசன பேரவைக்கு ஜனாதிபதி மைத்த...\nவைக்கோல் பட்டடை நாய்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர...\nஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து: பயணிகளு...\n8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மா...\nஎல்லை இல்லாமல் உதவி செய்யும் லைக்கா அதிபர் அல்லி ர...\nதொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்க-----த.தே.கூ குழு ...\nமுஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்ச...\nஈழத் தமிழர் மோகன் அடித்துக் கொலை: தமிழர் வாழ்வுரிம...\n\"தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையின் வெற்...\nஎதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தே...\n“மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு”\nதள்ளாடும் தமிழ் தேசியம்* எதிர்க்கட்சித் தலைவராக தம...\nஇலக்கிய சந்திப்பு’ தரும் இனிய அனுபவங்கள்* மல்லியப...\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்க...\nதாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12577.html", "date_download": "2019-04-26T00:47:00Z", "digest": "sha1:PQGMEQW7ADGUDXFD5SPCN5PWHS6KN67Y", "length": 8778, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம்! 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன? - Yarldeepam News", "raw_content": "\n‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம் 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன\nவடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nமத்திய அரசின் நிதியில், மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.\nஅதன் பெயரையே, ‘அம்மாச்சி உணவகம்’ என்று வடக்கு மாகாண சபை வைத்திருக்கிறது.\nஏனைய எட்டு மாகாணங்களில் சிங்களப் பெயரிலேயே இந்த உணவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வடக்கில் அம்மாச்சி என்று இதற்கு பெயர் வைத்திருக்கின்றனர்.\nதமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை. கோண்டாவிலில் இந்த உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பெயரை 25ஆம் திகதிக்குப் பின் வைக்கலாம்.\nஅதேபோன்று வடக்கு மாகாணத்தில் இன்னும் பல உணவகங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. அவற்றுக்கெல்லாம் அம்மாச்சி என்று தான் வைக்க வேண்டும் என்றில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், 25ஆம் திகதி வடக்கு மாகாணசபையின் அதிகாரம் ஆளுநரின் கைகளுக்கு சென்று விடும்.\nஇந்த நிலையில் கோண்டாவிலில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்திற்கும் மற்றைய உணவகங்களுக்கும் சிங்கள மொழியில் பெயர் வைக்கப்படலாம் என சர்ச்சைகள் எழுந்துள்ளது.\nஇதேவேளை, வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், வடக்கை சிங்கள பௌத்த மயப்படுத்தும் வேலை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஏற்கனவே வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீராடச் சென்ற சிறுவன் மாயம்\nஇலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞனின் அபார கண்டுபிடிப்பு : பலரும் வியப்பு\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/july-15-2019-tamil-calendar/", "date_download": "2019-04-26T00:18:12Z", "digest": "sha1:RTEJQZFCLUQ6JH76RKRZWU3Q2U7C47J7", "length": 5942, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஆனி 30 | ஆனி 30 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆனி 30\nஆங்கில தேதி – ஜூலை 15\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 02:27 வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் :இரவு 08:27 PM வரை மூலம். பின்னர் பூராடம்.\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/may-12-2019-tamil-calendar-2-2/", "date_download": "2019-04-26T00:45:45Z", "digest": "sha1:HKOGVAY44AB4VILTNRY2IQVD6E2SXT6K", "length": 6012, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "சித்திரை 29 | சித்திரை 29 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – சித்திரை 29\nஆங்கில தேதி – மே 12\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :மாலை 04:54 PM வரை அஷ்டமி. பின்னர் நவமி.\nநட்சத்திரம் :முற்பகல் 11:20 AM வரை ஆயில்யம். பின்னர் மகம்.\nசந்திராஷ்டமம் : அவிட்டம் – சதயம்\nயோகம் :சித்த யோகம், மரண யோகம்.\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2019/03/28/chrome-extension-tries-to-save-you-from-cyberbullying/", "date_download": "2019-04-26T00:02:05Z", "digest": "sha1:ZW2GUXULKCWF7HCD65S46VQVOJHOMM7F", "length": 9222, "nlines": 46, "source_domain": "nutpham.com", "title": "சிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும் – Nutpham", "raw_content": "\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஇணைய உலகம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். எனினும், இவ்வுலகில் அனைவரும் அவரவர் தேவைகள் மற்றும் கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டு பல்வேறு பிரச்சனைகளை பரிசாக பெறுகின்றனர்.\nஇந்த காலத்து இணைய உலகம் நன்மையை மட்டும் வழங்குவதில்லை. தேடல்களுக்கு பதில் அளித்துவிட்டு, உடனே அதற்கான இலவச இணைப்பாக பிரச்சனையையும் வழங்கிவிடுகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் இண்டர்நெட் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.\nஇணைய சேவையை அனைவரும் உண்மையில் இது உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் முன்பின் அறியாதவர்களை தொந்தரவு செய்தல் மற்றும் மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ தினமும் இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.\nதினந்தோரும் பாதிக்கப்படுவோருக்கு ஆறுதலை ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் இயங்க வைக்கப்பட்டால் எப்படி இருக்கும்\nஇந்த கேள்விக்கான விடையை சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் ஜிக்சா குழு ஈடுபட்டது. விடாமுயற்சியின் முதற்கட்ட வெற்றியாக 2017 ஆம் ஆண்டு பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. (Perspective API) எனும் முறையை இக்குழு கண்டறிந்தது.\nஇந்த பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. முறையானது இணைய உரையாடல்களை சிறப்பானதாக மாற்றும் பணியை செய்ய முற்படுகிறது. மெஷின் லெர்னிங் மூலம் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொண்டு இவற்றை டெவலப்பர்கள், மாடரேட்டர்கள் மற்றும் அட்மின்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின் இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.\nஇதன் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் விதமாக இந்த மென்பொருள் முறை பிரத்யேக கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் பரவும் தீய மற்றும் எதிர்மறை கரு்துக்களை தடுத்து நிறுத்துகிறது. இந்த எக்ஸ்டென்ஷன் டியூன் என அழைக்கப்படுகிறது. ஜிக்சா குழுவினர் உருவாக்கியிருக்கும் டியூன் எக்ஸ்டென்ஷன் மூலம் பயனர் கமெண்ட்களில் பார்க்க விரும்பாத தீய கருத்துக்களை தடுத்து நிறுத்த முடியும்.\nடியூன் எக்ஸ்டென்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கும் சென் மோட் கொண்டு அனைத்து விதமான தீய கருத்துக்களையும் நீக்கிவிட முடியும். இந்த எக்ஸ்டென்ஷன் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், டிஸ்கஸ் மற்றும் ரெடிட் என பல்வேறு பிரபல தளங்களில் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டியூன் மெஷின் லெர்னிங் மூலம் இயங்குவதால், இது தொடர் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பாக செயல்பட துவங்தும். அதிகப்படியான தரவுகளை படிக்கும் போது புதிய கருத்துக்களை கவனித்துக் கொண்டு சரியாக செயல்படும்.\nஆன்லைன் துன்புறுத்தல்களுக்கு இது நிரந்தர தீர்வாக அமையாது என்ற போதும், இந்த மென்பொருள் கொண்டு ஆன்லைன் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குரோம் எக்ஸ்டென்ஷன் என்பதால் இதனை மிக எளிமையாக இன்ஸ்டால் செய்துவிட முடியும்.\nகுரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ததும், நீங்கள் பார்க்க விரும்பாத தகவல்களுக்கான அளவை நிர்ணயிக்க வேண்டும். சில சமயங்களில் சில கருத்துக்கள் சரியாக தடுக்கப்படாமல் போகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும், வரும் காலங்களில் இந்த சேவை அதிகளவு மேம்படுத்தப்படலாம்.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/03/05/vaiko.html", "date_download": "2019-04-25T23:54:15Z", "digest": "sha1:VGVSSOND42YNGE55IOJ3QMEJE2YCY3N4", "length": 17597, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேது சமுத்திரத் திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு, இலங்கை முயற்சி: வைகோ புகார் | Srilanka tries to disturb sethu canal project, blames Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n7 hrs ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n8 hrs ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nசேது சமுத்திரத் திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு, இலங்கை முயற்சி: வைகோ புகார்\nஇலங்கை அரசின் நிர்பந்தம் காரணமாக தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெரும் வளம் அளிக்கும் சேது சமுத்திரம் திட்டத்தில் மாற்றம்கொண்டு வர மத்திய அரசு முயல்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இத் திட்டத்தை நிறுத்தத் தான்ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே பாலம் கட்ட இலங்கை முயல்வதாகவும் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் வைகோ கூறியிருப்பதாவது:\nஇந்தியாவின் கிழக்குக் கடல் பகுதியில் இருந்து வரும் கப்பல்கள் வளைகுடா உள்ளிட்ட மேற்குக் கடல் பகுதிக்குச் செல்ல இலங்கையைச்சுற்றிக் கொண்டு தான் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரினோம்.\nஇத் திட்டத்தின்படி இலங்கை- தமிழகத்துக்கு இடையிலான கடல் பகுதியில் பெரிய கப்பல்கள் செல்லும் அளவுக்கு ஒரு பகுதியைஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இத் திட்டம் நிறைவேறினால் தனது வர்த்தகம் பாதிக்கப்படும் என்று இலங்கைகருதுகிறது.\nசேது சமுத்திரக் கால்வாய் வெட்டப்பட்டுவிட்டால் பெரிய கப்பல்கள் இலங்கையை சுற்ற வேண்டிய அவசியம் இருக்காது. அதன்பிறகுபன்னாட்டு கப்பல்கள் தமிழக துறைமுகங்களுக்குத் தான் பொருள்களை இறக்கி- ஏற்றவும், எரிபொருள் நிரப்பவும் வரும். இதனால் அந்தகப்பல் நிறுவனங்களுக்கு பணம் மிச்சப்படும். அதே நேரத்தில் தமிழகம் பெரிய சந்தையாக மாறும்.\nஇதனால் சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைக்க இலங்கை சதிசெய்கிறது. கால்வாயை சிறியதாக வெட்டுமாறு மத்தியஅரசை இலங்கை வற்புறுத்துகிறது. இதனால் சிறிய கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக தமிழக துறைமுகங்களுக்கு வர முடியும். பெரியகப்பல்கள் தொடர்ந்து கொழும்புவுக்கே செல்லும் நிலை ஏற்படும்.\nஇலங்கையின் இந்த வற்புறுத்தலை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சேது சமுத்திரக் கால்வாயை சிறியதாகஅமைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nஇது போதாது என்று சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தையே முறியடிக்கத் தான் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம்கட்டப் போவதாகவும் இலங்கை அறிவித்துள்ளது. இந்தப் பாலம் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மத்திய அரசும் ஆரம்பித்துள்ளது.இது தமிழக மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.\nஇந்திய மக்களை ஏமாற்றுவதற்காக அந்தப் பாலத்திற்கு அனுமன் பாலம் என்று பெயரிடப் போவதாகவும் இலங்கை கூறியுள்ளது.\nஇந்தப் பாலம் கட்டப்பட்டால் சிறிய கப்பல் கிழக்குக் கரைகயில் இருந்து மேற்குக கடல் பகுதிக்குள் செல்ல முடியாது. இலங்கையை சுற்றிக்கொண்டு தான் செல்ல முடியும். இதனால் எந்தக் கப்பலும் தமிழக கடல் பகுதிக்கு வராது. எல்லாமே கொழும்பு துறைமுகத்துக்குத் தான்செல்லும்.\nஇதனால் தமிழகத்திற்கு மிகப் பெரிய, நிரந்தர பாதிப்பு ஏற்படும். எனவே இலங்கை அரசின் இந்தச் சதிச் செயலுக்கு இந்தியா அடிபணிந்துவிடக் கூடாது. இந்திய அதிகாரிகள் சிலரும் இலங்கை சதிக்கு உடந்தையாகவே தெரிகிறது. இதன்மூலம் 140 ஆண்டு கால தமிழக மக்களின்கனவில் இடி விழச் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.\n1999ம் ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் சேது சமுத்திரத் திட்டத்தைக் குறிப்பிட்ட மத்திய அரசு பின்னர் அதை மறந்துவிட்டது. அடுத்தடுத்தபட்ஜெட்டுகளில் இத் திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.\nஎனவே பிரதமர் வாஜ்பாய் உடனடியாகத் தலையிட்டு சேது சமுத்திரத் திட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அக் கடிதத்தில் வைகோகேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-12/on-youth-071218.html", "date_download": "2019-04-26T00:06:13Z", "digest": "sha1:EPSIXSOD2ZIWVAFCTNS5MHUY426Y23P4", "length": 10508, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : ஓர் உணவக முதலாளியின் கதை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nசிறிய உணவு விடுதியில் உணவு தயாரிப்பு (ANSA)\nஇமயமாகும் இளமை : ஓர் உணவக முதலாளியின் கதை\nதன்னைக் கைதூக்கி விட்டவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என விரும்புவோர், அவர்களின் நற்செயல் வழிவழியாய்த் தொடர உதவட்டும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஅவர் பெயர் முருகன். சிறு வயதில், உண்ண வழியின்றி, வேலை தேடி, நகருக்கு வந்தவர். ஓர் இடைத்தர உணவகத்தில் சின்ன வேலையும் கிடைத்தது. முதலாளியும், ஒரு நிபந்தனையுடன் சேர்த்துக்கொண்டார். அத்தியாவசியம் தவிர, வேறு எந்த செலவுக்கும், காசு கேட்கக்கூடாது என்பதே, அந்நிபந்தனை. பசியால் வாடி வதங்கியிருந்த முருகனுக்கு, அப்பொழுது, உணவு மட்டுமே தேவையாயிருந்தது. அதற்குப் பிறகு, அவர் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக்கொண்டார். இடையில், ஊருக்கு போகவேண்டும் என்று, அவர், எவ்வளவோ தடவைகள் கேட்டும், முதலாளி பணம் தரவில்லை. ஒருவேளை சோறு போடக் கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று, முருகனை அடக்கி, அமைதியாக இருக்க வைத்தார்.\nவேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கடந்தபின், ஒரு நாள் முதலாளி முருகனை அழைத்தார். அதிக ஓட்டல் இல்லாத, ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச்சென்று, புதியக் கடையை பார்த்தார். கடைக்கு முன்பணம் கொடுத்தார். கடை ஆரம்பமாக நாள் குறிக்கப்பட்டது. ஐந்து நாள் முன் அவர் முருகனை அழைத்து, கடைச் சாவியை கொடுத்து, “நீதான் முருகா கடைக்குச் சொந்தக்காரன்” என்றார். “முதலாளி, என்ன இது திடீரென்று இப்படி சொல்கிறீர்கள்” என்று கேட்ட முருகனிடம், “உன்னுடைய பணம்தான் முருகா. அதில், எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது, உன்பால் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம். அவ்வளவுதான். நீ உன்னுடைய உறவுக்காரர்களை கடை திறப்பு விழாவிற்கு தற்பொழுது அழைத்து உபசரி. பிறகு தானாக எல்லாம் நடக்கும்” என்றார். அப்படியே கடை திறப்பு விழாவும் தடபுடலாக இருந்தது. ஆனால், அவர் சொன்ன ஒரு தாரக மந்திரம் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\n“உனக்காக மட்டும் வாழாதே, உன்னை நம்பியிருக்கும் அனைவரையும் வாழ வை” என்று தன் முதலாளி சொன்னதை, இன்றுவரை கடைபிடித்து வருகிறார், புது முதலாளி முருகன்.\nபூமியில் புதுமை - மரங்கள் வளர்ப்பது எனது கடமை\nநியூஸிலாந்து தாக்குதலின் எதிரொலி இலங்கைத் தாக்குதல்கள்\nபூமியில் புதுமை: பயிரின் மீதி மாட்டுக்கு, மாட்டு கழிவு பயிருக்கு\nபூமியில் புதுமை - மரங்கள் வளர்ப்பது எனது கடமை\nநியூஸிலாந்து தாக்குதலின் எதிரொலி இலங்கைத் தாக்குதல்கள்\nபூமியில் புதுமை: பயிரின் மீதி மாட்டுக்கு, மாட்டு கழிவு பயிருக்கு\nமத தீவிரவாதத்தை முறியடிக்க, பாலங்கள் உருவாகவேண்டும்\nஇரக்கத்தில் நிறைந்தது இறைவனின் நினைவுத்திறன்\nஇறை இரக்க ஞாயிறில் இலங்கை மக்களுக்காக சிறப்பு செபம்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilanka.tamilnews.com/2018/06/25/mahinda-sambanthan/", "date_download": "2019-04-25T23:58:50Z", "digest": "sha1:4LW6LNE3RMIEMYLD4R3FUOAS3YNQANMP", "length": 53457, "nlines": 464, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "mahinda sambanthan, Global Tamil News, Hot News, Srilanka news,", "raw_content": "\n‘நீ தான் காரணம்” : மஹிந்த என்னிடம் வந்து கூறினார் : மீண்டும் மஹிந்தவுடன் பேசத் தயார் என்கிறார் சம்பந்தன்\n‘நீ தான் காரணம்” : மஹிந்த என்னிடம் வந்து கூறினார் : மீண்டும் மஹிந்தவுடன் பேசத் தயார் என்கிறார் சம்பந்தன்\nதமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.(mahinda sambanthan)\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார் ‘ என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n“2015 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நானும், ரணிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தோம். எம்மை மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுமாறு மைத்திரி கூறினார்.\nபின்னர் நானும் ரணிலும் மஹிந்தவை சந்தித்தோம். இதன்போது மஹிந்த எனது அருகில் வந்து ‘எனது தோல்விக்கு மூலக் காரணம் நீ என்று என்னிடம் கூறினார். அது நானில்லை. எமது மக்கள் தான் காரணம். தமிழ் மக்களின் புறக்கணிக்க முடியாது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றால் தான் ஆட்சிக்கு வரலாம் என்று கூறினேன்.\nமஹிந்த ராஜபக்ஷ தற்போது எங்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவருடைய ஆட்சி காலத்தில் அவரை சந்தித்து எமது அரசியல் தீர்வு தொடர்பாக தெளிவுப்படுத்தி இருந்தோம். ஆனால் அவர் எதனையும் கருத்தில் கொள்ளவில்லை.\nஒருவேளை தற்போது அவர் எமக்கு அரசியல் தீர்வு தர இணக்கம் தெரிவிப்பாராயின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம்.\nதமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு. அந்த விடயத்தை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திறுவது மிகப்பொருத்தமானது.\nஒரு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாக, அந்த நாட்டில் வாழ்கின்ற வேறுபட்ட மக்கள் மத்தியில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, அந்த தீர்வுகள் ஓர் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்பதாக அவை நடைபெறும்.\nஆனால், துரதிஸ்டவசமாக இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறவில்லை. நடைபெற்றிருந்தால், 1948 ஆம் ஆண்டு தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும் .\nஎமக்கு பூரண சுதந்திரம் வேண்டுமென கேட்டோம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சோல்பரி ஆணைக்குழுவிடம் பிராந்திய ஆட்சியைக் கேட்கவில்லை. சமஸ்டியை கேட்கவில்லை. நாங்கள் 50 ற்கு 50 கேட்டோம்.\nஒரே நாட்டுக்குள், பிராந்திய ரீதியாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை. தமிழ்பேசும் மக்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில், இறையாண்மையின் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி தேவை என்பதனை கேட்கவில்லை.\nபிராந்திய சுயாட்சி கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினை அப்போது தீர்ந்திருக்கலாம், தீரவில்லை. பிரச்சினை தொடர்கின்றது.\nவடக்கு மாகாணத்தில் இன்று குடியேற்றங்கள் இடம்பெறும் சூழலை அவதானிக்கின்றோம். அவை நிறுத்தப்படவேண்டும். பிராந்திய சுயாட்சியுடன், கணிசமான அதிகாரத்தைப் பெற்றிருந்தால், இவை அனைத்தையும் தவிர்த்திருக்க முடியும்.\nஇன்றைக்கு உள்ள பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எதிர்நோக்க வேண்டும். நாடு முழுவதும் எல்லா மக்களைப் பொறுத்தவரையில், எவ்வாறான விதமாக இவற்றினை அடையப் போகின்றோம்.\nஅனைத்துலக ரீதியாக, தமிழ் மக்கள் என்ற வகையில், குறிப்பாக வடக்கு, கிழக்கில் எவ்வாறு அணுகப் போகின்றோம். என்பதனை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.\nமாகாணங்களும் கூடிய அதிகாரங்களைக் கேட்கின்றார்கள். காணி, சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரம் தமக்குத் தர வேண்டுமென கேட்கின்றார்கள்.\nமத்தியின் தலையீடு இருக்க கூடாது, ஆளுனரின் அதிகாரம் இருக்க கூடாது என கேட்கின்றார்கள். ஆளுநர் பதவி வேண்டாமென கேட்டிருக்கின்றார்கள்.\nநாங்கள் எவரையும் பகைக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருடனும் நட்புறவினைப் பேண வேண்டும். நியாயத்தை விளக்க வேண்டும். நீதியை விளக்க வேண்டும்.\nஏனைய நாடுகளில் பல்வேறு கலாசாரங்களுடன் எவ்விதமான ஆட்சி முறையை பின்பற்றுகின்றார்கள் என்பதனை விளக்க வேண்டும்.\nஎமது நிலைமைகள் தொடர்பாக தென்பகுதி மக்கள் அறிந்து வருகின்றார்கள். தென்பகுதி மக்களை அனைவரும் இனவாதிகள் என கருதக்கூடாது. இனவாதமற்றவர்களும் இருக்கின்றார்கள்.\nசிறுபான்மை மக்களை யாரும் நடத்துவதற்கு இடமளிக்க கூடாது. அது அவசியமான தேவை.\nஇன்று அரசியலமைப்பை, உருவாக்குவதற்கு முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. அந்த முயற்சியை நடைமுறைப்படுத்தி, நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமானால், அந்த சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது.\nஎமது பங்களிப்பை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. எமது மக்களுக்கு போதிய பாதுகாப்பு, இறைமை மற்றும் தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய வழி இருக்குமானால், அந்த சந்தர்ப்பத்தை இழக்க கூடாது. அவற்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.\nஅனைத்துலகத்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களின் விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் வெற்றி பெறவில்லை.\nஅந்த முயற்சியில் நீதி இருந்தது. நியாயம் இருந்தது. அதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படவில்லை என ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதை அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொண்டது.\nஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவி செய்தது.\nகுறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா , கனடா, அவுஸ்தரேலியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவின.\nஇந்த நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டார்கள். பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டார்கள். பல விதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள்.\nஇந்த அனைத்துலக நாடுகளின் செயற்பாடுகளை கொண்டுதான் சிறிலங்கா அரசாங்கம் அவர்களை தோற்கடித்தது. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nசிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு ஒரு வாக்குறுதியை கொடுத்தது. நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்திருந்தார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமாக, சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தது.\nஅவ்விதமான தீர்வுக்கு இன்று பின்நிற்கின்றார்கள். இதை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nதமக்கு தார்மீக கடமை இருக்கின்றதென்பதனை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nநீதியான நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றதென்பதனை அனைத்துலக சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து தவற முடியாது.\nதவறினால், அவர்களின் செயற்பாடு அனைத்துலக ரீதியாக அர்த்தமற்றதாக போய்விடும்.\nஎமது மக்கள், இந்த நாட்டில் ஏற்படும் ஆட்சி முறை எமக்கு உகந்ததல்ல அவை மாற்றி அமைக்க வேண்டுமென கோரியிருந்தார்கள்.\n1960 ஆம் ஆண்டு முதல் எம்மீது ஆட்சி முறை திணிக்கப்பட்டது. எமது ஆதரவுடன் ஆட்சி முறை அமைக்கப்படவில்லை.\nஅனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் புறக்கணிக்கும் செயல். அதுதான் அனைத்துலக பிரகடனம். இதை மாற்றி அமைப்பதற்கு அனைத்துலக சமூகம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.\nஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும். ஒரு தூணாக நிற்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், பல மாற்றங்களை ஏற்பட்டுள்ளன.\nதமிழ் மக்கள் தமது ஒற்றுமையை மூலமாக நாட்டின் ஆட்சி நிர்ணயிக்க கூடியவல்லமை இருக்கின்றது. அந்த நிலைமை தொடர வேண்டும்.\nதமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை அடைய வேண்டுமாயின் ஒருமித்து செயற்படுவது அவசியம்.\nவேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.\nதற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும், அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையும்.“ என்றும் அவர் தெரிவித்தார்.\nகொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை : சம்பந்தன் முன்னிலையில் விக்கி\nசிறுத்தை கொலை : மேலும் நால்வர் கைது\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nஎனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு : சி.வி.புது தகவல்\nமாத்தறையில் பதற்றம் : 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nஎனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு : சி.வி.புது தகவல்\nமாத்தறையில் பதற்றம் : 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிறுத்தை கொலை : மேலும் நால்வர் கைது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/2115-86e111a2a.html", "date_download": "2019-04-25T23:47:43Z", "digest": "sha1:CPMJQ7PDGATXJ53UX5R3X7USZTKCDEUF", "length": 3526, "nlines": 60, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி btq வடிவம்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nFibonacci அந்நிய செலாவணி எண்கள்\nOcta அந்நிய செலாவணி டெமோ\nஅந்நிய செலாவணி btq வடிவம் -\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. இது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய.\nஅந்நிய செலாவணி btq வடிவம். கடந் த.\nஅன் னி ய செ லா வணி மே லா ண் மை சட் டம் ஜூ ன் இல் அமலு க் கு வந் தது. 4 டி சம் பர்.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. 1 ஆகஸ் ட்.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். இந் த மனு வை வி சா ரி த் த நீ தி பதி ரமே ஷ், அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கை வி சா ரி க் க எழு ம் பூ ர் கோ ர் ட் டு க் கு இடை க் கா ல தடை.\nநிகர வெளிப்பாடு அந்நிய செலாவணி\nUsda வெளிநாட்டு விவசாய சேவை உலகளாவிய கிராமிய வர்த்தக அமைப்பு\nசிறந்த பங்குகள் அழைப்பு விருப்பங்கள்\nகணினி வர்த்தக அட்டை விளையாட்டு எதிராக\nஅந்நிய செலாவணி வங்கி ஜெர்மனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82._%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-26T00:17:24Z", "digest": "sha1:JRPQ763TTWPPF3BK4GQBUHSFJC7SPAAR", "length": 13900, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "டபிள்யூ. ஜி. ரொக்வூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் கேப்ரியல் ரொக்வூட் (William Gabriel Rockwood, 13 மார்ச் 1843 - 29 மார்ச் 1909) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மருத்துவரும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.\nரொக்வூட் 1843 மார்ச் 13 இல் இலங்கையின் வடக்கே அளவெட்டியில் சின்னத்தம்பி எலிசா ரொக்வூட் என்பவருக்குப் பிறந்தார்.[1][2][3] தந்தையார் வட்டுக்கோட்டை குருமடத்தில் பயின்று கிறித்தவராக மதம் மாறியவர். காங்கேசன்துறையிலும், பருத்தித்துறையிலும் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவர்.[4] யாழ்ப்பாணம் வேம்படி ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற வில்லியம் ரொக்வூட் சென்னை சென்று அங்குள்ள மாநிலக் கல்லூரியில் படித்து மெட்ரிக்குலேசன் தேர்வு பெற்றார்.[1][2] பின்னர் 1861 இல் மதராசு மருத்துவக் கல்லூரியில் புலமைப்பரிசில் பெற்று 1866 சூன் மாதத்தில் மருத்துவர் மற்றும் அறுவை மருத்துவராக முதல் வகுப்பில் தேறினார்.[1][2][5]\nரொக்வூட் 1871 இல் யாழ்ப்பாணம் மூளாயைச் சேர்ந்த சின்னமுதலியார் கதிரவேலுவின் மகள் முத்தம்மாவைத் திருமணம் புரிந்தார்.[1][2] இவர்களுக்கு மருத்துவர் டேவிட் ரொக்வூட் உட்பட நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர்.[4]\nசென்னையில் இருந்து திரும்பி இரண்டு மாதங்களில் அரசு மருத்துவ சேவையில் சேர்ந்து புத்தளத்தில் மருத்துவராக 1875 வரை சேவையாற்றினார்.[1][2] 1866/67,[2] 1875[1] காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி பரவிய போது அதைத் தடுப்பதில் பெரும் பங்காற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[2][5] பின்னர் அம்பாந்தோட்டை, கம்பளை ஆகிய இடங்களில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.[2] 1878 இல், கொழும்பு பொது மருத்துவமனைக்கு அறுவை-மருத்துவத் தலைமை அதிகாரியாக 1878 முதல் 1883 வரை பணியாற்றினார்.[1][2][5] இலங்கை மருத்துவக் கல்லூரியில் அறுவை மருத்துவம், மற்றும் பேற்றுத் துணைவியியல் ஆகிய துறைகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[1][2][5] 1884 இங்கிலாந்து சென்று அங்கு படித்து MRCS, MRCP பட்டங்களையும் பெற்றார்.[2][5] அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் 1898 இல் கொழும்பு மருத்துவமனையில் அறுவை-மருத்துவ அறிவுரைஞராகப் பணியாற்றினார்.[2][5] ரொக்வூட் பிரித்தானிய மருத்துவக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குத் தலைவராகவும் இருந்து செயல்பட்டார்.[1][2][5]\n1898 மார்ச் 14 இல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக பி. குமாரசாமிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[3][1][2][6][7] 1903 இல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.[2][8] இலங்கையில் வடக்கிற்கும், சிலாபத்திற்கும் தொடருந்துப் பாதைகள் அமைப்பதில் இவர் பெரும் ஆதரவு அளித்திருந்தார்.[1] 1906 சனவரியில் சுகவீனம் காரணமாக[3] சட்டவாக்கப் பேரவையில் இருந்து இவர் இளைப்பாறினார்.[2][4]\nரொக்வூட் 1909 மார்ச் 29 இல் காலமானார்.[1][4]\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2016, 21:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/11102543/1190508/Jaggi-Vasudev-urges-to-change-the-education-system.vpf", "date_download": "2019-04-26T00:42:14Z", "digest": "sha1:J2TJOCFBHP4SK3QH5X6LO2LOEI7PXJIX", "length": 6558, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jaggi Vasudev urges to change the education system towards the marks", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் - ஜகி வாசுதேவ் பேட்டி\nபதிவு: செப்டம்பர் 11, 2018 10:25\nமதிப்பெண்களை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார். #JaggiVasudev\nஇந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது. கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும்.\nநாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.\nகோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன்.\nஇவ்வாறு அவர் கூறினார். #JaggiVasudev\nபிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nகெட்டுப்போன மீன் விற்பனை புகார் - சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை\nகாமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்\nபிறந்த 2 நாளில் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\nகுடவாசல் அருகே அதிமுக தொண்டர் அடித்துக் கொலை: தந்தை-மகன் கைது\nகட்டுமான பணியின்போது விபத்து - 10வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sathiyam.tv/actor-thaadi-balaji-wife-nithya-contesting-in-delhi/", "date_download": "2019-04-26T00:12:24Z", "digest": "sha1:VJXATF4A4OTC56DTGBGVFO7RLW7DJOLX", "length": 10946, "nlines": 148, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நித்யா! எந்த தொகுதி? எந்த மாநிலம் தெரியுமா? - Sathiyam TV", "raw_content": "\nதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசீனாவில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து 11 பேர் பலி\n“களவாணி-2′ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n“களவாணி-2′ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nநல்ல காரியம் செய்த ரோபோ சங்கர்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ-காந்த்\n அவர் அந்த படம் தான் எடுக்குறார்\nHome Cinema பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நித்யா எந்த தொகுதி\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நித்யா எந்த தொகுதி\nபிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியும், மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நித்யா சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியில் இணைந்தார்.\nஅந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார். இது குறித்து நித்யா கூறியதாவது:-\n“காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருந்தேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்க போய் என்னை பற்றி அவதூறு பரப்ப பாலாஜி திட்டமிட்டு இருந்தார்.\nடெல்லியில் எங்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளுக்கே போன் செய்து அவள் எல்லாம் கட்சித் தலைவியா என்று கேட்டு பிரச்சினை செய்து இருக்கிறார். இவர் சொன்ன எதையும் கவனத்தில் கொள்ளாத எங்கள் கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில் போட்டியிட அறிவுறுத்தினார்கள்.\nவடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலாக வசிப்பது எனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. அதனால் சரி என்று சொல்லி விட்டேன். அடுத்த சில நாள்களில் டெல்லி போய் தேர்தல் வேலைகளை தொடங்கவேண்டும்.”\n“களவாணி-2′ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nநல்ல காரியம் செய்த ரோபோ சங்கர்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ-காந்த்\n அவர் அந்த படம் தான் எடுக்குறார்\nநாளை ரிலீசாகவுள்ள அவெஞ்சர்ஸ் படக்குழுவை அதிரவைத்த ”தமிழ் ராக்கர்ஸ்”\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\n“களவாணி-2′ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசீனாவில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து 11 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/13752", "date_download": "2019-04-26T00:27:58Z", "digest": "sha1:FDO6MD2DYZRIIE44ZJRH5YZ6ZV5JQKBK", "length": 4996, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "அந்த மாதிரி படங்களை பார்த்தல் தான் தூக்கமே வரும் – ஸ்ரீ ரெட்டியின் அதிரடி", "raw_content": "\nHome / சினிமா / அந்த மாதிரி படங்களை பார்த்தல் தான் தூக்கமே வரும் – ஸ்ரீ ரெட்டியின் அதிரடி\nஅந்த மாதிரி படங்களை பார்த்தல் தான் தூக்கமே வரும் – ஸ்ரீ ரெட்டியின் அதிரடி\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பதை நாம் அறிந்ததே. அதில் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.\nமேலும், பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார். பின் அதற்காக அரை நிர்வாண போராட்டத்தையும் நடத்தினார்.\nசமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் வேலை தவிற வேறு என்ன செய்தால் உங்களுக்கு திருப்தியாக இருக்கும் என்ற கேள்விக்கு அவர் பார்ன் படங்கள் பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் அவருக்கு சன்னிலியானை தான் மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:32:15Z", "digest": "sha1:DS7TYMRLCCML5YN77N77MCUBOHAGNTPX", "length": 10173, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை: பாகிஸ்தான் சொல்கிறது - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் உலகம் இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை: பாகிஸ்தான் சொல்கிறது\nஇந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை: பாகிஸ்தான் சொல்கிறது\nகடந்த பிப்ரவரி 27-ந் தேதி, இந்திய வான் மண்டலத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. சமீபத்தில் இதுதொடர்பாக ஒரு அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட தகவலால் சந்தேகம் எழுந்தது. இருப்பினும், எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப்படை தெரிவித்தது.\nஇந்நிலையில், இந்திய விமானப்படை துணைத்தளபதி ஆர்.ஜி.கே.கபூர் நேற்று இதை மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அவர் கூறியதாவது:-எப்-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது உண்மை. அதற்கான மறுக்க இயலாத ஆதாரங்களும், தகவல்களும் உள்ளன என்று கூறினார்.\nபாகிஸ்தான் விமானம் சுடப்பட்டது தொடர்பான ‘ராடார்’ காட்சிகளை அவர் நிருபர்களிடம் காண்பித்தார். இந்த நிலையில், இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை என்று பாகிஸ்தான் புது விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் தனது டுவிட்டரில், இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nPrevious article“பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்” பா.ஜனதாவின் அறிக்கையை கிண்டல் செய்யும் அரசியல் கட்சிகள்\nNext articleஜமால் கசோக்கி கொலை: கூறி சவுதியை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்கா தடை\nஇலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபோக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்: தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்\nஅவமானத்தால் இந்தியர்களின் தலை தாழ்வதை நமது ராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது – ராஜ்நாத் சிங்\nகட்சியிலிருந்து வெளியேறிய அம்னோவின் இரு முன்னாள் உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது\nதேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்து, இயன்ற அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது- அசார்\nஜசெக: சார்ல்ஸ் சந்தியாகோ, கணபதி ராவ், ரிஷ்யாகரன் மீண்டும் சிலாங்கூரில் போட்டி\nநஜிபின் மீது ஊழல் புகார்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை: நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனு தள்ளுபடி\nஆடிக்கொண்டே ஆபரேசன் செய்த டாக்டர் – 100 பெண்கள் பாதிக்கப்பட்டதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2010/06/blog-post_4.html", "date_download": "2019-04-26T00:01:34Z", "digest": "sha1:L7KIMUOEKYHN7BMXCSNKOLDULCQEHUS2", "length": 14905, "nlines": 222, "source_domain": "www.winmani.com", "title": "கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்.\nகணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்.\nகணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும்\nஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம். எப்படி\nஎன்பதை பற்றி தான் இந்த பதிவு.\nகணினி துறையில் எந்த மொழி படிக்க வேண்டும் என்றாலும்\nகடையில் சென்று புத்தகம் தேடவேண்டாம் அதே போல்\nபல இணையதளங்ககிற்கு சென்றும் தேட வேண்டாம். இந்த\nஇணையதளத்திற்க்கு சென்று நாம் அனைத்து வகையான\nஇந்த தளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியது போல்\nஅங்கு இருக்கும் தேடுபொறியில் நமக்கு கணினியில் பிடித்த\nபுத்தகத்தின் பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சில\nநிமிடங்களில் நாம் தேடிய புத்தகத்தை எளிதாக காட்டும்\nஉடனடியாக தரவிரக்கிக்கொள்லலாம். ஒவ்வொரு துறைவாரியாக\nபல தரப்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளது. சில தினங்களுக்கு\nமுன் வரை வெளியான அனைத்து புத்தகங்களையும் நாம்\nகட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.\nநல்ல நண்பர்கள் இறைவன் நமக்கு கொடுத்த வரம்\nதீயநண்பர்கள் நாம் செய்த பாவம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.’சாங்கி’ விமான நிலையம் எங்குள்ளது \n2.மணநூல் என்றழைக்கப்படும் காப்பியம் எது \n3.கொசுவுக்கு எத்தனை பற்கள் உண்டு \n4.எந்த ஊரில் ஒன்றைக்கல் ரதம் அமைந்துள்ளது \n5.காலில் கண் உள்ள பிராணி எது \n6.ஆங்கிலேயர் அளித்த ’சர்’பட்டத்தை திருப்பி கொடுத்தவர் யார்\n7.பார்சி இனத்தவரின் அமைதி கோபுரம் எங்குள்ளது \n8.உலகிலேயே அதிகமாக எந்த நாட்டு பசு பால் கொடுக்கிறது \n9.கேஸ் ஸ்டவ்வை கண்டுபிடித்தவர் யார் \n1.சிங்கப்பூர், 2.சீவக சிந்தாமணி, 3. 47 பற்கள்  ,\n7.மும்பை, 8.அமெரிக்கா,9.ஜேம்ஸ் ஷார்ப்,10.மயில் தோகை\nபெயர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் ,\nபிறந்த தேதி : ஜுன் 4, 1946\nபுகழ்பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்தியத்\nதிரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966 இல்\nஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி\n1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஇலசமாய் தரவிரக்கம் செய்ய ஒரு நல்ல இணையதளம்.\nபயனுள்ள தகவல் மிகவும் நன்றி\nமுனைவர்.இரா.குணசீலன் June 6, 2010 at 4:40 AM\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/16997.html", "date_download": "2019-04-26T00:18:41Z", "digest": "sha1:TKJE7AD7W4C3YJHJAAVQ6GB7AE2CQR2S", "length": 7055, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவுனியாவில் வீதியில் திரும்ப முற்பட்டவருக்கு நடந்த விபரீதம் - Yarldeepam News", "raw_content": "\nவவுனியாவில் வீதியில் திரும்ப முற்பட்டவருக்கு நடந்த விபரீதம்\nவவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்ற வேன் வாகனம் புளியங்குளம் முத்துமாரி நகருக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்திருந்த நிலையில் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nசம்பவத்தில் புளியங்குளம் முத்துமாரிநகரை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் வயது 48 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.\nசடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது. வேன் சாரதி கைதுசெய்யபட்டுள்ளதுடன் புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் பரபரப்பை ஏற்படுத்திய விடுதலைப்புலிகளின் பாணியிலான தண்டனை\nகளினி கங்கையில் நீராட சென்ற இளைஞன் மாயம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2014/10/18/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:44:58Z", "digest": "sha1:TU644TOCGF7S3JXNFIFPD6MNGAHBAPLI", "length": 7100, "nlines": 94, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "வேலை மீண்டும் கிடைக்கும்! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\n← பாபா கதைகளில் விருப்பம் உள்ளவர்:\nபாபா பக்தர்களை அழைத்து அநுக்கிரகம் செய்கிறவர்: →\nபாஸ்கர் சதாசிவ சதாம் காவல்துறையில் போலீசாக சேர்ந்தார். 1930-ல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று மும்பை லாமிங்டன் ரோடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நாகேஷ் ஆத்மராம் சமந்த் என்ற நண்பரை சந்தித்தபோது பாபாவைப் பற்றி இவரிடம் கூறினார். அப்போது சீரடி செல்லவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் செல்லவில்லை.\n1940-ல் இவரும் சமந்தும் நர்காம் பயிற்சிப்பள்ளியில் இருந்தனர். துரதிருஷ்டவசமாக அப்போது சதாசிவ சதாம் 16-2-1940-ல் இடைநீக்கம் செய்யப்பட்டார். பாபாவைத் தொடர்ந்து பிரார்த்தித்து வந்தார்.\nஅப்போது அவருக்கு சீரடியில் இருந்து உதியும் பிரசாதமும் தேவைப்பட்டது. இவற்றை சகுண் மேரு நாயக் அனுப்பி வைத்தார். பிரசாதம் மட்டும் கிடைத்தது, உதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவர் 28-2-1940 -ல் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சமயத்தில் இவர் நண்பர் சமந்த், உடனடியாக சீரடி செல்லச் சொன்னார். எந்த நிபந்தனையும் இல்லாமல் அவரும் தன் மகனுடன் ராம நவமியன்று சீரடி சென்றார். இரண்டு நாட்கள் தங்கினார். பாபாவிடம் பிரார்த்தித்தார்.\nமும்பை திரும்பியபோது தாதரில் மற்றொரு போலீஸ்காரர் இவருக்கு மீண்டும் வேலை கொடுத்து லாமிங்டன் ரோடு காவல் நிலையத்தில் போட்டுள்ளார்கள் என்றார். ஆனால் அப்படி எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. சதாசிவ சதாம் 28-4-1940 அன்று மேல் முறையீடு செய்தார். 14-5-1940 அன்று லாமிங்டன் ரோடு காவல் நிலையத்தில் பணிபுரியச்சொல்லி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை தாதர் காவலர் மூலம் இரண்டு மாதத்திற்கு முன்பே பாபா இவருக்கு உறுதி செய்துவிட்டார்.\nஅவருக்கு கடன் ஏற்பட்டுவிட்டது. பாபாவிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார். முடிவில் எல்லா கடனும் அடைந்துவிட்டது. மனநிறைவோடு வாழ்ந்த அவர், இந்த நிறைவும் மகிழ்;ச்சியும்தான் தனக்கு நீடிக்க வேண்டும் என பாபாவிடம் பிரார்த்தனை செய்துவந்தார்.\nBy srisaidharisanam • Posted in சத்சரித்திரம், சாயி சத்சரிதம், சீரடி சாயி பாபா, சீரடி சாயிபாபா\n← பாபா கதைகளில் விருப்பம் உள்ளவர்:\nபாபா பக்தர்களை அழைத்து அநுக்கிரகம் செய்கிறவர்: →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/group-1-exam-age-limits-exceeds/", "date_download": "2019-04-26T00:51:48Z", "digest": "sha1:VRAXFAGM2TJ4OILSXZ56VUCPICYKL4ID", "length": 10647, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Group 1 exam age limits exceeds - குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nகுரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயது வரம்பை உயர்வு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.\nசென்னையில் சட்டசபை கூட்டத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில். டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, 1-ஏ மற்றும் 1-பி ஆகிய தேர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பை 35-லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி., பி.சி ஆகிய பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பு 35-லிருந்து 37 ஆகவும் இட ஒதுக்கீடு இல்லாத பிற பிரிவினருக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.\n41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும் 264 பாடப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\n‘கலரான ஆண் குழந்தைக்கு 4 லட்சம் கொடுங்க’ – பேரம் பேசிய செவிலியர்… அதிர்ச்சி ஆடியோ\nchennai weather: தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nநான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் ஏன்\nஅருள் வாக்கு சொன்ன ஜூலி\nகாலா விநியோக உரிமையை விற்பதில் என்ன சிக்கல்\n29 மற்றும் 30 தேதிகளில் தமிழகம் முழுக்க மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nமகிழ்ச்சியான செய்தி மக்களே… 4 நாட்களுக்கு தமிழகமே ஜில்லுன்னு இருக்க போது\nவெயிலால் வாடும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளது.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.everfineplastics.com/ta/about-us/", "date_download": "2019-04-26T00:35:59Z", "digest": "sha1:RDRISNB6DS22DNXPKBCOYASPYCQXVOJC", "length": 7109, "nlines": 157, "source_domain": "www.everfineplastics.com", "title": "எங்களுக்கு பற்றி - நிங்போ Everfine பிளாஸ்டிக்குகள் கோ, லிமிடெட்", "raw_content": "\nகோப்பைகளையும், கொள்கலன்கள், தட்டுக்கள், கிண்ணங்கள்\nகையுறைகள் & புதிய வரவுகள்\nதலைமையகம் - எச்.கே., சீனா\nசார்புநிலை - நீங்போ, சீனா\nEVERFINE - வேடிக்கை தொடங்குகிறது எங்கே\nEverfine தினசரி பயன்படுத்த பிளாஸ்டிக் களைந்துவிடும் tablewares மற்றும் பாத்திரங்கள் ஒரு பிரம்மாண்டமான வரி ஒரு அற்பன் உற்பத்தியாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார்.\n2014 முற்பகுதியில் திறந்து என்பதால், நாங்கள் உருவாக்கி ஒரு டைனமிக் தயாரிப்பு வரிசை மேம்படுத்துவதில் நம்மை அர்ப்பணித்துள்ளேன். உற்பத்தி & Packagings நுட்பங்கள் பலவகையான எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறந்தது என்றும் திருப்தி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தீர்வு கிடைக்கும் உறுதி. இரண்டு உற்பத்தி மையங்களில் உடன், அனுபவ ஆபரேட்டர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் டஜன் கணக்கான. மற்றும் 24/7, 365 சேவை, EVERFINE செய்கிறது தர தயாரிப்புகள் ,போட்டி விலை ,பொறுப்பு சேவை ,விரைவு டெலிவரி நடக்கும்.\n2016 இல், EVERFINE நீங்போ MAOYUAN நெகிழி MFG, சொத்துக்களை தொழிலை விலைக்கு வாங்கியது. லிமிடெட்., எங்களுடைய தற்போதைய பிரிவுகள் சேர்க்கப்பட்டதை என்று அனைத்து புதிய பொருட்களை துரிதமாக இந்த துறையில் எங்கள் வணிக நோக்கம் விரிவாக்க. தயாரிப்பு வடிவமைப்பு எங்களுக்குள்ள ஆர்வத்தைப் மற்றும் கண்டுபிடிப்பு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கட்சி மற்றும் உலகளாவிய அன்றாட பொருட்களை ஒரு பரந்த வரி சப்ளையர் இருக்க எங்கள் நிறுவனம் முடிவுகளை அடைந்தன. கேட்டரிங் மற்றும் உணவு சேவை தொழில் ஆண்டுகளில் பல மாற்றங்களை கண்டுள்ளது, அது நாம் கடந்த காலத்தில் அடைய என்ன நீங்கள் காட்ட எங்கள் இன்பம் இருக்கும். இப்போது எங்கள் விரைவான டர்ன்அரவுண்ட் நேரம் மற்றும் துல்லியமான ஆர்டர் பூர்த்தி பெருமை உள்ளன.\nநாம் BSCI உறுப்பினர், Sedex உள்ளன. வால் மார்ட் வூல்ஸ்வொர்த்ஸ், டெஸ்கோ, கேஎஃப்சி, இலக்கின் சப்ளையர். வட்டாரவளமையை, ISO22000, HACCP அங்கீகாரம்.\nநாம் 122th மண்டலம் ஃபேர் கலந்து கொள்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/18648-.html", "date_download": "2019-04-26T01:04:53Z", "digest": "sha1:LXYSTWBVYVHE73TV5L3KO7OOL2U5Q7SJ", "length": 8695, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "கர்ப்பமான பெண்கள் செய்யக் கூடாத சில விஷயங்கள்..!! |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nகர்ப்பமான பெண்கள் செய்யக் கூடாத சில விஷயங்கள்..\n* மிகவும் உயரமான, சிரமத்தைக் கொடுக்கக் கூடிய மற்றும் கடினமாக உள்ள இடங்களிலும், இருக்கைகளிலும் அமரக் கூடாது. * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. * மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும். * அதிக காரமான, சூடான உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. அதிகமாக சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது கரு கலைய நேரிடலாம். * சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டால் குழந்தைக்கு காக்கை வலிப்பு உண்டாகும் வாய்ப்பு அதிகம். * எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இதைப் போன்ற செயல்களால் சுகப்பிரசவம் ஆகாமல் கூட போகலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/19748-.html", "date_download": "2019-04-26T01:00:32Z", "digest": "sha1:4XTU5EVKI7AIUR2DEK654SRT43DBOALX", "length": 8778, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "பொடுகு தொல்லையை போக்கும் செம்பருத்தி |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nபொடுகு தொல்லையை போக்கும் செம்பருத்தி\nவீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் பூக்கள் கூட மருந்தாக பயன்படுவதுண்டு. அதில் ஒன்று தான் செம்பருத்தி. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் பெண்களின் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். இதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ் மற்றும் வெள்ளைத் தாமரையின் இதழ் இரண்டையும் சேர்த்து கசாயம் செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இதய நோய் குணமாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்குவதோடு, தலை முடியில் பளபளப்பும் கூடும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகி உணவு செரிமானம் சீராக நடைபெறும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/21122/", "date_download": "2019-04-26T00:11:34Z", "digest": "sha1:QIIV72JOUUUVBTWQUQK3MHIJPVJIHH67", "length": 10202, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்\nசர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச பிரகடனங்களை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தீர்மானம் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் எடுக்கப்பட உள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானப் பரிந்துரைகளை அமுலாக்கல், நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கத்துடன் செயற்பட்டு வருவதாக ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச பிரகடனங்கள் சர்வதேசம் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொழில் உரிமைகள் மனித உரிமைகள் வாக்குறுதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nகோதபாய ஜனாதிபதியாகவும், மஹிந்த பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் – தயான் ஜயதிலக்க\n24 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/64560/", "date_download": "2019-04-26T00:14:41Z", "digest": "sha1:2X4F6KYJBEPMPKPBTNCKVNAN27LGLCEZ", "length": 31164, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "“எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை.” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு முதல்வரின் வாரம் ஒரு கேளிவியும் பதிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாரக் கேள்வி வேலைப்பளுக்களின் நிமித்தம் சற்றுத் தாமதமடைந்தே பதிலிறுக்கப்பட்டது. அந்த வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் வழங்கிய முக்கிய பதில் இங்கு தரப்படுகிறது.\nகேள்வி – வடக்கு மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே அதற்கு உங்கள் விளக்கம் என்ன\nபதில் – எதனை நாங்கள் புறக்கணித்தோம் எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவ்வாறான பேச்சுக்கள் எழ காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சில மாதங்களுக்கு முன் ஒரு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் என்னிடம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கக் காணி வேண்டும் என்று கேட்டார். நாங்கள் மண்டைதீவில் காணியை அடையாளப்படுத்தி எங்கள் மற்றைய அலுவலர்களுடன் சென்று எனது பிரத்தியேகச் செயலாளர் காணியைக் காட்டினார்.\nபின்னர் காணியைத் தமக்கு மாற்றித் தரும்படி கேட்டார். அதற்கு நான் இசையவில்லை. நாம் இந்த செயற்றிட்டத்தை பங்குதாரர்களாகச் செய்வோம் என்றேன். அப்படியில்லை. வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கிடைக்கப்போகின்றது. ஆகவே காணியை எமது பெயருக்கு மாற்றினால்த்தான் அவர்களுடன் பேசிப் பணம் பெறமுடியும் என்று கூறினார். நாங்கள் தானே நன்மை அடையப்போகின்றவர்கள். எம்முடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தினால்த்தான் பொருந்தும் என்றேன்.\nஏற்கனவே இவ்வாறான கிரிக்கெட் மைதானங்கள் நாட்டின் வேறு இடங்களில் கட்டப்பட்டு அவை போதுமானவாறு பாவிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. அவை சம்பந்தமாக பலவிதமான குற்றச்சாட்டுக்களையும் பலர் கூறக்கேட்டுள்ளேன். ஆகவேதான் எமது கட்டுப்பாட்டுக்குள் இந்தச் செயற்றிட்டம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.பல மாதகாலம் இதுபற்றி எதுவும் அவர் பேச முன்வரவில்லை. மிக அண்மையில் ஆளுநருடனும் யாழ் அரசாங்க அதிபருடனும் அதே காணியைப் பார்க்கப் போயிருந்ததாகப் பத்திரிகையில் வாசித்தேன். காணியை விடுவிக்க அவர்கள் என்னிடம் வர வேண்டும் என்ற படியால் நான் வாளாதிருக்கின்றேன். இவ்வாறான நடவடிக்கைகள் உங்களுக்கு எமது புறக்கணிப்பாக எடுத்துக் கூறப்பட்டதோ எனக்குத் தெரியாது.\nநாங்கள் சில தருணங்களில் வெளிப்படையாகவும் பொறுப்புக் கூறலுக்கு மதிப்பளித்தும் நடவடிக்கைகளைக் கொண்டு நடாத்த முற்பட்டால் அது அரசாங்க உறுப்பினர்களையுந்தான், தனியார் துறையினரையுந்தான் சற்று பின்வாங்க வைக்கின்றது. காரணம் பலர் பிழையான நடவடிக்கைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள். வெளிப்படைத்தன்மையைப் புறக்கணிக்கின்றார்கள். அதற்கான காரணத்தை யூகிக்கலாம். தனிப்பட்ட நன்மைகளைப் பெற தரப்பார் ஏங்குகின்றார்கள் என்பதே காரணமாக இருக்க முடியும். ஆகவே வடமாகாண மக்களுக்குக் கிடைக்கும் உதவிகளைப் புறக்கணிக்க நாங்கள் மக்கள் கரிசனை அற்றவர்கள் அல்ல. அதே நேரத்தில் எம்மை வஞ்சித்து சுரண்டிச் செல்லவும் விடமாட்டோம்.\nஇது விடயமாக வேறு சில விடயங்களை இத்தருணத்தில் கூறவேண்டியுள்ளது. உதாரணத்திற்கு இன்றைய (31.01.2018) தமிழ் மிரரின் பக்கம் 3 ஐப் பாருங்கள். ‘வடகிழக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்’ என்ற தலையங்கத்தின் கீழ் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வட கிழக்கு மக்களுக்கு நன்மை பயப்பதான சில திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் யாருக்கு இந்த உதவிகளை பெற்றுக் கொடுக்க அவர் விருப்பமாக இருக்கின்றார் என்பது புரியும். மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி பெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nமொரகஹகந்த திட்டம் பல வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது. ஆனால் மகாவலி நதியின் ஒரு சொட்டு நீர் கூட வடமாகாணத்திற்கு இதுவரை வரவில்லை. ஆனால் வரவிருக்கும் நீரை மேற்கோள் காட்டி ‘எல்’ வலயம் என்ற வலயத்தைத் திறந்து அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. ஆகவே வட கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டதாயினும் வடகிழக்கில் உள்ள சிங்கள பலவந்தக் குடியேற்ற வாசிகளின் நன்மையையே அது குறிக்கின்றது.\nஇன்னொன்றைக் கூறுகின்றேன். பலவிதமான பிரச்சனைகளை எங்கள் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அண்மையில் ஒரு அமைச்சர் வன்னியில் 600 ஏக்கர் காணியை திறந்த மிருகக் காட்சிப் பூங்கா அமைக்க விட வேண்டும் என்று கேட்டிருந்தார். அதாவது சுற்றுலாப் பயணிகள் ‘ஸ்ஃபாரி’ (ளுயகயசi) எனப்படும் மிருகக் காட்சி பெற சவாரியில் செல்லக்கூடிய விதத்தில் ஒரு பூங்கா அமைக்கக் கேட்டிருந்தார். யானைகளின் நடைபவனிப் பாதை செல்லும் வழியை ஆராய வேண்டியிருந்தது. வன மிருகங்கள் இவ்வாறான சவாரிகள் அமைப்பதால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துவன என்ற விடயம் பரிசீலிக்கப்பட வேண்டியிருந்தது. இவற்றையெல்லாம் பரிசீலிக்காது யாரோ கேட்டார் என்பதால் நாம் கொடுக்க முன்வந்தோமானால் அதில் எங்காவது சில சிக்கல்கள் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருந்தோம். ஆகவே எனது தாமதம், நான் அவர்கள் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என்று அமைச்சரை வெளிப்படையாகக் கூறவைத்தது.\nஅடுத்து இன்னுமொரு நிகழ்வு. சில வருடங்களுக்கு முன்னர் மத்தியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒருவர் உரிய அறிக்கைகளைப் பெறாது, தக்கதா அந்தச் செயற்றிட்டம் என்பதை ஆராயாமல் எமது தீவகப் பகுதியில் 30 தட்டுகளுக்கும் மேலான அடுக்கு மாடிக் கட்டடத்தை சுற்றுலா உணவகத் தங்குமிடத்திற்காகத் தேர்ந்தெடுத்து அஸ்திவாரமும் வெட்டத் துணிந்தார். அதிர்ஸ்ட வசமாக எமது அப்போதைய அமைச்சர்களுக்கு அது தெரியவந்து அந்தச் செயற்றிட்டம் நிறுத்தப்பட்டது. முப்பதுக்கு மேற்பட்ட அடுக்கு மாடிக் கட்டடத்தை எமது தீவுகளில் கட்ட முயன்றால் தீவுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை நாம் மிக உன்னிப்பாக ஆராய வேண்டும். பணம் சம்பாதிக்கலாம் என்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் எமது மக்களும் அவர்களின் வாரிசுகளுமே காலக்கிரமத்தில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.\nஅரசாங்கம் வருமானம் ஈட்டுதலை மட்டுமே ஒரேயொரு குறிக்கோளாக வைத்து சில தருணங்களில் செயற்றிட்டங்களை வடமாகாணத்திற்கு வகுக்கின்றார்கள். அது தவறு. எமது சுற்றுச் சூழல், சீதோஷ;ண நிலை, கலை கலாச்சாரப் பின்னணி, எமது வாழ்க்கை முறை, எமது எதிர்பார்ப்புக்கள் போன்ற பலதையும் கணக்கில் எடுத்தே இவற்றை வகுக்க வேண்டும். இதற்காகத்தான் சட்டம் பலவிதமான அறிக்கைகளைக் கோரி நிற்கின்றது. சுற்றுச் சுழல் அறிக்கை, கடற்கரைப் பாதுகாப்பு திணைக்கள அறிக்கை என்ற பலதையும் சட்டம் எதிர்பார்க்கின்றது. எம்மவர் இவற்றையெல்லாம் புறக்கணித்துத் தமக்குத் தனித்துவமாகக் கிடைக்க இருக்கும் நன்மைகளை முன்வைத்தே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளார்கள் போலத் தெரிகின்றது. பதவி இருந்தால் எதையுஞ் செய்யலாம் என்ற தப்பவிப்பிராயத்தை நாங்கள் இனியேனும் நீக்கிக் கொள்ள வேண்டும். பின்பற்றி நடக்கவே சட்டம் என்றொன்று உண்டு.\nசெலவைக் குறைக்க சில ஒப்பந்தக்காரர்கள் குறைபாட்டுடன் பள்ளிக் கூடக் கட்டடங்களைக் கட்டி எழுப்புகின்றார்கள். சில வருடங்களில் அவை பழுதடைந்து வீழ்ந்து சில நேரங்களில் குழந்தைகளின் உயிர்களையும் பறித்து விடுகின்றன. நாம் வருங்காலத்தை யோசிக்காது உடனே கிடைக்கும் நன்மைகளை மட்டும் பார்த்தோமானால் அது பல சிக்கல்களை எமக்கு உண்டாக்கும்.\nஅரசாங்க உதவிகளை நாங்கள் இன்னொரு கண்கொண்டும் நோக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை அரசாங்கங்கள் எந்தக் காலத்திலும் எமது உரித்துக்களை முழுமையாகத் தரப்போவதில்லை என்பதே எனது கணிப்பு. தருவதாகக் கூறுவதெல்லாம் பாசாங்கு. தருவதாக இருந்தால் எம்முடைய வாக்கின் நிமித்தம் பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே எமது பிரச்சனைகளைத் தீர்த்திருக்கும். தீர்க்க மனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தின் பணத்தை எமக்குச் செலவழிக்க முன்வருவார்கள். உதாரணத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணத்தைத் தருவதாகக் கூறுவார்கள். அவர்களுக்கு அந்தப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்று கூறி தாம் எமக்காகக் கடன்பட்டுள்ளதாகக் கூறுவார்கள். ஆனால் எமது உரிமைகள் எவற்றையுந்தர மறுப்பார்கள்.\nஆகவே தரவருபவர்களின் தானத்தின் தாற்பரியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது உரித்துக்களைத் தராது விடுத்து எமக்கு பொருளாதார உதவிகள் பலதையும் அளித்து எம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் நிரந்தரமாக வைத்திருப்பதை எமது மக்கள் விரும்புகின்றார்களா என்பதை முதலில் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.\nஎன்னைப் பொறுத்த வரையில் எமது உரிமைகளே முதன்மையுடையது. மற்றவை யாவும் பின் செல்பவை.\nஉதவிகள் பெற்றுக்கொண்டால் நாம் அவர்களுக்கு கடமைப்பட்டுவிடுகின்றோம். அதன் பின் சிங்களக் குடியேற்றம், படையினர் தொடர் வசிப்பு, மீன்பிடியில் தென்னவர் ஆக்கிரமிப்பு என்று பலதையும் நிரந்தரமாக்கி விடுகின்றார்கள். நாம் பேசா மடந்தைகளாக கைகட்டி வாய்புதைத்து நிற்கின்றோம். எனினும் உதவிகள் எமக்குத் தேவை. கட்டாயந் தேவை. மனிதாபிமானத்துடன் தரப்படும் உதவிகளை நாம் பெற்று வருகின்றோம்.\nமேற்கூறிய எனது கருத்துக்களே நான் மத்தியின் உதவிகளைப் புறக்கணிக்கின்றேன் என்று கூற வைத்திருக்க வேண்டும். நான் புறக்கணிக்கவில்லை. நாம் பங்குதாரர்களாக செயற்றிட்டங்களில் பங்காற்ற வேண்டும் என்ற எமது உரிமை சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தியிருக்கின்றேன். அவ்வளவுதான்.\nதென்னாபிரிக்காவில் முதலில் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்தார்கள். அதன் பின்னரே உண்மைக்கும் நல்லுறவுக்குமான ஆணைக்குழுவை அமைத்தார்கள். நாம் முதலில் எமது உரித்துக்களை உரியவாறு பெற்றுக் கொள்ளாது விட்டால் காலக்கிரமத்தில் ‘உங்களுக்கு நாம் அது தந்துவிட்டோம் இது தந்துவிட்டோம்’ என்று கூறி மேலும் எதுவும் அரசியல் ரீதியாகத் தரமுடியாது என்று கைவிரித்து விடுவார்கள். அரசாங்கங்களோ தனியார்களோ கொண்டுவரும் சகல செயற்றிட்டங்களையும் உன்னிப்பாகக் கவனித்தே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.\nTagsசி.வி - வாரத்துக்கொரு கேள்வி நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nபலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் :\nகென்யாவின் முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isatsang.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2019-04-25T23:47:31Z", "digest": "sha1:Q6BHBESIB3LHVAZMSNMKDQSFRQLZMDGJ", "length": 18574, "nlines": 251, "source_domain": "isatsang.blogspot.com", "title": "திருவாரூர் தியாகராஜஸ்வாமி - அஜபா நடனம் | सत्सङ्ग - Satsang", "raw_content": "\nHome » தெய்வத்தின் குரல் » திருவாரூர் தியாகராஜஸ்வாமி - அஜபா நடனம்\nதிருவாரூர் தியாகராஜஸ்வாமி - அஜபா நடனம்\nதாண்டவம் என்று பொதுவாகச் சொல்லப்படும் சிவ நடனத்திலே பல விதங்கள் உண்டு. சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்வத் தாண்டவம், இப்படி இது தவிர சோளஸீமையிலேயே ஏழு தியாகராஜாக்கள் ஏழுவிதமான தாண்டவங்களைச் செய்கிறார்கள். ஸப்தவிடங்க க்ஷேத்ரம் என்று அந்த ஏழு க்ஷேத்ரங்களுக்குப்பேர். அவற்றில் ப்ரதானமானது திருவாரூர். அங்கேயுள்ளவர்தான் ஏழு பேரிலும் மூல தியாகராஜர். அவர் ஆடும் நடனத்திற்கு ஹம்ஸ நடனம் என்று பெயர். அஜபா நடனம் என்றும் அதற்கு இன்னொரு பெயர்.\nஜபமாக இல்லாதது ‘அஜபா’. மற்ற எல்லா மந்த்ரங்களையும் நாம் புத்தி பூர்வமாக அக்ஷரங்களைக் கொண்டு ஜபிக்கிறோம். அந்த மந்த்ர சப்தங்களின் அதிர்வினால் நாடியில் ஏற்படும் சலனங்களிலிருந்து அபூர்வமான தர்சனம், சக்தி, ஸித்தி, மனத்தெளிவு ஆகியன உண்டாகின்றன. இவை பூர்ணமாக, ஏற்படுவதற்கு அந்த மந்தரங்களை பிராணாயாம பூர்வமாக, அதாவது தீர்க்கமாக மூச்சை இழுத்து, அடக்கி, வெளியிடுவதோடு சேர்த்துப் பண்ணவேண்டும்.\nஇப்படி மந்த்ரம் என்று நாம் உத்தேசித்து புத்தி பூர்வமாக அக்ஷரங்களைக் கொண்டு பண்ணுவதென்றும், மூச்சையும் அவ்வாறே நாமாக உத்தேசித்து அளவாக ஒழுங்குபடுத்தி விடுவதென்றும் இல்லாமல், சித்தத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, ஸ்வாசமானது தானாக எப்படி அமைகிறது என்று, விலகியிருந்தது, கவனித்துக் கொண்டிருந்தால் உள்-வெளி மூச்சுக்கள் ரொம்ப ரொம்ப தீர்க்கமாகிக்கொண்டே போகும்; மூச்சு அடங்கியிருக்கிற காலமும் ஜாஸ்தியாய்க் கொண்டே போகும்.\nஆரம்பத்தில் ஏதோ நமக்குத் தெரிந்த மட்டும் சித்தத்தைக் கொஞ்சம் சாந்தப்படுத்திக்கொண்டு பண்ணினாலும் போகப்போக தானாக நிஜமான பரமசாந்தம் உண்டாகும். ப்ராணாயாமம் என்று அடக்கி, கிடக்கிச் செய்யும்போது இருக்கிற ‘ஸ்ட்ரெயின்’ கொஞ்சங்கூட இல்லாமல் அநாயாஸமாக இப்படி ஏற்பட்டுப் பரம சாந்தமாக மூச்சும், எண்ணமும் புறப்படுகிற ஆத்ம ஸ்தானத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். இதிலே ஒரு மந்த்ர ஜபமுமில்லையல்லவா அதனால் ‘அஜபா’ என்று பெயர்.\nஔபசாரிகமாக (உபசாரமாக) இதையும் ஒரு ஜபம் என்று சொல்வதுண்டு. அதுதான் “ஹம்ஸ” மந்த்ர ஜபம் என்பது. மூச்சு உச்வாஸ நிச்வாஸமாக (உள்ளுக்கு இழுப்பதும் வெளியில் விடுவதும்) உள்ளபோது “ஹம்”, “ஸ்” என்ற ஒலிகளைப் போலவே சப்த சலனம் அமையும். அதனால்தான் “ஹம்ஸ” மந்த்ரம் என்பது. அதோடு “அஹம் ஸ:” என்பதற்கு “நான் அவன்”, அதாவது, “ஜீவாத்மாவான நானே ஈச்வரன், அதாவது பரமாத்மா” என்று அர்த்தம். ‘நானே அவன்’ என்று மாத்திரம் நிறுத்திவிட்டால் ஜீவாத்மாதான் ஈச்வரன் என்று குறுக்கிவிட்டதாக விபரீத அர்த்தமும் செய்துகொள்ளலாமல்லவா அதனால், “(பரமாத்மாவான) அவனே நான்” என்று சேர்த்துச் சொன்னதால்தான் முழுசாகச் சொன்னதாகும். “அவனே நான்” என்பது “ஸ: அஹம்”. ஸந்தியில் இது “ஸோஹம்” என்பதாகும். “ஹம்ஸ:” என்பதோடு “ஸோஹம்” என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் ஹம்ஸ மந்த்ரம். நாம் புத்தி பூர்வமாக உத்தேசித்து மற்ற மந்த்ரங்களைப் போல இந்த ஹம்ஸ மந்தரத்தையும் சொல்லிக்கொண்டே போனால்கூட, அதாவது ஜபித்துக் கொண்டே போனால்கூட, அந்த சப்த சலனங்கள்தான் இயற்கையாகவும் சாந்த ஸமாதிக்கு அழைத்துப் போகும் ப்ராண ஸஞ்சாரத்திற்கு உரியதாக இருப்பதால், அந்த natural state-ல் சேர இதுவும் induce பண்ணும் (செயற்கையாகத் தூண்டிவிடும்).\nஜீவாத்மா பரமாத்மாவுடன் அபேதமாயிருக்கும் சாந்த நிலைக்கு இந்த ஸாதனை அழைத்துப் போகும்போது ஒரு கட்டத்தில் ஜபம் நின்று “அஜபா”வாகும்; ஸ்வாசம் தன்னால் ஹம்ஸ மந்த்ரம் என்று ஔபசாரிகமாகச் சொல்வதுடன் நடக்க ஆரம்பிக்கும். ‘ஸோஹம்’ என்பதிலுள்ள ‘ஸ’வும் ‘ஹ’வும் தேய்ந்து தேய்ந்து ஒடுங்கிப்போய் ‘ஓம்’ என்ற பிரணவம் மட்டும் நிற்கும். அது அப்படியே போய் துரீயம் என்பதான உத்தம ஸ்திதியில், ஆத்மாவில் ஐக்யப்படுத்திவிடும்.\n“யோக” நித்ரை என்று மஹாவிஷ்ணு குண்டலினிப் பாம்பை வெளியில் ஆதிசேஷ பர்யங்கமாகக் காட்டிக்கொண்டு தூங்குவதுபோல த்யானிக்கும்போது இந்த அஜபா ஸாதனை தான் பண்ணிப் பரமாத்மாவான பரமேச்வர ஸ்வரூபத்தில் ஐக்யப்பட்டிருக்கிறார். அப்போது அவரது ப்ராண ஸஞ்சாரத்துக்குக்கேற்றபடி பரமேச்வரன் ஆடுவதுதான் தியாகராஜாவின் அஜபா நடனம், அல்லது ஹம்ஸ நடனம்.\nஇதை ஒரு பிம்பமாக விஷ்ணுவின் ஹ்ருதயத்தின் மேலே ஈச்வரன் நாட்டியம் பண்ணுவதுபோலக் காட்டினால், ஜனங்களில் பெரும்பாலோராகவுள்ள விஷயம் தெரியாதவர்கள் தப்பாக நினைக்கும்படியாகும், முயலகனின் மீது நடராஜா ஆடுவது, பரமசிவனின் மார்மேலேயே காளி ஆடுவது ஆகியவை எப்படி சத்ரு ஸம்ஹாரமாகத் தெரிகின்றனவோ அப்படியே இதையும் நினைத்துவிடக்கூடும் பேதமேயில்லை என்று ஒன்றாகப் போய்விடுகிற பரம மித்ரர்களான சிவா – விஷ்ணுக்களைப் பரம சத்ருக்களாக நினைப்பதாகிவிடும்\nஇதனால்தான் திருவாரூர் பிம்பத்தில் எல்லாவற்றையும் நன்றாக மூடி, தியாகராஜாவின் முகத்தை மாத்திரம் காட்டுவது.\nதிருவாரூர் தியாகராஜஸ்வாமி - அஜபா நடனம்\nஸ்ரீ மாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_172976/20190211125804.html", "date_download": "2019-04-26T00:55:17Z", "digest": "sha1:RVMRDU4V5CZ62QESAMQWWSQHKMQ6VSBK", "length": 5882, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "கூடன்குளம் 2 வது அணுஉலையில் மின் உற்பத்தி துவக்கம்", "raw_content": "கூடன்குளம் 2 வது அணுஉலையில் மின் உற்பத்தி துவக்கம்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகூடன்குளம் 2 வது அணுஉலையில் மின் உற்பத்தி துவக்கம்\nகூடன்குளம் 2 வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.\nநெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்ட வருகிறது. மேலும் 3, 4 வது அணு உலைகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடன்குளம் 2 வது அணுஉலையில் கடந்த 8ஆம் தேதி பழுது காரணமாக நிறுத்தப்பட்ட அணு உலையானது பழுது சரி செய்யப்பட்டு இன்று காலை 2.30 மணி அளவில் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. தற்போது 350 மெகா வாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி\nஓட்டு எண்ணும் மையத்தில் போலீசார் கண்காணிப்பு\nதிருநெல்வேலி அருகே பைக் மோதி பெண் பலி : மருத்துவமனைக்கு சென்றபோது சம்பவம்\nபாளை.,யில் ஹோட்டல் பந்தல் எரிந்து நாசம் : பெரும் தீ விபத்து தவிர்ப்பு\nமகனுடன் பைக்கில் சென்றவர் தவறி விழுந்து சாவு\nநெல்லையில் வடமாநில வாலிபர் சுருண்டு விழுந்து சாவு\nராமேஸ்வரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=4103", "date_download": "2019-04-26T00:16:49Z", "digest": "sha1:5P3ELXHHAFZI6QHNEBNXC5DDQGRCKEFM", "length": 8115, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொலைந்த ஒன்று.:- | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநான் என்ற அந்த ஒன்றை.\nSeries Navigation புதிய சுடர்மாலை சூட\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamil24.live/16679", "date_download": "2019-04-26T00:26:29Z", "digest": "sha1:UNNF3ONSCTV7RXKL2H7XLZ5OSMWYO3QN", "length": 4917, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "தொடையும் தெரியும் குட்டையான உடையில் வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்..! ரசிகர்களிடம் சிக்கியதால் சங்கடம்", "raw_content": "\nHome / சினிமா / தொடையும் தெரியும் குட்டையான உடையில் வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்..\nதொடையும் தெரியும் குட்டையான உடையில் வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்..\nஇந்திய முழுவதும் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு மறைந்தார். இவரது இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியது.\nஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் விரைவில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.\nநேற்று குஷி கபூர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட நண்பர்களுடன் சென்றுள்ளார். மிக குட்டையான உடை அணிந்து அவர் வந்துள்ளார். அவர் வெளியில் வந்ததும் வெளியில் கூடியிருந்த கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டனர்.\nசெலஃபீ எடுக்கவேண்டும் என பலரும் அவர் முன் போனை நீட்டியுள்ளனர். ஆனால் இதை பார்த்து சங்கடமான அவர் அவர்களிடம் இருந்து தப்பி காரில் ஏறி கிளம்பிவிட்டார்.\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/show/gandhi-jeyanthi", "date_download": "2019-04-26T00:42:35Z", "digest": "sha1:MZRSMI4IJNCIDU6AYQG3ALOMN42JACUX", "length": 2131, "nlines": 45, "source_domain": "thiraimix.com", "title": "Gandhi Jeyanthi | show | TV Show | | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/show/movie-clips", "date_download": "2019-04-26T00:42:18Z", "digest": "sha1:O7U5PBZCRA5B4AXQBEF3UHA57P2OWBXC", "length": 2057, "nlines": 46, "source_domain": "thiraimix.com", "title": "Movie Clips | show | TV Show | | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/jk-wont-b-part-of-india/", "date_download": "2019-04-26T00:30:14Z", "digest": "sha1:SR3MMYW2YNBFDPZ25OMYSSXE2RNN7SNO", "length": 8491, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "J&K won't b part of India? |காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருக்காது. முதல்வர் மிரட்டல். மோடிக்கு முதல் தலைவலி. | Chennai Today News", "raw_content": "\nகாஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருக்காது. முதல்வர் மிரட்டல். மோடிக்கு முதல் தலைவலி.\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nகடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370 பிரிவின்கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று அமைச்சர் பதவியேற்ற பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை விலக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் சட்டம் 370 பிரிவின் சிறப்பு அந்தஸ்தை காஷ்மீர் மாநிலத்தில் இருப்பதால்தான் ஜம்மு காஷ்மீர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த அந்தஸ்தை விலக்கினால் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என்று மிரட்டியுள்ளார்.\nமுதல்வர் உமர் அப்துல்லாவின் மிரட்டலுக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் ராம் மகாதேவ், ஜம்மு காஷ்மீர் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததொடு, 370 பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தாலும், நீக்கப்பட்டாலும், காஷ்மிர் இந்தியாவின் ஒரு பகுதிதான். அதை மாற்ற யாராலும் முடியாது என்று கூறியுள்ளார்.\nகாஷ்மீர் முதல்வரின் சர்ச்சைக்குரிய பேச்சால் மோடியின் அரசுக்கு முதல் தலைவலி எழுந்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.\nடெல்லியில் இருந்தும் பிரதமர் பதவியேற்பு விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்ளாதது ஏன்\nபவர்ஸ்டாரின் சலூன் கடை தொழிலுக்கு இளையராஜா ஆதரவு\nபிரதமரின் பாகிஸ்தான் பயணத்துக்கு கிடைத்த ‘பதில்’தான் பஞ்சாப் தாக்குதல்: ஒமர் அப்துல்லா\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/144202/news/144202.html", "date_download": "2019-04-26T00:24:17Z", "digest": "sha1:7WWJTAO76AZXAR7OABB7DONVX5AD6KVQ", "length": 25935, "nlines": 155, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –24) : நிதர்சனம்", "raw_content": "\nசிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nரா ஜிவ் கொலை புலன் விசாரணையின்போது நடைபெற்ற சயனைட் மரணங்கள் அனைத்தும் வேகம் மற்றும் விவேகமின்மையால் ஏற்பட்டவை.\nஎங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் இருந்தார்கள். எந்த வித அபாயகரமான கட்டத்திலும் துணிந்து பாய்ந்து சென்று போரிட வல்லவர்கள்.\nபுலிகளிடம் சயனைட் இருக்கிறது என்பது நன்கு தெரிந்த பிறகு, வீட்டை முற்றுகையிட்டு, தக்க தருணத்துக்காகக் காத்திருப்பது என்பது எப்பேர்ப்பட்ட அபத்தம்\nஇது ஏற்கெனவே பல சமயம் நிரூபணமாகியும் இருக்கிறது.\nகோயமுத்தூரில் டிக்சன் சயனைட் சாப்பிட்டு இறந்தபோதே உஷாராகியிருக்கவேண்டும்.\nஅதன்பிறகு இந்திரா நகர் வீட்டில் இரண்டு பேர்.\nதிரும்பவும் மாண்டியாவில் பன்னிரண்டு பேர்.\nஇத்தனைக்குப் பிறகும் கோனனகுண்டேவில் சிவராசனையும் சுபாவையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போனதற்கு அதிகாரிகளின் மெத்தனமும் தயக்கமுமே அடிப்படையான காரணம்.\nஆயிரம் நியாயங்கள் சொல்லி உண்மையை மூடி மறைக்கலாம்.\nஆனால், எதையும் சாதிக்கவல்ல பயிற்சி பெற்ற கமாண்டோக்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு உத்தரவு கொடுக்காமல் சும்மா வீட்டுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வைத்ததை மன்னிக்கவே முடியாது\nசிவராசனின் மரணம் மட்டும் நிகழாதிருந்திருந்தால் ராஜிவ் படுகொலை பற்றி மட்டுமல்ல.\nதமிழகத்தில் எல்.டி.டி.ஈயின் முழுமையான நெட் ஒர்க் குறித்து சி.பி.ஐக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கும்.\nஒரு மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவிப் போனது என்கிற வருத்தம் என்னைப் போன்ற புலனாய்வாளர்கள் அத்தனை பேருக்குமே அன்று இருந்தது\nஆனால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்கள். மேலதிகாரிகள் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும்.\nஅவர்கள் பேசுவதை அப்படியே கேட்டுக்கொள்ளவேண்டும்.\nராஜிவ் படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு சிவராசன் மரணம் வரை சுமார் மூன்று மாத காலம் வீடு, குடும்பம், உறக்கம், ஓய்வு, உணவு என்று எதுவுமில்லாமல் இரவு பகலாகத் தேடுதலும் புலன் விசாரணையும் மட்டுமே வாழ்க்கையாக இருந்தவர்கள் நாங்கள்.\nசிவராசன் உயிருடன் அகப்பட்டிருந்தால், அதுதான் எங்கள் பணிக்கு மாபெரும் பரிசாக இருந்திருக்க முடியும். பேசிப் பயனில்லை. நடந்தது என்னவென்று உலகுக்குத் தெரியும்\nசிவராசன் குழுவினர் அந்த வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பது உறுதியானதும் சி.பி.ஐயும் கறுப்புப் பூனைப் படையினரும் கோனனகுண்டேவுக்கு விரைந்தனர்.\nடெல்லி மேலிடங்களுக்கும் செய்தி சொல்லப்பட்டது.\nஇதுதான் இடம். இதுதான் இறுதிநாள்.\n நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்.\nமுந்தைய தவறுகள் ஏதும் இந்த முயற்சியில் திரும்ப ஏற்படக்கூடாது என்பது ஒருபுறமிருக்க, உள்ளே இருப்பவர்களைக் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம்.\nசிவராசனிடம் ஆயுதங்கள் இருந்தன. அவர் ஏகே 47 வைத்திருந்தார். ஒரு பிஸ்டலும் வைத்திருந்தார்.\nதவிரவும் உடனிருக்கும் மற்றவர்களிடம் வேறு ஆயுதங்கள் இருக்கக்கூடும்.\nஎன்னவென்று நமக்கு முழுமையாகத் தெரியாத போது, மாண்டியாவில் நடந்தது போல அதிரடி நிகழ்த்தி, அவர்கள் சயனைடு சாப்பிடுவார்கள், ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்லலாம் என்று மட்டுமே எண்ணிக்கொண்டு போகமுடியாது.\nசயனைட் அருந்துவதற்குமுன்னால் அவர்களைப் பிடிக்க வேண்டும். போலீஸ் தரப்பிலும் அவர்கள் தரப்பிலும் சேதாரங்களையும் தவிர்க்க வேண்டும்\nகாத்திருந்தோம். எந்தக் கணமும் அதிரடியாக உள்ளே நுழைவதற்கு கறுப்புப் பூனைகளும் தயாராக இருந்தார்கள்.\nஆனால் அப்படியான அதிரடி முயற்சிகள் ஏதும் வேண்டாம் என்று டெல்லியிலிருந்து தகவல் வந்தது\nவேறென்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்\nஅன்பாகப் பேசி வெளியே வரச் சொல்லவா அல்லது சாகும்வரை காத்திருந்துவிட்டு, பிறகு உள்ளே புகுந்து பிணத்தை எடுத்து வரவா அல்லது சாகும்வரை காத்திருந்துவிட்டு, பிறகு உள்ளே புகுந்து பிணத்தை எடுத்து வரவா மிருதுளாவை உள்ளே அனுப்பி முதலில் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று ஓரெண்ணம் தோன்றியது.\nஆனால் வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.\nஒருவேளை போலீஸ் வந்திருக்கும் விஷயம் சிவராசனுக்குத் தெரிந்திருக்குமானால், மிருதுளாவை அவர் பிணைக்கைதியாகப் பிடித்துவிடக் கூடும்.\nவேறேதேனும் வகையில் உயிர்ச்சேதம் இல்லாமல் அவர்களை மயக்கமடைய வைத்து, பிறகு பிடிக்க முடியுமா என்றெல்லாம் ஆலோசித்தார்களே தவிர, அதிரடிப்படையை உடனே உபயோகிக்கும் எண்ணமே மேலதிகாரிகளுக்கு இல்லை.\nஇது மிகவும் பொறுமையைச் சோதிப்பதாக இருந்தது. இரவு முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி வெறுமனே நின்றுகொண்டிருந்தோம். உள்ளே துளி சத்தமும் இல்லை.\nஆள்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும்.\nஆனால் அவர்கள் மிகவும் கவனமாகவே இருந்தார்கள். வெளியே கேட்கிற ஒவ்வொரு சத்தத்தையும் அசைவையும் அவர்கள் கவனிக்கக்கூடும் என்று நினைத்தோம்.\nஏற்கெனவே, சின்ன சாந்தன் கைதாகி, அளித்த வாக்குமூலத்தில், யாராவது ஒருவர் காவலுக்கு நில்லாமல் சிவராசன் தூங்கமாட்டார் என்று சொல்லியிருந்தார்.\nஎனவே அசம்பாவிதங்கள் இன்றி இந்த ஆப்பரேஷன் முடியவேண்டுமே என்று கவலையாக இருந்தது.\nமாலை நேரம் அந்தச் சாலை வழியே சென்ற ஒரு டிரக் வண்டி பழுதாகி நின்றது. உள்ளே இருந்த ஆள்கள் கீழே இறங்கினார்கள்.\nஅதனால் ஏற்பட்ட சிறு சலசலப்பில், அந்த வீட்டுக்குள் இருந்த சிவராசன் குழுவினர் விழித்துக்கொண்டார்கள்.\nஉடனே சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள். சுமார் அரைமணிநேரம் இந்தத் துப்பாக்கிச் சூடு நீடித்தது.\nகறுப்புப் பூனைப் படைகளும் திரும்பச் சுட்டார்கள்.\nஇதற்குள் டெல்லியில் இருந்து இன்னும் கொஞ்சம் சிறப்பு அதிரடிப்படை வீரர்களை அனுப்பிவைத்திருப்பதாகச் செய்தி வந்தது\nதாக்குதல் வேண்டாம் என்று உத்தரவிட்டுவிட்டு வீரர்களை அனுப்பும் லாஜிக் சுத்தமாகப் புரியவில்லை.\nஆனால் தாக்கவேண்டியது எங்களுக்குக் கட்டாயமாகிப் போனது.\nதற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அந்த எதிர்த்தாக்குதலில் இரண்டு அதிரடிப் படை வீரர்களுக்கு குண்டடி பட்டது.\nடாக்டர், சயனைட் முறியடிப்பு மருந்து, ஆம்புலன்ஸ் என்று சகல ஏற்பாடுகளும் அந்தப் பத்தொன்பதாம் தேதி காலை வேளையில் அந்த வீட்டு வாசலுக்கு வந்துவிட்டன.\nஅதுவரை ஒலித்துக்கொண்டிருந்த குண்டுச்சத்தம் அப்போது அடங்கிவிட்டது.\nஇதற்குமேல் காத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்து அதிரடிப் படையினரை உள்ளே போகக் கேட்டுக்கொண்டோம். டெல்லியிலிருந்து வந்திருந்த என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் அவர்கள்.\nயாருக்கும் நம்பிக்கை இல்லை. இது பிழை. பெரும்பிழை. ஒரு முழு இரவு அவர்களூக்கு அவகாசம் கொடுத்து, காலை விடிகிற நேரம் கதவைத் தட்டுவதை என்னவென்று சொல்ல\nஉடன் இருந்த கமாண்டோக்களை, அவர்களது திறமையை எங்கள் அதிகாரிகளே நம்பாத அபத்தம் அது.\nவேறு வழியில்லாமல் இறுதிக்கட்ட நடவடிக்கையை அன்று காலை எடுக்க, வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது பிணங்களே எங்களை வரவேற்றன.\nசிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், டிரைவர், அம்மன் மற்றும் ஜமுனா என்கிற ஏழு பேரின் உடல்கள் அங்கே கிடந்தன.\nஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்\nஅந்த இரவு முழுவதும் நாங்கள் வெறுமனே அந்த வீதியில் காத்திருக்க நேர்ந்தபோதே இதுதான் நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிட்டது.\nஎன்ன காரணம் என்று தெரியாமலேயே நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகட்டி நின்றிருந்த அவலத்தை நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஆனால் ஒரு திருப்தி இருந்தது.\n‘இந்திய போலீஸ் முடிந்தால் கொலையைச் செய்தது யாரென்று கண்டுபிடிக்கட்டும்’ என்று லண்டனில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை விட்டாரே கிட்டு\nவெற்றுப் பலகை போல் இருந்த வழக்கில் ஆரம்பமே எதுவென்று தெரியாமல் தேடத் தொடங்கி, மூன்று மாத காலத்துக்குள் கொலைக் குற்றத்தில் சம்பந்தமுள்ள அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் (சிவராசன் மரணத்துக்குப் பிறகு ரங்கன், சுசீந்திரன், அறிவு, இரும்பொறை, என்று பலபேரை அடுத்தடுத்துப் பிடித்துவிட முடிந்தது.\nஏற்கெனவே பிடிபட்டு விசாரணையில் இருந்தவர்கள், ‘ரிசர்வ்’ செய்து வைத்திருந்த தகவல்களையும் அதன்பின் ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.\nதிருச்சி சாந்தனின் இருப்பிடத்தை ஒருவழியாக ரங்கன் மூலம் பிடித்து, அவரைப் பிடிக்கச் சென்று முடியாமல் அவர் சயனைட் அருந்தி உயிர் விட்டார்) சில சயனைட் மரணங்களைத் தடுத்திருக்கலாம்.\nஅதிகாரிகளின் மெத்தனத்தாலும் தயக்கத்தினாலும் அது மட்டும் முடியாமல் போய்விட்டது.\nஒரு மாபெரும் தலைவரின் படுகொலை வழக்கை விசாரிக்கச் சென்று, நமது அரசு இயந்திரம் செயல்படும் விதத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள அது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது என்னைப் பொருத்தவரை முக்கியமான விஷயம்தான்\nகாவல் துறை என்கிறோம், உளவுத்துறை என்கிறோம், அதிரடிப் படை என்கிறோம். சர்வ வல்லமை பொருந்திய சட்டம் என்கிறோம். நீதி, நேர்மை, வாய்மை என்று என்னென்னவோ சொல்கிறோம்.\nஆனால் அனைத்துத் தளங்களிலும் சீராக்கப்படவேண்டிய அம்சங்கள் ஆயிரம் ஆயிரம் உள்ளன என்னும் பேருண்மை எனக்கு இந்த வழக்கின்மூலம் தெரியவந்தது.\nநமது நாட்டுக்கு அந்நிய சக்திகள் மூலம் உள்ள அபாயங்களைக் காட்டிலும் நம்மிடத்திலேயே உள்ள அபாயங்கள் அதிகம்.\nஇந்த ஒரு வழக்கை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். எத்தனை எத்தனை சிடுக்குகள்\nபுலன் விசாரணையின்போதும் சரி, பின்னால் வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றபோதும் சரி. ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி என்னும் முறையில் எனக்கு வழக்கு சுத்தமாக முடிந்த திருப்தியைக் காட்டிலும், முடிந்தபின் மனத்தில் மேலோங்கிய கசப்புகளே அதிகம்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12750.html", "date_download": "2019-04-25T23:57:26Z", "digest": "sha1:NU5C7OJW5XG6WJHVY5WZE7PWHJZTVW6N", "length": 9863, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "எல்லாத்தையும் மாற்றித் தருவோம்! ரணிலுக்கு வாக்குறுதி வழங்கிய சர்வதேசம்! குழப்பத்தில் மஹிந்த - Yarldeepam News", "raw_content": "\n ரணிலுக்கு வாக்குறுதி வழங்கிய சர்வதேசம்\nஇலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சர்வதேசத்தின் ஆதரவு கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் வெளிநாட்டு தூதுவர்களுடன் ரணில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.\nஇதன்போது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பாக வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் ரணிலுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.\nஇந்த கலந்துரையாடலில் இந்தியா பிரதி உயர்ஸ்தானிகர், அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், ஜப்பான், அமெரிக்கா, கனடா மற்றும் தென்னாபிரிக்கா தூதுவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.\nதான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் மிகவும் ஜனநாயகமான மற்றும் சமாதானமான சூழல் ஒன்று நாட்டினுள் உருவாக்கியதாகவும், அதற்கமைய GSP+ போன்ற நிவாரணங்களும் மீண்டும் நாட்டிற்கு கிடைத்ததாக ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் சர்வதேச வரவேற்பும் சமகாலத்தில் நாட்டிற்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதிக்கு 19ஆம் திருத்தச்சட்டத்திற்கு முன்னர் பிரதமரை நீக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் 19ஆம் திருத்தச் சட்டத்திற்கு பின்னர் அவ்வாறான அதிகாரம் ஒன்று ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசட்டவிரோதமான முறையில் புதிய பிரதமரை ஜனாதிபதி நியமித்திருந்தால், அதற்கு எதிராக தாம் செயற்படுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.\nதொங்கு நாடாளுமன்றத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் சர்வதேசம் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை புதிய பிரதமருக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.\nஇந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறுபான்மை கட்சிகள் பல நேரடி ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐ.தே.கட்சியின் 20 எம்.பிக்களின் ஆதரவு மகிந்தவுக்கு\nபெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மகிந்த\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/germany/03/130617?ref=archive-feed", "date_download": "2019-04-26T00:46:46Z", "digest": "sha1:BPU23COKJ3M5TNLC3AAEQLELEDE4I27A", "length": 8215, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஹிட்லரை போல் நடித்த அமெரிக்கர் மீது தாக்குதல்: ஜேர்மனியில் தொடரும் அத்துமீறல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹிட்லரை போல் நடித்த அமெரிக்கர் மீது தாக்குதல்: ஜேர்மனியில் தொடரும் அத்துமீறல்\nஜேர்மனியில் ஹிட்லரின் நாசிச வணக்கம் வைத்த அமெரிக்கர் ஒருவரை சரமாரியாக தாக்கிய நபரை அந்நாட்டு பொலிசார் தேடி வருகின்றனர்.\nஅமெரிக்காவை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் தற்போது ஜேர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.\nநேற்று டிரெஸ்டன் நகருக்கு சென்ற அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.\nஅப்போது, எதிரே வந்த நபரை பார்த்து ஹிட்லர் போல் நாசிச வணக்கத்தை வைத்துள்ளார்.\nஅமெரிக்கரின் அத்துமீறலை கண்டு ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.\nஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லரின் நாசிச வணக்கத்தை வைப்பது சட்டப்படி குற்றமாகும்.\nஇவ்விவகாரம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்கரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும், அமெரிக்கரை தாக்கிய நபரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகடந்த 5-ம் திகதி பெர்லின் நகரில் உள்ள பொது இடத்தில் சீனாவை சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் ஹிட்லரின் நாசிச வணக்கத்தை வைப்பது போல் புகைப்படம் எடுத்ததால் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.\nதற்போது மீண்டும் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் இதே குற்றத்திற்காக பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/category/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-26T00:25:53Z", "digest": "sha1:LXLG7T4CND6VSDDKD7P2BZ5O337U73OE", "length": 36181, "nlines": 223, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "லிபர் ஆஃபிஸ் பொது | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nலிபர் ஆஃபிஸ்6.1.0 எனும் புதிய பதிப்பினை பயன்படுத்தி கொள்க\n29 அக் 2018 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆஃபிஸ் பொது\nபதிய பொலிவுடனும் பல்வேறு வகையான வசதிவாய்ப்புகளுடனும் கட்டற்ற கட்டணமற்ற லிபர் ஆஃபிஸ்6.1.0 எனும் புதிய பதிப்பு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது இதனுடைய ரைட்டரின் EPUB export filter எனும் மேம்படுத்தப்பட்ட வாய்ப்பின் வாயிலாக நம்முடைய ஆவணத்தினை மின்புத்தகமாக மிகஎளிதாக உருவாக்கிகொள்ளலாம் அதாவது இவ்வாறான மின்புத்தகத்திற்கு தேவையான பக்கஎண்கள் ,பகுதிஎண்கள் போன்றவைகளுடன் Insert => Signature Line=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக நம்முடைய கையெழுத்தினையும் இந்த மின்புத்தகத்தில் சேர்த்து உருவாக்கிடலாம் இதனுடைய கால்க்கில் உருவப்படங்களை வழக்கமாக கையாளுவது ,ஒரே அறையில்(cell),ஒரே பக்கத்தில் என்பனபோன்ற மூன்றுவகைகளில் கையாளமுடியும் . கால்க்கின் தாளின் தரவுகள் வெளிப்புற இணைப்புடன் இருந்தால் CSV எனும் கோப்புகளை தரவுகளின் மூலமாக இது பயன்படுத்தி கொள்கின்றது அதனுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட தரவுஇருக்கும் அறையில்(cell) நாம் விரும்பும் வண்ணத்தை கொண்டுவருவதற்கான உரையாடல் பெட்டி தோன்றிட செய்து நம்முடைய விருப்பத்தை நிறைவு செய்கின்றது.\nஇதனுடைய இம்ப்பிரஸிலும் ட்ராவிலும் உருவப்படம் வரைவதற்காக புதிய பாவணைகளை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் புதிய பக்க பட்டியும் புதிய தோற்றங்களை வழங்குமாறு செய்யப்பட்டுள்ளது.\nநாம் நம்முடைய அலுவலகத்தில் இல்லாமல் வெளியில் எங்கிருந்தாலும் நேரடியாக இணையத்தின் வாயிலாகவும் மேககணினி வசதியின் வாயிலாகவும் இந்த லிபர் ஆஃபிஸ் 6.1.0 எனும் புதிய பதிப்பின் மூலம் நம்முடைய அலுவலக கோப்புகளை கையாளும் வசதியும் இந்த புதிய பதிப்பில் உள்ளது அதோடு ஆவணங்களின் பாதுகாப்பும் மேம்படுத்த-பட்டுள்ளது மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://wiki.documentfoundation.org/ReleaseNotes/6.1 என்ற இணைய முகவரிக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்வதற்குhttps://libreoffice.org/ என்ற முகவரிக்கும் செல்க.\nலிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை ஆண்ட்ராய்டு கைபேசியின்திரையில் காணமுடியும்\n11 ஜூலை 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in ஆண்ட்ராய்டு, லிபர் ஆஃபிஸ் பொது\nஆண்ட்ராய்டு சாதனங்களில் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை காட்சியாக காண முடியும் இதற்கான மென்பொருளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய திறன்பேசியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி காட்சியாக பார்வையிட முடியம் இவ்வாறு ஆண்ட்ராய்டு பயன்படுத்திடும் திறன்பேசியில் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை காட்சியாக காண்பதற்கான வசதியை வழக்கமான மேஜைக்கணினியின் விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் இயந்திர அமைவையே இதற்கும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மேஜைக்கணினியில் பார்வையிட்டு படிப்பதை போன்றே லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை ஆண்ட்ராய்டில் செயல்படும் ஃபயர்ஃபாக்ஸ் அடிப்படையில் செயல்படச்செய்யப்பட்டுள்ளது ஆண்ட்ராய்டில் லிபர் ஆஃபிஸ் பயன்பாடானது செயல்படுவதற்காக ஆண்ட்ராய்டு பதிப்பு 4உம்அதற்கு பிந்தைபதிப்பும் 50எம்பி ஏபிகே கோப்பு இந்த பயன்பாட்டினை நிறுவுகை செய்வதற்கான போதுமான காலி நினைவகம் ஆகியவை மட்டும் போதுமானவையாகும் தற்போது இதனுடைய பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு https://wiki.documentfoundation.org/Android எனும் இணைய பக்கத்திற்கு செல்க இவ்வாறு காட்சியாக திறன்பேசியில் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை கண்டுவரும்போது தேவையான வாறு திருத்தம் செய்வதற்காக அடுத்தகட்ட செயல்பாட்டினைதற்போது துவக்கியுள்ளனர்\nதற்போது வெளியிடபட்டுள்ள லிபர் ஆஃபிஸ் 5.2 எனும் புதிய பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க\n12 நவ் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆஃபிஸ் பொது\nஇது TSCP எனும் செந்தரத்தின் அடிப்படையில் பல்வேறு இரும கையொப்பத்தினை ஆதரிக்கும் தன்மையுடன் வெளியிடபட்டுள்ளது இதனுடைய ஆவணங்களில்மிக விரைவாகவும் எளிதாகவும் திருத்தம் செய்வதற்காகப்பல்வேறு புதிய கருவிகளின் பொத்தான்களும் உரையாடல் பெட்டிகளும் அறிமுகப்படுத்தபட்டுள்ளன\nஇதனுடைய விரிதாளினை பயன்படுத்தி கொள்ளும் சுலபமாக இருப்பதற்காக கருவி ஆலோசனைகள் புதிய செயலிகள் புதிய காட்சிகளின் வாய்ப்புகள் நிலைப்பட்டைகள் விரைவாக நெடுவரிசைகளையும் கிடைவரிசைகளையும் உறையவைத்திடும் வசதி ஒரேயொரு கருவிபட்டை ஆகிய பல்வேறு வசதிகளுடன் அறிமுகபடுத்தபட்டுள்ளது\nஎளிதாக படகாட்சிகளை வழங்கும் திறனுடன் இதனுடைய இம்ப்பிரஸ் எனும் பயன்பாடு உள்ளது பண்பியல்பு பக்கப்பட்டையில் புதிய படவில்லை பலகம் வாடிக்கையாளர் விரும்பும் அசைவூட்டம் விரைவாக கருவிகளை காட்சியாக காணவும் மறையச்செய்திடுவதற்கான வசதி ஆகியவை அறிமுகபடுத்தப்பட்டுள்ளன\nFilled Curve/Polygon/Freeform Line, Polygon (45°)ஆகிய புதிய வசதி இதனுடைய ரைட்டரில் கொடுக்கபட்டுள்ளது மேலும் Insert => Bookmark=> எனும் கட்டளைவரிகளின் வாயிலாக Bookmark எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றிடசெய்துபயன்படுத்தி கொள்ளலாம்\nRAWSUBTRACT, FORECAST.ETS. CONCAT. TEXTJOIN,WEEKDAY ஆகிய புதிய செயலிகள் இதனுடைய விரிதாளில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன\nலிபர் ஆஃபிஸின் பல்வேறு பயன்களை கொண்ட விரிவாக்க வசதிகளை பயன்படுத்தி கொள்க\n07 செப் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆஃபிஸ் பொது\nலிபர் ஆஃபிஸானது ஒரு சிறந்த கட்டற்ற இலவசமான பயன்பாடாக விளங்குகின்றது இதில் ஏராளமான வசதிகள் முன்கூட்டியே கட்டப்பட்டு பயனாளர்கள் பயன்படுத்தி கொள்வதற்காக தயார்நிலையில் இருந்தாலும் பயனாளர்களுக்கு மேலும் கூடுதல் வசதிகளை அளிப்பதற்காக தேவையெனில் கூடுதல் கருவிகளாக சேர்த்து பயன்படுத்திக் கொள்வும் தேவையில்லையெனில் நீக்கிக்கொள்ளவும் கூடிய பின்வரும் விரிவாக்க வசதிகளானவை நாம் எப்போது வேண்டுமாணாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக உள்ளன\n1. MultiFormatSave எனும் கூடுதல் விரிவாக்க வசதியை பயன்படுத்தி மிகமுக்கியமாக எம்எஸ் ஆஃபிஸ் பபயன்பாட்டினை விட்டுவெளியேற தயங்கி மயங்கி இருப்பவர்கள் தாம் உருவாக்கிடும் கோப்புகளை PDF, ODF ஆகிய வடிவமைப்புகளிலும் எம்எஸ் ஆஃபிஸின் பழைய அல்லது புதியவடிவமைப்புகளிலும் சேமித்திடமுடியும்\n2. AltSearch இந்த கூடுதல் விரிவாக்க வசதியை கொண்டு ரைட்டரின் Find & Replace எனும் உரையாடல் பெட்டிக்கு மாற்றாக Bookmarks, Notes, Text fields, Cross-references ஆகியவற்றை தேடுதல், மேற்கோள்களின் content, name or mark references ஆகியவற்றை தேடிஉள்ளிணைத்தல் , Footnote and Endnote ஆகியவற்றை தேடுதலும் உள்ளிணைத்தலும் Table, Pictures , Text ஆகியவற்றின் பெயரின் அடிப்படையில் தேடுதல் manual page and column break ஆகியவற்றை தேடுதல் போன்ற எண்ணற்ற செயல்கள் பயனாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றன\n3. Pepito Cleaner எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது பயனாளர்களின் ஆவணங்களை வருடுதல் , PDF கோப்பினை பதிவிறக்கம் செய்தல் PDF கோப்பினை ODF வடிவமைப்பிற்கு மாற்றியமைத்திடும்போது ஏற்படும் சிக்கல்களை தீர்வுசெய்தல் என்பன போன்ற செயல்களக்கு பெரிதும் பயன்படுகின்றது\n4. ImpressRunner எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது லிபர் ஆஃபிஸின் படவில்லை காட்சி பயன்பாடான இம்ப்ரஸ் கோப்பினை கூட்டஅரங்கிலும் நிகழ்வுகளிலும் இடையிடையே நின்றுவிடாமல் படவில்லைகளை தொடர்ந்து தானியங்கியாக திரையில் காண்பிக்குமாறு செய்வதற்காக பயன்படுகின்றது\n5. Export as Images எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது லிபர் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் , ட்ரா ஆகிய பயன்பாடுகளின் கோப்புகளை பதிவேற்றம் செய்திடும்போது JPG, PNG, GIF, BMP, and TIFF ஆகிய வடிமைப்புகளில் உருவப்படமாக பதிவேற்றம் செய்திட உதவுகின்றது\n6. Anaphraseus எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது பயனாளர்கள் கணினியின் உதவியுடன் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் CAT (Computer- Aided Translation) செய்திடும்போது அதற்கான கோப்பினை உருவாக்கிடவும் பராமரித்திடவும் மொழிமாற்ற நினைவகத்தினை நிருவகித்திடவும் சொற்களை அங்கீகரித்தல் TMX எனும் வடிவமைப்பில் கோப்பினை பதிவேற்றம் செய்தல் பதிவிறக்கம் செய்தல் ஆகிய செயல்களை செய்திட உதவுகின்றது\nகைபேசியிலேயே லிபர் ஆஃபிஸின் ஆவணங்களை பார்வையிடமுடியும்\n14 ஜூலை 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆஃபிஸ் பொது\nதற்போது வெளியிடப்பட்டுள்ள லிபர் ஆஃபிஸ் பதிப்பு 5.1.2 இன் சிறப்பியல்புகள்\nஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பினை வெளியிடும் கொள்கைக்கு ஏற்ப 07.04.2016 அன்று லிபர் ஆஃபிஸின் பதிப்பு 5.1.2 எனும் அலுவலக பயன்பாடு வெளியிடபட்டுள்ளது இதில் ஏராளமான பல்வேறு புதிய வசதிகளுடனும் வாய்ப்புகளுடனும் பல்வேறு பிழைகளை களைந்தும் அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும் வண்ணம் நிலையான வகையில் பயன்படுமாறு வெளியிடபட்டுள்ளது இந்த பயன்பாடானது விண்டோ இயக்க முறைமையில் செயல்படும்போது ஏதேனும் பிரச்சினை எழுந்தால் உடன் பதிவுஅமைப்பில் முழுவதுமாக மாறுதல் செய்து அமைத்து கொள்க இந்த புதிய பதிப்பினை http://libreofficeportable.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கையடக்க பென்ட்ரைவில் நிறுவுகை செய்து கொண்டு நாம் செல்லும் இடத்தின் கணினியில் லிபர் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாடு இல்லையென்றாலும் பென்ட்ரைவிலிருந்தே லிபர் ஆஃபிஸின் ரைட்டர் ,கால்க், பிரசன்டேசன் போன்ற அனைத்து அலுவலக பயன்பாட்டினையும் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளலாம்\nஇணைய உலாவியிலிருந்தும் அதன்விரிவாக்கமாக இதனை அமைத்துகொண்டு இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி ரைட்டர், கால்க், பிரசன்டேசன் போன்ற அனைத்து அலுவலக பயன்பாட்டின் ஆவணங்களையும் பார்வையிடலாம் மிகமுக்கியமாக ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை பயன்படுத்தப்படும் செல்லிடத்து பேசிகளிலேயே லிபர் ஆஃபிஸின் ரைட்டர், கால்க், பிரசன்டேசன் போன்ற அனைத்து அலுவலக பயன்பாட்டின் ஆவணங்களை பார்வையிடமுடியும் இவ்வாறான ஆவணங்களின் காட்சியானது மெஜைக்கணினியில் பார்வையிடுவதை போன்றே இருக்கும் இவ்வாறான வசதியை கூகுள் ப்ளே தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம் அல்லது F-Droid வாயிலாக நிறுவுகைசெய்தும் பயன்பெறலாம் மேலும் விவரங்களுக்கு http://libreofficeportable.org எனும் தளத்திற்கு சென்று அறிந்து பயன்படுத்தி பயன்பெறுக\nவேர்டு அமைவில் உள்ள உரைக்கோப்பினை எம்எஸ் வேர்டு பயன்பாடுஇல்லாமல் கையாளலாம்\n01 ஜூன் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), லிபர் ஆஃபிஸ் பொது\nநம்முடைய கணினியில் வேர்டு உரைக்கோப்பு இருக்கின்றது ஆனால் எம்எஸ்வேர்டு போன்ற பயன்பாடுகள் எதுவும் இல்லை ஆயினும் இந்த கோப்பினை திறந்து படிக்கவும் திருத்தம் செய்திடவும் விரும்புகின்றோம் என்றநிலையில் வேர்டு பேடு எனும் பயன்பாட்டின் வாயிலாக திறந்து கையாளலாம் இந்த வேர்டுபேடானது நம்முடையை உரைக்கோப்பானது .docxஎனும் பின்னொட்டுடன்கூடிய கோப்பகளையும் திறந்து கையாள உதவும் திறன்மிக்கதாகும்.\nஇரண்டாவது வாய்ப்பாக அவுட்லுக் இணைய பக்கத்திற்கு சென்று கட்டணமற்ற நேரடியாக இணையத்தின் வாயிலாக செயல்படும் அலுவலக பயன்பாட்டின் வாயிலாக திறந்து கையாளமுடியும் .\nமூன்றாவதாக லிபர் ஆஃபிஸ் எனும் கட்டற்ற கட்டணமற்ற அலுவலக பயன்பாடு நாம்பயன்படுத்திட தயாராக இருக்கும்போது நாம் எதற்காக கவலைப்படவேண்டும் இந்த லிபர் ஆஃபிஸ் எனும் கட்டற்ற அலுவலக பயன்பாட்டின் உதவியுடன் நாம் திறக்கவிரும்பும் கோப்பு எந்த வடிவமைப்பில் இருந்தாலும் திறந்து பணிபுரியவும் பணிமுடிந்தபின் நாம் விரும்பும் வடிவமைப்பில் சேமித்திடவும் ஏன் ப்பிடிஎஃப் அமைவுகோப்பாக கூட உருமாற்றி சேமித்திடவும் முடியும்\nImpress Remote எனும் ஆண்ட்ராய்டின் பயன்பாட்டின் வாயிலாக லிபர் ஆஃபிஸின் இம்ப்ரஸ் எனும் பயன்பாட்டினை கணினியில் இயக்கலாம்\n12 பிப் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in ஆண்ட்ராய்டு, லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ், லிபர் ஆஃபிஸ் பொது\nஇதற்காக நம்மிடம் லிபர் ஆஃபிஸ் 4.1 பதிப்பும் அதற்கு பிந்தைய பதிப்பும் அதனுடன் புளூடூத் அல்லது வொய்பீ வாயிலாக கணினியுடன் இணையும் வசதியும் தேவையாகும். முதலில் லிபர் ஆஃபிஸை திறந்து அதன் முகப்பு திரையில் மேல்பகுதியின் கட்டளை பட்டையில் Tool=>Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக உடன் விரியும் பலகத்திரையில் LibreOfficeImpress => General=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் presentation என்பதன்கீழ் Enable Remote control என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க அவ்வாறே மீண்டும் மேல்பகுதியின் கட்டளை பட்டையில் Tool=>Options=> LibreOffice => Advanced=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக அதன்பின்னர் விரியும் திரையில் Enable experimental features என்ற வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்கி இயலுமை செய்துகொள்க. பின்னர் நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு வந்து அங்கு Impress Remote என்ற பயன்பாட்டினை திறந்துகொள்க அதில் Blue Toothஅல்லது Wi-Fi ஆகிய இரண்டில் ஒரு இணைப்பை தெரிவுசெய்துகொள்க அதன் பின்னர் LibreOffice Ipமுகவரியிட்டு அதனை இணைத்து கொள்க பின்னர் Libre Office முகப்புதிரைக்கு சென்று அதன் திரையின் மேலே SlideShow =>ImpressRemote=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் திரையில் preview ,timer, submenu போன்றவாய்ப்புகளை சரியாக அமைத்து படவில்லை காட்சியை இயக்கி காட்சியை திரையில் காண்க இந்த வழிமுறையில் லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை படிக்கமட்டுமேமுடியும் திருத்தம் செய்யமுடியாது .\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2019/03/31/slovekia/", "date_download": "2019-04-26T00:38:40Z", "digest": "sha1:JVD4RJDC3CRHHVZAIDIG7DFCY2PAABLK", "length": 8982, "nlines": 176, "source_domain": "yourkattankudy.com", "title": "அரசியல் அனுபவமே இல்லாமல் ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரானார் ஜூசானா | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரானார் ஜூசானா\nபிரேடிஸ்லாவா: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.\nமுன்னதாக, இந்த தேர்தல் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் என்று அவர் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஸ்லோவேக்கியாவில் புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெற்றது.\nஜன் குசியாக் என்ற அந்த பத்திரிகையாளர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்லோவேக்கியாவின் அரசியல்வாதிகளுக்கும், திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கருதப்படும் குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு நடத்தியபோது தன்னுடைய வருங்கால மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்நிலையில், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுத்ததற்கு குசியாக்கின் மரணம் ஒரு முக்கிய காரணம் என்று ஜுசானா கூறியிருந்தார்.\nதேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் 42 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில், ஜுசானா 58 சதவீத வாக்குகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தார்.\nசட்டவிரோதமாக நிலத்தில் குப்பைகளை குவித்தது தொடர்பாக ஸ்லோவேக்கியாவில் 14 ஆண்டுகள் நடந்த வழக்கொன்றை முன்னின்று எடுத்து சென்ற ஜுசானா, அதில் பெற்ற வெற்றியின் மூலம் நாடுமுழுவதும் சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டார்.\nஸ்லோவேக்கியாவின் நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினரை கூட கொண்டிராத தாராளவாத முற்போக்கு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள 45 வயதான ஜுசானா விவகாரத்து ஆனவர். ஜுசானா இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார்.\n« மோட்டார் சைக்கிள் விபத்தில் மஞ்சந்தொடுவாய் அதீப் அகால மரணம்\nயாழ் பல்கலைக்கழக பள்ளிவாயல் திறந்து வைப்பு »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://srilanka.tamilnews.com/category/world/singapore/", "date_download": "2019-04-26T00:40:59Z", "digest": "sha1:Z2XJAEOFRQAZPP3LDW2V3SD27663LPO6", "length": 36450, "nlines": 240, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Singapore Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nவீட்டுப்பணிப்பெண்ணை சீரழித்த 28 வயது நபருக்கு கிடைத்த தண்டனை\n(house maid sex torcher Bangladesh person) சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தோனேசிய வீட்டுபணிப் பெண்ணை பாலியல்தொல்லை செய்ததற்காக 29 வயது பங்களாதேஷ் நபருக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செம்பவாங் நகர மன்றத்தைச் சேர்ந்த மீயா மொமென் இந்த 30 வயது இல்லப் பணிப்பெண்ணின் மீது விருப்பம் ...\nஉடல் மெலிவதற்கு ஆசைப்படுபவர்களா நீங்கள் இதோ உங்களை துரத்தி வரும் பேராபத்து\n(weight loss two medicine danger) சுகாதார அறிவியல் ஆணையம், உடல் மெலிவதற்கான இரண்டு விதமான பொருட்களை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட இரண்டு மருந்துகளானது “நுவிட்ரா”, “பெக்கோலி” , இந்த இரண்டு மருந்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பல ...\nசிங்கப்பூருக்கு விஜயம் செய்யும் மோடி\n(Singapore visit Indian Prime Minister Narendra Modi) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் நாளை மறு நாள் வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு விஜயமளிக்கிறார். 2015ஆம் ஆண்டு கையொப்பமான இந்தியா-சிங்கப்பூர் உத்தியோகபூர்வ பங்காளித்துவ உடன்படிக்கையின் அடிப்படையிலும் மோடியின் வருகை அமைந்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ...\nபறவையொன்றை உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் வைத்து சிங்கப்பூருக்குள் கடத்திய நபர் கைது\n( person arrested potato ‘chips’ box bird transmittance) உயிருடன் இருந்த பறவையை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் பறவையை அடைத்து வாகன ஓட்டுனருக்கு அருகில் உள்ள பொருட்களை வைக்கும் பகுதியில் வைத்துள்ளார், ஞாயிற்றுக்கிழமை ...\nவெளிநாட்டு ஊழியர்களை நெரிசலான சூழலில் தங்கவைத்த கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம்\n(construction workers staying crowded environment) சிங்கப்பூரிலுள்ள கியோங் ஹோங் (Keong Hong) கட்டுமான நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 353,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பற்ற வகையிலும், நெருக்கடியான சூழலிலும் தங்க வைத்திருந்தது அதற்குக் காரணம். செம்பவாங் கிரசென்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் ...\nசெந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்\n(three luxury car accident) செந்தோசாவில் மூன்று கார்கள் மோதி விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மஞ்சள் நிறக் காரின் சிதைவுகள் வீதியோரத்தில் சிதறியிருப்பதைக் காட்டும் படங்கள் ...\nஉணவு விநியோக சேவைகளை தொடங்கியுள்ள grab நிறுவனம்..\n(Grab company started food supply services) சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லந்து, வியட்நாம், மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய ஆறு நாடுகளில் Grab Food சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு , வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய செயலியாக Grab உருவாக Grab Food முக்கியமான ...\nமிகவிரைவில் அறிமுகமாகப்போகும் உலகின் மிக நீளமான விமான நிலையம்\n(world biggest airline introduced) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அக்டோபர் 11ஆம் திகதியில் இருந்து உலகின் மிக நீண்ட விமானச் சேவையை நியூயார்க்கிற்கு வழங்கவுள்ளது. மேலும் , சிங்கப்பூருக்கும் நியூயோர்க்கின் Newark Liberty அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே இப் புதிய சேவை இடம்பெறும். மற்றும், 16,700 ...\nகம்போடியாவில் நடந்த விபத்தில் மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் படுகாயம்\n( Cambodia education tour student accident ) சிங்கப்பூறில் கம்போடியாவுக்குக் கல்வி சுற்றுலா பயணம் சென்ற மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். 30 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் பள்ளி சுற்றுலா சென்றனர். அவர்களில் மாணவர்கள் 9 பேர் காயமுற்றதாக மில்லெனியா ...\nபோலியான ஆடம்பர பொருட்களை வியாபாரம் செய்த நான்கு பேர் கைது\n(Four people arrested fraud luxury things) சிங்கப்பூரின் Far East Plaza கடைத்தொகுதியில் போலியான சொகுசுப் பொருட்கள் வியாபாரம் செய்த சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு ஆணும் , மூன்று பெண்களும் சிக்கியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை , நான்கு கடைகளில் ...\nசிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n(johur minister call Singapore peoples) சிங்கப்பூர் மக்கள் மலேசியாவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருமாறு ஜொகூரின் புதிய முதலமைச்சர் ஒஸ்மான் சாபியன் அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் அடுத்த மாதம் முதல் திகதியிலிருந்து பொருள் சேவை வரி நீக்கப்படுகிறது. ஜொகூருக்கு வரும் அனைவரையும் வரவேற்பதாகவும், ஜொகூர் ...\nசிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு\n(Singaporean america completed annual joint training) சிங்கப்பூரும், அமெரிக்காவும், ஹவாயி தீவில் மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயற்சி நிறைவு பெற்றுள்ளது. Exercise Tiger Balm எனப்படும் அந்தப் பயிற்சி, இரு நாட்டு இராணுவமும் எதார்த்தமான சூழலில் இணைந்து பயிற்சிபெற உதவியாக இருந்துள்ளது. அதோடு, முதன்முறையாக, இருதரப்பும் வெடிபொருட்களைக் ...\nபேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்\n(suva soo gang little boy accident) சிங்கப்பூர், சுவா சூ காங் அவென்யூ 5இல் பேருந்தில் மோதப்பட்ட 6 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார், அந்த சிறுவன் SMRT பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை உரிய ...\nகரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்\n(cockroaches mouse closed shops) சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள Toast Box கடையின் சேவை இரண்டு வாரத்துக்கு மூடபட்டுள்ளது. அதற்குக் காரணம் கரப்பான் பூச்சி, எலி தொல்லைகள் ஆகும் .இன்றிலிருந்து , அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை கடைகள் மூடப்படும் . மேலும் , தேசியச் ...\nமே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்\n(may month start boat game) இவ்வாண்டு DBS மரினா படகுப் போட்டிகள் மே 26, 27, ஜூன் 2, 3 ஆகிய வாரயிறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கவிருக்கிறது இந்த போட்டிகள் 7-வது ஆண்டாக நடைபெறுகின்றன. இம்முறை ...\n28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்\n(28,000 worth drug confiscation) சிங்கப்பூரில் , மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவரான 36 வயதுப் பெண், ஜூரோங் ...\nதாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதைகளுக்குக்கான நான்கு பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் அறிமுகம்\n(Introduction new train four compartments ) தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்பாதைக்கான 4 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது. அந்தப் பாதையில் செயல்படவிருக்கும் மொத்தம் 91 ரயில்களில் முதலாவது இந்த நான்கு பெட்டிகளை கொண்ட ரயிலாகும் , இந்த தகவளை ...\nவியக்கவைக்கும் நடிகை கஜோலின் மெழுகு சிலை சிங்கப்பூரில்..\n(Actress Kajol wax statue) சிங்கப்பூர் மெடாம் டுசாட்ஸில் கஜோலை போலவே தோற்றமளிக்கும் மெழுகு சிலை ஒன்று கண்கொள்ளாக்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.. மற்றும், தனது மெழுகுச்சிலையை நடிகை கஜோலே திறந்து வைத்துள்ளார். தமது மகளுடன் அவர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த மெழுகு சிலையை பார்க்க கஜோலை போலவே ...\nஉலகில் போட்டித்தன்மை மிக்க பொருளியலை கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர்\n(Singapore list countries competitive economies world) உலகின் போட்டித்தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. அதோடு, பிரிட்டனும் ஹாங்காங்கும் முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளது, நெதர்லந்தும், சுவிட்சர்லந்தும் பட்டியலில் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூரின் சிறந்த நிர்வாகம், அதன் மிக ...\nமனவருத்தத்தை உண்டாக்கிய டிரம்ப் கிம்ப் சந்திப்பு\n(Trump Gimp meeting sympathy) அமெரிக்க அதிபருக்கும், வட கொரியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறாது என்பது வருத்தமளிக்கிறது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே, இரு நாடுகளுக்கும் கிடையிலான சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற திட்டமிட்டுள்ளது. ஆதலால் , கொரியத் தீபகற்பத்தில் அமைதி ...\nரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்\n5 5Shares (Passengers traveling rails due train disruption) சிங்கப்பூரில் ஃபீனிக்ஸ், புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் நிலையங்கள் இடையே ரயிலில் ஏற்பட்ட கோளாற்றால் பயணிகள் பலர் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்துசெல்ல நேரிட்டுள்ளது. இந்த ரயில் சேவை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தடைபட்டது, மதியம் ...\nகளவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை\n6 6Shares (credit card use tour arrange five people) சிங்கப்பூரில் , திருடப்பட்ட கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்கியதற்காக எல்லைதாண்டிச் செயல்படும் கடன்பற்று அட்டை மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18க்கும் மே 9க்கும் ...\nபல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் \n6 6Shares (long time back love letters) வருங்க்கால கணவருக்குத் தமது கைப்பட காதல் கடிதத்தைத் எழுதினார் இளம் லூவி எடிவியன். 1950களில் அவர் எழுதிய காதல் கடிதத்தைத் தமது திருமணச் சான்றிதழோடு சாடியில் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். சாடியில் கடிதமும், சான்றிதழும் இருப்பதை மறந்து ஐந்தாண்டுகளுக்கு முன் ...\nஇணைய தாக்குதல்களால் 23.8 பில்லியன் இழந்த சிங்கப்பூர் நிறுவனங்கள்\n8 8Shares (Singapore companies lost 23.8 billion) இணையத் தாக்குதல்களால் கடந்த ஆண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் 23.8பில்லியன் வெள்ளி பொருளியல் இழப்பைச் இழந்துள்ளன. ஆசிய பசிஃபிக் வட்டாரம் முழுவதும், கடந்த ஆண்டு இணையத் தாக்குதல்களால் 2.3 டிரில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் , இணையத் தாக்குதல்களால் பொருளியல் ...\nஅதிவேகமாக பாதிக்கப்படக்கூடிய முதியவர்களுக்கான புதிய பாதுகாப்பு திட்டங்கள்\n5 5Shares (New security schemes elderly people) சமூக ஊழியர்கள், 85 வயது திரு வோங்கைச் சந்தித்தபோது அவர் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் இருந்தார். காலில் புழுக்களையும் பல மாதம் குளிக்காத நிலையையும் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்ல திரு வோங் மறுத்தார். நீரிழிவு ...\nநாய்களை சரியாக பராமரிக்காமல் இருந்த பெண்ணிற்கு கிடைத்த தண்டனை \n) சிங்கப்பூரில் தாம் வளர்த்து வந்த இரண்டு நாய்களுக்கும் உரிமம் பெறாமல் முறையான பாதுகாப்பு வழங்க தவறியதாக 48 வயது பெண் மீது வேளாண், கால்நடை மருத்துவ ஆணையம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் , இப் பெண், இரண்டு நாய்களையும் ...\nதாயாரை கொடூரமாக தாக்கி போலீசாரிடம் கீழ்த்தரமாக பேசிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை \n6 6Shares ( mother attack police bad behaviors ) சிங்கப்பூர் தோ பாயோ வட்டாரத்தில் தன் தாயாரைத் தாக்கி, காவல்துறை அதிகாரியிடம் கீழ்த்தரமாகப் பேசிய பெண், இரண்டு ஆண்டு கட்டாய மனநல சிகிச்சை பெறுமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரி, செரல் சங் யூ ...\nகுற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 3 பெண்கள் கைது\n10 10Shares (three women arrested crime) குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் மிடில் ரோட்டில் நேற்று 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலும் , 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட அந்தப் பெண்கள் சமூக நுழைவு அனுமதியை வைத்திருந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு , கைதுசெய்யப்பட்ட மூவரும் ...\nகிம் டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வடகொரியா மிரட்டல்\n8 8Shares (North Korea cancel Summit Conference ) ஒரு தலைப்பட்சமான அணுவாயுதக் களைவுக்கு அமெரிக்கா வலியுறுத்தினால், சிங்கப்பூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கிம்-டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வட கொரியா இன்று மிரட்டியுள்ளது. மேலும் , அணுவாயுதங்களைக் கைவிடும்படி தான் மட்டும் நெருக்கப்பட்டால் உச்சநிலைச் சந்திப்பை ...\nசிங்கப்பூர்க் குழுவை வழிநடத்த ஃபாண்டி அகமது இடைக்காலத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமனம்\n3 3Shares (Phanti Ahmad appointed Interim Leading Instructor) ஆசியான் காற்பந்துச் சம்மேளனத்தின் சுஸுக்கி கிண்ணப் போட்டியில் சிங்கப்பூரின் தேசியக் குழுவை வழிநடத்த, சிங்கப்பூர்க் காற்பந்து நட்சத்திரமான ஃபாண்டி அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். Great Eastern-Hyundai சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் Young Lions குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஃபாண்டி ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1126602.html", "date_download": "2019-04-25T23:55:47Z", "digest": "sha1:AROHKXGAIAVYMJRBWGG5BDZW6TTVTMSC", "length": 14076, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "எம்.ஜி.ஆர். நகரில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை- தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். நகரில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை- தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்..\nஎம்.ஜி.ஆர். நகரில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை- தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்..\nசென்னை எம்.ஜி.ஆர். நகரை அடுத்த நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகன் விசேஷ்சாய் (வயது 10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.\nநேற்று மாலை அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு சென்ற விசேஷ்சாய் பின்னர் திரும்பிவரவில்லை.\nஇது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஅப்போது மாணவனின் தாய் மஞ்சுளாவுக்கும் சேலையூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாகராஜுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது.\nஇதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சேலையூரில் பூட்டி இருந்த நாகராஜின் அறைக்கதவை உடைத்து சென்று பார்த்தனர்.\nஅங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவன் விசேஷ்சாய் கொலை செய்யப்பட்டு கிடந்தான். அறை முழுவதும் ரத்தமாக காணப்பட்டது.\nவிசேஷ்சாயை, கழுத்தை அறுத்து கொன்று விட்டு நாகராஜ் தப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.\nமனைவி மஞ்சுளாவுக்கும் நாகராஜுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததும் இருவரையும் கார்த்திகேயன் கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.\nமேலும் மாணவன் விசேஷ்சாயை அடிக்கடி நாகராஜ் டியூசனுக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். எனவே கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மாணவனை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது.\nநாகராஜ் சிக்கினால் தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெரியவரும். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் கொலை தொடர்பாக மாணவனின் தாய் மஞ்சுளாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.\nகள்ளக்காதல் தகராறில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுச்சக்கரவண்டியில் கார் மோதுண்டு விபத்து இருவர் காயம்…\nதலவாக்கலையில் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களுக்கு கூரைத்தகடுகள்…\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1155235.html", "date_download": "2019-04-25T23:59:56Z", "digest": "sha1:62OI3G66PWJF4KWRILTE2WH2XUCV4YKH", "length": 12826, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "நடுவீதியில் வீசப்பட்ட முதியவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nநடுவீதியில் வீசப்பட்ட முதியவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்..\nநடுவீதியில் வீசப்பட்ட முதியவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்..\nகாரைதீவில் இனந்தெரியாத நபர்களால் நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.\nஅத்துடன் குறித்த வயோதிபரின் பெயர் தெய்வநாயகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவயோதிபரை அவரது அண்ணனின் மகன் மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக தனது பொறுப்பில் அழைத்துச் சென்றுள்ளார்.\nமட்டக்களப்பு – தாழங்குடாவை சேர்ந்த அண்ணனின் மகன் ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்தே தனது சித்தப்பாவை இனங்காண முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇவரது மகன் கட்டாரில் இருக்கிறார். அவர் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து எமக்கு அறிவித்ததையடுத்தே நான் இங்கு வந்தேன். தெய்வநாயகம் திராய்க்கேணியில் பிறந்தவர்.\nமனரீதியாக பாதிக்கப்பட்ட அவர் புத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தானாகவே சுமார் 20மைல் தூரம் வரையில் நடந்து சென்று விடுவார். இவ்வாறு தான் அவர் இங்கு வந்திருக்க கூடும். உண்மையில் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்து என்பது பற்றித் தெரியாது.\nஎனினும் நடுத்தெருவில் கிடந்த எனது சித்தப்பாவை பாதுகாப்பாக வைத்தியசாலையில் சேர்த்த காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.\nகாரைதீவில் பட்டப்பகலில் ஆட்டோவில் கொண்டுவந்து வீசப்பட்ட வயோதிபர்..\nசுவிஸில் “புலிகளின்” பெயரில் செயல்படுவர்களிடையே பகிரங்க மோதல்.. உண்மைப் பின்னணி என்ன\nவவுனியாவில் தனியார் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1186123.html", "date_download": "2019-04-26T00:15:15Z", "digest": "sha1:UAXKNFYDMI23JEHJW3ZHNYUWVQGTCDXH", "length": 11808, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீர் – சோபோரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் – சோபோரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்..\nஜம்மு காஷ்மீர் – சோபோரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்..\nஐம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் துருசு கிராமத்தில் பாதுகாப்பு படையினரை இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஅவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nசுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ரியாஸ் அகமது மற்றும் குர்ஷித் அகமது மாலிக் என தெரிய வந்துள்ளது. இதில் ரியாஸ் அகமது பி.டெக் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nமன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில்-மக்கள் பாதிப்பு..\nமன்னாரில் மின்சார சபைக்கு எதிராக போராட்டம்..\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்..\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை…\nகடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி…\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..\nஉபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக…\nமோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா…\nஉலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி\nமாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nஇலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\n5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல்…\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன இந்திய ஊடகம் தகவல்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை..\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு…\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய…\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolulagam.com/product/?pid=11494", "date_download": "2019-04-26T00:35:43Z", "digest": "sha1:DDYN5DHE3DSBFELC7BT4JGNA2HSVSGXV", "length": 6631, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Orient Express - ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் அகதா கிறிஸ்டி » Buy tamil book Orient Express online", "raw_content": "\nஓரியண்ட் எக்ஸ்பிரஸ் அகதா கிறிஸ்டி - Orient Express\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஇயேசு காவியம் கழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் அகதா கிறிஸ்டி, கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ் - Kalugu Tharai Irangi Vitathu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமிஸ்டர் வேதாந்தம் பாகம் 1 - Mister Vedaantham Part 1\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\nஎழுதி வைத்தாய் என்னை - Ezhuthi Vaithaai Ennai\nமனிதர்கள் மத்தியில் - Vullangaiyil Oru Kadal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu\nமேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004\nகண்ணதாசன் பாடல்களில் பக்திநெறி - Kannadhasan paadalkalil bakthineri\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12760.html", "date_download": "2019-04-26T00:35:44Z", "digest": "sha1:4ZG6PUZTR5K47XAGHSZGKF7XA4V4UPAU", "length": 6868, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "அப்படியிருந்தால் பதவி விலகத் தயார்! தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ரணில் - Yarldeepam News", "raw_content": "\nஅப்படியிருந்தால் பதவி விலகத் தயார் தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ரணில்\nதான் இன்னமும் இலங்கையின் சட்டரீதியான பிரதமர் என, பதவி நீக்கப்பட்டதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇன்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றால் மாத்திரம் பதவி விலகுவதற்கு தயார் என அவர் கூறியுள்ளார்.\nஉங்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பு ரீதியிலானதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த முன்னாள் பிரதமர், தான் இன்னமும் சட்டரீதியான பிரதமர் தான். அரசியல் யாப்புக்கு அமைய பெரும்பான்மையினை நாடாளுமன்றில் நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியை கைவிட்டு செல்ல தயார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nசற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/july-11-2019-tamil-calendar/", "date_download": "2019-04-26T00:18:56Z", "digest": "sha1:IVIYVIOKWBZA2DOQL44SDUQMFEQ7KC64", "length": 5928, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஆனி 26 | ஆனி 26 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆனி 26\nஆங்கில தேதி – ஜூலை 11\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:09 AM வரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :இரவு 07:38 PM வரை சுவாதி. பின்னர் விசாகம்.\nசந்திராஷ்டமம் : கார்த்திகை – ரோகிணி\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/march-15-2018-tamil-calendar/", "date_download": "2019-04-26T00:17:51Z", "digest": "sha1:4DIFNBQI6YBQORQLDAH76QHUKCGPJ33D", "length": 7359, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "மார்ச் 15 | March 15 Tamil calendar 2018 | Tamil calendar today", "raw_content": "\nஹேவிளம்பி வருடம் – பங்குனி மாதம் -1\nஇன்று சிவராத்திரி மற்றும் சுபமுகூர்த்த நாள்\nஆங்கில தேதி – மார்ச் 15\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : மாலை 5.53 மணி வரை திரையோதசி பிறகு சதுர்த்தி\nநட்சத்திரம் : மாலை 5.40 வரை அவிட்டம் பின்பு சதயம்\nசந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 1 ஆம் தேதி வியாழன் கிழமை ஆகும். ஆங்கில கணக்குப்படி மார்ச் பதினைந்தாம் தேதியான இன்று நல்ல நேரம் என்பது காலை பத்து முப்பது முதல் பதினொன்று முப்பது மணி வரை ஆகும். கௌரி பஞ்சாங்கப்படி நல்ல நேரமானது பகல் பனிரெண்டு முப்பது முதல் ஒன்று முப்பது வரை ஆகும். மாலை ஆறு முப்பது முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nஇன்றைய திதி சூன்ய. இன்று சித்த-மரண யோகம் ஆகும். மாலை ஐந்து மணி ஐம்பத்தி மூன்று நிமிடம் வரை திரையோதசி திதியும் பிறகு சதுர்த்தி திதியும் ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/sep-22-2019-tamil-calendar/", "date_download": "2019-04-26T00:34:55Z", "digest": "sha1:LYH6FVY76MWOXBD2Q35YSI2HZ3L74LXH", "length": 6056, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி 5 | புரட்டாசி 5 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – புரட்டாசி 5\nஆங்கில தேதி – செப்டம்பர் 22\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:15 PM வரை அஷ்டமி. பின்னர் நவமி.\nநட்சத்திரம் :காலை 08:24 AM வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் :அனுஷம் – கேட்டை\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://eelamheros.wordpress.com/2013/05/", "date_download": "2019-04-25T23:47:43Z", "digest": "sha1:P5INN7MMMP4XSGFXUGC7ZJA6IEB2B7QP", "length": 30934, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "May 2013 – eelamheros", "raw_content": "\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் குடும்ப படங்கள்\nதமிழீழ தேசியத் தலைவரின் புரட்சிகர சித்தாந்தம்\nEnglish Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism Pdf tamil version Anita Pratap’s interview V.Pirapaharan 1984 TAMIL இக்கட்டுரையின் முழுக்கருத்திலும் உடன்பாடு இல்லாவிட்டாலும் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவான புரட்சிகர சோசலிசத் தமிழீழம் என்ற சித்தாந்தம் காலப்பொருத்தம் கருதி வாசகர்களுக்காக பிரசுரம் செய்கிறோம். 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் திறந்தவெளிப் பொருளாதாரம் தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவர் தெரிவித்த கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு… Read More தமிழீழ தேசியத் தலைவரின் புரட்சிகர சித்தாந்தம்\nகாற்றோடு காற்றாகக் கலந்த சமுத்திரகுமாரி அங்கயற்கண்ணி\nயாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா நாடு. அனலைத் தீவு, எழுவைத் தீவு, காரைத் தீவு, நயினாத் தீவு, புங்குடு தீவு, மண்டைத் தீவு, வேலணைத் தீவு – என்று அந்தத் தீவு வரிசையில் ஏழாவதாக வருகிறது வேலணை. வேலணையில் அங்கயற்கண்ணி குடும்பத்துக்குச் சொந்தமான காணி இருந்தது. அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவத்திடம் இழந்த பிறகு யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள கொக்குவில்லுக்குக்… Read More காற்றோடு காற்றாகக் கலந்த சமுத்திரகுமாரி அங்கயற்கண்ணி\nபிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியம் ஒரு பார்வை..\nமகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் தொடாத சிகரங்களைத் தொட்டவன் பிரபாகரன்… இது முள்ளிவாய்க்கால் நினைவுகளின் நான்காவது ஆண்டு பருவம்.. பிரபாகரன் எங்கே.. என்ற கேள்விக்கு அவர் இருக்கிறார்… இல்லை.. என்ற இரண்டு கருத்துக்களையும் ஒரே நேரத்தில் பரப்பியது யார்.. மேலை நாடுகளா.. இல்லை இந்தியாவா.. தமிழர்கள் இதுவரை விடை காணவில்லை.. தேடவும் இல்லை.. ஆனால் ஒரு விளக்கு மெல்ல மெல்ல முள்ளிவாய்க்காலின் புதர்களுக்குள் ஒளியை வீசியபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது.. இப்போது அந்த விளக்கு பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் முகத்தில்… Read More பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியம் ஒரு பார்வை..\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வரலாறு\nலெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி “வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியுமன்று அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திர பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கின்றான்.” என்ற இந்த வரலாற்று வரிகள் தமிழீழ தேசியத் தலைவரால் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியால் வெளியிடப்பட்ட சுதந்திர விடுதலைப்போரின் கள வரலாறு ஆன நெருப்பாற்று நீச்சலில் 10ஆண்டுகள் என்ற நூலுக்கான ஆசிச்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வரலாறு\nபோராடும் இனத்தின் கவிஞன் போராட்டத்துடனேயே இருப்பான்\nகரும்புலி மேஜர் மறைச்செல்வனின் வீர வரலாறு.\nஅது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும்… Read More கரும்புலி மேஜர் மறைச்செல்வனின் வீர வரலாறு.\nதரையிறங்கும் கழுகும், இலவுகாக்கும் கிளியும்\nமாலைதீவில் படைத்தளங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அண்மைக் காலங்களில் அரசல் புரசலாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமிருந்த நிலையில் இவற்றை உறுதி செய்யும் வகையில் மாலைதீவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ள ஒப்பந்தத்தின் நகல் கடந்த வாரம் வெளிவந்துள்ளது. மாலைதீவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவச் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் 2010 செப்ரெம்பர் மாதம் 22ஆம் நாளன்று கைச்சாத்தாகிய பொழுது அதன் அடுத்தபடியாக படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. இதனை… Read More தரையிறங்கும் கழுகும், இலவுகாக்கும் கிளியும்\nவரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார் எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார் முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் பிரிகேடியர் பொட்டம்மான் வீரவணக்கம் பிரிகேடியர் ரமேஷ் வீரவணக்கம் பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம் பிரிகேடியர் நடேசன்… Read More முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல்\nசேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை , காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக ” ரோச் ” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள் ; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால் , ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட… Read More பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-1490", "date_download": "2019-04-26T00:14:48Z", "digest": "sha1:63YNFHNOEYCTOB4N6RIX6RD776ATNIQR", "length": 7014, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஔவையார் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionஔவையார் தமிழ் இலக்கியத்தில் ஔவையார் என்ற பெயர் மிகு புகழ் பெற்றது.சின்னஞ்சிரியவர் முதல் அகவை முதிர்ந்த பெரியவர்கள் வரை அன்போடும், மதிப்போடும் உச்சரிக்கும் பெயர் ஔவையார். ஔவையார் ஒருவரோ பலரோ எவ்வாறாயினும் ஔவைக் கவி மரபு என்பது ஒரு தன்மையாகவே காணப்படுகின்றது. தமிழண்ணல் , சாகித்திய அகாதெமி,...\nதமிழ் இலக்கியத்தில் ஔவையார் என்ற பெயர் மிகு புகழ் பெற்றது.சின்னஞ்சிரியவர் முதல் அகவை முதிர்ந்த பெரியவர்கள் வரை அன்போடும், மதிப்போடும் உச்சரிக்கும் பெயர் ஔவையார். ஔவையார் ஒருவரோ பலரோ எவ்வாறாயினும் ஔவைக் கவி மரபு என்பது ஒரு தன்மையாகவே காணப்படுகின்றது.\nதமிழண்ணல், சாகித்திய அகாதெமி, sahitya academy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=06-24-13", "date_download": "2019-04-26T00:46:02Z", "digest": "sha1:624P5NV5NDQYJUJ2VMIB4LWXNT44LSUN", "length": 13834, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஜூன் 24,2013 To ஜூன் 30,2013 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 26,2019\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை: மோடிக்கு உள்ள செல்வாக்கால் பின்வாங்கினார் ஏப்ரல் 26,2019\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி ஏப்ரல் 26,2019\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார் ஏப்ரல் 26,2019\n'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி' ஏப்ரல் 26,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : ஒளியேற்றியவர்கள்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\n1. ஐ.எஸ்.டி. அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் பி.எஸ்.என்.எல்.\nபதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST\nஎன் நண்பர் ஒருவர், அமெரிக்காவில் வாழும் தன் ஒரே மகளுடன் நாள்தோறும் பேசுவதற்கு, தன் பி.எஸ்.என்.எல். ப்ரீ பெய்ட் இணைப்பினையே பயன்படுத்தி வந்தார். திடீரென ஒரு நாள், வெளிநாட்டு அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி கிடைக்கவும். பதறிப் போய் என்னிடம் வந்தார். விசாரித்ததில், இந்தியாவில் இயங்கும் ட்ராய் அமைப்பின் உத்தரவுப்படி, பி.எஸ்.என்.எல். தன் ப்ரீ பெய்ட் ..\n2. நோக்கியா ஆஷா 306\nபதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST\nநான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும், இந்த 2ஜி நோக்கியா ஆஷா 306 மொபைல் போன் தற்போது ரூ. 3,899 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் ஜி.எஸ்.எம். மினி சிம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பரிமாணம் 110.3 x 53.8 x 12.8 மி.மீ ஆக உள்ளது. எடை 96 கிராம். இதன் திரை ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீனாகத் தரப்பட் டுள்ளது. 3 அங்குல அகலத்தில் 240 x 600 பிக்ஸெல்களுடன் டிஸ்பிளே கிடைக்கிறது. மல்ட்டி டச் வசதியும் கொண்டுள்ளது. லவுட் ..\n3. சாம்சங் எஸ் 6012 காலக்ஸி மியூசிக்\nபதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST\nசென்ற அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் போன் கடைகளில், தேடி வாங்கப்படும் மொபைல் போனாக, சாம்சங் காலக்ஸி மியூசிக் எஸ் 6012 உள்ளது. இரண்டு சிம்களை இயக்கும் இந்த மொபைல் நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 110.1x 59 x 12.3 மிமீ ஆக உள்ளது. எடை 107 கிராம். இதன் திரை 3 அங்குல டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையில் மல்ட்டி டச் வசதியும் ..\n4. பட்ஜெட் விலை ஸ்பைஸ் மொபைல் எம் 5396\nபதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST\nஇரண்டு அலைவரிசைகளில் இயங்கினாலும், இரண்டு சிம்களுடன் இயங்கும் ஸ்பைஸ் மொபைல் எம் 5396, பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தேடுபவர்களின் முதல் தேர்வாக அமைந்துள்ளது. இதற்குக் காரணம் இது தரும் கூடுதல் வசதிகளே ஆகும். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைலில், எண், எழுத்துக்கள் அடங்கிய கீ போர்டு தரப்பட்டுள்ளது. 2.4 அங்குல எல்.சி.டி. திரை கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/13755", "date_download": "2019-04-26T00:40:55Z", "digest": "sha1:F2GTNBLJYROA5K2ETGZMMNQJDVF4AT5E", "length": 7275, "nlines": 57, "source_domain": "tamil24.live", "title": "மகளிர் விடுதி ரகசிய கேமரா… போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்", "raw_content": "\nHome / செய்திகள் / மகளிர் விடுதி ரகசிய கேமரா… போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்\nமகளிர் விடுதி ரகசிய கேமரா… போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னை ஆதம்பாக்கத்தில் கைதான சஞ்சீவி, சிவில் என்ஜினீயர் எனவும் 10 ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் உள்ள இவர், கடந்த 2012ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டவர் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅதன்பிறகு, ஆதம்பாக்கம் வீட்டை பெண்கள் தங்கும் விடுதியாக மாற்றியதாகவும், ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து தலா 7 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு 6 பெண்கள் வந்ததாகவும் கூறியுள்ளார்.\nஅந்த பெண்கள் அனைவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், அந்த சமயத்தில், தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக விடுதியை பயன்படுத்திக் கொண்டதாகவும் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nதன்னிடம் வேலை பார்த்த 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nஅதுபோலவே, விடுதியில் தங்கி உள்ள பெண்களையும் தனது பாலியல் ஆசைக்கு சம்மதிக்கச் செய்வதற்காக, ரகசிய கேமராக்களை வைத்ததாகவும், அரைகுறை ஆடைகளில் இருப்பதை படம் பிடித்து மிரட்டி, தனது ஆசையை பூர்த்தி செய்யலாம் என திட்டமிட்டதாகவும் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nஇதற்காக, ‘வைஃபை’ மூலம் இயங்கும் 9 நவீன ரக சிறிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கியதாகவும், அவற்றின் விலை தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் கூறியுள்ளார்.\nபெண்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு, குளியல் அறைகள், படுக்கை அறைகளில் தானே சென்று கேமராக்களை ரகசியமாக பொருத்தியதாகவும் பல அதிர்ச்சி தகவல்களை சஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nசஞ்சீவியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ள போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பு அதிஷ்டாவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா\n மொத்த இந்தியர்களுக்கும் கூகுள் வைத்த ஆப்பு\nநடிகர் ரித்தீஷின் உண்மையான குணம் இதுதான்.. குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பேச்சு பிரபல நடிகை\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/11493", "date_download": "2019-04-26T00:40:36Z", "digest": "sha1:QGCQZYU75S2PZAMLA3EDZZWH42X2RP6U", "length": 5942, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஆகா!! எத்தனை வித்தியாக்கள்!! இனி சுவிஸ்குமாரை எங்க தேடுறது!", "raw_content": "\n இனி சுவிஸ்குமாரை எங்க தேடுறது\n இவாவிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்கோ..... ஆளைத் பாத்தீங்களோ கோழி திருடின...................... போல நிக்கிறா....\nஇவ்வளவு பிள்ளைகளுக்கும் எத்தினை சுவிஸ்குமார் தேவை\nகவலைப்படாதீங்கோ......படிச்சு கஸ்டப்படவேணாம் .. நான் இருக்கிறன்... என்னோட வந்து இணையுங்கோ.... எந்தப் பிழை விட்டாலும் நான் பிணை எடுப்பன்....\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nமீண்டும் விஜயகலா விவகாரத்தில் வெடித்தது புதிய சர்ச்சை\nயாழ்ப்பாணத்தை சென்றடைந்தது உத்தர தேவி\nவிஜயகலாவின் திருவிளையாடலால் யாருக்கு லாபம்\nவித்தியா கொலையில் துாக்கு பெற்ற சசீந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் என்ன தொடர்பு\nகிளிநொச்சியை நோக்கி பறந்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/profile/ramanan?page=3", "date_download": "2019-04-25T23:55:50Z", "digest": "sha1:HNB4C62GFR4CYBSLNBPRGE2LWIERXPZ4", "length": 9245, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்பட...\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது.\nஉலகிற்கு ஒருவனே கடவுள் - மர்ம மோட்டர் சைக்கிளால் கொழும்பில் பரபரப்பு\nகொழும்பு நகர் பகுதியில் வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவ...\nஒரே நேரத்தில் 27 இடங்கள் இலக்கு புலனாய்வு பிரிவினர் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள்\nநாட்டில் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்...\nகொழும்பில் வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரியும் வாகனங்கள் நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nகொழும்பில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி, வான், மோட்டார் சைக்கிள்கள் சுற்றி திரிவதாக பொலிஸ...\nயாழின் பிரதான பகுதியில் பெரும் பரபரப்பு அதிரடிப் படை - இராணுவம் சுற்றிவளைப்பு..\nநெல்லியடிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை, இராணுவம், பொலிஸார் இணைந்து குறிப்பிட்ட பகுதி ஒ...\nயாழ் குடநாட்டில் முஸ்லிம் பகுதியில் ஆரம்பமான அதிரடி சோதனை...\nயாழ் குடாநாட்டு பகுதிகளில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொலிஸார் இராணுவத்தின...\nஇலங்கையின் தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ் அமைப்பின் அதிரடி அறிவிப்பு\nஇலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை பொறுப்பேற்பதாக ஐஸ் பயங்கரவாத அமைப்பு சற்ற...\nதாக்குதலுடன் தவ்ஹித் ஜமாத்திற்கு தொடர்பில்லை\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தேசிய தவ்...\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் - அதிரடி படையினர் தீவிர சோதனை\nயாழ்ப்பாணத்தில் மர்ம வாகனம் ஒன்றினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் நடந்த அடுத்தடுத்த தொடர் தாக்குதலால் உயிரிழந்த பல உயிர்கள்...சோகமாக ஆரம்பமான நல்லடக்கம்\nகடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கொண்டாடி திருப்பலி...\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ் மாவட்டச் செயலகத்தில் அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்தலில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு இன்று நாடு முழவதும் அஞ்சலி செ...\nதீவிரவாதிகள் கண்டுபிடிக்க இது ஒன்றே வழி தீவிர சோதனையில் சிசிடிவி காணொளி\nஅனைத்து மசூதிகளுக்கும் மதராசாக்களுக்கு முன்பாகவும் உள்ள கண்காணிப்பு கமராக்களை (CCTV) ஆய்வு...\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்கள...\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது \nசெப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/16-year-old-boy-raped-for-a-year-names-15-teens/", "date_download": "2019-04-26T00:47:41Z", "digest": "sha1:EGPIJZL3OTHH6JWVFYDPAPTTY274CJJ5", "length": 14439, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "16 வயது சிறுவனை 15 பேர் தொடர் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்-16-year-old boy ‘raped’ for a year, names 15 teens", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n16 வயது சிறுவனை 15 பேர் தொடர் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்\nமும்பையில் 16 வயது சிறுவன் ஒருவன், அதே வயதை ஒத்த 15 இளைஞர்களால் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமும்பையில் 16 வயது சிறுவன் ஒருவன், அதே வயதை ஒத்த 15 இளைஞர்களால் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமஹராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் உள்ள அந்தேரியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், தான் ஒரு வருடமாக 15 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியதாக தனக்கு தெரிந்த ஒருவரிடம் கடந்த இரு நாட்களுக்கு முன் கூறியுள்ளான். இதையடுத்து, அவர் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார்.\nஇதன்பின்பு, அவர் புகார் கூறிய 15 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அதில் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஅந்த சிறுவன் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து காவல் துறை தரப்பில் மேலும் கூறப்பட்டதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த சிறுவனை, கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும், அதனை தன்னுடைய மற்ற நண்பர்களுக்கு காண்பித்ததாகவும் தெரிவித்தனர்.\nதங்களுடைய ஆசைக்கு இணங்காவிட்டால், அந்த வீடியோவை எல்லோருக்கும் காண்பித்துவிடுவோம் என அந்த கும்பல் மிரட்டியதால், அந்த சிறுவன் பயந்து அச்சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை. இதைப்பயன்படுத்திக் கொண்டு அந்த சிறுவனை 15 பேரும் ஒருவர்பின் ஒன்றாக பாலியல் வன்புறுத்தல் செய்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.\nமற்றொரு தினம், அந்த 15 பேரில் ஒருவர் உணவகத்திற்கு செல்வதற்காக அந்த சிறுவனிடம் 1,100 ரூபாய் கேட்டு, அதனை அவர் தர மறுத்ததால் அவர் மீண்டும் பாலியல் வன்புறுத்தல் செய்யப்பட்டார்.\nஇவ்வாறு 15 பேரும் அந்த சிறுவனை 4 முறை பாலியல் வன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. தொடர் பாலியல் வன்புறுத்தலால் அவருக்கு வலி ஏற்படவே தனக்கு தெரிந்த ஒருவரிடம் இதுகுறித்து கூறியதையடுத்து அவர் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார்.\nஇதையடுத்து, அச்சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புகார் கூறப்பட்ட 15 பேரின் மீதும் காவல் துறையினர் பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அனைவருமே 15 மற்றும் 17 வயதை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n16 வயது சிறுவன், 15 பேரால் தொடர் பாலியல் வன்புறுத்தலுக்கு ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா எடுத்த முடிவு.. சாதாரண பேப்பர் கடை ஊழியரின் வாழ்வை புரட்டி போட்டது\nமும்பையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து… 4பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்\nகனவுகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள் : நிதின் கட்கரி பேச்சு\n“2019ம் ஆண்டில் சுவாசிப்போம் என நம்பவில்லை” – கருணைக் கொலை கோரும் தம்பதி\n15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை… சிறை செல்லும் முன்னாள் திமுக எம்.எல்.ஏ\nஅவனை தண்டிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் கோர்ட்டுக்கு செல்வேன் : மும்பை சிறுமியின் துணிச்சல்\nசிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட காவல் துறை ஆய்வாளர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…\n26/11 Mumbai Attack Anniversary: நம் ஒற்றுமையை குலைக்க தீவிரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது – அமிதாப் பச்சன்\n26/11 தாக்குதல் சம்பவம்… மீண்டு வந்து சாதித்து காட்டிய தோனியின் இந்திய கிரிக்கெட் அணி\nஅமைச்சர் ஜெயக்குமார் தன்னிலையில் தான் பேசினாரா\nமியா காலிஃபா பெயரை வருகைப்பதிவில் எழுதிவைத்து ஆசிரியரிடம் குறும்பு செய்த மாணவர்கள்\nஇந்திய விமானப்படை போர் விமானம் மிக்21 விபத்துக்குள்ளானது \nவிமானி உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஅபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு\nNirmala Sitharaman Meets IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/wi-beat-wxi-in-only-t20-at-london-afridi-celebrates-farewell/", "date_download": "2019-04-26T00:52:03Z", "digest": "sha1:DJ2FOH2GYAZLVFMVUHYTPTOM74RMKR2L", "length": 12816, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "WI beat WXI in Only T20 at London; Afridi celebrates Farewell - உலக லெவன் அணியை ஊதித் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்!", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nஉலக லெவன் அணியை ஊதித் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்\nஉலக லெவன் அணி, இவ்வளவு மோசமாக தோற்போம் என எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்\nலண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு சகித் அப்ரிடி தலைமையிலான உலக லெவன் அணியும், கார்லஸ் பிரத்வெயிட் தலைமையிலான ‘உலக டி20 சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. ஐசிசி இந்த ஒரேயொரு போட்டி கொண்ட சிறப்பு டி20 தொடருக்கு ஏற்பாடு செய்திருந்தது. உலக அணிகளில் இருக்கும் வீரர்களும், உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுவதால், இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தியாவின் சார்பில் தினேஷ் கார்த்திக் இதில் கலந்து கொண்டிருந்தார்.\nநேற்று இரவு இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற உலக லெவன் அணி, வெஸ்ட் இண்டீசை பேட் செய்ய அழைத்தது. தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எவின் லெவிஸ் 26 பந்தில் 58 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். தினேஷ் ராம்தின் 44 ரன்களும், மார்லன் சாம்யூல்ஸ் 43 ரன்களும் எடுத்தனர்.\nஉலக லெவன் அணியில் சச்சின் டெண்டுல்கரால் ‘உலகின் சிறந்த டி20 பவுலர்’ என ஐபிஎல் முடிந்த பிறகு பாராட்டப்பெற்ற ரஷீத் கான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆனால், 4 ஓவர்களில் அவர் 48 ரன்கள் விட்டுக் கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅதேபோல், தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய அப்ரிடி (இப்படித் தான் ரொம்ப வருஷமா சொல்றாங்க) ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.\nஇலக்கை நோக்கி களமிறங்கிய உலக லெவன் அணி, இவ்வளவு மோசமாக தோற்போம் என எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். தொடக்க வீரர்கள் லூக் ரோஞ்சி 0 ரன்னிலும், தமீம் இக்பால் 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 8 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.\nஅதன்பின், திசாரா பெரேரா மட்டும் சற்று தாக்குப்பிடித்து 37 பந்தில் 61 ரன்கள் திரட்டினார். அப்ரிடி 11 ரன்களில் திருப்திப்பட்டுக் கொண்டார். இதனால், அந்த அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டும் எடுத்து, 72 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.\nமுன்னதாக, போட்டி தொடங்கிய போது, தனது கடைசி சர்வதேச போட்டியில் ஆடிய அப்ரிடிக்கு அனைத்து வீரர்களும் வரிசையாக நின்று மரியாதை அளித்தனர்.\nChris Gayle, Jos Buttler world record: ஒருநாள் போட்டியில் 46 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை\nநான் தான் யுனிவர்சல் பாஸ் – மீண்டும் ஒருமுறை களத்தில் நிரூபித்த கிறிஸ் கெயில்\nதினேஷ் கார்த்திக் vs ரிஷப் பண்ட் – தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் முடிவு என்ன\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2018: அணி வீரர்கள் முழு விவரம்\nதமிழ்நாடு பிரிமியர் லீக்: காரைக்குடி காளை அணியில் தினேஷ் கார்த்திக்\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card\nகிங்ஸ் XI பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score Card\n மனம் திறக்கிறார் பா. இரஞ்சித்\nஜியோ அதிரடி: ரூ. 399 ரீசார்ஜ் பேக் இனி வெறும் ரூ. 299 மட்டுமே\nRasi Palan Today, 26th April Rasi Palan in Tamil: மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nமுதல்வர் சார்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2015/11/", "date_download": "2019-04-26T00:25:28Z", "digest": "sha1:DR4DFNQB3SMVM2ORWDBCHS2ZMIH42FZK", "length": 61827, "nlines": 255, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "நவம்பர் | 2015 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nஅனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் பயன்பாடுகள்\n30 நவ் 2015 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)\n1 Ascii எனும் பயன்பாட்டில் உருவாக்கபட்ட படத்தை ditaa எனும் வரைகலையாக எளிதாக மாற்றம் செய்திடமுடியும் இந்த ditaa ஆனது சிறிய கட்டளைவழியாக செயல்படும் பயன்பாடாகும் இது Ascii ஆல் உருவாக்கபட்ட படத்தை எளிதாக பிட்மேப் வரைகலையாக உருமாற்றம் செய்திடஉதவுகின்றது. இதனை http://www.ditaa.sourceforge.net எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.\n2 LESS என்பது CSSஎன்ற இயக்கநேர stylesheet மொழியாக விரிவாக்கம் செய்துஇயக்கநேர மாறிகளாகவும் , செயல்களாகவும் ,செயலிகளாகவும் பின்பற்றி செயல்படசெய்திடமுடியும். மேலும் இந்த LESS ஆனது வாடிக்கையாளர் சேவையாளர் ஆகிய எந்தவொரு கணினியாகவும் செயல்படுத்திடமுடியும் அல்லது சாதாரன CSS ஆக கூட மொழிமாற்றி யமைத்திடமுடியும். இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது இதுபயனாளர் ஒருவர் தான்விரும்பும் இணையபயன்பாடுகளை உருவாக்க உதவுகின்றது இதனை http://www.lesscss.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.\n3 SimpleInvoices எனும் பயன்பாடு சிறிய நிறுவனங்கள், சுயதொழில் செய்பவர்கள் போன்றவர்கள் தங்களுடைய உற்பத்தி பொருளை சேவையை விற்பனை செய்வதற்கான பட்டியலை மிகஎளிதாக நேரடியாக மிகவிரைவாக இணையத்தின் வாயிலாக உருவாக்கிடுவதற்கு பயன்படுகின்றது . நாம் பயன்படுத்திட விழையும் கணினி,இணைய இணைப்பு, விற்பனைபட்டியலை அச்சிடுவதற்கான அச்சுகருவி ஆகியவை மட்டும் இதனை செயல்படுத்திடு வதற்காக நம்மிடம் இருக்கவேண்டும் இதனை பயன்படுத்தி முன்பு நம்மால் உருவாக்கபட்ட பட்டியல்களனைத்தையும் ஒருங்கிணைத்து ப்பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்து பிற்காலத்திற்கு பயன்படுத்தி கொள்ளமுடியும். இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்திறன்கொண்டது இதனை http://www.simpleinvoices.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க. அல்லது இதே போன்றே http://www.BambooInvoice.org எனும் தளத்திலிருந்து BambooInvoice என்பதை பதிவிறக்கம் செய்து இதேசெயலிற்காக பயன்படுத்தி கொள்க.\n4 பல்வேறு நிறுவனங்களின் தரவுகளை நிருவகிக்கும் தரவுமையங்களை முழுமையாக நிருவகிப்பதற்கு RackTables எனும் பயன்பாடு உதவுகின்றது. இது சேவையாளர் கணினி, பணியிடகணினி,வழிசெலுத்தி, இடமாற்றி போன்ற வன்பொருட்களையும் , வளாக பினையம் அல்லது இணையத்தில் இணைந்துள்ள கணினிகளின் முகவரி , வளாக பினையம் இணையம் ஆகிவற்றை கட்டமைவுசெய்வது போன்ற மென்பொருள்செயல்களையும் கையாளும் திறன் கொண்டது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்திறன் கொண்டது இது ஜிப்பிஎல் எனும் அனுமதியுடன் வெளியிடபட்டுள்ளது. இதனை http://www.racktables.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.\nலிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-41-முதன்மை ஆவணத்தில் பணிபுரிதல்-தொடர்ச்சி\n29 நவ் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆஃபிஸ் ரைட்டர்\nபொதுவாக அச்சிட்ட புத்தகங்களில் அட்டைப்பகுதியில் பக்கஎண்கள் இருக்காது, ஆனால் அதற்கடுத்ததாக புத்தகத்தை பற்றிய அறிமுக பக்கங்களில் சிறிய ரோமன் எழுத்தில் I என்று தொடங்கி தொடர்ச்சியாக இருக்கும். அதனை தொடர்ந்து மற்ற உள்பகுதியில் அராபிய எண் 1 என்று தொடங்கி தொடர்ச்சியாக இருக்கும். புத்தகத்தின் மிகுதி பகுதிகளின் பக்கங்களானது தொடர்ச்சியான மிகுதி அராபிய எண்ணாகவே இருக்கும். இவ்வாறான பக்கஎண்களுடன்கூடிய முதன்மை ஆவணத்தை அமைவு செய்திட வெவ்வேறு பத்திகளின் பாவணைகளை முதல் பகுதியின் தலைப்பிற்காக இரு சிறப்பு எழுத்துருக்களையும் சேர்த்து ஒதுக்கீடு செய்திடவேண்டும்.\nஉதாரணமாக புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியையும் Paragraph Style எனும் உரையாடல் பெட்டியில் Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையில்Heading 1 paragraph என்றும் Page number 0எனவும் அமைத்திடுக உடன் மிகுதி பக்கஎண்கள் தானாகவே தொடரச்சியாக உருவாகிவிடும்.\nபின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே உள்ள கட்டளை பட்டையில்Tools => Outline Numbering=> என்றவாறு கட்டளையை செயற்படுத்தி அமைக்கபட்ட புறஅமைப்பு நிலையானது Outline Level 1.என்றவாறு ஒதுக்கீடு செய்யபட்டிருக்கும். இதனை Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் உறுதிபடுத்திகொள்க.\nஅதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே உள்ள கட்டளை பட்டையில் Tools=> Outline Numbering=> என்றவாறு கட்டளையை செயற்படுத்தி Outline Level 1 என்ற ஒரு நிலையை மட்டுமே பத்தியின் பாவணையில் ஒதுக்கீடு செய்திடமுடியும் .மேலும் தேவையான அளவு கூடுதலான நிலையை Paragraph Style எனும் உரையாடல் பெட்டியின் Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும்.\nஇந்நிலையில் இதே Paragraph Style எனும் உரையாடல் பெட்டியின் Outline & Numberingஎன்ற தாவிப் பொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திட முடியும். அதேபோன்று Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையிலும் பக்க எண்களை அமைத்திடமுடியும் என்றவாறு இருவேறு இடங்களில் பக்க எண்களை அமைத்திடும்போது இரண்டிற்குமிடையே என்ன வேறுபாடு என்றவொரு சந்தேகம் அனைவருக்கும் கண்டிப்பாக எழும்.\nOutline & Numberingஎன்ற தாவிப்பொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திட்டால் தலைப்பு உரையானது உள்ளடக்க அட்டவணையிலும் மற்ற பகுதியின்தலைப்புகளிலும் தோன்றிடும். Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திடும் போது தலைப்பு உரையானது அவ்வாறு இரு இடங்களிலும் அமையாது.\nஅதனால் Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் பகுதி1 முதன்மை பத்திக்கு புதிய பாவணையை ஒதுக்கீடுசெய்து கொள்க.\nஇவ்வாறு முதன்மை ஆவணத்தை உருவாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பியவாறு திருத்தம் செய்து அதன் தோற்றத்தை மாற்றியமைக்கமுடியும். இதற்காக மாதிரிபலகத்தில் தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொண்டபின்னர் முதன்மை ஆவணத்தை திரையில் தோன்ற செய்திடுக. உடன் if you want to update all linksஎன்றும் if you want to apply the changed stylesஎன்றும் இரு செய்திகள் திரையில் தோன்றிடும். அவ்விரண்டிற்கும் Yesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து ஆமோதித்திடுக.\nமுதன்மை ஆவணத்திலிருந்துகொண்டு துனை ஆவணங்களை திருத்தம் செய்திட முடியாது. அதனால் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டிதிரையில் உள்ள துனை ஆவணைத்தை தெரிவுசெய்து கொண்டுசுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக. அல்லது முதன்மை ஆவணத்தை விட்டு வெளியில் வந்தபின் தனியாக துனைஆவணத்தை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் திரையில் விரியும் துனைஆவணத்தை வழக்கமான ஆவணத்தை போன்று திருத்தம் செய்திடமுடியும் . இவ்வாறான துனை ஆவணத்தின் திருத்தங்களை முதன்மைஆவணத்தின் உள்ளடக்க அட்டவணைகளிலும் நூலகபட்டிகளிலும்(bibliography) வரிசையடுக்குகளிலும்(index) நாமே அவ்வப்போதைய திருத்தத்தை நிகழ்நிலை படுத்திகொள்ளவேண்டும்.\nஅதன்பின்னர் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டித்திரையில் உள்ள துனை ஆவணைத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக.. உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Deleteஎனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நீக்கம் செய்துகொள்க. .துனை ஆவணத்திற்கு புதியபெயரிட்டு திருத்தம் செய்திருந்தால் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டிதிரையில் உள்ள பழைபெயரிலுள்ள ஆவணத்தை நீக்கம் செய்தபின் புதிய பெயரிட்ட துனைஆவணத்தை முதன்மை ஆவணத்தின் வழிகாட்டித்திரையில் சேர்த்துகொள்க.\nதுனை ஆவணங்களுக்கிடையே மேற்கோள்காட்டுதலை புலங்களுக்கு பெயரிட்டபின் bookmarks அல்லது set referencesஆகிய இருவழிகளில் ஒன்றை பயன்படுத்தி உருவாக்கிடமுடியும்.\nமுதல்வழிமுறையான bookmarks என்பது வழிகாட்டிதிரையில் பட்டியலாக காண்பிக்கும். அவைகளுள் நமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து ஒற்றை சொடுக்குதல் வாயிலாக அடையமுடியும்.\nமுதல்வழிமுறையான இந்த bookmarksஇன் வாயிலாக உள்ளிணைப்பு செய்திடுவதற்காக முதலில் bookmarks செய்திடவிரும்பும் உரையை தெரிவுசெய்து கொண்ட பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Insert => Bookmark=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் விரியும் Insert Bookmark. எனும் உரையாடல் பெட்டியில் புதிய பெயரை உள்ளீடு செய்துகொண்டபின் OK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nஇரண்டாவது வழிமுறையான set references என்பதன்வாயிலாக உள்ளிணைத்திடுவதற்காக. முதலில் மேற்கோள்காட்டிட விரும்பும் ஆவணத்தை திறந்துகொள்க பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் Insert => Cross-reference=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் திரையில் விரியும் Fieldsஎனும் உரையாடல் பெட்டியின் Cross-reference.எனும் தாவிபெட்டியின் திரையில் Typeஎனும் பகுதியின் கீழ் Set Reference எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் மேற்கோள்காட்டவிரும்பும் ஆவணத்தையும் அதன் தலைப்பையும் தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் Fieldsஎனும் உரையாடல் பெட்டியில் Name எனும் பெட்டியில் இந்த மேற்கோளிற்கு ஒரு பெயரிட்டு Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பெயரானது Selectionஎனும் பகுதியில் பட்டியலாக காண்பிக்கும். மேலும் இதேபோன்ற நடைமுறையை பின்பற்றி கூடுதலான மேற்கோள்களை உருவாக்கி கொள்க இறுதியாக இதனை சேமித்து இந்த உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறிடுக.\nமேற்கோளை உள்ளிணைத்தல் முதன்மை ஆவணத்தை திறந்துகொண்டு அதன்வழிகாட்டிதிரையில் ஏதேனுமொரு துனைஆவணத்தை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Editஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த துனை ஆவணமானது திருத்தம் செய்திடுவதற்கு ஏதுவாக தயார் நிலையில் திரையில் தோன்றிடும். பின்னர் மேற்கோள் காட்டவிழையும் உரையில் இடம்சுட்டியை வைத்துகொண்டு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Insert => Cross-reference=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் திரையில் விரியும் Fieldsஎனும் உரையாடல் பெட்டியின் Cross-reference.எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎனும் பகுதியின் கீழ் Set Reference எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் மேற்கோள்காட்டவிரும்பும் உரைதலைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் Fieldsஎனும் உரையாடல் பெட்டியில் Name எனும் பெட்டியில் இந்த மேற்கோளிற்கு ஒரு பெயரிட்டு Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பெயரானது Selectionஎனும் பகுதியில் பட்டியலாக காண்பிக்கும். மேலும் இதேபோன்ற நடைமுறையை பின்பற்றி கூடுதலான மேற்கோள்களை உருவாக்கி கொள்க. இறுதியாக இதனை சேமித்து இந்த உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறிடுக.\nஇதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Tools => Update => Links=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. அல்லது முதன்மை ஆவணத்தின் வழிகாட்டியின் திரையில் Updateஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து பிடித்து கொண்டு Linksஎனும் பகுதிக்கு இடம்சுட்டியை கொண்டுசென்று அழுத்திபிடித்தருந்த பொத்தானின் பிடியை விட்டிடுக. தற்போது மேற்கோள் உரையானது நாம் உள்ளிணைத்த பகுதியில் தோன்றிடும். இதனை மூடிவிட்டுமீண்டும் திறந்தால் இணப்பானது நிகழ்நிலைபடுத்தபட்டுவிடும்.\nமுதன்மைஆவணமும் துனை ஆவணமும் சேர்ந்த ஆவணங்களில் Navigatorஎனும் வழிகாட்டியானது மிகச்சிறந்த கருவியாக நமக்கு ஆவணத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வது உள்ளடக்கங்களை மறுஅமைவுசெய்வது ஆகியவற்றில் மிகமுக்கிய பங்காற்றுகின்றது. உதாரணமாக புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி துனைஆவணங்களாக இருக்கின்றன. இந்நிலையில் முதன்மை ஆவணத்தின் செய்யபடும் குறிப்பிட்ட பகுதிகளின் பெயர்களுக்குபதிலாக மறுபெயரிடுதல் வரிசையை மாற்றிடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் துனை ஆவணங்களிலும் தானாகவே நிகழ்நிலை படுத்தபடும். லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இந்த வழிகாட்டியானது முதலாவதாக வழக்கமான உரைஆவணங்களாகவும் ,இரண்டாவதாக துனை ஆவணங்களாகவும் இருக்கின்றன.\nமுதலாவதான வழக்கமான உரைஆவணங்களில் வரைபடங்கள் அட்டவணைகள் இணைப்புகள் மேற்கோள்கள் மற்றவைகள் சேர்ந்ததாக இருக்கும். இதிலுள்ள கூட்டல்குறி அல்லது முக்கோணக்குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் தொடர்புடையபட்டியல் விரியும் அவைகளுள் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் ஆவணத்தின் அந்த பகுதிக்கு இடம்சுட்டியானது உடன் தாவிச்சென்றுநிற்கும்.\nவழிகாட்டியின்(navigator) திரையின் முதன்மை ஆவணபடிவத்தில் மேலே இடதுபுறத்தில் உள்ள Toggleஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முதன்மை ஆவணம் அல்லது வழக்கமான ஆவணம் ஆகியஇரண்டிற்கும் இடையே மாறிகொள்ளமுடியும். முதன்மை ஆவணகாட்சியில் துனைஆவணங்களும் உரைகளும் சேர்ந்த பட்டியலை திரையில் காண்பிக்கும்.\nமுதன்மைஆவணமானது .odmஎனும் பின்னொட்டு கோப்பாகவும் துனைஆவணங்களானது .odtஎனும் பின்னொட்டு கோப்புகளாகவும் இருக்கின்றன. புத்தகங்கள் அறிக்கைகள் ஆகியவற்றை உருவாக்க இந்தஅமைவு பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனாலும் சிலநரேங்களில் இவையிரண்டும் சேர்ந்த முதன்மை ஆவணத்தில் பாதிப்புஎதுவும் ஏற்படுத்தாத ஒரேயொரு நகல் கோப்பாக சேமித்து வைத்திடவிரும்புவோம். அந்நிலையில் முதலில் முதன்மை ஆவணத்தை திறந்துகொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள File => Export=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் விரியும் Exportஎனும் உரையாடல் பெட்டியில் File name எனும் உரைபெட்டியில் இதற்கொரு பெயரிட்டுகொண்டு File format எனும் பகுதியில்ODF Text Document (.odt) என்றவாறு தெரிவுசெய்துகொண்டு Exportஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் முதன்மை ஆவணத்தை மூடிவிட்டுவெளியேறிடுக.பிறகு புதியதாக உருவாக்கிய .odtஎனும் பின்னொடுடன் கூடிய ஆவணத்தை திரையில் தோன்ற செய்து இணைப்பு அனைத்தையும் நிகழ்நிலை படுத்திகொள்க.\nஇந்த ஆவணத்தில் இணைப்புகளை நீக்கம் செய்திடுவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Format => Sections=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன்திரையில் விரியும் Section எனும் உரையாடல் பெட்டியின் Sectionஎனும் பகுதியில்இணைப்பை நீக்கம் செய்திடவிரும்புவதை தெரிவு செய்து கொண்டு Link எனும் பகுதியில் உள்ள Link என்பதையும் Write protection எனும் பகுதியில் உள்ள Protected என்பதையும் தெரிவசெய்யாதுவிட்டிட்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் இதைஒரு எளிமையான உரையாவணமாக மாற்றியமைத்திட தேவையான பகுதியை தெரிவுசெய்துகொண்டு Removeஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nமுதன்மைஆவணத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்தல்\nபொதுவாக துனைஆவணத்தில் உள்ள வரைகலையானது முதன்மைஆவணத்தின் பட்டியலில் தோன்றுவதில்லை. ஏனெனில் முதன்மைஆவணத்தில் பக்க உரையோட்டம் பக்கஎண்கள் மேற்கோள்கள் ஆகியவை மாற்றியமைத்திடும்போது துனை ஆவணங்களின் வரைகலைமட்டும் அதனுடைய anchor reference ஐ மேற்கோள்செய்யாது விடுபட்டுவிடும். இந்த பிரச்சினையை சரிசெய்திடுவதற்காக வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Pictureஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் விரியும் Pictureஎனும் உரையாடல் பெட்டியின் Typeஎனும் தாவிப்பொத்தானின் திரையில் anchorஎன்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் To character or To paragraph ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க. பின்னர்Positionஎன்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் Horizontal Vertical ஆகியஒவ்வொன்றிலும் center ,top ,bottom ஆகிய வாய்ப்புகளில் பொருத்தமான ஒன்றை் தெரிவுசெய்துகொள்க. இறுதியாகoKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nஎஸ்டி அட்டையில் உருவப்படங்களை எவ்வாறு சேமிப்பது\n28 நவ் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), ஆண்ட்ராய்டு, பயன்பாடுகள்(Applications & Utilities)\nதற்போது நம்மிடம் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை செயல்படும் செல்லிடத்து பேசி இருப்பதாக கொள்வோம் ஐஃபேனில் இந்த எஸ்டிஅட்டை செயல்படாது என்பதை கவணத்தில்கொள்க ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை செயல்படும் செல்லிடத்துபேசியின் படப்பிடிப்பு பயன்பாட்டினை (camera app) இயங்கசெய்க அந்த திரையில் பற்சக்கரம் போன்றுள்ள settings எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் settings எனும் திரையில் முதலில் Storage என்ற வாய்ப்பையும் பின்னர் அதன்அருகிலுள்ள memory card எனும் வாய்ப்பையும் தெரிவுசெய்து சொடுக்குக இந்த வாய்ப்புகள் ஒவ்வொரு செல்லிடத்து பேசியிலும் ஒவ்வொருமாதிரி அமைவாக இருக்கும் அதனால் மிகச்சரியாக இந்த இருவாய்ப்புகளை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக மேலும் செல்லிடத்து பேசியிலுள்ள file manager என்ற பகுதியிலிருந்தும் memory card இற்கு இடமாற்றம் செய்யமுடியும்\nஎச்சரிக்கை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் நம்முடைய செல்லிடத்து பேசியிலுள்ள உருவப்படங்களை நம்முடைய கணினிக்கு அல்லது வேறு சேகரிக்கும் நினைவகத்திற்கு இடமாற்றம் செய்துகொள்க இவ்வாறு இடமாற்றம் செய்யவில்லையெனில் கடைசியாக படப்பிடிப்பு செய்த குறிப்பிட்ட அளவு படங்கள் மட்டுமே நம்முடைய செல்லிடத்து பேசியின் நினைவகத்தில் இருக்கும் என்ற செய்தியை கவணத்தில் கொள்க\nதொலைகாட்சி பெட்டிகளில் இணையஇணைப்பு செய்து இணையத்தில் உலாவரலாம்\n26 நவ் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet), செயல்முறை பயிற்சி(Tutorial)\nஇதற்காக கம்பிஇணைப்புடன் அல்லதுகம்பிஇணைப்பு எதுவும் இல்லாமலும் செயல்படுத்தலாம்\nஇதனை செயல்படுத்திட நம்முடைய விரைவூக்கதொலைகாட்சி (smart TV) அல்லது தொடரோட்ட பெட்டி (streaming box) அல்லது தொடரோட்டகுச்சி (streaming stick) போன்றவைகள் மட்டும் போதுமானவையாகும் இந்த சாதனங்களானது இணையத்துடன் இணைவதற்கு தேவையான பயன்பாடுகளை செயல்பட அனுமதிக்கின்றன உண்மையில் இது பயன்படுத்திடுவதற்கு கடினமானதும் விலைஅதிகமானதும் அன்று முதலில் நம்முடைய தொலைகாட்சி பெட்டியின் கம்பிகளை இணைப்பதற்கான HDMI எனும் வாயிலில்ஒரு Chromecast அல்லது Amazon Fire TV stick ஐ மிகச்சரியாக பொருத்துக பின்னர் நாம் தொலைகாட்சிபெட்டிகளில் விளையாடுவதற்காக பயன்படுத்திடும் ஒரு PlayStation அல்லது Xbox வாயிலாககூட இந்தசாதனங்களை தொலைகாட்சி பெட்டியுடன் இணைக்கமுடியம்\nஅதன்பிறகு அருகிலிருக்கும் நம்முடைய கணினியின்System Settingஎன்ற அமைவு திரையில் Project to second screen என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Connect to a wireless display என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நம்முடைய தொலைகாட்சிபெட்டியில்இணையஇணைப்பு உருவாகி நாம்பயன்படுத்த தயாராகிவிடும்\nநம்முடைய செல்லிடத்துபேசியில் கூகுளின் கட்டளைகளை குரலொலிமூலம் செயல்படுத்தி நாம் விரும்பும் செயலை செய்திடமுடியும்\n26 நவ் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nஇதற்காக கூகுளின்திரையில் OK Google எனும் வாய்ப்பு செயலில் உள்ளதாவென உறுதிபடுத்தி கொள்க பின்னர் கூகுளின் பயன்பாட்டை Google App திரையில் திறந்துகொண்டு அதில்முதலில் Settings என்பதையும் பின்னர் Voiceஎன்பதையும் இறுதியாக OK Google detectionஎன்பதையும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து செயலிற்கு கொண்டுவருக இதன்பின்னர் நம்முடைய குரலொலிவாயிலாக“Okay, Google.” என்ற கட்டளையை இடுக உடன் நம்முடைய குரலொலிவாயிலான கட்டளையை செயல்படுத்த கூகுளானது தயாராகிவிடும்\nபின்னர் கூகுளின் ஏதேனுமொரு பயன்பாட்டை திறந்து செயல்படசெய்வதற்கு முதலில் குரலொலிவாயிலாக“Okay, Google.” என்ற கட்டளையை இடுக அதன்பின்னர் “Open OneNote” அல்லது “Open Angry Birds.”என்றவாறு குரலொலிவாயிலாக கட்டளையை இடுக உடன் நம்முடைய திரையை தொடாமலேயே இந்த குரலொலி கட்டளையினால் நாம் குறிப்பிட்ட பயன்பாடானது திரையில் தோன்றிடும்\nஇவ்வாறே ஏதேனுமொரு இணைய பக்கத்தை திறப்பதற்கு முதலில் குரலொலிவாயிலாக“Okay, Google.” என்ற கட்டளையை இடுகஅதன்பின்னர்“Open arugusarugublogspot dot com.” என்றவாறு குரலொலிவாயிலாக கட்டளையை இடுக உடன் நம்முடைய திரையை தொடாமலேயே இந்த குரலொலி கட்டளையினால் நாம் குறிப்பிட்ட இணைய பக்கமானது திரையில் தோன்றிடும்\nஇவ்வாறே நாம் காணும் காட்சிகளை நம்முடைய செல்லிடத்து பேசிவாயிலாக படப்பிடிப்பு செய்திடுவதற்காக முதலில் குரலொலிவாயிலாக“Okay, Google. take a photo” என்ற கட்டளையை இடுகஅதன்பின்னர் படப்பிடிப்பு செய்திட “Shoot.”என்றவாறு குரலொலிவாயிலாக கட்டளையை இடுக உடன் நம்முடைய திரையை தொடாமலேயே இந்த குரலொலி கட்டளையினால் நாம் காணும் காட்சியானது நம்முடைய செல்லிடத்து பேசியில் படபிடிப்பு செய்திடும் பணி துவங்கி விடும்\nமேலும் ஒளிஒலி சேர்ந்த கானொளி காட்சிகளை படப்பிடிப்பு செய்திட குரலொலிவாயிலாக“Okay, Google.take a video.” என்ற கட்டளையை இடுக\nஅதுமட்டுமல்லாது நம்முடைய செல்லிடத்து பேசியில் உள்ள flashlight Wi-Fi ஆகிய செயல்களை செயலிற்கு கொண்டுவருவதற்காக கூட குரலொலிவாயிலாக“Okay, Google. turn flashlight (or Wi-Fi) on” என்ற கட்டளையை இடுக\nமெதுவாக இயங்கும் கானொளிகாட்சிகளை(Slow-Motion Video) எவ்வாறு படபிடிப்பு செய்வது\n25 நவ் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), செயல்முறை பயிற்சி(Tutorial)\nமெதுவாக இயங்கும் காட்சியானது ஒரு சிறந்த திரைக்காட்சி தொழில்நுட்பமாகும் இதில் காட்சிகள் முழுவதையும் மிகத்தெளிவாக பார்த்து விவரங்களை நன்கு அறிந்துகொள்ள இந்தமெதுவாக இயங்கும் கானொளிகாட்சிகள்(Slow-Motion Video) பெரிதும் பயன்படுகின்றன இந்த காட்சிகளை பெரும்பாலான நுகர்வோரின் படப்பிடிப்பு கருவிகளினால் படபிடிப்பு செய்யமுடியும்\nஇதற்கு அடிப்படையாக முதலில் நொடிஒன்றிற்கு 120 படக்காட்சிமுதல் frames per second (fps)300 படக்காட்சிகள் வரை படப்பிடிப்பு செய்திடவேண்டும் அதன்பின்னர் இதனை இயக்கி காட்சியாக காணும்போது நொடிக்கு24 படக்காட்சிமுதல் frames per second (fps)30 படக்காட்சிகள் வரைமட்டும் திரையில் காண்பிக்கப்படுகின்றது அதனால் படக்காட்சிகள் மிகமெதுவாக இயங்குமாறு செய்யபடுகின்றது\nஅதற்கடுத்ததாக இவ்வாறான படப்பிடிப்புகள் பகல் வெளிச்சத்தில் அல்லது அதிக வெளிச்சத்தில் படப்பிடிப்பு செய்தால் மட்டுமே இவ்வாறான மெதுவான கானொளிகாட்சிகள் தெளிவாக தெரியும்\nமூன்றாவதாக 120 (fps) என்ற அளவு பொதுவான வழக்கமானகாட்சிகளுக்கும் 300(fps) ஆனது நாம் நடந்துசெல்வதுபோன்ற காட்சிக்கும் 600(fps) ஆனது மனிதனின் நடமாட்டத்தை அறிந்துகொள்வும் 1000 (fps)முதல் 1200 (fps)வரை வழக்கமான மனிதர்கள் விலங்குகளின் இயக்கத்தை காண்பதற்கான மெதுவாக இயங்கும் காட்சிகளுக்கும் 5000(fps)முதல் 10000(fps)வரை பறக்கும் பறவை வேகமாக ஓடிடும் மிருகங்களை காட்சிகளாக காணவும் படக்காட்சிகள் அமைக்கபடுகின்றன\nநான்காவதாக படப்பிடிப்பு செய்துவந்த கானொளிகாட்சிகளைநொடிக்கு 24 படக்காட்சிமுதல் frames per second (fps)30 படக்காட்சிகள் வரைமட்டும் திரையில் காண்பிக்குமாறு சரிசெய்திடவேண்டும் அதாவது படக்காட்சிகளின் இயங்கும் வேகத்தை 100 சதவிகிதத்திற்கு 25 சதவிகிதமாக குறைந்து இயங்குமாறு செய்திடவேண்டும்\nHTML கோப்பினை JPG கோப்பாக உருமாற்றம் செய்திடமுடியும்\n21 நவ் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nஒருவர் தான் அலுவலகத்தில் பணிபுரியாத நபர் என்றும் தனக்கு உரைவடிவத்தில் உள்ள ஒருகடிதத்தை .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக ஏதோவொரு இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்ததாகவும் அதனை வேறொரு தளத்தில் பதிவேற்றம் செய்திடும்போது அந்த தளமானது இந்த .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பினை ஏற்கவில்லை அதற்கு பதிலாக .jpeg எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக மட்டும் பதிவேற்றம் செய்திடும்படி கோரியதாகவும் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டில் கூடஇந்த .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பினை .jpeg எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக உருமாற்றம் செய்யமுடியவில்லையே என்ன செய்வது என தவித்துகொண்டிருந்தார். அதனால் முதலில் அவர் அந்த .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பினை அச்சிட்டு அதன்பின்னர் அந்த அச்சிட்ட தாளை வருடசெய்து .jpeg எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக உருமாற்றம்செய்து அந்த குறிப்பிட்ட தளத்தில் பதிவேற்றம் செய்ததாகவும் இதற்கான சுலபமானவழிமுறை ஏதேனுமுள்ளதாவென கோரினார்\nவழிமுறை1.உரைகோப்பான ஒருகடிதத்தை .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்திடாமல் அந்த கடிதத்தினை முதலில் இணைய உலாவியின் வாயிலாக திரையில் தோன்றிடசெய்திடுக பின்னர் அந்த பக்கத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Save Image As என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது\nவழிமுறை2.இந்தவழிமுறையில் குறிப்பிட்ட பக்கமானது திரையில் தோன்றியிருக்கும்போது விசைப்பலகையிலுள்ள PrtScn எனும் விசையை அழுத்துக உடன் அந்த பக்கமானது JPG அல்லது PNG அல்லது Tiff ஆகியவற்றுள் ஒன்றான உருவபடமாக சேமிக்கபட்டுவிடும் அதன்பின்னர் விண்டோவின் பெயின்ட் எனும் பயன்பாட்டின் வாயிலாக குறிப்பிட்ட கோப்பினை திறந்து JPGஎனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக சேமித்துகொள்க\nவழிமுறை3. இதற்காகநேரடியாக இணையத்தில் https://convetio.co/html-jpeg/ எனும் பக்கத்தில் தேவையான .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பினை பதிவேற்றம் செய்தபின் convertஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து .jpeg எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக உருமாற்றம்செய்து கொள்க\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (21)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (41)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11928&lang=ta", "date_download": "2019-04-26T00:54:48Z", "digest": "sha1:7OLUFOGIAPIDIVIHF5VZKDUOGE3XXMVC", "length": 8785, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஏப்ரல் 28 ல் மார்க்க தரிசனம்-ஒரு கண்ணோட்டம்\nஏப்ரல் 28 ல் மார்க்க தரிசனம்-ஒரு கண்ணோட்டம்...\nசிங்கப்பூரில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவ கோலாகலம்\nசிங்கப்பூரில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவ கோலாகலம்...\nசிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் ‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’\nசிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் ‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’ ...\nசிங்கப்பூரில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவ கோலாகலம்\nசிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்\nசிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “\nபிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்\nசிங்கப்பூரில் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இலக்கிய நிகழ்வு\nசிங்கப்பூரில் பாவேந்தர் 129 – இலக்கிய நிகழ்வு\nபிரான்சில்தமிழ் புத்தாண்டு-நித்திரை போக்கும் சித்திரை விழா\nடீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\nபுதுடில்லி : அடுத்த ஆண்டு 'பாரத் ஸ்டேஜ் - 6' என்ற மாசு குறைந்த இன்ஜின்கள் கொண்ட வாகனங்களை தயாரிக்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது. அதையடுத்து நாட்டின் மிகப் பெரிய ...\nபேசி அசத்துகிறார் லாலு மகன்\nபி.எப்., நிதிக்கு 8 சதவீத வட்டி\nகுழந்தைகள் விற்பனை : செவிலியர் கைது\nடில்லி ரசாயன ஆலையில் தீ விபத்து\nசஸ்பெண்ட் உத்தரவுக்கு தீர்பாணையம் தடை\nநிரவ் மோடியின் 13 சொகுசு கார்கள்' ஏலம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/ppl", "date_download": "2019-04-26T00:05:49Z", "digest": "sha1:N55ATRVRJJPSIIRBQ65J6KPCIOCQYNZX", "length": 8563, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Nahuat: El Salvador மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: ppl\nGRN மொழியின் எண்: 4743\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nahuat: El Salvador\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A26731).\nNahuat: El Salvador க்கான மாற்றுப் பெயர்கள்\nPipil (ISO மொழியின் பெயர்)\nNahuat: El Salvador எங்கே பேசப்படுகின்றது\nNahuat: El Salvador பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/63_163155/20180810104048.html", "date_download": "2019-04-26T00:26:46Z", "digest": "sha1:KCAG7CI353OV7FRFU4AYRNZIEND7E45O", "length": 14797, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திண்டுக்கல்: 2வது சுற்றுக்கு முன்னேறியது கோவை!!", "raw_content": "டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திண்டுக்கல்: 2வது சுற்றுக்கு முன்னேறியது கோவை\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திண்டுக்கல்: 2வது சுற்றுக்கு முன்னேறியது கோவை\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மதுரை அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நத்தத்தில் (திண்டுக்கல்) நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ வென்ற மதுரை கேப்டன் டி.ரோகித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களில் (31 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். மதுரை பவுலர்களை திக்குமுக்காட வைத்த விவேக் அரைசதத்தை கடந்து 54 ரன்களில் (25 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார்.\nதிண்டுக்கல் அணியின் ரன்ரேட் விகிதம் 10 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் 19-வது ஓவரில் மட்டும் அந்த அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் திண்டுக்கல் அணி 200 ரன்களை தொடுமா என்ற கேள்விகுறி எழுந்தது. ஆனால் இறுதி ஓவரில் ஆர்.ரோகித் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசி 200 ரன்களை கடக்க வைத்தார். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ரோகித் 13 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்த சீசனில் ஒரு அணி 200 ரன்களை கடந்தது இதுவே முதல் முறையாகும்.\nஅடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய மதுரை பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முயற்சித்து மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். திண்டுக்கல் பீல்டர்கள் சில கேட்ச்சுகளை மிக அற்புதமாக பிடித்து அசத்தினர். மதுரை அணி 19.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.\nஇதன் மூலம் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து, முதல்முறையாக இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. திண்டுக்கல் தரப்பில் முகமது 3 விக்கெட்டுகளும், திரிலோக் நாக், அபினவ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். திண்டுக்கல் வீரர் விவேக் ஆட்டநாயகன் விருது பெற்றார். தோல்வி அடைந்தாலும் மதுரை அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற கோவையுடன் மோத இருக்கிறது.\nகோவை -மதுரை இன்று பலப்பரீட்சை\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளையை அடக்கிய கோவை கிங்ஸ் அணி இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நத்தத்தில் அரங்கேறிய வெளியேற்றுதல் சுற்றில், லீக் சுற்றில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த காரைக்குடி கேப்டன் அனிருதா, கோவை அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கோவை வீரர்கள், எதிரணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி வேகப்பந்து வீச்சாளர் ராஜ்குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nபின்னர் களம் இறங்கிய காரைக்குடி பேட்ஸ்மேன்களுக்கு, கோவை பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். காரைக்குடி அணி 19.4 ஓவர்களில் 113 ரன்களில் சுருண்டு வெளியேறியது. இதன் மூலம் கோவை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு, 2-வது தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. கோவை தரப்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளும், விக்னேஷ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதே மைதானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்ஸ் அணி, மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி தள்ளி வைக்கப்பட்ட டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் நத்தத்தில் நேற்று நடந்தது. முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதிய போட்டிக்கு முன்பு வீரர்கள் அனைவரும், கருணாநிதியின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், டி.என்.பி.எல். அலுவலர்கள் அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து துக்கம் அனுசரித்தனர். இதைத்தவிர வழக்கமாக போட்டியின் போது அரங்கேறும் சியர்ஸ் லீடர்சின் நடனம், சினிமா பாடல்கள் ஒலிபரப்புதல் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேடிக்கையாக விளையாடி பஞ்சாப்பை வீழ்த்தினோம் : விராட்கோலி\nஉலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு\nதோனி, பிளெம்மிங்கிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஷேன் வாட்ஸன் உருக்கம்\nஆசிய தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nரிஷப் பந்த் அதிரடியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி : முதலிடத்திற்கு முன்னேறியது\nதூத்துக்குடியில் டென்னிஸ் பயிற்சி முகாம்\nதோனி எங்களுக்கு மிகப்பெரும் பயத்தை காட்டி விட்டார்: விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/aan-dhevdhai-review/", "date_download": "2019-04-25T23:40:10Z", "digest": "sha1:RLSFISMMM3BHEHQ4QRRH7YLBWOA4VKJV", "length": 22672, "nlines": 136, "source_domain": "nammatamilcinema.in", "title": "ஆண் தேவதை @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஆண் தேவதை @ விமர்சனம்\nசிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீன் ஷேக் தாவூது, சைல்ட் புரடக்ஷன் சார்பில் இயக்குனர் தாமிரா ஆகியோர் தயாரிக்க,\nசமுத்திரக் கனி, ரம்யா பாண்டியன், குழந்தைகள் கவின் மற்றும் மோனிகா, ராதா ரவி, இளவரசு, சுஜா வாருணி , நடிப்பில் தாமிரா எழுதி இயக்கி இருக்கும் படம் ஆண் தேவதை .\nபடம் ஆண்மையுடனோ இல்லை தேவதைத் தன்மையுடனோ இருக்கிறதா \nதென் தமிழ் நாட்டில் இருந்து சென்னை வந்து மனைவி ஜெஸ்ஸிகா ( ரம்யா பாண்டியன்) , மகன் அகர முதல்வன்(கவின்), மகள் ஆதிரா (மோனிகா)\n-ஆகியோருடன் வாழும் நாயகன் (சமுத்திரக் கனி). கணவன் மனைவி இருவருக்கும் வாழ்தல் என்பது என்ன என்பதில் மாற்றுக் கருத்துகள்\nவருமானம் குறைவாகவே இருந்தாலும் அன்பு பாசம் இவற்றோடு பிள்ளைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுத்து நல்ல மனநிலையைக் கொடுத்து வாழ்வதே வாழ்வு என்பது நாயகன் எண்ணம் .\nகார் பங்களா ஆடம்பரம் , நிறைய பணம் அதற்காக வேலையில் பதவி உயர்வுகள் அதற்காக ஓய்வொழிச்சல் இல்லாத வேலை ,\nஅதனால் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்பது ஜெஸ்ஸிகாவின் கருத்து .\nஇருவரும் வேலைக்கு போனால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையில் யாரவது ஒருவர் வேலையை விட வேண்டிய நிலை.\nஜெஸ்ஸிகா மறுக்கிறாள் . நாயகன் வேலையை விட்டு விட்டு குழந்தைகளை பார்த்துக் கொள்கிறான்.\nஜெஸ்ஸிகாவின் பணத்தாசை அறிந்த அலுவலக சக நபர் ஒருவன் ( ஹரீஷ்) அவளை வீழ்த்த முயல்கிறான். . அதை ரசிக்கிறாள் இன்னொரு சக அலுவலர் (சுஜா வாருணி )\nவருமானம் உயர உயர தவணை முறையில் வீடு கார் வசதிகள் என்று மேலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறாள் ஜெஸ்ஸிகா .\nகணவன் கண்டிக்க , ‘ வீட்ல உட்காந்து ஓசி சோறு திங்கும் உனக்கு என் மனநிலை புரியாது . இருக்க முடிஞ்சா இரு . இல்லன்னா போ ” என்கிறாள் ஜெஸ்ஸிகா .\nமகன் தூங்கிக் கொண்டு இருக்க, மகள் அப்பாவுடன் வந்து விடுவதாக அடம் பிடிக்க, மகளோடு வெளியேறும் நாயகன்,\nசென்னை முழுக்க அலைந்து ஒர் இஸ்லாமிய பெரியவர் ( ராதாரவி ) வீட்டில் வாடகைக்கு எடுத்து , உணவகத்தில் சிப்பந்தியாகி மகளோடு எளிய மகிழ்வான வாழ்க்கை வாழ்கிறான் .\nஜெஸ்ஸிகாவுக்கு கெடுதல் செய்ய நினைத்த சக பெண் அலுவலர் நிறைய கடன் வாங்கி , கிரடிட் கார்டு வசூலிக்க வரும் நபர்களின்,\nகொடுமையான அவமானப் படுத்தும் நடவடிக்கையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கிறாள் .\nஅதே கடன் வசூலிப்பவர்களிடம் ஜெஸ்ஸிகாவும் மகனும் சிக்க, அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த ஆண் தேவதை .\nபர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படத்தின் பாதிப்பில் தாமிரா உருவாக்கி இருக்கும் படம் இது\nசிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவது அதிகரிக்கும் அநியாயமான சமூகச் சூழலில், படத்தின் துவக்கத்தில்,\nகுழந்தைகளுக்கு நல்ல தொடுகை தவறான தொடுகை பற்றி விளக்கும் அந்த முதல் காட்சியே படத்தின் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது .\nஒரு சிறுமியோடு நாயகன் சென்னையில் அலைவது போல துவங்கும் படம் ஈர்க்கிறது . ஏதோ வெளியூரில் இருந்து வந்திருப்பவர்கள் என்று தோற்றம் தரும் கதைப் போக்கு பின்னால் தரும் திருப்பம் சுவாரஸ்யம் \nஎளிமையும் நடிப்புமாய் சமுத்திரக் கனி கவர , அவரோடு போட்டி போட்டு மனசில் இடம் பிடிக்கிறாள் குழந்தை மோனிகா.\nகுழந்தையை வைத்துக் கொண்டு சமுத்திரக் கனி அலையும் காட்சிகள் எல்லாம் நெகிழ்வுக் கவிதை .\nஅந்த பலான லாட்ஜ் சம்மந்தப்பட்ட காட்சியும் அங்கே வலிந்து எடுத்துக் கொள்ளும் உதவியை அனுமதிப்பதன் மூலம் முளைக்கும் மனிதத்தால் நாயகனுக்கு கிடைக்கும் உதவியும் சிறப்பு .\nபாலியல் வாடிக்கையாளர்கள் நிறைந்த விடுதியின் அறையின் சுவரில் இருக்கும் பொட்டை மகள் எடுத்தி தன் நெற்றியில் வைக்கப் போக,\nஅதை பதறி தந்தை தடுக்கும் காட்சி அவலச் சுவை இலக்கியம்.\nபொதுவாக முஸ்லீங்களுக்கு வீடு கிடைப்பதில் இருக்கும் சிக்கலுக்கு நன்னயமாக இஸ்லாமியப் பெரியவரை,\nகருணை மிக்க வீட்டு உரிமையாளராக காட்டி இருக்கிறார் இயக்குனர் தாமிரா .\nகடன் வாங்கி வீடு கார் வாங்கிய யாரும் நிம்மதியா இருந்ததில்லை என்ற ரீதியில் சமுத்திரக் கனி சொல்லும் கருத்து ,\nநடுத்தர வெகுஜன மக்களின் வாழ்வியலில் அர்த்தமுள்ளது .\n“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒரு வார்த்தை முன்ன பின்னதான் இருக்கும் அதுக்காக பொண்டாட்டிய விட்டு பிரிஞ்சு வர்றதா \n– என்ற வசனம் , கருத்தியல் , கதைத் திருப்பம், பரந்து பட்ட பார்வை, மண்சார் மொழி என்று எல்லாவகையிலும் ஜொலிக்கிறது . அருமை\nஇயல்பாக ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார் சமுத்திரக் கனி. கொஞ்சம் அசந்தாலும் அதீத வெறுப்புக்கு ஆளாக வாய்ப்புள்ள கதாபாத்திரத்தை கவனமான நடிப்பால் சுமந்து ஜெயிக்கிறார் ரம்யா பாண்டியன் . கவின் , மோனிகா இருவரும் உள்ளம் கொள்ளை கொள்கிறார்கள் .\nஅன்பான இஸ்லாமிய பெரியவராக மனம் கவர்கிறார் ராதாரவி.\nஅறந்தாங்கி நிஷாவை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் . அதில் நகைச்சுவையும் இருந்திருந்தால் படத்தின் இலகுத் தன்மைக்கு உதவி இருக்கும்\nஜிப்ரனின் இசை நெகிழ்வான உணர்வுகள் கிடைக்க உதவுகிறது . விஜய் மில்டனின் ஒளிப்பதிவு சிறப்பு .\nஓரிரு சூழல் மற்றும் இடங்களுக்குள் மட்டும நிகழும் படத்தை சுவாரஸ்யமாக தருவதில் காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு வெல்கிறது\nபெரும்பாலும் இரண்டாம் பாதியில் எல்லாமே முன் கூட்டியே யூகிக்கக் கூடிய காட்சிகள் எனினும அந்த காட்சிகள் நிகழும் போது பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை .\nஜெஸ்ஸிகா அடைவேன் என்று சொல்லும் சக அலுவலக நண்பனை ஊக்குவிக்கும் அளவுக்கு கேவல சிந்தனை கொண்ட அந்த பெண் கதாபாத்திரம் ,\nகடன் வசூலிக்க வந்தவன் நிர்வாணம் காட்டியதால் , மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள் என்பது போங்கு. அவ்ளோ நல்லவளா அவ\nநல்லவ எனில் இன்னொருவன் மனைவியை அடைவேன் என்று சொல்லும் அந்த சக அலுவலக நண்பனை அப்போதே கண்டிக்க வேண்டியதுதானே \nஅதே போல திடீர் என ஜெஸ்ஸிகா கணவனிடம் ”இருக்க முடியாதுனா எங்கயாவது போ” என்பது வலிந்து திணிக்கப்பட்ட காட்சி மற்றும் கதாபாத்திரச் சீர்குலைவு .\nஜெஸ்ஸிகா அப்படிப்பட்ட பெண்ணாக இருப்பதற்கான முகாந்திரம் அவளது கதாபாத்திர வார்ப்பில் இல்லை .\nஅதை விடக் கொடுமை மிகச் சிறந்த திறமைசாலியான ஜெஸ்ஸிகா, பெண் என்ற ஒரே காரணத்துக்காக கடைசியில்,\nமுழுக்க முழுக்க வீட்டில் அடையும் பெண்ணாக மாற்றப் படுவது சரியா ஞாயமாரே\nஅவள் வீட்டில் இருந்தபடியே ஒரு வேலை அல்லது தொழில் செய்கிறாள் என்றாவது சொல்லி இருக்கலாம் .\n“ஹவுஸ் ஹஸ்பண்ட்”என்று அழைக்கப் படுவதை அவமானமாகக் கருதும் இந்த ஆண் தேவதை ,\nமாதம் எண்பதாயிரம் சம்பாதிக்கும் திறமையும் ஆற்றலும் உழைப்பும் உள்ள மனைவியை மட்டும் ‘ ஹவுஸ் ஒய்ஃப்’ ஆக மாற்றுவது என்ன தேவதைத்தனம் \nஇப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் பிள்ளைகளுக்கு பணத்தையும் வசதியையும்விட அன்பையும்,\nபாசத்தையும் நேரத்தையும் கொடுத்து வளர்ப்பதே பெற்றோரின் வேலை என்று சொல்லும் வகையில் மரியாதை பெறுகிறது படம் .\nஆண் தேவதை ….. கனிவு .\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் ‘கொலைகாரன் ‘\nகாஞ்சனா 3 ல் அகோரியாக அசத்திய சம்பத் ராம்\nPrevious Article “பாரம் தாங்குபவர்களாலேயே மென்மேலும் உயரமுடியும்” – ’96’ நிகழ்வில் விஜய் சேதுபதி\nNext Article மனுஷங்கடா @விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் ‘கொலைகாரன் ‘\nகாஞ்சனா 3 ல் அகோரியாக அசத்திய சம்பத் ராம்\nராம்ஷேவா இயக்கத்தில் ‘எனை சுடும் பனி’\nபோலீஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ30’\nவெள்ளைப் பூக்கள் @ விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் @ விமர்சனம்\nகவிதைப் பூர்வமான பருவப் படம் ‘ மெஹந்தி சர்க்கஸ்’\n“ஆண்ட்ரியா ஒரு சகலகலாவல்லி” – புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nஅமெரிக்க வாழ் தமிழர்களால் பூக்கும் ‘வெள்ளைப் பூக்கள் ‘\nஇயக்குனர் விஜய் – ஜி வி பிரகாஷ் குமார் கூட்டணியில் ‘வாட்ச் மேன்’\nகுப்பத்து ராஜா 2019@ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/lakshmi-morrakka-tamil-song-video-prabhu-deva/", "date_download": "2019-04-26T00:22:42Z", "digest": "sha1:LEIO4LTNEHRIR6ZIUNNAMZHKVE5SJANH", "length": 2815, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Lakshmi | Morrakka | Tamil Song Video | Prabhu Deva Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஜிவி பிரகாஷ் வெளியிட்ட பிரபல நடிகர் படத்தின் பாடல் காணொளி. காணொளி உள்ளே\nபிரபு தேவா நடிப்பில் எ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் லட்சுமி. நடனத்தை மைய்யமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தித்ய பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசெர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மொறக்க பாடலின் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வ வருகிறது. இந்த காணொளியை நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/virgin-means-unmarried-bihar-minister-defends-goof-up-in-igims-form/", "date_download": "2019-04-26T00:50:32Z", "digest": "sha1:KW2AV7IPNP2QZSHBMNJ5YDPM2UUGGOHD", "length": 13341, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்”: சர்ச்சையை அதிகமாக்கிய அமைச்சரின் விளக்கம் -‘Virgin means unmarried’: Bihar minister defends goof-up in IGIMS form", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n”’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்”: சர்ச்சையை அதிகமாக்கிய அமைச்சரின் விளக்கம்\nஇந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன பணியாளர் நியமன விண்ணப்பத்தில், ‘விர்ஜின்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன பணியாளர் நியமன விண்ணப்பத்தில், திருமண வாழ்வின் நிலை குறித்த இடத்தில், ‘விர்ஜின்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே அளித்த விளக்கம் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.\nபாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், பணியாளர் நியமன விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்களின் திருமண வாழ்க்கை குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்வி விண்ணப்பதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், ஒரு இடத்தில், “நீங்கள் திருமணம் ஆகாதவரா அல்லது கணவன் அல்லது மனைவியை இழந்தவரா அல்லது கணவன் அல்லது மனைவியை இழந்தவரா அல்லது விர்ஜினா\nஅதில், விர்ஜினா என்ற கேள்வி கேட்கப்பட்டிருப்பது, கன்னித்தன்மை கொண்டவரா என்ற ரீதியில் கேட்கப்பட்டிருப்பதாகவும், அது ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போல் உள்ளது என, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.\nஇதுகுறித்து விளக்கம் அளித்த அக்கல்வி நிறுவனத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் மனீஷ் மண்டல், “எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளையே நாங்கள் பின்பற்றுகிறோம். அவர்களுடைய விண்ணப்பத்திலும் இவ்வாறுதான் கேட்கப்பட்டிருக்கும். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே அந்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் மாற்றினால் நாங்களும் விண்ணப்பத்தில் மாற்றம் செய்வோம்.”, என கூறினார்.\nஇந்நிலையில், இதுகுறித்து பேசிய அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே, “’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்.”, என விளக்கம் அளித்தார்.\nஇந்த சர்ச்சை குறித்து முதலமைச்சர் அலுவலகம், அக்கல்வி நிறுவனத்திடம் விண்ணப்பத்தின் நகலை கேட்டிருப்பதாகவும், எதற்காக அக்கேள்வி முதலாவதாக இடம்பெற்றுள்ளது என கேள்வி எழுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.\nதலை சிறந்த கல்லூரிகள் 2019 : பொறியியல், மருத்துவம் என பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள்\nஒரே நேரத்தில் நீட் மற்றும் எய்ம்ஸ் தேர்வுக்கு தயாராகுகிறீர்களா\nAIIMS Recruitment 2019: மத்திய அரசில் செவிலியர் வேலை வேண்டுமா\nபிகார் மாநிலம் வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து… 6 பேர் பலி…\n‘யாரையும் விடமாட்டோம்; ஆதாயத்திற்காக சிலர் பேசுகின்றனர்’ – மதுரையில் திமுகவை கார்னர் செய்த மோடி\nரூ.21 ஆயிரம் கோடி செலவில் ராமேஸ்வரம், பாம்பனை தனுஷ்கோடியோடு இணைக்கும் திட்டம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் மோடி… தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பொதுக்கூட்டத்தில் உரை…\nமதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அம்சங்கள் என்ன\n#MaduraiThanksModi டிரெண்டிங்கில் முந்திய பா.ஜ.க., மாலையில் எதிர்ப்பாளர்கள் பதிலடி\nஎடப்பாடி பழனிசாமி – 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் : சசிகலாவிடம் ஆலோசனை பிரச்னையில் நீதிமன்றம் உத்தரவு\nபிக் பாஸ் ஓவியாவுக்கு ஓட்டு கேட்கும் ஸ்வீட் கடை\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nKanchana 3: ’புலி, தெறி’ன்னு விஜய் சார் கூட அஸிஸ்டென்ட்டா வேலை செஞ்சிருக்கேன்.\nVoting Issue: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா\nசாலிகிராமம் ஓட்டுச்சாவடியில், தான் வாக்களித்துள்ளதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/37354/", "date_download": "2019-04-26T00:34:48Z", "digest": "sha1:KBBW7FJMAONHJ3CNEONUPP7CTGUWL4JV", "length": 7579, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் சப்பரத் திருவிழா காட்சிகள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சப்பரத் திருவிழா காட்சிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் – ரஞ்சன் ராமநாயக்க\nபுதிய முயற்சிகளுக்காக சில போட்டிகளில் தோற்பதற்கும் தயார் – விராட் கொஹ்லி:-\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-26T00:28:58Z", "digest": "sha1:H57FBHY2JV337KNPGO2H5U7HDMCHSIRO", "length": 8329, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரச்சினைகளுக்கு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉராய்வு நீக்கி எண்ணெய் பிரச்சினைகளுக்கு ஜூன் மாதம் தீர்வு\nஉராய்வு நீக்கி எண்ணெய் சந்தையில் அதன் தரம் மற்றும் விலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரை மாற்றுவதால் என்ன பயன் ஆட்சியை மாற்றுங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் ஆட்சியாளர்களே பொறுப்பு சொல்ல வேண்டும் – ஜே.வி.பி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சரவையில் மாற்றம் செய்வது நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது – சந்திரசிறி கஜதீர\nஅமைச்சரவையில் மாற்றம் செய்வது நாட்டின் பிரச்சினைகளுக்கு...\nபௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – ஜனாதிபதி\nபௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/jayalalitha-return-from-bangalore-by-special-flight/festival-4/", "date_download": "2019-04-25T23:41:53Z", "digest": "sha1:YC3Q27GZSLBTXIKGVR6W4O5N6VQJ2HQM", "length": 4914, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "festival 4 | Chennai Today News", "raw_content": "\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்\nதீர்ப்பு தினத்தில் சென்ற அதே விமானத்தில் திரும்பி வருகிறார் ஜெயலலிதா.\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kathirnews.com/2019/01/29/modi-interacted-with-school-students/", "date_download": "2019-04-26T00:10:27Z", "digest": "sha1:OQD2IHEFRXUT4F4WDXE4HKUMAON5X4OY", "length": 15931, "nlines": 135, "source_domain": "www.kathirnews.com", "title": "உங்கள் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள் - பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை - கதிர்", "raw_content": "\nஇலங்கையில் காவு வாங்கிய அரக்கர்கள் – 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அதிரடியாக வெளியீடு..\n ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்..\n‘இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு’ \n‘இலங்கையில் அடுத்து ஒரு குண்டு வெடிப்பு’ \nமிதக்கும் அணுமின் நிலையத்தை கடலில் அமைத்து வெற்றிகரமாக பரிசோதனை : உலக சாதனை படைக்கும்…\nகருத்துக்கணிப்பு என்ற பெயரில் லயோலா நடத்திய நாடகம் அம்பலம் – பேரம் படிந்ததில் கட்டவிழ்த்து…\nபிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..\nபுதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்\nஇந்தியா முழுவதிலும் பரவிய தகவல் – அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியதா..\nஇவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்\nகோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டவர்களே இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளா..\n‘மு.க அழகிரி மகனின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை’ \n20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில்…\nஅது வேற வாய் – இது நாரவாய் கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை…\nபயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில்…\nவாரணாசியில் மோடி பேரணி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்\nஇந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க ஆன்லைன் விண்ணப்ப முறை :…\nகேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு \n வாரணாசியில் நான் மோடியுடன் மோதியே தீருவேன் \nபிரபல ஹீரோவை இயக்கும் கார்த்திக் நரேன்\nதேர்தல் பிரச்சாரத்தின் போதே உயிரிழந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் – அதிர்ச்சியில் அரசியல் களம்..\nசாமானியன் படைத்த சரித்திரம் – நாளை உலகமெங்கும் பரவும் பிரதமர் மோடி புகழ் :…\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.\nஅப்படி என்ன சொன்னார் அஜித்.. உச்சகட்ட சந்தோஷத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nமெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH\nஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..\nதலைகுனிந்த தோனியால் தலைநிமிர்ந்த இந்தியாவின் கண்ணியம்\nமகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்\n#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை…\n விவசாய மறுமலர்ச்சி கோரும் விழுப்புரம் மக்களவை ( தனி )…\nசர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை…\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்\nவடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை. தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல…\n100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை…\nஉங்கள் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள் – பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nபொது தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் பிரதமர் மோடி இன்று டெல்லி டாக்கடோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2000 பள்ளி மாணவர்களிடையே பேசினார். அப்போது குழந்தைகள் மட்டுமன்றி பெற்றோருக்கும் சில ஆலோசனைகள் கூறினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் இளைய சக்தி சூழ நான் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவர்கள் தேர்வுக்காக மட்டும் படிக்கக்கூடாது. நமது கல்விமுறை மாணவர்களின் வாழ்வை வளமாக்குவதாக இருக்க வேண்டும். வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் வாழ்வு அமைய வேண்டும்.\nமாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அதிக நேரம் பகிர வேண்டும். இதற்குப் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் உங்கள் அளவுக்கு மன முதிர்ச்சியை எதிர்பார்க்காதீர்கள். குழந்தைகள் மன வருத்தத்துடன் இருந்தால் அவர்களிடம் உட்கார்ந்து பேசுங்கள். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நல்ல கவுன்சிலிங் எடுக்கத் தயங்காதீர்கள். உங்கள் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒருநாளும் ஒப்பிடாதீர்கள். மாணவர்கள் எப்போதும் தேர்வுகளைக் கற்றலுக்கான வாப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். உங்களது குறிக்கோள் பெரிதானதாக இருக்க வேண்டும். சின்னக் குறிக்கோள்கள் வைத்து அதில் வெற்றி பெற்று உங்களது பெரிய கனவுகளை நிறைவேற்ற வேண்டும்” என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.\nPrevious article#KathirExclusive புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டில் 5 பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த ஆதித்யா\nNext articleபுகார் அளிக்க வந்த பெண்கள் மீது காவல்துறை சரமாரி தாக்குதல் : காங்கிரஸ் கூட்டணி ஆளும் கர்நாடகாவில் பயங்கரம்\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு – சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்.\nகுண்டுவெடிப்புக்கு காரணம் இஸ்லாமிய இயக்கங்களே நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் \nஇலங்கை வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: தூத்துக்குடி கடல் பகுதிகளில் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு\nஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் சீனர், கொரியரை வென்று இந்தியர் முதலிடம்\nபாகிஸ்தானை நடுநடுங்க விட்ட மத்திய அரசின் அறிவிப்பு ஒட்டுமொத்த எல்லை தாண்டிய தீவிரவாத...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namdesam.com/i-cant-ban-tamilrockers/", "date_download": "2019-04-26T00:03:10Z", "digest": "sha1:IDIRY5ARPVJMPLIY6PWMYGBR7Z3FGCEE", "length": 6238, "nlines": 76, "source_domain": "www.namdesam.com", "title": "TamilRockers : தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க என்னால் முடியாது: விஷால்!", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nTamilRockers : தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க என்னால் முடியாது: விஷால்\nதமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை ஒழிக்க தன்னால் மட்டும் முடியாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார் . தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை ஒழிக்க நான் கஷ்டப்பட்டாலும் முழுமையாக என் கையில் இல்லை.\nசென்னை: தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை ஒழிக்க தன்னால் மட்டும் முடியாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார் .\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை ஒழிக்க நான் கஷ்டப்பட்டாலும் முழுமையாக என் கையில் இல்லை என விஷால் தெரிவித்துள்ளார்.\nமத்திய, மாநில அரசு நினைத்தால் ஒரே நாளில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார்.\nஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க, தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஷால் சந்தித்தார்.\nஅதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விஷால், ‘ ஆன்லைன் பைரஸியை ஒழிக்க தமிழக அரசு,மத்திய அரசு நினைத்தால், ஒரே நாளில் முடியும். இதுதொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு ஒழிக்கும் என்று நம்புகிறோம்.’ என்றார்.\nPrevமன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில் ஒப்படைப்பு\nNextநடிகை நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா இணையத்தில் வெளியான குடும்பப் புகைப்படம்\nநடிகை நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா இணையத்தில் வெளியான குடும்பப் புகைப்படம்\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2019/02/blog-post_91.html", "date_download": "2019-04-26T00:35:09Z", "digest": "sha1:FFG2BHTZE6KY3MJIFK63SB3JAIMB7OTH", "length": 7689, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு! - Yarldevi News", "raw_content": "\nயாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு\nயாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் நீர் விநியோகத்திற்கான குழாய் அமைக்க குழி வெட்டப்பட்ட போது அதற்குள் வெடிக்காத நிலையில் இருந்த செல் மீட்கப்பட்டது.\nஇது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nபல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்த...\nபிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி\nபிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியா...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒ...\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய த...\nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கு...\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப...\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்...\nதற்கொலைக் குண்டுதாரிகளின் புகைப்படத்தை வெளியிட்டது - ஐஎஸ்ஐஎஸ்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்...\nதற்கொலைத் தாக்குலுக்கான வெடி பொருட்கள் வெல்லம்பிட்டியவில் தயாரிக்கப்பட்டது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் திட்டமிட்ட மற்றும் வெடி பொருட்களை தயாரித்த தொழிற்சாலையின் புகைப்படத்தை The Mail...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/jun-23-2018-tamil-calendar/", "date_download": "2019-04-26T00:51:42Z", "digest": "sha1:2PWY22DSDFPSTEA6H2XW4F7DWEXGSY5O", "length": 5882, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஜூன் 23 | June 23 nalla neram today in tamil | today good time | 2018", "raw_content": "\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 9\nஆங்கில தேதி – ஜூன் 23\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 07:05 வரை தசமி பிறகு ஏகாதசி\nநட்சத்திரம் : இன்று காலை 05:50 வரை சித்திரை பிறகு சுவாதி\nயோகம் : அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/day/nov-20-2018-tamil-calendar-2/", "date_download": "2019-04-26T00:18:29Z", "digest": "sha1:X7R7O2SMBKQAHWRPOA2RDBUQULY6AE6D", "length": 6031, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "நவம்பர் 20 | நவம்பர் 20 2018 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிளம்பி வருடம் – கார்த்திகை 04\nஆங்கில தேதி – நவம்பர் 20\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 01:30 வரை துவாதசி பின்பு திரயோதசி\nநட்சத்திரம் : இன்று மாலை 06:11 வரை ரேவதி பின்பு அஸ்வினி\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://eelamheros.wordpress.com/2010/10/", "date_download": "2019-04-25T23:47:03Z", "digest": "sha1:F42RGALNHXR53X3QQUSFMCQQURBRL3G2", "length": 32812, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "October 2010 – eelamheros", "raw_content": "\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்\n\"துன்கிந்த\" வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்\n30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், 30.10.2006 அன்று… Read More \"துன்கிந்த\" வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்\nதனித்துவமான போரியல் அம்சங்களுடன் திகழ்ந்த மகளீர் போரணிகள்\nஇராணுவத்தில் பெண்கள் – உடற் பலமும் மன பலமும் உள்ள பெண்களால் இராணுவ சேவையில் ஆண்களைப் போல் செயற்பட முடியும் அரசியலிலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை. பெண்களும் சாதிக்க பிறந்தவர்கள் என்பது வரலாற்றுச் செய்தி. சுவீடன் நாட்டு உடற் கூறியல் விஞ்ஞானி டாக்டர் லென்னார்ட் லெவி செய்த ஆய்வில் பெண்களின் தாக்குப் பிடிக்கும் வலு பற்றிய திறன் கூறும் தகவல் வெளிவந்துள்ளது அவர் தனது ஆய்வுக்கு 20க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதினரான 32… Read More தனித்துவமான போரியல் அம்சங்களுடன் திகழ்ந்த மகளீர் போரணிகள்\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒரு தமிழ்ச்செல்வம்\nதமிழ்ச்செல்வம் ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பலவீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர்நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றிகாலந்தோறும் தன் புகழைப் பன்மடங்காகப் பெருக்கும் ‘சே’யின் மறைவின் நினைவினை உலகம் அண்மையில்தான் மலர்த்தி முடித்திருந்தது. இவ்வேளையில் இப்பொழுது இன்னொரு பலியெடுப்பு. இன்னொரு கொடுங் கோன்மை அரசால் பொலிவியாவின் வலே கிரான்ட்பகுதியில் இருந்து தமிழீழத்தின் கிளிநொச்சி வரை நீளுகின்ற பலியெடுப்புக்களிவை. ஆனால் ஒரு உயரியபோராளிக்குக் கிடைக்கக்கூடிய… Read More பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒரு தமிழ்ச்செல்வம்\n12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்\n29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 11.10.2006 அன்று முகமாலைப் பகுதியில் இராணுவத்துடனான முறியடிப்புச்சமரில் விழுப்புண் அடைந்து 29.10.2006 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் வீரவேங்கை தாமரைச்செல்வி அவர்களின் 4 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் .29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்… Read More 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்\n26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற மோதலின்போது விழுப்புண்ணடைந்து 26.10.2001 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.… Read More கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்\nகரும்புலிகள் சோபிதன், வர்மன், சந்திரபாபு வீரவணக்க நாள்\nஓயாத அலைகள் – 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nசிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும் வீரவணக்க நாள் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை… Read More சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்\n‘எல்லாளன் நடவடிக்கை’ – 21 வீரவேங்கைகள் விபரம்\nஎல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள். இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். லெப்.கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது… Read More ‘எல்லாளன் நடவடிக்கை’ – 21 வீரவேங்கைகள் விபரம்\n\"எல்லாளன் நடவடிக்கை\" கரும்புலிகளின் 3ம் ஆண்டு வீரவணக்கம்\n“எல்லாளன் நடவடிக்கை”22-10-2007 ‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.” கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. தாயக மண்ணே எல்லாளன் திரைப்பாடலும் எல்லாள்ன்களும்… Read More \"எல்லாளன் நடவடிக்கை\" கரும்புலிகளின் 3ம் ஆண்டு வீரவணக்கம்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://polimernews.com/search/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-04-26T01:00:15Z", "digest": "sha1:NMQBXUMSROHQTRC7QV77WUDUTOB2OFNZ", "length": 12043, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "Search Results for “வனத்துறை” – Polimer News", "raw_content": "\n2 நாட்களாக சேற்றில் சிக்கிய 6 யானைக்குட்டிகள் மீட்பு; வனத்துறை ஆரவாரம்\nதாய்லாந்தில் 2 நாட்களாக சேற்றுக்குள் சிக்கித் தவித்த 6 யானைக்குட்டிகள் வனத்துறை உதவியுடன் வெற்றிகரமாக வெளியேறின.\nராமநாதபுரம் அருகே வனத்துறை அலுவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வனத்துறை அலுவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.முதுகுளத்தூர்\nகோடைகாலங்களில் யானைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க வனத்துறையினர் நடவடிக்கை\nகோடைகாலங்களில் யானைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்கவும், நோய் பரவாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம்\nElephantsForest Officerkrishnakirisummer seasonஉப்புச்சத்துகிருஷ்ணகிரிகோடை காலம்யானைகள்வறண்டுபோன நீர்நிலைகள்வனத்துறை\nவனத்துறையினர் சார்பில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகை\nஈரோடு மாவட்டம் அந்தியூர் வனத்துறையின் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி\nசட்டவிரோத யானைகள் காப்பகங்களை மூடக் கோரிய வழக்கில் தமிழக வனத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு\nசட்டவிரோத யானைகள் காப்பகங்களை மூடக் கோரிய வழக்கில் தமிழக வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர்\nChennai High Courtசென்னை உயர்நீதிமன்றம்\nவனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பும் வனத்துறையினர்\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வனப்பகுதிகளில் விலங்குகள் பருகுவதற்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள\nசின்னதம்பி யானையை பிடித்து வனத்துறை கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசின்னதம்பி யானையை பிடித்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சின்னதம்பி யானையை கும்கியாக\nChinnathambiElephantForest Departmentசின்னதம்பிசென்னை உயர் நீதிமன்றம்யானைவனத்துறை\nசின்னதம்பி யானையை பிடிப்பதில் வனத்துறைக்கு சிரமம்\nதிருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூரில் முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னதம்பியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாலை 4\nதோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிக்குச் சென்றுவர வனத்துறையினர் அறிவுறுத்தல்\nகோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களுக்கு அருகே 50க்கும் அதிகமான யானைகள் முகாமிட்டுள்ள நிலையில்,\nசின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை – வனத்துறை\nசின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என தமிழக வனத்துறை, சென்னை\nChennai High CourtChinnathambiசின்னதம்பிசென்னை உயர்நீதிமன்றம்\nஅரசியல் பிரமுகரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்களின் ஆடியோ..\nபொறியியல் கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உத்தரவு\nமோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை களமிறக்கும் திட்டத்தை கைவிட்ட காங்கிரஸ்\n30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை..\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/dhilluku-dhuddu-2-teaser-02-released/", "date_download": "2019-04-26T00:55:40Z", "digest": "sha1:43PS3DSIKRPV5C5NXF5F3TSMKJGHDBFK", "length": 10251, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dhilluku Dhuddu 2 Teaser 02 released - Dhilluku Dhuddu 2 Teaser : “கொல காண்டுல இருக்கேன்”... பேட்ட வசனம் பேசும் பேய்", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n“கொல காண்டுல இருக்கேன்”... பேட்ட வசனம் பேசும் பேய்\nDhilluku Dhuddu 2 Teaser 02 : சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரை வரை பலரையும் சிரிப்பால் வயிறு புண்ணாக வைத்த நடிகர் சந்தானம் நடித்திருக்கும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீசர் ரிலீஸ்.\nசந்தானம் – அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகிலாக வெளியான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.\nDhilluku Dhuddu 2 Teaser : தில்லுக்கு துட்டு 2 படம் இரண்டாம் டீசர் ரிலீஸ்\nஇந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் தேதி வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் 2வது டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் பேசும் ‘கொல காண்டுல இருக்கேன்’ வசனத்தையும், விஸ்வாசம் படத்தில் அஜித் பேசும், ‘பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா’ வசனத்தையும் மாற்றி எழுதி நம்மை சிரிக்க வைக்கின்றனர்.\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nVoting Issue: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா\nAjith Shalini Wedding Anniversary: இணையத்தை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்\nஇமான் அண்ணாச்சி வீட்டில் பல லட்சம் கொள்ளை\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nKanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nகுமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்\nசுவைக்கு மட்டுமல்ல தொப்பையை வேகமாக குறைக்கவும் உதவும் பீனட் பட்டர்…\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nபொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nfani cyclone 2019: கடந்த ஆண்டு நவம்பரில் கஜா புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bjptn.org/?p=1381", "date_download": "2019-04-25T23:59:51Z", "digest": "sha1:BLBY7HWLFZMDAPC6PK3LEONAUM4ECILC", "length": 6373, "nlines": 145, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nதன் கடைசி மூச்சி வரை நாட்டு மக்களுக்காக உழைத்த தன்னலமற்றவர்\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி\nகோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான திரு. மனோகர் பாரிக்கர் இன்று (17/03/2019) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையையும் வருத்தமும் அடைந்தேன்.\nமூன்று முறை முதலமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவர் திரு. மனோகர் பாரிக்கர் அவர்கள்.\nமுதலமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் அவர்கள் கணைய புற்று நோயுடன் போராடி கொண்டிருந்த போதும் கூட, தன் கடைசி மூச்சி இருக்கும் வரை நாட்டு மக்களுக்காகவும், மாநில மக்களுக்காகவும் உழைக்க வேண்டும் என்ற தன்னலமற்ற உயர்ந்த நோக்கை கொண்டிருந்தார். அவர் எண்ணியது போல கடைசி மூச்சி வரை பொதுமக்களுக்காக சேவை செய்தே வாழ்ந்து இறந்துள்ளார்.\nஇவரின் சேவை மனப்பான்மையும், மக்கள் மீது அவர் கொண்டிருந்த பாசமும் அளப்பரியது.\nஅவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிப்பதோடு,\nஅவரை நேசிக்கும் மக்களுடைய துயரங்களிலும், எனது பா.ஜ.க. சொந்தங்களின் துயரங்களில் பங்கு கொள்கிறேன்.\nதிரு. மனோகர் பாரிக்கர் அவர்களின் ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://rgoldexchange.com/sellgold.html", "date_download": "2019-04-26T00:27:38Z", "digest": "sha1:ZNS4L7NM7X6UMVD3E5BMLSRJ5TY7J4EY", "length": 6054, "nlines": 42, "source_domain": "rgoldexchange.com", "title": "Sell Gold | R-Gold Exchange Coimbatore Tamil Nadu", "raw_content": "\nதங்கம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nதங்கம் வாங்கும்போது சர்வதேச தரம் (Assay Certificate) உள்ள தங்கத்தை ரசீதுடன் பெறுங்கள்.\nதங்கம் மற்றும் நகைகள் வாங்கும் போது BIS HALL MARK முத்திரையிட்ட நகைகளை ரசீதுடன் வாங்குங்கள். தங்கம் மற்றும் நகைகளுக்கான ரசீதுகளை இடபத்திரம் போல் பாதுகாத்து வாருங்கள்.\nதங்கம், நகைகளை அடையாளம் தெரியாத நபரிடம் வாங்குவதையும், அடுத்தவர் கொடுத்து அடகு வைத்து தருவதையும், விற்றுக் கொடுப்பதையும் முழுவதுமாக தவிர்த்திடுங்கள்.\nகுறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் என்பவர்களிடமிருந்து ஏமாறுவதை தவிர்த்துவிடுங்கள்.\nகுறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் என்பது 100 ரூபாய் நோட் 50 ரூபாய்க்கு கிடைக்கும் என்றால் எழும் சந்தேகங்கள் தான் பொருந்தும் என்பதிலெல்லாம் விழிபுணர்வோடு இருங்கள் உறுதியாக இருங்கள் திருட்டை ஒழித்து விடலாம்.\nபழைய மற்றும் குடும்ப நகைகள் ரசீது இல்லை அல்லது வாங்கும் போது ரசீது பெறவில்லை அல்லது ரசீது தவறிவிட்டது என்கின்றபட்சத்தில் அந்த பொருட்கள் எங்கு வாங்கப்பட்டது அல்லது எங்கு யார் தயாரித்து கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்களை அறிந்து பின்னர் வாங்குவதில் அல்லது மறுத்துவிடுவதில் உறுதியாக உள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/118957", "date_download": "2019-04-26T00:46:28Z", "digest": "sha1:F72L6MLKJF2Z4HJKG2D6O66PELM3JR5N", "length": 5356, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 09-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\n44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nஇலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\nதம்பி திருமணத்திற்கு செல்லாத சிம்பு.. இது தான் காரணமா\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி- காரணத்தை கேட்டால் சிரித்துவிடுவீர்கள்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nநிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானஸா\nஅந்த பாத்ரூம் காட்சி தான் எனக்கு பிடிக்கும் சோனியா அகர்வாலின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்\nதம்பி திருமணத்திற்கு செல்லாத சிம்பு.. இது தான் காரணமா\nஅய்யய்யோ இது என்ன கொடுமை ஜீவாவின் கவர்ச்சி ஹீரோயின் இவரா - புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nஇலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் அமெரிக்கப் பெண்ணின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்ட இலங்கை பொலிஸ்\nஇந்த கிழமைகளில் பிறந்தவர்களை இவ்வளவு புத்திசாலியாக இருப்பார்களாம்.. நீங்களும் அப்படிதானா\nஇந்த ராசிக்காரர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்குமாம்...\nகணவனை கொன்று 90 நிமிடங்களில் தடயங்களை அழித்த மனைவி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24.live/13758", "date_download": "2019-04-26T00:28:19Z", "digest": "sha1:O3NAA5RMZQLN2DLVHYSK6YLJQ4P44326", "length": 4657, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சானல் எது தெரியுமா..? லிஸ்ட் இதோ", "raw_content": "\nHome / ஏனையவை / TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சானல் எது தெரியுமா..\nTRP ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சானல் எது தெரியுமா..\nடிவி சானல்கள் மத்தியில் இப்போதெல்லாம் கடும் போட்டி நிலவுகிறது. காரணம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க தான். புதுப்புது சீரியல்கள், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் என கடும் போட்டி தான்.\nஇதில், சன் தொலைக்காட்சி, விஜய், ஜீ தமிழ் என பல சானல்கள் இந்த போட்டியில் உள்ளது. அவர்கள் ஒன்று செய்தால் பதிலுக்கு நாங்களும் செய்வோம் என போட்டி வலுக்கிறது.\nஇந்நிலையில் சானல்களுக்கான BARC அமைப்பு 48 வது வாரத்திற்கான டாப் 10 லிஸ்டை வெளியிட்டுள்ளது. இதில் தேசியளவில் சன் தொலைக்காட்சி மட்டுமே முதலிடத்தில் உள்ளே. விஜய் சானலை காணவில்லை.\nமேலும் தமிழ் சானல்களுக்கான டாப் 5 லிஸ்டில் மற்ற சானல்கள் இடம் பெற்றுள்ளன.\nசென்னையில் பரவி வரும் வாடகை மனைவி கலாசாரம்..\nசக நடிகரை திருமணம் செய்யும் மியா கலிபா..\nகணவருக்கு அதிரடியாக இரண்டாம் திருமணம் செய்து வைத்த மனைவி\nநடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ\nஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ\nதனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி.. எங்கு சென்றார்கள் தெரியுமா..\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vv.vkendra.org/2016/05/may-2016.html", "date_download": "2019-04-26T00:50:16Z", "digest": "sha1:V3LPKKINIBJDVCDCDFXB6IHMEDUOHDGT", "length": 6043, "nlines": 95, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : May 2016-விவேக வாணி", "raw_content": "\nவிவேகவாணியின் மே - 2016 இதழ் ஆச்சாரிய ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் ஆண்டு விழாவின் துவக்கத்தைக் குறிப்பிடும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வெளி வருகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namdesam.com/category/world/page/2/", "date_download": "2019-04-26T00:23:54Z", "digest": "sha1:EAV3BF3VN26SPJTKWH2S4NZFCUOMB4A3", "length": 4794, "nlines": 74, "source_domain": "www.namdesam.com", "title": "World - Part 2", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nயுத்தக்குற்றச்சாட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக இருந்தால் உள்நாட்டிலே இடம்பெறும்: அஜித் பி.பெரேரா\nஇலங்கையில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது அவர்களிற்கு மரியாதை செலுத்தவேண்டும்- ஜஸ்மின் சூக்கா\nசீனக்குடா விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூருக்குப் பயணமான முதல் விமானத்தினால் சர்ச்சை\nஇலங்கையில் சர்வதேசத்தின் தலையீடுகளை ஏற்க முடியாது – பேராயர் ரஞ்சித் ஆண்டனை தெரிவிப்பு\n5ஜி சோதனையின்போது ஒரு 2.ஓ.. செத்து மடிந்த ஆயிரக்கணக்கான பறவைகள்.. நெதர்லாந்தில் சோகம்\nசட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபரிடம் ஐ.நா பொதுச்செயலர் கண்டிப்பு\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ; த.தே. கூ ஆதரவு\nபாரிஸ் நகரில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது\nமுதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் – கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் அஞ்சலி\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/profile/ramanan?page=6", "date_download": "2019-04-26T00:25:14Z", "digest": "sha1:STEI4NZHGO34OLMO7EW7NWCAB52WG3EZ", "length": 8722, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nமட்டக்களப்பில் தேவாலயமொன்றிலும் சற்று முன் வெடிப்பு சம்பவம்\nமட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் சற்றுமுன்ன...\nநீர்கொழும்பிலுள்ள தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு\nநீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயத்திலும் சற்று முன்னர் குண்டு வெ...\nகொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பத...\n21. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லா...\nயாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாதவேளை தங்க நகையும் பணமும் திருடப்பட்டுள்...\nயாழ் பலாலியில் இடம்பெற்ற கோர விபத்து காயம்பட்டவர்கள் தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்...\nயாழ் பலாலி வீதி உரும்பிராயில் சற்று முன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்த...\nமுல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம்...\nவிடுதலைப் புலிகளின் தலைவரிடம் இருந்த யாரும் அறியாத அதி சிறந்த பண்பு\nதமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல, அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதல...\nயாழில் புடவைக்கடைக்குள் புகுந்து விளையாடிய வான்\nயாழ்ப்பாணத்தில் இன்று காலையில் விநோதமான விபத்து ஏற்பட்டமையினால் நபர் ஒருவர் படுகாயம் அடைந்...\nயாழில் நேற்றிரவு நடந்த பயங்கரம்...வாள்வெட்டு தாக்குதலில் 8 பேர் படுகாயம்\nயாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள...\nவவுனியாவில் காணாமல் போய்வுள்ள 17 வயது சிறுவன்\nவவுனியா, விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என வவுனியா...\nயாழில் மற்றுமொரு துயரம்... சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிரு...\n20. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலு...\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமுல்லைத்தீவு விஷ்வமடு பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 17 வயதுடைய சிறுவன் உயிரிழ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு\nயாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி வகைகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thuyavali.com/2017/09/blog-post_19.html", "date_download": "2019-04-25T23:42:26Z", "digest": "sha1:FR7HU2WZWVVK6BANOVIMFXIY3UAOQUQ2", "length": 8935, "nlines": 185, "source_domain": "www.thuyavali.com", "title": "குர்ஆனோடு உங்களை தொடர்பு படுத்துங்கள் உங்கள் கவலைகள் தீரும் மௌலவி உமர் ஸரீப் காஸிமி | தூய வழி", "raw_content": "\nகுர்ஆனோடு உங்களை தொடர்பு படுத்துங்கள் உங்கள் கவலைகள் தீரும் மௌலவி உமர் ஸரீப் காஸிமி\n துக்கத்திலிருந்து , கவலையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக . ஆதரவற்ற நிலையிலிருந்தும் சோம்பலிருந்தும் , கஞ்சத்தனத்திலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக . கடன் சுமையிலிருந்தும் பிறர் என் மீது ஆதிக்கம் செலுத்துவதிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக \nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nதீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவ...\nஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்\nஹிஜ்ரத்தின் நோக்கமும் அதன் படிப்பினைகளும்..\nகுழந்தை பெறும் தகுதியற்ற பெண்களுக்கு 'இத்தா' அவசி...\nகுர்ஆனோடு உங்களை தொடர்பு படுத்துங்கள் உங்கள் கவலைக...\nமார்க்கத்தை மறந்த முஸ்லீம் பெண்களின் கடற்க்கரை குள...\nஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்\nபிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://capitalnews.lk/details-news?news_id=9130", "date_download": "2019-04-26T00:42:42Z", "digest": "sha1:RUGXLZBTEYEZTQGVFFOVLT3WWWDFHHBJ", "length": 6265, "nlines": 75, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | மாகந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள்- விசாரணைகள் நிறைவடைந்துள்ளது!", "raw_content": "\nஉள்நாடு வத்தளை - மஹாபாகே சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனொன்றில் சோதனை உள்நாடு தேவாலயங்களில் ஆராதனைகள் நடாத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது உள்நாடு சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு கோரப்படுகின்றது பொது மக்களின் உதவி உள்நாடு பாதுகாப்பு செயலாளர் பதவி விலகியுள்ளார் உள்நாடு தேடப்பட்டு வந்த லொரி கைப்பற்றப்பட்டுள்ளது.\nமாகந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள்- விசாரணைகள் நிறைவடைந்துள்ளது\nமாகந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசந்தேகநபர்களை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி போதிலும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறித்து எந்த வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.\nகைது செய்யப்பட்ட சில சந்தேகநபர்கள் கொக்கேன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை, உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசந்தேகநபர்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாவதற்காக பல சட்டத்தரணிகள் இலங்கையிலிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், அந்த நாட்டு சட்டத்தின் பிரகாரம், குறித்த சட்டத்தரணிகள் வாதிடுவதில் பிரச்சினைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎரிபொருட்களின் புதிய விலைகள் - நிதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...\nஇன்று முதல் எரிபொருள் விலைத்திருத்தம்\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு விடுமுறை.\nநீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவம்.{VIDEO}\nமட்டக்களப்பு- சியோன் தேவாலய குண்டுவெடிப்பு- வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nபூகொட பகுதியில் சற்று முன்னர் வெடிச்சம்பவம் IMAGE\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.{VIDEO}\nநாட்டில் மீண்டும் ஒரு தாக்குதலா..... \nநாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் - ISIS அமைப்பு பொறுப்பேற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/canada/03/191454?ref=category-feed", "date_download": "2019-04-26T00:28:00Z", "digest": "sha1:W2VGKSOLV3XVXYHGLCG6EABQHCOSWAQW", "length": 7471, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடா செல்லும் சீன மக்களுக்கு கடும் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா செல்லும் சீன மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nகனடாவில் சமீபத்தில் தான் கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்லும் சீன மக்களை அவதானமாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகுறித்த தகவலை ரொறன்ரோவில் உள்ள சீனத் தூதரகம் தனது இணையத்தளம் ஊடாக தெரிவித்திருந்தது.\nகனடாவில் கஞ்சா பயன்பாடும் விற்பனையும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், தத்தமது உடல் உள ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், இவ்வாறு கஞ்சா புகைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.\nகுறிப்பாக ஜப்பான், தென் கொரிய ஆகிய நாடுகள், சீனாவின் இவ்வாறான எச்சரிக்கைக்கும் அப்பால் சென்று, கனடாவில் சென்று கஞ்சா பயன்படுத்தியிருந்தாலும், தத்தமது நாடுகளில் அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம் என்று எச்சரித்துள்ளன.\nமேலும் தென் கொரிய தூதரகம் தனது அறிக்கை ஒன்றில் “எந்த நாட்டில் கஞ்சா சட்டபூர்வமாக இருந்தாலும், தமது நாட்டு குடிமக்கள் கஞ்சாவை புகைப்பது, கொள்வனவு செய்வது, வைத்திருப்பது, பிறருக்கு கொடுப்பது என்பன தண்டனைக்குரிய குற்றம்” என்று தெரிவித்துள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.wordpress.com/2015/08/02/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T00:50:53Z", "digest": "sha1:5CASMLJYJGP7MAPVCYVGSHPNEOS7TJ6L", "length": 17813, "nlines": 116, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "உன் விருப்பம் நிறைவேறும் நேரம் வரும்! | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\n← எப்போதும் மகிழ்ச்சியாய் இரு\nஉன் விருப்பம் நிறைவேறும் நேரம் வரும்\nசாயி பாபா மிகப் பெரிய அற்புத மகான். தனது பக்தர்கள் மீது நிஜமான அப்பு கொண்டவர். பக்தர்களை கஷ்டங்களில் இருந்தும் கவலைகளில் இருந்தும் கைதூக்கிவிட அவதரித்து வந்தவர். பக்தர்களின் நலனை மட்டுமே கவனத் தில் வைத்து செயல் படுகிறவர்.\nதங்கள் கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் எந்த வித சிரமத்தையும் மேற் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்.\nதன்னை மட்டுமே லட்சியமாகக் கொண்டிருந்தால் போதும், தன் பக்தர்களுக்காக எல்லா வேலைகளையும் அவர் செய்து முடித்துவிடுவார். இந்தத் தகவலை அவர் பலமுறை கூறியுள்ளார்.\nஎப்போதும் சாயி சாயி என்று சொல்லிக் கொண்டு இருந்தால் போதும்.. உங்களை ஏழு கடல்களுக்கு அப்பாலும் கொண்டு போய் சேர்ப்பேன் என்று உறுதியளித்தார்.\nசாயி சாயி என்று சொல்லிக் கொண்டு இருந்தால் போதுமா சொன்னால் பலன் கிடைக்குமா சாயியின் சங்கத்தில் இருக்கவேண்டும் என்பது தான் இதற்கு அர்த்தம். சத்சரித்திரம் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் தனது குருவின் பெருமையைப்பேசுகிற இடத்தில் பாபா, தனது பக்தன் இருக்க வேண்டிய விதத்தை சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். படித்துப் பாருங்கள்.\nசாயியின் சங்கத்தில் இருப்பது என்றால் என்ன பொருள் எப்போதும் அவரது நினைவுடன் இருக்கவேண்டும் என்பது பொருள். சில சமயம் நான் அவரது காலடியில் இருக்க அனுமதிக்கப்பட்டேன், சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன்.. ஆயினும் எப்போதும் அவரது சங்கமத்தின் சுகத்தை அனுபவித்தேன் என்று பாபா தனது குருவின் மேன்மையைக் கூறினார்.\nநீங்கள் எங்கிருந்தாலும் அவர் மீது மாறாத அன்பு செலுத்தினால் போதும், அவரை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தால்போதும். உங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிவிடுவார்.\nயார் ஒருவர் பிறிதொன்றின் மீது நாட்டம் இல்லாமல் அவர் மீதே நாட்டம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு அனைத்தும் கிடைத்து விடும் என்பது அனுபவம்.\n”நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. ஆனால் நான் எப்போதும் உங்களை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கிறேன்” என்று கூறினார் பாபா..\nஎப்போதும் பக்தனையே நினைத்து, பக்த நாம ஸ்மரணம் செய்கிறவர் நம் பாபா. ஆகவேதான் சாயி பக்தர்கள் எப்போதும் தைரியமாக இருக்கவேண்டும் என நான் போதிக்கிறேன்.\nநமக்குத் தேவையான ஒரு விக்ஷயத்தில் கால தாமதம் ஆகலாம்.. கேட்டது கிடைக்காதிருக்கலாம். உடனே மனம் உடைந்துவிடாதீர்கள். பொறுமையை கடைப்பிடியுங்கள்.. உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிற அவர், உங்கள் சார்பாக நினைப்பார் என்பதில் தெளிவு கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் நினைப்பார். அவர் நினைப்பது மட்டுமே நடக்கும்.\nவழி தெரியாமல் தவிக்காதீர்கள்.. நிச்சயமாக வழியைக் காட்டுவார். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும். நீங்கள் அவரது நினைவாக எப்போதும் இருந்தால் பதற்றப்படவோ, நடப்பதை நினைத்து துக்கப்படவோ மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அவரது சங்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சார்பாக அவர் செயல்படுகிறார்.. உங்கள் பிரச்சினை அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்கிறார்.\n அதற்கு இன்னும் நேரம் வரவில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நாம் செய்யமுடியாததை நாள் செய்யும் என்பார்கள்.நேரம் என்பது அவ்வளவு முக்கியமானது. பைபிள் கூட இதை அழகாகக் கூறுகிறது.\nஇயேசு கிறிஸ்துவை கொல்வதற்காக அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் முயலும் போதெல்லாம் அவர் தப்பித்துக் கொள்வார். அந்த சமயங்களில் அவர் பயன்படுத்தும் வார்த்தை, இப்போது வேளை வரவில்லை என்பது.\nசிஷ்யனால் காட்டிக்கொடுக்கப்பட்டு, அவர்கள் இயேசுவை பிடிக்க யூதர்கள் வரும்போது அவர், ”எழுந்திருங்கள் போவோம்… இப்போது வேளை வந்தது” என்பார். ஆகவே, எல்லாவற்றிற்கும் நேரம் உண்டு.\nஉண்டாக்க ஒருகாலம், பயன்படுத்த ஒரு காலம், அதை தள்ளி வைக்க ஒரு காலம், அழிக்க ஒரு காலம்.. என ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காலம் இருக்கும்போது, நமக்கும் காலம் வர வேண்டும் அல்லவா\nநான் கஷ்டப்பட்ட காலங்களின்போது, எனது ஜாதகத்தை வேறு பெயர் மாற்றி அனுப்ப வைத்தேன். ஆராய்ந்த வல்லுநர்கள், இந்த ஜாதகன் ஆயுள் முழுக்க கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கப்பிறந்தவன். நன்மையை அனுபவிக்க முடியாதவன். இவன் உழைப்பான், அதன் பலனை பிறர் உண்பார்கள். இவனை ஏணியாக வைத்து பிறர் ஏறிச்செல்வார்கள், இவனைத் தரையில் விட்டு விடுவார்கள்.. பூர்வ கர்ம வினையின் தாக்கம் அதிகம் உள்ள ஜாதகம் என்றார்கள். அவர்கள் சொன்ன பிறகு என் வாழ்க்கையில் நல்ல நேரமே வராது என்ற உண்மையை நான் புரிந்துகொண்டேன்..\nஒரே ஒரு துளி வாய்ப்பு.. அதாவது கஷ்ட நேரத்தில் எப்படியோ பாபாவை வழிபட ஆரம்பித்து பல சோதனைகளைத் தாங்கினேன். அனைத்தையும் பாபா மாற்றினார். என்னிடம் காசு நிற்காது என்பது உண்மைதான்.. ஆனால் யாரிடம் காசு நிற்குமோ அவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு விட்டால் போதுமே- எனது கஷ்டம் தீராது என்பது உண்மை என்பது தெரிந்த பிறகு, பிறரது கஷ்டத்தை நீக்க உதவினால் என்ன என நினைத்தேன்.\nதனி மனிதனுக்காக உழைத்து ஏணியாவதை விட, ஒரு சமுதாய மாற்றத்திற்காக உழைத்துப்பார்ப்போமே… இப்படி எனது சிந்தனையை மாற்றிக் கொண்டேன்.. விளைவு மிகப்பெரிய இடத்தை பாபா தந்தார்.\nஎனது நேரத்தை மாற்றும் பொறுப்பை பாபாவிடம் ஒப்படைத்தேன்.. நான் காத்திருந்தேன்.. அவரது சங்கத்தில் பொறுமையோடு இருந்தேன்.. சதா சாயி நாம ஜெபம் செய்தேன்..\nபாபா குறிப்பிட்ட நேரம் வந்தது… எல்லா கிரகங்களையும் செயலிழக்க வைத்தார். எந்த கிரகத்தால் தோக்ஷமோ, எது என்னை அழிக்குமோ அந்த கிரகத்தைக் கொண்டே என்னை வாழ வைத்தார், எனது புகழை உயர்த்தினார். செல்வம் தந்தார், செல்வாக்குத் தந்தார்..\nஎன்னால் கஷ்ட நிவர்த்தி செய்யப்பட்டவர்கள் எனது தேவைகளை கவனித்துக் கொள்கிறார்கள். என்றால் உருவாக்கப்பட்டவர்கள் எனது வேலையை செய்கிறார்கள். ஆக, நான் பாபாவை நம்பியதால் எனது நேரம் நல்லதாக மாறியது,தப்பித்தேன்.\nஇன்றைக்கும் நமது பிரார்த்தனை மையத்தை நிர்வகிக்கும் பாஸ்கர் அப்பா பேசும்போது, எப்படி ஐயா உங்களால் துரோகிகளையும், விரோதிகளையும் கூட விலக்காமல் சரிசமமாக நடத்த முடிகிறது உங்களிடமிருந்து கொள்ளையடிப்பது தெரிந்தும் அவர்களை விலக்காமல் எப்படி அனுசரித்துப் போக முடிகிறது உங்களிடமிருந்து கொள்ளையடிப்பது தெரிந்தும் அவர்களை விலக்காமல் எப்படி அனுசரித்துப் போக முடிகிறது\n என்னுடைய நேரத்தை பாபா கவனித்துக் கொள்கிறார்.. யாரை எப்போது எங்கு வைக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.. என்னை மோசம் செய்த பிறரை பாபா தண்டித்தாரா கண்டித்தாரா எனக்குத் தெரியாது. என்னை வாழவைத்தார். என் நேரத்தை நல்ல நேரமாக்கினார். அது எனக்குத் தெரியும்.\nஎனக்குச் செய்த பாபா உங்களுக்குச் செய்யாமல் போவாரா என்ன\nதைரியமாக இருங்கள். இதுவரை எந்த கஷ்டம் உங்களை பாதித்ததோ தெரியாது. மிக விரைவில் உங்கள் நேரம் வேலை செய்ய ஆரம்பிக்கும்.\n← எப்போதும் மகிழ்ச்சியாய் இரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1746", "date_download": "2019-04-26T00:30:17Z", "digest": "sha1:PMNSSLIIGUD2RLSKON7RAP67CKE27XRB", "length": 6481, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "என் வீட்டின் வரைபடம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\nDescriptionஎன் வீட்டின் வரைபடம் மொழியை சோதித்துக்கொண்டிருக்கும் புதுவகை எழுத்துக்களில் காணக்கிடைக்காத நெசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்கியாவின் கதைகள்.\nமொழியை சோதித்துக்கொண்டிருக்கும் புதுவகை எழுத்துக்களில் காணக்கிடைக்காத நெசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்கியாவின் கதைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.discoverybookpalace.com/kudumba-vilakku", "date_download": "2019-04-26T00:19:59Z", "digest": "sha1:BBVFWKRWZZ7DQEMKMXJ2GBUP5ZRJM64T", "length": 5980, "nlines": 72, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "குடும்ப விளக்கு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ். ஜெ.பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2019/02/08/yeast-infection/", "date_download": "2019-04-26T00:00:47Z", "digest": "sha1:BDE3UYZZFBOJHUVP5GSDP7UZVNLDA4G3", "length": 11929, "nlines": 177, "source_domain": "yourkattankudy.com", "title": "வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nவெள்ளைப்படுதலை குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்\nதேங்காய் எண்ணெய் என்பது, காய்ந்த தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும். இதில் பல உடல்நல மற்றும் அழகு நன்மைகள் உள்ளன. மேலும் இதனால், ஈஸ்ட் தொற்றுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் இது இயற்கை வைத்தியங்களில் மிகச்சிறந்த ஒன்று. இந்த எண்ணையில் மூன்று விதமான கொழுப்பு அமிலம் உள்ளது. அவை லாரிக் அசிட், கேப்ரிக் அசிட், மற்றும் கேபிரில்லிக் அசிட். இது ஈஸ்ட் தொற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.\nஈஸ்ட், சிறிய மற்றும் தீங்கு விளைவிக்காத அளவிற்கு வஜினாவில் காணப்படுகிறது. அது அழுக்கை, அரிப்பு, எரிச்சல், ரெட்னஸ் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் மனமற்ற வெள்ளைப்படுதல் ஏற்படும். வஜினாவின் உள்லே ஈஸ்ட்டின் வளர்ச்சி அதிகப்படியான நிலையில் இருக்கும் போது அது ஈஸ்ட் இன்பெக்ஷன்/தொற்று என்று அழைக்கப்படுகிறது.\nஆய்வக சோதனையின் படி, தேங்காய் எண்ணெயால் எளிதாக ஈஸ்ட் செல்கள் கருவை வெடிக்கவைக்க முடியும். மற்றும் இது உங்கள் வஜினாவை சுற்றி ஏற்படும் எரிச்சலையும் வீக்கத்தையும் குறைக்கும். மேலே குறிப்பிட்டுள்ள மூன்று கொழுப்பு அமிலங்களில்(லாரிக் ஆசிட், கேப்ரிக் ஆசிட், மற்றும் கேபிரில்லிக் ஆசிட்) தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை எதிர்க்கக்கூடிய ஆன்டிவைரல், ஆன்டிமைக்ரோபியல், மற்றும் ஆன்டிஃபங்கள் ஆகிய குணங்களை கொண்டுள்ளன. இருப்பினும், அவை நல்ல பாக்டீரியாவுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. இவ்வாறு செரிமான அமைப்பின் தாவரங்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன.\nதேங்காய் எண்ணெயில் உள்ள கேபிரில்லிக் அசிட் ஈஸ்ட் கலத்தின் செல் மெம்பரேன்னை உடைத்து ஈஸ்ட் இன்பெக்ஷனை ஏற்படுத்துகிறது. இது ஈஸ்ட்டை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அது வராமல் இருக்கவும் தடுக்கிறது. விர்ஜின் தேங்காய் எண்ணெய் அதிகமாக சிபாரிசு செய்யப் படுகிறது ஏன்னெனில், இது லாரிக் ஆசிட்டை அதிக அளவில் கொண்டுள்ளது. ஈஸ்ட் தொற்றுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் ஊட்டச்சத்தாக விளங்குகிறது.\nஉங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது போல தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது. இது வளரும் ஃபங்கள் தொற்றுக்கான முதன்மை உணவு ஆதாரத்தை கட்டுப்படுத்தும் ஒரு சர்க்கரை மாற்றாக செயல்படுகிறது. அது தவிர, இது நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்க உடனடி ஆற்றல் வழங்குகிறது. தேங்காய் எண்ணெய், எரிச்சலூட்டும் ஸ்கின்னிற்கு எதிராக (அதிக ஈஸ்ட் வளர்ச்சியின் காரணமாக ஏற்படும்), எரிச்சல் இல்லாத ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி ஈஸ்ட் தொற்று நோயை குணப்படுத்துகிறது.\nதேங்காய் எண்ணெய் இன்பெக்ஷனை வெளிப்புறமாக மற்றும் உட்புறமாக போராட உதவுகிறது. ஈஸ்ட் தொற்றை குணப்படுத்த, நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெயை அப்படியே தடவலாம் அல்லது உங்கள் உணவில் ஒரு மிதமான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.\nமுதலில், நீங்கள் ஈஸ்ட் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்து முழுமையாக உலரவைக்க வேண்டும். சில ட்ரோப் தேங்காய் எண்ணெய் எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் தடவ வேண்டும். சிறந்த முடிவுக்கு, சில வாரங்களுக்கு தொடர்ந்து இந்த முறையை முயற்சி செய்வது நல்லது.\nசமையலுக்கும்கூட மகத்துவமான தேங்கயாய் எண்ணெய்யைவிட வேறு எந்த எண்ணெய்யும் ஈடாகாது\n« பிரபல போதைப் பொருள் வியாபாரி ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாட்கள் கைது\nஊழல், மோசடி முறைப்பாடுகள் பொறுப்பேற்பு ஆரம்பம் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/29454/", "date_download": "2019-04-25T23:41:08Z", "digest": "sha1:6I7XORCCUBROAIG3KMFWSIT4MYE2FS7Z", "length": 10109, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நாளை யாழில் நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நாளை யாழில் நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி.\nயாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட் கிழமை பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.\nஇந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து மிகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர்.\nஇதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு அமைவாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு, யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமான கூட்டம் நடைபெறும்.இதில் ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் சந்திக்கின்றார் ஜனாதிபதி நாளை யாழில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nகபீர் ஹாசீம் பதவி விலகக்கூடிய சாத்தியம்\nஜூலை மாதம் முதல் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T23:44:27Z", "digest": "sha1:D3BE3KYO3GAR3VAA2MZPP32SDOR5AKSI", "length": 6429, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "ராம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசம நேரத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி\nதமிழ் சினிமாவில் தனக்கு என ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும்...\nசினிமா • பிரதான செய்திகள்\n‘சவரக்கத்தி’ யைத் தொடர்ந்து மற்றொரு படத்திலும் வில்லனாக மிஷ்கின் :\n‘சவரக்கத்தி’ படத்தைத் தொடர்ந்து மற்றொரு படத்திலும்...\nஇயக்குநர்கள் ராம் – மிஷ்கின் தீட்டிய சவரக்கத்தி பெப்ரவரியில்\nஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர் ராம் – மிஷ்கின்...\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/v4u-uk/", "date_download": "2019-04-25T23:42:41Z", "digest": "sha1:FB6XHRZLARSMC7KU4ROTW6B5F55QYNES", "length": 5684, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "V4U UK – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொன்னகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கான தீர்வுக்கு ஓர் பங்களிப்பு…\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindumunnani.org.in/news/2018/08/", "date_download": "2019-04-26T00:10:48Z", "digest": "sha1:T6UOLC2ELW6XLND3JGMRWLKHGBIANMDA", "length": 33260, "nlines": 193, "source_domain": "hindumunnani.org.in", "title": "August 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா\nAugust 22, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, hindu, இந்துமுன்னணி, இராம.கோபாலன், மக்கள் விழா, விநாயகர், விழாAdmin\n35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..\nவீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.\nஅதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.\nஇந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.\nஇந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.\nஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், தேசபக்தியும் ஏற்பட்டு வருகிறது.\nமுதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.\nவிசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.\nகேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.\nவருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.\nஅதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.\nதமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும், எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி அறிக்கை- மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nசிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிகாலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமைக் கொள்ளத்தக்க வகையில் இருந்தது.\nபொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பலவகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார்.\nஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.\nகார்கில் போர் வெற்றியின் மூலம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.\nபாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.\nஅவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nவாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை – திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது\n59, ஐயா முதலித் தெரு,\nதலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுக்கு\nஇந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான திரு. மு. கருணாநிதி அவர்கள், மூப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.\nஅவரது மறைவுக்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.\nஅவரது பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nசிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசே கைவிடுக – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nAugust 2, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #police, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, temples, அறநிலையத்துறை, ஆலயம் காக்க, கோவில்கள், சிலை திருட்டு, பொன்.மாணிக்கவேல்Admin\n59, ஐயா முதலித் தெரு,\nதிரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அவருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.\nஅதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.\nமேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.\nஇதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.\nஇப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.\nவிசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.\nதமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.\nதமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.\nஇறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.\nஇதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.\nதமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.\nஇந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதுணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . April 5, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (170) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/148382/news/148382.html", "date_download": "2019-04-25T23:54:37Z", "digest": "sha1:5RZCHWFLT7GXS6RZTBP47JLKBLCKUDMU", "length": 27713, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்..\nபூமி, சூரியனைச் சுற்றுவதோடல்லாமல் தன்னைத் தானேயும் சுற்றி வருகிறது. அதேபோலவே, நிதி மூலதனமும் புதிய புதிய வழிகளில் தனக்கான போக்கிடத்தைத் தேடினாலும் செல்லக்கூடிய இடங்கள் மட்டுப்பாடானவை. இதனால், செல்வதற்கான வழிகளை அது மாற்ற வேண்டி ஏற்படுகிறது. இது இயற்கை நிகழ்வல்ல. தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகும் உலக அரங்கில், இது தவிர்க்கவியலாததாகிறது. அதேபோல, ஏற்படுகின்ற நெருக்கடிகள் இம்மாற்றங்களை விரைவுபடுத்துவதோடு குழப்பத்துக்கும் நிச்சயமின்மைக்கும் ஆளாக்குகின்றன. இதுவே இப்போது நடந்தேறுகிறது.\nஉலகமயமாக்கல் இப்போது பாரிய விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. நிதி மூலதனம் வினைத்திறனுள்ள முறையில் செயற்பட இயலாமைக்கு உலகமயமாக்கலே காரணம் எனவும் அத்தோடு சேர்ந்தியங்குகின்ற திறந்த பொருளாதார கட்டமைப்புகள் பற்றிய மாற்றுக்கருத்துகள் வலுப்பெற்று, உலகப் பொருளாதார ஒழுங்கை மீள்கட்டமைக்கின்ற திசையில் உரையாடல்கள், கொள்கை மாற்றங்கள், இவைசார் அரசியல் என்பன நகர்ந்துள்ளன.\nஇவை இன்னொரு வகையில், உலகமயமாக்கலின் முடிவுக்கு அறைகூவல் விடுக்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால், கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஏகாதிபத்தியத்தைக் காவிச்செல்வதோடு மட்டுமல்லாமல், தக்கவைக்கும் கருவியாக அதன் பயன் முடிவுக்கு வந்துள்ளது எனச் சொல்லவும் இயலும்.\nவரலாற்றில் முதன் முறையாக நிதியால், இராணுவத்தால், நிறுவனங்களால், தத்துவங்களால் மேலாதிக்கம் செய்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தலைமை தாங்கப்பட்டு, மிக வெளிப்படையான முறையில் மூலதனத்தால் உலகமயமாக்கப்பட்ட நவீன பேரரசாக, உலகமயமாக்கல் தோற்றம் பெற்றது. இது நிதிமூலதனத்தின் வரலாற்றில் புதிய கட்டமாகும். கடந்த நூற்றாண்டில், இடம்பெற்ற இரண்டு உலக யுத்தங்கள் அக்காலப்பகுதியில் உலகின் வலிய நாடுகளாக இருந்த நாடுகளின் பொருளாதாரத்தைச் சிதைத்தன. ஆனால், அமெரிக்க மண்ணில் எந்த யுத்தமும் நடைபெறவில்லை. இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், அமெரிக்கா ஏனைய நாடுகளை விட மிகவும் வேகமாக வளர்ந்தது.\nஇரண்டாம் உலக யுத்த காலத்திலிருந்து மற்றப் பகுதிகளைச் சேர்ந்த வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் அடிப்படைக்கான ஆதாரங்களும் இரண்டாம் உலக யுத்த காலத்திலிருந்து அமெரிக்காவின் தயவிலேயே இருந்தன. இவையனைத்தும் உலக அரங்கில் நிதி மூலதனத்தைக் கருவியாக்குவதனூடு தன்னிகரற்ற நிலையை அடைவதற்குரிய வழியை அமெரிக்கா வேண்டி நின்றது. இதன் கருவியாக உலகமயமாக்கல் உருப்பெற்றது. இதற்குக் காரணியான சில முன்நிபந்தனைகளை இங்கு நோக்கல் தகும்.\n1. பிரிந்து கிடக்கும் பழைய கொலனிய சாம்ராஜ்யங்களிலிருந்து வெளிவருவதன் மூலம், உலக முதலாளித்துவம் ஒரு தனி மேலாதிக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. இதைச் செய்து முடிக்க, அதற்கு ஏற்ற தயார் நிலையிலுள்ள ஓர் ஒப்புயர்வற்ற அதிகாரம் தேவைப்பட்டது.\n2. சோசலிச அரசுகள் கலைக்கப்பட்டு, அவை மீண்டும் முதலாளித்துவச் சந்தைக்குள் கொண்டு வரப்படுவதன் மூலம் உலகம் உண்மையிலேயே உலகமயமாக்கப்பட வேண்டியிருந்தது.\n3. முன்னாள் கொலனிகள் முதலாளித்துவச் சந்தையை ஆழமாக்கும் வகையில் தொழில்மயமானதாக மாறுவது அவசியமாகியது.\n4. உலக அளவில் முதலாளியச் சந்தைகளை ஒருங்கிணைக்கவும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தொழில் மூலதனத்தைக் கொண்டு செல்லவும் புதிய வகையிலான தொழில்நுட்பம் தேவைப்பட்டது.\n5. அதுபோல, உலகம் முழுவதும் பெருகி வருகிற, பெருமளவும் மறைந்திருந்து தாக்குகின்ற, சிறிய எதிரிகளைச் சக்தி வாய்ந்த முறையில் வேகமாகத் தாக்கியழிக்கக் கூடிய கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு வழங்கக்கூடிய தொழில்நுட்பங்கள் அவசியமாகின.\n6. இவற்றின் அடிப்படையில், உருவாகின்ற மாதிரிக்கு தத்துவார்த்த அடிப்படையில் அங்கிகாரம் வழங்கப்பட வேண்டியதோடு, அம்மாதிரியைப் பண்பாடு ரீதியில் ஏற்கச் செய்ய வேண்டிய தேவையும் பிரதானமானது. உலகத்தை முழுமையாக இணைக்கும் நிதியமைப்பே இந்தப் பேரரசை ஒன்றுபடுத்தும் கருவியாகும். மூலதனத்தின் நேரடி ஆதிக்கத்திலிருந்து இந்த உலகின் எந்தவொரு முக்கிய இடமும் தப்பவில்லை என்கிற வகையில், சோவியத் யூனியன் கலைந்து போனதும், உலகச் சந்தையோடு சீனா முழுமையாக ஐக்கியமடைந்ததும், எல்லைகளற்ற வகையில் இந்தப் பேரரசு, உலகம் முழுவதும் விரிந்து பரவ வழிவகுத்தது.\nசந்தை பரவலாக விரிவுபடுத்தப் பட்டதோடு, தீவிரமாக ஆழப்படுத்தப்பட்டது. எனவே, முன்னாள் கொலனிகள் ஓரளவு தொழில்மயமாவதும் உலகின் பெரும்பகுதி விவசாயம், பணப் பொருளாதார அடிப்படையில் மாற்றம் கண்டது. உலகம் முழுவதும், ஒரே வித மதிப்பு விதியின் கீழ் திறமையாகக் கொண்டு வரப்பட்டது. ஆயினும், இந்த விதியானது உலகம் முழுவதும் அந்தந்தப் பகுதிக்கான மற்றும் தேசத்துக்கான ஊதியங்கள் மற்றும் விலைகள் என்ற அளவிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.\nவொஷிங்டன் டி.சி, இந்தச் சாம்ராஜ்யத்தின் தலைநகராகும். இது நியூயோர்க் நகரத்தோடு சேர்ந்து, அமெரிக்காவின் தலைநகராக மட்டுமின்றி, ஏகாதிபத்திய இறையாண்மைக்கான முக்கிய நிறுவனங்களான ‘வோல் ஸ்ற்றீற்’ (Wall Street), சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund), உலக வங்கி (World Bank), உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organisation) என்பவற்றின் தலைமைப்பீடங்களாகவும் உள்ளது. இந்த முழுக் கட்டடமும் சிக்கல் மிகுந்த விதிகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றுடன் கூடிய வகையில் ஒன்றுடன் ஒன்று இடைவெட்டுகின்ற இரண்டு அம்சங்களின்மேல் எழுப்பப்பட்டது.\nமுதலில் உலகைச் சுற்றி, குறிப்பாக ஏகாதிபத்திய ஆளுகைக்கு உட்பட்ட உலகில், சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற கட்டுப்படுத்தும் அமைப்புகளின் வாயிலாக பல்வேறு கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கும் ஓர் உலக அரசாங்கம் மிக வேகமாக உருவெடுத்தது. மூன்றாம் உலகில் உலகமயமாக்கல் என்பதை இந்த அமைப்புகள் அந்நாடுகளில் உலகமயாக்கலின் விளைவால் உருவான கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி நவீன தாராளமயம் என்ற உலக ரீதியிலான கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் நடைமுறைப்படுத்தின.\nஇவ்வாறு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த நிதி மூலதனத்தின் உலக அரசியல் நிகழ்வுகள் மீதான கட்டற்ற நேரடியான மற்றும் மறைமுகமான கட்டுப்பாடு 2008இல் உருக்கொண்ட உலகப் பொருளாதார நெருக்கடியோடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. இதனைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பிணையெடுப்புகள் வெற்றியளிக்காத நிலையில், மூலதனம் செயற்படுகின்ற முறை மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. இம்மாற்றம் முதலாளித்துவம் முன்பெப்போதும் சந்தித்திராத பின்னடைவைக் கண்டிருப்பதைக் கோடுகாட்டியது.\nமுதலாளித்துவத்தின் தோல்வியை நோக்கிய பாதையானது, தீவிர வலதுசாரிக் குழுக்களின் கரங்களைப் பலப்படுத்தின. இதன் விளைவால் மேற்குலக நாடுகள் எங்கும் தீவிர வலதுசாரி, வெள்ளை நிறவெறி, குடியேற்றவாசிகளுக்கு எதிரான எனப் பல்வகையில் வெளிப்படத் தொடங்கியது. இது தேசியவாதத்துக்கு மீண்டும் புத்துயிரளித்ததோடு முதலாளித்துவம் மீண்டும் தேசியவாதத்தைத் துணைக்கழைத்ததைச் சுட்டி நின்றது. தேசியவாதத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலான உறவு மிக நீண்டது. முதலாளியம் ஏகாதிபத்தியமாக விருத்தியடையத் தொடங்கிய காலத்தில், முதலாளியத்துக்குத் தேசியம் பயனுள்ளதாக இருந்தது. ஆக்கிரமிப்புப் போர்களையும் கொலனி, அரைக் கொலனி நாடுகளின் ஆதிக்கத்தையும் நியாயப்படுத்தத் தேச நலன் தேவைப்பட்டது.\nமுதலாம், இரண்டாம் உலகப் போர்களில் தேசநலனும் தேசப்பற்றும் வலியுறுத்தப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் உருவான போது, ஐரோப்பிய நாடுகளின் தேச அடையாளங்கள் யாவும், ஐரோப்பிய அடையாளத்தினுள் கரையும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை. நிச்சயமாக முதலாம், இரண்டாம் உலகப் போர்க் காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தேசிய உணர்வுகள் உலகமயமாக்கலுடன் குறைவடைந்தன. ஆனாலும், முதலாளியம், தன் ஏகாதிபத்திய, பன்னாட்டு முதலாளிய வடிவிலும், தேச அரசு சார்ந்த தன் வேர்களை முற்றாக அறுத்து விடவில்லை. எனவே, முதலாளியப் போட்டிக்கு இன்னமும் ஒரு தேசியப் பரிமாணம் உள்ளது. அது அண்மைய பொருளாதார நெருக்கடியின் போது மீண்டும் வெளிப்பட்டது.\nஅதன் நீட்சியையே இப்போது காண்கிறோம். முதலாளித்துவம் பொருளாதார விளைவுகளுக்கு முகம்கொடுக்க இயலாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பு முகமாக, அது நாட்டின் பிற தேசிய இனங்களுக்கு அல்லது மதச் சிறுபான்மையினருக்கு அல்லது அயல் நாடெதற்கும் எதிரான கடும் போக்கை மேற்கொள்ள முயல்கிறது. ஏகாதிபத்தியம் அதன் விளைவான முரண்பாடுகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிறது. அது மட்டுமில்லாமல் அதுவரை சிநேக முரண்பாடுகளாகவே இருந்து வந்த தேசிய இன, மொழி, மத, பிரதேச, சாதிய முரண்பாடுகளை எல்லாம் பகை முரண்பாடுகளாக்கி, அதில் ஒரு தரப்பையோ இன்னொரு தரப்பையோ ஆதரிப்பது போல தோற்றம் காட்டுகிறது.\nஅதன்மூலம் தனது இருப்பைத் தக்க வைக்கிறது. இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளை இதன்மூலம் விளங்கிக்கொள்ள இயலும். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், ஒடுக்குவோரின் தேசியவாதமும் ஒடுக்கப்பட்டோரின் தேசியவாதமும் ஏகாதிபத்தியத்தின் துணையுடன் தங்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்வதன் பயனாக, அமைதியான முறையில் தீர்க்கப்படக் கூடிய முரண்பாடுகள் பகைமையாக மாற்றப்படுகின்றன. இவை பொருளாதார அடிப்படையிலான முரண்பாடுகளுக்கு வேறொரு முகத்தை வழங்குகின்றன. இன்று திறந்த சந்தையும் கட்டற்ற வர்த்தகமும் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. ஆனால், அவை முதலாளித்துவத்தின் அடிப்படைகளாக விமர்சனத்துக்குள்ளாகவில்லை.\nமாறாக உலகமயமாக்கலின் தோல்வியின் அடிப்படையில் அவை விமர்சிக்கப்படுகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் செயற்படுவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அரசு மீண்டும் தனது கட்டுப்பாட்டை மீளப் பெறுவதை நோக்கிச் செல்ல முனைகிறது. கட்டற்ற வர்த்தகத்துக்கான தடைகள் உலகின் முதனிலைப் பொருளாதாரங்களாலேயே அதிகம் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nஇன்று, அரசுகள் தன் காக்கும் கரங்களை அகல விரித்துள்ளன. பொருளாதாரத் தடைகள், இறக்குமதிக்கான அளவுகோல்கள், சுங்க வரி விதிப்பு, அனுமதி வழங்குதலில் கட்டுப்பாடு, தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணி மட்டுப்பாடுகள், வந்தேறு குடிகளுக்கு வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டல் போன்றன நடக்கின்றன. அரசு ‘ஆயா அரசு’ என்கிற நிலையிலிருந்து மீண்டும் அதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடியதாக உள்ளது. இதை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணக்கூடியாக உள்ளது. இவ்விடத்தில், இத்தாலியின் பெனிட்டோ முசோலினியின் கருத்தொன்றை நினைவுகூர்வது தகும். “பாசிசம் என்பதை கோர்ப்பரேட்டிசம் (பெருநிறுவனவாதம்) என அழைப்பதே பொருத்தமானது. ஏனெனில், அது உண்மையில் அரசினதும் பெருநிறுவன அதிகாரத்தினதும் இணைப்பாகும்”.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/154118/news/154118.html", "date_download": "2019-04-25T23:56:01Z", "digest": "sha1:TB3XG2ABNZ6T63GHRRCQELXDOVTGLK5X", "length": 5812, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல நடிகை திடீர் என இப்படி செய்து விட்டாரா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல நடிகை திடீர் என இப்படி செய்து விட்டாரா\nகங்கனா ரனவ்த் நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்இ குயின்.இந்தப் படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார்.இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தயாரிக்க அவர் முடிவு செய்தார்.\nதமிழ் ரீமேக்கில் நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டது.அவரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.மலையாளத்தில் அமலா பால் நடிப்பதாக இருந்தது.\nஇந்நிலையில் ஒரு பேட்டியில் ‘குயீன் தமிழ் ரீமேக் டிராப் ஆகிவிட்டது என்றும் தான் அதில் நடிக்கவில்லை’என திடீர் என தமன்னா கூறியுள்ளார்.இதுபற்றி நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது ‘ இந்தப் படத்துக்காக தமன்னாவிடம் பேசியது உண்மைதான்.\nஅவரும் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்தார்.ஆனால் அவர் கேட்ட சம்பளம் பட்ஜெட்டுக்கு அதிகமாக இருந்தது.அவர் நடிக்கிறாரோ, இல்லையோ படம் கண்டிப்பாக தொடங்கும்.\nதமிழில் ரேவதி இயக்குகிறார். சுகாசினி மணிரத்னம் வசனம் எழுதுகிறார்.படத்தை நிறுத்திவிட்டோம் என்று தமன்னா சொல்லியிருக்கத் தேவையில்லை’ என்றார்\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉள்ளாடை வெளியே தெரிய வந்த ஜாக்லீனை அசிங்கப்படுத்திய ஜெகன்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nபெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை \nகனமழையால் 51 பேர் பலி\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nவிஜய் -குஷ்பு போதையில் ஆட்டம்: வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nகுஷ்பு பின்னால் தட்டிய தொண்டன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/business/pnb-scam-rbi-forms-panel-to-investigate/", "date_download": "2019-04-26T00:54:58Z", "digest": "sha1:26HI2JLLZIHHPBFVF2ILU6ZIMRTRKTIF", "length": 11528, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிஎன்பி மோசடி : மவுனம் கலைத்தது ரிசர்வ் வங்கி; ஆய்வுக் குழு அமைப்பு - pnb-scam-rbi-forms-panel-to-investigate", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nபிஎன்பி மோசடி : மவுனம் கலைத்தது ரிசர்வ் வங்கி; ஆய்வுக் குழு அமைப்பு\n3 முறை வங்கிகளுக்கு ரகசிய எச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,500 கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்துக்கு வந்ததுமுதல், அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அதிகம் பேசமால் இருந்த இந்திய ரிசர்வ் வங்கி, தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதோடு,\nகடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை குறைந்தது 3 முறை வங்கிகளுக்கு ரகசிய எச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஆகஸ்ட் 2016ல்தான் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அந்த பொறுப்பை ஏற்றார். அதன்பின் செப்டம்பர் 2016ல் அண்டை நாடான வங்காள தேசத்தின் மைய வங்கி, சைபர் குற்றவாளிகளில் பாதிப்புக்கு உள்ளானபோதும், பின்னர் இதே போன்றதொரு தாக்குதல் யூனியன் வங்கியின் SWIFT முறையின் மீதும் நடந்தபோதும் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ் எஸ் முந்த்ரா வங்கிகளுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியதாகத் தெரிகிறது.\nமறுபுறம், பிஎன்பி.யில் நடந்த மோசடியைப் போன்றவை, இனி நடக்காமல் தவிர்ப்பது எப்படி, அதற்கு செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் பரிந்துரைக்க, ஒரு குழுவையும் ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. இதன் தலைவராக ஒய் எச் மல்லிகம் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறையில் ஆடிட்டரான 80 வயது மல்லிகம், ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த 17 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறார். இவர் தலைமையிலான குழு SWIFT உள்ளிட்ட முறைகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் மற்ற வகையிலும் குற்றச் செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய தொழில்நுட்ப ரீதியான தடுப்பு வழிமுறைகளயும் சேர்ந்தே பரிந்துரைக்கும் என கூறப்பட்டுள்ளது.\nBanks holidays in April : ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை சம்பளம் வருமா\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசின் கூற்றை நிராகரித்தது ரிசர்வ் வங்கி\nதங்கம், வெள்ளி இறக்குமதி செய்ய அனுமதி மறுப்பு : ஆக்ஸிஸ் வங்கி உள்ளிடட 3 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nவங்கி தலைமை செயல் அதிகாரி நியமனம் குறித்து ஆக்ஸிஸ் வங்கியிடம் ரிசர்வ் பேங்க் கேள்வி\nபண மதிப்பு நீக்கம் : அரசின் எல்லா நோக்கமும் தோல்விதானா ரிசர்வ் வங்கி காட்டும் உண்மை\nசேகர் ரெட்டிக்கு ரூ.33 கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது எப்படி கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சிபிஐ\nபாதை தெரியாமல் பயணிக்கிறதா பா.ஜ.க\n‘நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை’ – கமல்ஹாசனுக்காக ஒரு குறும்படம்\nRasi Palan Today, 26th April Rasi Palan in Tamil: மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nமுதல்வர் சார்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mettur-dam-water-opened-today-after-2-years/", "date_download": "2019-04-26T00:49:15Z", "digest": "sha1:KPNSDKA7D6VRD5MARTO4JNZB7LYK3REB", "length": 10159, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mettur dam water opened today after 2 years - விவசாயிகள் தாகம் தணிந்தது... 2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் நீர் திறப்பு", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nவிவசாயிகள் தாகம் தணிந்தது... 2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் நீர் திறப்பு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியுள்ளதால் பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமி அணையை திறந்து வைத்தார்.\nகர்நாடகாவின் காவிரி நதிநீர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாயால் கர்நாடகாவில் உள்ள அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால், தமிழகத்துக்கு 1 லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையொட்டி, இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 102 அடியை தாண்டியது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பின்னர் 100 அடியை எட்டியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பகுதிகளுக்கு இன்று காலை 10.30 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து நீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். முதல்வர் பழனிசாமியுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி மற்றும் அமைச்சர் பலரும் இந்த நீர் திறப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.\nமேட்டூர் அணை நிலவரம் … நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக குறைப்பு\nமேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு\n2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\nமேட்டூர் அணை நீர் திறப்பு: சேலம் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 23,501 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nமுன்னாள் நீதிபதி வீட்டில் மாயமான வழக்கு ஆவணங்கள்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு\nஅப்துல்கலாமிற்காக தமிழர்கள் செய்த செயலை கண்டு சிலிர்த்த முகமது கைப்\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nகடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-denies-advance-bail-for-s-ve-sheker/", "date_download": "2019-04-26T00:48:02Z", "digest": "sha1:JMZ5WBH4M4ESRXDWUADAQ543WXA6XQTH", "length": 12209, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Supreme Court denies advance Bail for S.Ve.Sheker - எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : பத்திரிக்கையாளர்களை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர்\nநடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் சில வாரங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரீகமான கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிந்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.\nமேலும் படிக்க : எஸ்.வி.சேகர் தலைமறைவாகவில்லை, மத்திய அமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு\nஇதையடுத்து, கைது நடவடிக்கையை தவிர்க்க, சென்னை ஐகோர்ட்டில் அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று வரை அவரை கைது செய்ய தடை விதித்திருந்தனர்.\nமேலும் படிக்க : எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு\nஇன்று அவரது மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 30-ம் தேதியே அவர் மீது குற்றப்பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.\nஇதனை அடுத்து, சேகர் விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nசிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி\nகுறைந்த சம்பளம் வாங்கும் தனியார் ஊழியரா நீங்கள் இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு\nபாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனை நிறுத்தி வைப்பு\nஅயோத்தி தீர்ப்பு : மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\n‘தன்னைத் தானே புகழும் பொன்.மாணிக்கவேல்’ – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்\nஒரு இரவு போராட்டத்தின் முடிவு: அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமித்தது உச்சநீதிமன்றம்\nமூன்று பிள்ளைகளின் வயிற்றை நிரப்ப பயணிகளின் பாரங்களை சுமக்கும் தியாக பெண்\nஸ்டெர்லைட் வழக்கு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது\nஇந்திய விமானப்படை போர் விமானம் மிக்21 விபத்துக்குள்ளானது \nவிமானி உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஅபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு\nNirmala Sitharaman Meets IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/04/26/airport.html", "date_download": "2019-04-26T00:15:22Z", "digest": "sha1:B5QDLKFPHTAAAKXSF4YK7HRXKHNKNZTL", "length": 17197, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகமூடிக்கு மாறிய சென்னை விமான நிலையம் | Chennai airport employees provided with SARS masks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n10 min ago தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை\n15 min ago இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்\n6 hrs ago இலங்கை தாக்குதல்.. தீவிரவாதிகளின் புகைப்படத்துடன் தவறுதலாக வெளியான பெண்ணின் போட்டோ.. அதிர்ச்சி\n7 hrs ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\nMovies லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்\nFinance என்ன உண்மையாவா.. 25 மடங்கு டேட்டாவா.. அதுவும் பி.எஸ்.என்.எல்யா\nSports தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nமுகமூடிக்கு மாறிய சென்னை விமான நிலையம்\nஇந்தியாவில் சார்ஸ் நோய் பரவுவதைத் தடுக்க மேலும் சில நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விமானநிலையங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலாக்கப்பட்டுள்ளன.\nநாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஊழியர்களுக்கு முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளன.\nபயணிகளைச் சந்திக்கும் டிக்கெட் வழங்கும் ஊழியர்கள், பயணிகளை சோதனை செய்யும் போலீசார், பெட்டிகளைசோதனையிடும் சுங்கத்துறையினர் ஆகியோருக்கு இந்த முதல் கட்டமாக இந்த முகக் கவசங்கள் தரப்பட்டுள்ளன.\nஅடுத்தகட்டமாக மற்ற ஊழியர்ளுக்கும் அவை வழங்கப்பட உள்ளன.\nசென்னை சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் இந்த முகமூடிகளை அணிந்து தான் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇதற்கிடையே நாட்டின் முக்கிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள், முக்கிய மருத்துவமனைகள், வைரஸ் ஆராய்ச்சிமையங்களை ஒருங்கிணைந்து செயல்பட வைக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.\nஏர்- இந்தியா விமானங்கள் இயங்கின:\nஇதற்கிடையே மும்பையில் இருந்து நேற்று ரத்து செய்யப்பட்ட 5 விமானங்களும் இன்று இயக்கப்பட்டன.\nமும்பை-டெல்லி-துபாய், மும்பை-கோழிக்கோடு-துபாய் விமானங்கள் தவிர மும்பை-லண்டன்-நியூயார்க்,மும்பை-பாரிஸ்-நியூஜெர்சி ஆகிய விமானங்களும் இயக்கப்பட்டன.\nஇவை தவிர மும்பை-கொச்சின், மும்பை-பெங்களூர், மும்பை-அகமதாபாத் இணைப்பு விமானங்களும்இயக்கப்பட்டன.\nதங்களுடன் விமானங்களில் பணியாற்றும ஊழியர்கள் சார்ஸ் பாதித்த நாடுகளுக்குச் சென்று வரவில்லை என்றசான்றிதழுடன் வந்தால் தான் விமானங்களை இயக்குவோம் என்று கூறி ஏர்-இந்தியா பைலட்டுகள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் நேற்று முழுவதும் மும்பையில் இருந்து கிளம்ப வேண்டிய பல ஏர்-இந்திய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. இன்று விமானங்களை பைலட்கள் இயக்க முன் வந்தனர்.\nநியூயார்க்கில் இருந்து மும்பை வந்த பயணிகளை டெல்லி கொண்டு செல்லவும், மும்பையில் இருந்து லண்டன்செல்லும் சிறப்பு விமானத்தில் ஏற வேணடிய பயணிகளை அழைத்து வரவும் மும்பை-டெல்லிக்கு இடையே சிறப்புவிமானம் ஒன்றையும் இன்று ஏர்-இந்தியா இயக்கியது.\nஇதற்கிடையே பைலட்களுக்கும், ஏர்-இந்தியா நிர்வாகத்துக்கும் இடையிலான சமரச பேச்சுவார்ததையும் இன்றுமும்பையில் தொடங்கியது. சார்ஸ் பிரச்சனை தவிர தங்களுக்கு பயிற்சிக் கட்டணமாக ரூ. 50,000 கேட்டும்பைலட்கள் பிரச்சனை செய்து வருகின்றனர்.\nசந்தேகம் இருந்தால்.. வெளியே போகக் கூடாது:\nஇதற்கிடையே சார்ஸ் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவனையில்சேர்க்கப்பட்டுள்ள 3 பேரும் வெளியே போகக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு நோய் இருப்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே சார்ஸ் நோய் குறித்து அடுத்த வாரம் சார்க் நாடுகளின் நலத்துறை அமைச்சர்கள் கூட்டம் வரும்செவ்வாய்க்கிழமை மாலத் தீவுகளில் நடக்கவுள்ளது.\nஇதில் இந்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பங்கேற்கிறார்.\nஇந் நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை இந்தியாவில் 3 பேருக்கு மட்டுமே சார்ஸ்நோய் இருப்பது உறுதியாகியுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nஆனாலும், சண்டீகரில் ஒருவருக்கு சார்ஸ் இருப்பதாகத் தகவல் பரவியதையடுத்து இந்த நகரின் ரயில் நிலையபோர்ட்டர்கள் அனைவரும் முகமூடி அணிந்து பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2019/02/23142216/1229176/prawn-egg-podimas.vpf", "date_download": "2019-04-26T00:43:20Z", "digest": "sha1:4SXS5DN6UFYXLSAMCSG4ZLRUKQMJUM2K", "length": 15256, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான இறால் முட்டை பொடிமாஸ் || prawn egg podimas", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு விருப்பமான இறால் முட்டை பொடிமாஸ்\nபதிவு: பிப்ரவரி 23, 2019 14:22\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முட்டை சேர்த்து சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முட்டை சேர்த்து சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇறால் - 100 கிராம்\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,\nமஞ்சள் தூள் - சிறிது,\nஉப்பு - 1/2 ஸ்பூன்,\nமிளகு தூள் - சிறிதளவு\nமிளகாய் தூள் - சிறிதளவு,\nஎண்ணெய் - தேவையான அளவு\nஇறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.\nவறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nஅடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.\nஅடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.\nமுட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபுட்டு | முட்டை சமையல் | இறால் சமையல் | அசைவம் | சைடிஷ் |\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தான் வெற்றிபெற 176 ரன்னை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nவிரைவில் செய்யலாம் தயிர் சாண்ட்விச்\nஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு\nஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nசாம்பார் சாதத்திற்கு அருமையான இறால் சுக்கா\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/12171343/1190906/Chennai-Super-Kings-Superfan-Gets-His-Wedding-Invite.vpf", "date_download": "2019-04-26T00:36:47Z", "digest": "sha1:56OB4YS7DF7XFDGV5UALPVPYYJ7Y5WS2", "length": 8060, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chennai Super Kings Superfan Gets His Wedding Invite Designed as Match Ticket", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண அழைப்பிதழை டிக்கெட் போன்று வடிவமைத்து டோனி, சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர் அசத்தல்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 17:13\nடோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார். #MSDhoni #CSK\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அப்போது இந்திய அணி கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனிக்கும் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உலகளவில் அதிக ரசிர்கள் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் எந்தவொரு இடத்தில் விளையாடினாலும் இதுபோன்ற தீவிர ரசிகர்கள் அங்கு சென்று போட்டியை ரசிப்பது வழக்கம். இதுபோன்ற தீவிர ரசிகர் ஒருவர்தான் வினோத். இவருக்கு இன்று திருமணம். திருமணத்திற்கான அழைப்பிதழை சிஎஸ்கே அணியின் டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார்.\nஇவரது அழைப்பிதழை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அத்துடன் வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சிட்ட சூப்பர்ஃபேன் ரசிகருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் வினோத் கூறுகையில் ‘‘டோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான நான், எனது திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் அச்சிட விரும்பினேன். இதுகுறித்து கிராபிக் டிசைனரான எனது நண்பரிடம் பேசினேன். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்தான். இருவரும் இந்த அழைப்பிதழை வடிவமைத்தோம்’’ என்றார்.\nமேலும், 2015-ம் ஆண்டு சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் அதிகாரிகள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் எனது பெயரை சொல்லி அழைத்தார். அப்போது டோனி கையெழுத்திட்ட பேட் எனக்கு பரிசாக வழங்கப்பட்டது’’ என்றார்.\nஎம்எஸ் டோனி | சென்னை சூப்பர் கிங்ஸ்\nபிரிமீயர் லீக் அணியில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் பால் போக்பாவிற்கு இடம்\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஒவரில் வெற்றி\n‘யுனிவர்ஸ் பாஸ்’-ஐ சமன் செய்ய ‘மிஸ்டர் 360’-க்கு இன்னும் ஒன்றுதான் தேவை\nஅரையிறுதியில் ஷிவ தபா தோல்வி: வெண்கல பதக்கத்துடன் ஏமாற்றம்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: மஞ்சு குமாரி வெண்கல பதக்கம் வென்றார்\nவிஜய் ஹசாரே டிராபி- மும்பை அணிக்கு ரகானே கேப்டன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/14591-.html", "date_download": "2019-04-26T01:00:27Z", "digest": "sha1:GKLIJNT5KB7NMJCOCH4IVBIESSCE7VVK", "length": 8512, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "உலகில் 76% அதிகமானோர் 'OVERFAT' |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nஉலகில் 76% அதிகமானோர் 'OVERFAT'\nநியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உடல் எடை அதிகம் என்ற அடிப்படையாக கொண்ட ஆய்வை மேற்கொண்டனர். அதில் உலக மக்கள் தொகையில் 76% மக்களுக்கு உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு (overfat) அதிகம் என்று கூறுகின்றனர். தேவையைவிட உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பினால் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாவதையே, Overfat என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த Overfat பாதிப்பானது சாதாரண எடை கொண்டவர்களுக்கும் இருப்பதாகவும், அவர்களின் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதால் உடல்நலம் பாதிப்படைவதாகவும் கூறப்படுகிறது. மேலும் 10% மக்களில் கொழுப்பே இல்லாத Underfat என்ற பாதிப்பும், 14% மக்கள்தான் சரியான உடல் கொழுப்புடன் இருக்கின்றனர் என்றும் கூறுகிறது ஆய்வு.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/8765-.html", "date_download": "2019-04-26T01:08:05Z", "digest": "sha1:NIPCFGSJG3N3PQ6XMDA7BXRZ2YWQQPV7", "length": 8122, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "முடிகொட்டுதலுக்கு புதிய தீர்வு! |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\nகொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், தற்போது Alopecia Areata என்னும் வகை முடி கொட்டும் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வர்களின் நோய் எதிர்ப்பு செயல்பாடானது அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு, முடியை இழந்து விடுவர். Ruxolitinib என்னும் இந்த மருந்தை எடுக்கும்போது, முடியை இழந்தவர்களுக்கு 95% அளவிலான முடி திரும்ப வளர்ந்துள்ளது. ஆனால் தற்போதைக்கு, இந்த மருந்தால் எந்தப் பக்க விளைவு ஏற்படா விடிலும், மருந்து எடுப்பதை நிறுத்தும்போது முடி மீண்டும் கொட்டத் தொடங்கி விடுகிறதாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE-2/", "date_download": "2019-04-26T00:30:05Z", "digest": "sha1:6EZUCYSQSJPURU7HQEQKJZWGQMVZD3BH", "length": 88686, "nlines": 231, "source_domain": "athavannews.com", "title": "லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: வெல்லாவெளியில் பொருட்கள் கையளிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: வெல்லாவெளியில் பொருட்கள் கையளிப்பு\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: வெல்லாவெளியில் பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nகிழக்கில் கடந்த கடந்த மூன்று நாட்களாக பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நான்காம் கட்டமாக வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் பெரிய போரதீவு, பட்டாபுரம், முனைத்தீவு கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொதிகளும் 100 நுளம்பு வலைகளும் 20 குடும்பங்களுக்கு கூரைத் தகடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் இராசநாயகம் ராகுலநாயகி, உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.உமாபதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: யாழில் இரு பகுதிகளுக்கு பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தின் சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nசண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 53 குடும்பங்களுக்கும், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 75 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nயாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த மூன்று தினங்களாக நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று நான்காம் நாளாக பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: வவுணதீவுக்கு பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nகிழக்கில் கடந்த கடந்த மூன்று நாட்களாக பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நான்காம் கட்டமாக இப்பகுதி மக்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nவவுணதீவு பிரதேசத்தில் 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள், 20 குடும்பங்களுக்கு கூரைத் தகடுகள் மற்றும் 50 குடும்பங்களுக்கு நூளம்பு வலைகள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: பருத்தித்துறையில் பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nபருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nயாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த மூன்று தினங்களாக நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், இன்று பருத்தித்துறை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: இன்றும் தொடர்கிறது\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானப் பணிகளின் நான்காம் கட்டமாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை அம்பாறை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு கடந்த மூன்று தினங்களாக நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், யாழ். குடா நாட்டில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பகுதிகளுக்கும், மட்டக்களப்பில் வாகரை, கிரான் ஆகிய பகுதிகளுக்கும் இன்றைய தினம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை, இம்முறையும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: கரவெட்டியில் பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nகோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nயாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், இன்று தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் கரவெட்டி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணிகள் நாளைய தினமும் தொடரவுள்ளது.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: கோப்பாயில் பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nகோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 75 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nயாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், இன்று தெல்லிப்பளை, கோப்பாய் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து கரவெட்டி, பருத்தித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: மட்டக்களப்பில் 3 பகுதிகளுக்கு பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மகிழடிதீவு, வெல்லாவெளி, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nகிழக்கில் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மூன்றாம் கட்டமாக இப்பகுதி மக்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nதொடர்ந்து, கிரான், வாகரை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் பகிர்ந்தளிக்கும் பணிகள் தொடர்ந்து நாளை இடம்பெறவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: தெல்லிப்பளையில் பொருட்கள் கையளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nதெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 179 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nயாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், தற்போது தெல்லிப்பளை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து கோப்பாய், பருத்தித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: மூன்றாம் கட்ட பணிகள் இன்று\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானப் பணிகளின் மூன்றாம் கட்டமாக இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை அம்பாறை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், யாழ். குடா நாடு மற்றும் மட்டக்களப்பில் எஞ்சிய பகுதிகளுக்கு இன்றைய தினம் நிவாரணப் பணிகள் வழங்கப்படவுள்ளன.\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை, இம்முறையும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: 4 கோடி பெறுமதியான பொருட்கள் பகிர்ந்தளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த மனிதாபிமானப் பணிகளினால் ஆயிரக்கணக்கான மக்கள் நன்மையடைந்துள்ளனர்.\nநாடளாவிய ரீதியில் பத்து மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்தளிக்கப்பட்டுவந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எஞ்சிய பகுதிகளுக்கான நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணிகள் மூன்றாம் கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.\nஐந்து நாட்களாக கொழும்பில் பொதியிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் நிவாரணப் பொதிகள் தாங்கிய முதலாவது வாகனத் தொடரணி கொழும்பு கொட்டாஞ்சேனையிலிருந்து நேற்று முன்தினம் காலை பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.\nஅந்தவகையில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை அம்பாறை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு குறித்த நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை, இம்முறையும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்: பூநகரி பிரதேச மக்களிற்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு\nகிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் ஸ்தாபனத்தினரால் உலருணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nகுறித்த உலருணவுப் பொதிகள் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள 575 குடும்பங்களிற்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nஇயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு குறித்த நிறுவனத்தினரால் உலருணவு பொதிகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச மக்களிற்கு குறித்த பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nகுறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், கிளிநொச்சி மாவட்ட இடர்முகாமைத்துவ உதவி பணிப்பாளர் இன்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: உடுவில் பகுதியில் பொருட்கள் பகிர்ந்தளிப்பு\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் தற்போது யாழ். குடா நாட்டின் உடுவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஉடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 237 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nயாழ். குடா நாட்டில் சாவகச்சேரி பகுதிக்கு நேற்றைய தினம் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த நிலையில், வேலணை, யாழ்ப்பாணம் நகர் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று நிவாரணப் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nஇதனை தொடர்ந்து சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை ஆகிய பகுதிகளுக்கு இன்று நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ள நிலையில், இம் மனிதாபிமானப் பணிகள் நாளையும் தொடரவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: மட்டக்களப்பில் பொருட்கள் கையளிப்பு\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று, கிரான், ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், கோறளைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் உட்பட இடர் முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: நொச்சியாகமவில் 500 குடும்பங்களுக்கு பொருட்கள் பகிர்தளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் மாவட்டம் நொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nநொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nநொச்சியாகம பிரதேசத்தில் 200 போர்வைகள், 200 நுளம்பு வலைகள் உள்ளடங்களாக 216 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், நொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவின் இத்தியாகுளம் கிராமத்தில் 284 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: ஊர்காவற்றுறைக்கு பொருட்கள் பகிர்ந்தளிப்பு\nலைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் தற்போது யாழ். குடா நாட்டின் ஊர்காவற்றுறை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nயாழ். குடா நாட்டில் சாவகச்சேரி பகுதிக்கு நேற்றைய தினமும், வேலணை பகுதி மக்களுக்கு இன்று காலையும் நிவாரணப் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nதொடர்ந்து நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பளை ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: புத்தளத்தில் பொருட்கள் பகிர்ந்தளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட செயலக பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nபுத்தளம் மாவட்ட செயலக பிரிவிற்கு உட்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையிலான லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் நிவாரண பொதிகள் தாங்கிய வாகன தொடரணி தற்போது நொச்சியாகம பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.\nஅடுத்த கட்டமாக நொச்சியாகம பகுதியில் நிவாரணப் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டவுள்ள நிலையில், இதனை தொடர்ந்து அநுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: வேலணையில் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட யாழ். குடாநாட்டு மக்களுக்கு உதவியளிக்கும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணிகள் வேலணையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 175 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட 385 குடும்பங்களுக்கு நேற்று நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், வேலணையில் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஊர்காவற்றுறையில் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: வெருகலில் 600 குடும்பங்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையிலான லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிவாரண பொதிகள் தாங்கிய வாகன தொடரணி தற்போது திருகோணமலை, வெருகல் பகுதியை சென்றடைந்துள்ளது.\nஅதன்படி, வெறுகல் பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 10 கிராம செயலகர் பிரிவுகளைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nஈச்சிலம்பற்று கிராம செயலாளர் பிரிவில் தொிவுசெய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கும், வெருகலில் 80 குடும்பங்களுக்கும், பூனகரில் 50 குடும்பங்களுக்கும், இலங்கைத்துறையில் 50 குடும்பங்களுக்கும், ஆனைத்தீவில் 80 குடும்பங்களுக்கும், வெருகல் முகத்துவாரத்தில் 90 குடும்பங்களுக்கும், இலங்கைத்துறை முகத்துவாரத்தில் 60 குடும்பங்களுக்கும், கறுக்காமுனையில் 50 குடும்பங்களுக்கும், பூமரத்தடிச்சேனையில் 40 குடும்பங்களுக்கும், உப்புரலில் 70 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஐந்து நாட்களாக கொழும்பில் பொதியிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்த நிலையில், நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை தேடி லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் இரண்டாவது நாள் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nநாடளாவிய ரீதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: மாந்தை மேற்கில் பொருட்கள் பகிர்ந்தளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரணப் பணியில் இரண்டாம் நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nஅந்தவகையில், மாந்தை மேற்கு பகுதியில் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள் தண்ணீர் போத்தல்கள் போன்றவை பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் முதற்கட்ட பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் லைகா ஞானம் அறக்கட்டளையின் மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளை முன்னெடுத்துள்ள நிவாரணப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇன்றைய தினம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் வகையிலான முதற்கட்ட பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\n4 கோடி ரூபாய் பெறுமதியில் உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள் தண்ணீர் போத்தல்கள் போன்றவை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை, இம்முறையும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: இன்று பல பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்படும் நிவாரணப் பணி, முதற்கட்டமாக இன்று வடக்கு கிழக்கின் பல பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.\nகடந்த ஐந்து நாட்களாக கொழும்பில் பொதியிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் நிவாரணப் பொதிகள் தாங்கிய முதலாவது வாகனத் தொடரணி கொழும்பு கொட்டாஞ்சேனையிலிருந்து இன்று காலை பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.\nஅந்தவகையில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு குறித்த நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nஇதன் அடுத்த கட்ட நிவாரணப்பணி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: திருமலையில் மேலும் 3 கிராமங்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிப்பு\nகஜா புயல் தாக்கத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்படும் நிவாரணப் பணியில் தற்போது திருமலையில் மேலும் மூன்று கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலையில் தம்பலகாமம் பகுதிக்கு இன்று பகல் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nஅதன் பின்னர் திரியாய் கல்லம்பத்தையில் 50 குடும்பங்களுக்கும், சோலையடியில் 200 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.\nதற்போது தென்னமரவாடி கிராமத்தில் 75 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக ஞானம் அறக்கட்டளை குழுவினர் தெரிவித்தனர்.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையின் 4 கோடி ரூபாய் மதிப்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள், போர்வைகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி யாழ். குடாநாட்டில் ஆரம்பம்\nகஜா புயல் தாக்கத்தால் பாதிப்புற்ற யாழ்.குடாநாட்டு மக்களுக்கு உதவியளிக்கும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளை அங்கு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்க ஆரம்பித்துள்ளது.\nநாடுமுழுவதும் நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதோடு, அவற்றில் ஒரு கட்டமாக தற்போது குடாநாட்டில் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nதற்போது யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட 385 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nயாழ்ப்பாணத்தில் மொத்தமாக 1500 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள், நுளம்பு வலைகள், குடிநீர் போத்தல்கள் மற்றும் போர்வைகள் என்பன வழங்கப்படுகின்றன.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் 4 கோடி ரூபாய் பெறுமதியில் குறித்த பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை, இம்முறையும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: துணுக்காயில் பொருட்கள் பகிர்ந்தளிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளை முன்னெடுத்துள்ள நிவாரணப் பணியின் அடுத்தகட்டமாக முல்லைத்தீவு – துணுக்காய் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nஇன்று (வியாழக்கிழமை) நண்பகல் துணுக்காயைச் சேர்ந்த 188 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. தற்போது ஒட்டுச்சுட்டானில் 213 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை குழுவினர் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.\nஅத்தோடு, பூநேரி பகுதிக்கு நாளைய தினம் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nலைகா ஞானம் அறக்கட்டளையின் 4 கோடி ரூபாய் செலவில், உலருணவுப் பொருட்கள், போர்வைகள, குடிநீர் போத்தல்கள் மற்றும் நுளம்புவலைகள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரண பணி: மடுவில் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன\nலைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண பேரணி தற்போது மன்னார், மடு பிரதேச செயலாளர் பிரிவை சென்றடைந்துள்ள நிலையில், அங்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nமன்னார் மாவட்டத்தில் 1500 பேருக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவற்றில் முதற்கட்டமாக மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 200 பேருக்கு தற்போது பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஏனைய பகுதிகளுக்கும் நிவாரணப் பொருட்களை கையளிப்பதற்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளை குழுவினர் தற்போது சென்றுகொண்டிருக்கின்றனர்.\n4 கோடி ரூபாய் பெறுமதியில் உலர் உணவுப் பொருட்கள், போர்வைகள், நுளம்பு வலைகள் தண்ணீர் போத்தல்கள் போன்றவை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.\nநிவாரணப் பணியின் முதற்கட்ட நடவடிக்கையாக, திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.\nதொடர்ந்து அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரவிற்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: தம்பலகாமத்தில் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக லைகாவின் ஞானம் அறக்கட்டளை முன்னெடுத்துள்ள நிவாரணப் பணியின் முதற்கட்ட நடவடிக்கையாக, திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nதம்பலகாமம் பகுதியில் 56 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. ஏனைய பகுதிகளுக்கும் நிவாரணப் பொருட்கள் தொடர்ச்சியாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன\nநிவாரணப் பொருட்கள் தாங்கிய வாகனத் தொடரணி நாட்டின் பல பகுதிகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. அந்தவகையில், இன்று (வியாழக்கிழமை) முற்பகல் தம்பலகாமத்தில் பொருட்கள் கையளிக்கப்பட்டன.\nஏனைய பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nலைகாவின் ஞானம் அறக்கட்டளை சார்பில் 4 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரண பணி: முதலாவது வாகன தொடரணி புறப்பட்டது\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், லைகாவின் ஞானம் அறக்கட்டளை முன்னெடுக்கும் நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.\nகடந்த ஐந்து நாட்களாக கொழும்பில் பொதியிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று, நிவாரண பொதிகள் தாங்கிய முதலாவது வாகன தொடரணி இன்று (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதி, முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதி, மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதி, திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதி மற்றும் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரவிற்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணியளவில் நிவாரணப் பொருட்கள் சென்றடையவுள்ளன. அதன்பின்னர் நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்படும்.\nதொடர்ச்சியாக ஏனைய மாவட்டங்களுக்கான நிவாரண பொருட்கள் தாங்கிய வாகனங்களும், இன்று மாலை தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன. அவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாளை காலை சென்றடைந்து நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்படவுள்ளன.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம்கொடுக்கிறது லைக்காவின் ஞானம் அறக்கட்டளை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கும் வகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரண பணிகளை ஆரம்பித்துள்ளது.\nநாட்டின் பத்து மாவட்டங்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்கும் வகையில், அதற்கான பொதியிடல் நடவடிக்கை கொழும்பில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.\nநிவாரணப் பொருட்கள், நாளையும் நாளை மறுதினமும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடையுமென லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான அமைப்பாளர் எஸ்.அரவிந்தன் தெரிவித்தார்.\nவறுமையில் வாடும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது, பாதிக்கப்பட்டவர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களை சமுதாயத்தில் நல்ல நிலைக்கு கொண்டுவருவதை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகின்றது.\nஉலகம் முழுவதும் பரந்துவாழும் மக்களுக்கு தொடர்ச்சியாக பல நிவாரணங்களை வழங்கிவரும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை, இலங்கையில் மாத்திரமன்றி தன்சானியா, சூடான், இந்தியா, பாகிஸ்தான், ருமேனியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றது.\nஇலங்கையில் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளை தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டியிருந்தது. வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி, தென்னிலங்கை வெள்ளப்பாதிப்பை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும், லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகளை வழங்கியிருந்தது.\nஅதுமாத்திரமன்றி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக, அகதிமுகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை கையளித்திருந்தது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இவ்வாறு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவரும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை, பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் அவ்வப்போது வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகஜா புயல் விவகாரம் – முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் தற்பொழுது 150 நாட்களாக\nலைக்காவின் நன்கொடையில் யாழ்.பல்கலைக்கு நவீன கட்டிடத் தொகுதி: அமைச்சரவை அனுமதி\nலைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நன்கொடையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு நவீன கட்டிடத்தை வழங்கும் தி\nகஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம்\nபட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில்\nவிரக்தியிலிருக்கும் விவசாயிகளுக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அளித்துள்ள பெரும் உதவி\nஅண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதிருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vallinam.com.my/version2/?author=4", "date_download": "2019-04-26T00:17:05Z", "digest": "sha1:FILZ7TJ7XC7SDBCEV2QCMMBF2FW2LFD2", "length": 20292, "nlines": 89, "source_domain": "vallinam.com.my", "title": "தயாஜி", "raw_content": "\nயாழ் பதிப்பகத்தின் ஆசிரியருக்கான சிறுகதை போட்டி முடிவும் பரிசளிப்பும்\nஇவ்வருடத்தின் எங்களின் முதல் நிகழ்ச்சி: வல்லினத்தின் நாவல் கருத்தரங்கு\nசில முறை தமிழகம் சென்று வந்திருந்தாலும் இலங்கை செல்லாதது மனதில் ஒரு குறையாகவே இருந்து வந்தது. சமீபத்தில் வெளியிட்ட ‘வல்லினம் 100’ குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இந்நூல் சென்று மலேசிய – சிங்கப்பூர் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற யோசனை வந்தது. அப்போதே அதற்கான திட்டமிடலும் செய்ய…\nமண்புழுக்கள் : மூதாதையர்களின் உயிரணுக்கள்\nவழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால் எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை அறிய முடியும். அதற்கான காரணம் வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படைப்பாளி இயங்குவதாகவும் இருக்கலாம். ஒருபடைப்பு அதன் அசல் தன்மை குன்றாமல் இருக்க…\nவைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு: விஷ்ணுபுரம் விருது அனுபவம்\nஅப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே சிலர் அவர்களுக்குள் முகபாவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். என் கண்கள் சீ.முத்துசாமியைத் தேடின. தூரத்தில் அவர் அமர்ந்திருந்தார். யாருக்கோ என்னவோ நடப்பது போல அங்கும் இங்கும்…\nஅலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும் பூதமொன்று அவனது அழுகை துளியின் சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது இது சாத்தியமே ஆகக்கூடாதென அசரீகள் முழுக்க பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள் அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து இதயத்தை கழற்றி அதற்கு தங்க முலாம் பூசியதன் தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான் விபரம் தெரிந்தவிட்ட…\nஆடம்பரத் தேவைகள் அத்தியாவசியத் தேவைகள் என இரு பகுதிகளாக பதில் சொல்லச்சொல்லி பள்ளிகளில் கேட்பார்கள். எது இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மால் உயிர் வாழ முடிகிறதோ அது ஆடம்பரத் தேவைகள். எது இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ முடியாதோ அது அத்தியாவசிய தேவைகள் என இலகுவாக ஆசிரியர் பாடம் நடத்தியிருந்தார். இப்போதுவரை அந்த எளிய கோட்பாடாக நினைவில்…\nநல்ல புழுதியும் நலம்கெட்ட வீணைகளும்\nமலேசிய முகநூலர்கள் மத்தியில் அதிகமாக ஒரு காணொளி பகிரப்பட்டது. காரில் இருந்து அக்காணொளியை ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். தெருவில் நைந்து, கிழிந்து, அழுக்குப் படிந்த ஆடையுடன் மெலிந்த, நீண்ட செம்பட்டை முடியுடன் தளர்ந்திருக்கும் வயோதிகரிடம் காரில் இருந்தபடியே இளைஞர் ஒருவர் ஏதோ விசாரிக்கிறார். “இன்னும் பாட்டுப் பாடறீங்களா ” “ஆமா பாடிகிட்டுதான் இருக்கேன்…” “ஓ… எங்க பாடறீங்க” “ஆமா பாடிகிட்டுதான் இருக்கேன்…” “ஓ… எங்க பாடறீங்க\nமனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம் வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை நோய்க்கூறுகளை துல்லியமாக உடல்புள்ளிகளில் கண்டறிந்தார் ஒவ்வொரு புள்ளிகளிலும் ஒரு கதையை செருகச்சொல்லி தீவிரமாக வேறெதையோ தேடலானார் உடன்பாடில்லையென்றாலும் கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன் முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக எழுதிக்கொடுத்தார் சின்ன வயதில் யாரையோ கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை அங்குச் செருகினேன் நெற்றிப் பொட்டு வலித்தது…\nஅது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவே தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும். முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு…\nநீயின்றி அமையாது உலகு -10\nஅன்று காலை அலுவலகத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அழகியொருத்தி வேலை கேட்டு வந்திருந்தாள். பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் வேலை என்பதால் ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் சுற்றை முடிக்கும்போது அலுவலக வாசல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த யுவதியைப் பார்க்க நேர்ந்தது. யுவதியைக் கண்டதும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் போல ஏதோ ஒன்று காதில்…\nசமீப காலமாக ஊடகங்களிலும் இணைய உலகிலும் காப்புறுதி குறித்த விளம்பரங்களை கேட்க, பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் அது தொடர்ந்து இருந்திருக்கிறதுதான் தற்போதைய அனுபவத்தால் அவ்விளம்பரங்கள் தனியாகத் தெரிகிறது போலும். நம்மில் பலருக்கு காப்புறுதி குறித்துத் தெரிந்திருக்கும். பலவித நிறுவனங்களில் இருந்து நாம் காப்புறுதியை வாங்கியிருப்போம். இன்னும் சொல்லப்போனால் நம் நண்பர் குழுவில் ஒருவராவது காப்புறுதி முகவராக…\nநீயின்றி அமையாது உலகு 9\nபலவித நாகங்களுக்கு நடுவில் நான் மட்டும். என் இரு கைகளையும் இறுக்கப்பிடித்த மலைப்பாம்புகள் ஆளுக்கு ஒருபக்கம் என இழுத்தன. தப்பித்து ஓடிவிட முடியாதபடி கால்களை கருநீல நாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்திருந்தன. சுற்று வளைத்துவிட்ட நாகங்களின் பளபளத்த மேனி கண்களைக் கூசியது. இருக்கும் இடைத்தைப்பற்றியோ கிடக்கும் நிலை பற்றியோ என்னால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை.…\nநீயின்றி அமையாது உலகு 8\nகடந்த இதழின் தொடர்ச்சி அதன் பின் சந்திக்கும்போதெல்லாம் அந்த அக்காவிற்கு நன்றி சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரிடத்திலும் சிடுசிடுவென இருக்கும் அவர் என்னிடம் சிரமமின்றிப் பழக ஆரம்பித்தார். தொழிற்சாலையில் வேலை செய்யும் மற்றவர்க்கு அது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. அது நிர்வாகத்தினர் வரை சென்றது. அன்று பணியாளர்களும் மேனேஜரும் சந்திக்கும் நாள். முதல் நாள்தான் எங்களுக்கு தெரியும்.…\nநீயின்றி அமையாது உலகு – 7\nஉதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டன. கண்களைத் திறக்கத் தேவையான விசை எதுவென பிடிபடவில்லை. புருவங்கள் துடித்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. அந்த நொடி வாழ்வின் எல்லையில் நின்று எல்லையற்ற எதையோ பார்ப்பதாகப் பட்டது. கருமேகங்களின் மேல் நான் மிதப்பதாகவும், நானே மழையாகப் பொழிவது போலவும். நானே கடலாக, நானே நீராவியாக, அருவமானதாக, நானே அண்டம் முழுதும் நிறைந்துவிட்ட…\nநீயின்றி அமையாது உலகு – 6\nமீண்டும் பார்க்க விரும்பும் முகங்களில் ஒன்றுதான் அவளுடையது. முதன் முதலில் அவளைப் பார்த்த பிறகுதான் என் பெரியமூக்கின் கீழ் சில உரோமப்புள்ளிகள் உருவாகியிருந்ததை முழுமையாக உணர்ந்திருந்தேன். லேசாக அதனைக் கிள்ளியும் பார்த்தேன். அவை மூக்கின் கீழ், உதட்டின் மேல் முட்டிக்கொண்டு இருந்தன. இன்னும் சில நாட்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போதுதான் கவனித்தேன். இனி நானும்கூட…\nநீயின்றி அமையாது உலகு – 5\nபெண்கள் மீதான ஈர்ப்பு என்பது எங்கிருந்து தொடங்கும் என யூகிக்கவே முடிவதில்லை. தான் ஆண் என்பதும் அவள் பெண் என்பதும் புரிகின்றபோதா அல்லது பெண் என நினைக்கும்போதே ஆணின் மனது ஈர்ப்புக்குள்ளாகிறதா என புரியவில்லை. பெண்கள் மீது ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே பெண்களுக்கும் ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். ஒருவேளை அப்படியெல்லாம் செய்யாதோ அல்லது பெண் என நினைக்கும்போதே ஆணின் மனது ஈர்ப்புக்குள்ளாகிறதா என புரியவில்லை. பெண்கள் மீது ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே பெண்களுக்கும் ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். ஒருவேளை அப்படியெல்லாம் செய்யாதோ\nஇதழ் 116 -மார்ச் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/15656", "date_download": "2019-04-25T23:51:04Z", "digest": "sha1:ZYX3IWMRWA5F5LS54K34RRZDB7CMVIUI", "length": 8945, "nlines": 116, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | நாயால் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட அவலம்: யாழ். உரும்பிராயில் சம்பவம் (Videos)", "raw_content": "\nநாயால் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட அவலம்: யாழ். உரும்பிராயில் சம்பவம் (Videos)\nயாழ்.உரும்பிராயில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரொருவர் திடீரெனக் குறுக்கே பாய்ந்து ஓடிய நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(31) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த குடும்பஸ்தர் யாழ்.குப்பிளானிலிருந்து கோப்பாய் நோக்கி பலாலி பிரதான வீதியூடாக மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உரும்பிராய் மடத்தடிப் பகுதியில் திடீரென வீதியின் குறுக்கே நாயொன்று பாய்ந்து ஓடியுள்ளது.\nஇதனால்,தடுமாற்றமடைந்த குறித்த குடும்பஸ்தர் மோட்டார்ச் சைக்கிளை வீதியோரமாகத் திருப்ப முற்பட்டுள்ளார்.\nஎனினும், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்ச் சைக்கிள் நாயை மோதித் தள்ளியது. இதனால், தூக்கிவீசப்பட்ட நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.\nமோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் கையிலும், காலிலும் கடும் காயங்களுக்குள்ளானார்.\nகுறித்த பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் குடும்பஸ்தரை மீட்டு அவசர அம்புலன்ஸ் இலக்கத்திற்கு உடனடியாகத் தகவல் வழங்கினர். இதனையடுத்து படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து நிறுத்திய ரமேஷ் பலரை காப்பாற்றி தன் உயிரை விட்டார்\nஇலங்கை பாடசாலைகள் முழுவதிலும் படையினர் சோதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் புதிய தகவல்\nஇலங்கை அரசாங்கத்தின் உயரிய விருது பெற்றவனே தற்கொலை குண்டுதாரி\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh6kxyy&tag=", "date_download": "2019-04-25T23:41:37Z", "digest": "sha1:YI6CAMCAXVVVMC3S6MBSMNIRU4ZVIQV3", "length": 5865, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அட பரமசிவா", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : நாடோடி , 1946\nவடிவ விளக்கம் : 196 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thuyavali.com/2016/09/blog-post_29.html", "date_download": "2019-04-26T00:36:57Z", "digest": "sha1:ZFUIHUMPXTQCZ2INIAGT5YQLD3STN7TJ", "length": 25538, "nlines": 208, "source_domain": "www.thuyavali.com", "title": "திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் பேசலாமா..? | தூய வழி", "raw_content": "\nHot slider கேள்வி-பதில் வெளியீடுகள்\nதிருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் பேசலாமா..\nகேள்வி:- திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா..\nபதில் :- ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nசஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் \"இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், \"அல்லாஹ்வின் தூதரே இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், \"உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், \"உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது'' என்று கேட்டார்கள். அவர், \"என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார்.\nநபி (ஸல்) அவர்கள், \"இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு'' என்று சொன்னார்கள். அவர், \"என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், \"சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா'' என்று சொன்னார்கள். அவர், \"என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், \"சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா'' என்று கேட்டார்கள். அவர், \"இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது''என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், \"உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். புகாரி (5141)\nஎனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.\nநீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்,இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (30 : 21)\nஎனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.\nஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: \"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) முஸ்லிம் 2611\nதனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.\nதனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும் தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612\nநிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.\nஎனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா.. என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா..\nநிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.\nசுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.\nஇதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.\n* இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்\n* மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய ம...\n* இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறைகள்.\n* மாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா..\n* மாதவிடாய் பெண்களும், தொழுகையும் அமல்களும்\n* முஃமினான பெண்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவி ஓர் முன்மா...\nLabels: Hot slider கேள்வி-பதில் வெளியீடுகள்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nதீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவ...\nதிருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் பேசலாமா..\nஒரு பெண் ஆண்களுக்கு சலாம் சொல்வது இஸ்லாத்தில் அனும...\nபிள்ளைகளை தத்தெடுப்பதில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என...\nஆண்களுக்கு பெண்கள் கை கொடுக்கலாமா..\nசந்தோசம் உண்டாக காரணமாக இருப்பவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906235/amp", "date_download": "2019-04-26T00:16:29Z", "digest": "sha1:QEBSAQK4M3WUERFMM654YB5CJQPC3AD7", "length": 11003, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "வக்கீல் கொலை வழக்கில் 6 பேரிடம் போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "\nவக்கீல் கொலை வழக்கில் 6 பேரிடம் போலீசார் விசாரணை\nமணப்பாறை, ஜன.11: மணப்பாறையில் நடந்த வக்கீல் கொலை வழக்கில் 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் மகன் ஜெகதீஸ் பாண்டி (30) வழக்கறிஞர். இவர் தனது அண்ணன்கள் சிலம்பரசன்(35), சவுந்தரபாண்டி(34), மைத்துனர் ஜெயபாண்டி(34) ஆகியோருடன் சேர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் கார்களை ஷோரூம்களில் இறக்கும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார்.இதேபோல் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்னொரு தரப்பினர் கான்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தனர். கடந்த 9 மாதங்களுக்கு முன் வக்கீல் ஜெகதீஸ் பாண்டி, திருச்சி கான்ட்ராக்டை வேறு ஒருவருக்கு வாங்கி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் ஏற்கனவே திருச்சியில் கான்ட்ராக்ட் செய்தவர்களுக்கும், வக்கீல் ஜெகதீஸ் பாண்டிக்கும் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில்\nஇப்பிரச்சனையை பேசி தீர்ப்பதற்காக ஜெகதீஷ்பாண்டியை தோகைமலை அருகேயுள்ள அய்யர்மலைக்கு வருமாறு திருச்சி கான்ட்ராக்டை இழந்தவர்கள் அழைத்துள்ளனர். அதனை நம்பி ஜெகதீஸ்பாண்டி, அவரது சகோதரர்கள் சிலம்பரசன், சவுந்தர பாண்டி, மைத்துனர் உள்ளிட்ட 6 பேர் நேற்றுமுன்தினம் காரில் புறப்பட்டனர். கார் மணப்பாறையை கடந்து குளித்தலை ரோட்டில் செல்லும்போது மர்ம நபர்கள் காரை குறுக்கே நிறுத்தி மறித்து 8 பேர் காரிலிருந்து கீழே இறங்கி ஜெகதீஸ்பாண்டியையும், அவருடன் வந்தவர்களையும் அரிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பி ஓடிவிட்டனர்.\nஇதில் வழக்கறிஞர் ஜெகதீஸ்பாண்டி பலியானார். சிலம்பரசன், ஜெயபாண்டி ஆகியோர் படுகாயமடைந்தனர். மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து கொலை தொடர்பாக அரவிந்த், பாலமுருகன், பிரபு, தங்கமலை, செல்வம், விக்னேஷ் ஆகிய 6 பேரை பிடித்து தீவிர விசாரணை வருகின்றனர்.\nஉந்து குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி ரங்கம் பகுதியில் இன்று குடிநீர் நிறுத்தம்\nஆன்லைன் ஆர்டர் உணவு பொருளின் அளவில் மோசடி வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற திருச்சி வீரர், வீராங்கனை கலெக்டர் வாழ்த்து\nதிருச்சி மாநகராட்சி சார்பில் கோடை விளையாட்டு பயிற்சி மே 1ல் துவக்கம் முன்பதிவுக்கு அழைப்பு\nஆசிய தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்றதுபோல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் வீரர் ஆரோக்கியராஜிவ்வின் தாயார் பேட்டி\nரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மலேசியாவுக்கு கடத்த முயன்றவர் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள், ரூ.43 ஆயிரம் கொள்ளை துறையூர் அருகே மர்ம நபர்கள் துணிகரம்\nதொட்டியம் அருகே 6 நாட்களாக மின்சாரமின்றி பொதுமக்கள் கடும் தவிப்பு\nகுடும்ப தகராறு திருச்சி ஜெயில் வார்டன் மாயம்\nதுறையூர் அருகே லாரியை மறித்து டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கினர்\n1,500 வடமாநில பணியாளர்களை வெளியேற்றக்கோரி பொன்மலை பணிமனை முன் மே 3ல் மறியல் போராட்டம் தமிழ் தேசிய பேரியக்கம் முடிவு\nபொன்மலை ரயில்வே காலனியில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் மக்கள் அச்சம்\nமணப்பாறை அருகே புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கும் பொது சுகாதார வளாகம் மக்கள் அவதி\nரங்கம் கோயில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம் மே 3ம் தேதி தேரோட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் 33 தபால் நிலையங்களில் கட்டணமின்றி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்\nதிருச்சியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் d 1.43 லட்சம் அபராதம் விதிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி\nதுறையூர் பகுதியில் சூறைக்காற்றால் பலத்த ேசதம்\nதிருச்சி விமான நிலைய தேவைக்காக d 4.60 கோடி செலவில் மின் சோலார் பேனல்கள்\nமுசிறி பகுதியில் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/google-whatsapp-open-restaurants-india-009731-pg1.html", "date_download": "2019-04-26T00:20:55Z", "digest": "sha1:WCRVSHOCXZRIMNFVTZ2NVVSUUNBLWSUU", "length": 8456, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஃபேஸ்புக் வாங்கலயோ ஃபேஸ்புக்..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவித்தியாசமாக யோசிப்பதில் நம்மாளுங்களை மிஞ்ச உலகிலேயே யாராலும் முடியாது என்பது தான் உண்மை. மனுஷனை பேசியே பைத்திய பிடிக்க வைப்பதில், துவங்கி பல சாதனைகளுக்கு நம்மவர்கள் காரணமாக இருக்கின்றனர்.\nஇந்நிலையில் நம்மவர்கள் தொழில்நுட்ப ப்ரியர்களை கவர என்ன செய்திருக்கின்றனர் என்பதை தான் புகைப்படங்களின் வாயிலாக தொகுத்திருக்கின்றோம்.. இதை பார்த்து நீங்களும் ஏதாவது முயற்சி செய்யுங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசோஷியல் மீடியா புடவைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா.\nஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ஆப்பிள் - இவங்க உண்மையில் ப்ரியர்களா அல்லது விளம்பரமா\n'வாட்ஸ்ஆப்' சோறு போடுவீங்க ஜி..\n'சைவம் மற்றும் அசைவம்' இது வாட்ஸ்ஆப் ஸ்பெஷல் உணவகம்\nஃபேஸ்புக் சாட் கடை அபாரம்\nஃபேஸ்புக் ஃபாஸ்ட் ஃபுட், பெயர் அருமை\nகூகுள் சர்பத் கடையுமா வச்சிருக்காங்க\nகூகுள் ரெஸ்டாரண்ட்ல உணவு எப்படி இருக்குமோ..\nஇது தான் ஃபேஸ்புக் கோவிலோ\nமார்க் நன்கொடை வழங்கி இருப்பாரோ..\nஃபேஸ்புக் ஃபேன்சி ஸ்டோர் எப்ப திறந்தாங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவீடியோ காலில் விளையாட்டாக தூக்கிட முயற்சித்த வாலிபர் மரணம்.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஅசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/4674-.html", "date_download": "2019-04-26T01:03:53Z", "digest": "sha1:HUJBZM2TXVEMDWRDCI4F6OWAOY6CEWMY", "length": 8130, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "அசைவ பிரியரா நீங்க ? கொஞ்சம் இதப் படிங்க பாஸ் |", "raw_content": "\nதேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் \nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\n2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nசாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n கொஞ்சம் இதப் படிங்க பாஸ்\nசிறுநீரக நோய்களுக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வரும் ஊன் புயே கோ எனும் ஆய்வாளர் மாடு, பன்றி மற்றும் செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளை அதிக அளவில் உண்பவர்களுக்கு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் நடத்திய ஆய்வின் முடிவில் குறைந்த அளவு அசைவம் உண்பவர்களை விட அதிகம் உண்பவர்களில் 40% சிறுநீரக செயல் இழப்பிற்கான அபாயம் இருப்பதாக கண்டறிந்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் 500 மில்லியன் மக்கள் சிறுநீரக செயலிழப்பு நோயால் அவதிப்படுகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் வாழைப்பூ...\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்\nமனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nஉலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ\nஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய ‛யாேகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/95302/", "date_download": "2019-04-26T00:58:07Z", "digest": "sha1:2BCEMMZKDQYKNEPN6DUFE7IITJDLXTHC", "length": 9850, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளென் மக்ராத்தின் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் அன்டர்சன் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிளென் மக்ராத்தின் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் அன்டர்சன்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அன்டர்சன்(Anderson ) ,மக்ராத்தை பின்தள்ளி சாதனை படைத்துள்ளார். ஜேம்ஸ் அன்டர்சன் 564 விக்கெட்டுகளைப் பெற்றதன் மூலம் கிளென் மக்ராத்(Glen McGrath ) தின் சாதனையை முறியடித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.\nடெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் நான்காவது இடத்தில் இருந்த அவுஸ்ரேலியாவின் மக்ராத்தை பின்தள்ளி அன்டர்சன் அந்த இடத்தை பிடித்துள்ளார். மக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுக்களை எடுத்துள்ள நிலையில் அன்டர்சன் ன் 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 564 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.\nசுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags564 wickets கிளென் மக்ராத் Glen McGrath James Anderson tamil சாதனையை ஜேம்ஸ் அன்டர்சன் முறியடித்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nலிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி…..\nசர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் -அமெரிக்கா எச்சரிக்கை….\nதீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது – பெண்கள் முகத்தை மூடவேண்டாம்… April 25, 2019\nமட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது.. April 25, 2019\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. April 25, 2019\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது April 25, 2019\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் April 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilanka.tamilnews.com/2018/04/27/minor-rape-case-life-sentence/", "date_download": "2019-04-26T00:08:58Z", "digest": "sha1:CKXX4K67RZIAT6K7F2FB36I6B2SQHMVW", "length": 38538, "nlines": 440, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "minor rape case life sentence | Thanjai Painter | India", "raw_content": "\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்த, 50 வயதான பெயிண்டர் சுப்ரமணியன், அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளார். இந்த தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தை ஒன்ன்றை பெற்றெடுத்தார். இதையடுத்து சிறூமியின் தாய் கடந்த 2017ல் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார், சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றவாளிக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் 6 மாத கால தண்டனை விதித்தார். சாகும் வரை சுப்ரமணியன் சிறையில் தான் இருக்க வேண்டும் எனவும், இறந்த பின் சடலமாகத் தான் வெளியே வர வேண்டும் எனவும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஸ்ரீரெட்டி ‘ஸ்ரீலீக்ஸ்’: நடிகர் ராஜசேகர் பற்றிய ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்\nஅமெரிக்காவில் கைதான தமிழ் பிக் போஸ் பிரபலம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஐஸ்வர்யம் தரும் அட்சய திருதியை இன்று :திதி, பூஜை நேரம் மற்றும் முறைகள்\nஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்\nதன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பவன் கல்யாண் தான் காரணம்\nஎல்லை தாண்டி சரித்திரம் படைத்த கிம்: உலகின் பார்வையே கொரிய தீபகற்பத்தின் மேல்….\n2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nதிருமணத்தன்று இளைஞர் செய்த செயல் : புகழும் மக்கள்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nதிருமணத்தன்று இளைஞர் செய்த செயல் : புகழும் மக்கள்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/neil-armstrong-biopic-first-man-hollywood-movie-trailer-rreleased-on-youtube/", "date_download": "2019-04-26T00:24:49Z", "digest": "sha1:T7S4FNWUPKLYWG6G6YJYPUE3RFPVLETC", "length": 3684, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பஸ்ட் மென் படத்தின் ட்ரைலர் வெளியீடு. காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநீல் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பஸ்ட் மென் படத்தின் ட்ரைலர் வெளியீடு. காணொளி உள்ளே\nநீல் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பஸ்ட் மென் படத்தின் ட்ரைலர் வெளியீடு. காணொளி உள்ளே\nPrevious « சென்னையை தாக்கவிருக்கும் பேராபத்து\nNext ஃபேஸ்புக், வாட்ஸ் அப் – ஐ பயன்படுத்தினால் வரி\nமிரட்டலாக வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\nBigg Boss 2 Unseen: பொன்னம்பலத்திற்கு நடந்த கொடுமை\nஅசுரவதம் படத்தின் காணொளி பாடல் வெளியீடு. காணொளி உள்ளே\nBigg Boss 2 Unseen: ஐஸ்வர்யா அம்மா உள்ளே வந்து மன்னிப்பு கேட்டு அழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6k0Uy&tag=", "date_download": "2019-04-26T00:34:25Z", "digest": "sha1:6276S5GLFEWDP5KB2MV6KZ6EGQXRRQK6", "length": 6945, "nlines": 121, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அகராதிக் கலை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : வீராசாமி, தா. வே., 1931\nபதிப்பாளர்: சென்னை : தமிழ்ப் புத்தகாலயம் , 1989\nகுறிச் சொற்கள் : அகராதி , அகராதித் திட்டத்தில் , அரும்பத உரையும்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/viyanarasu-jailed-anti-sterlite-protest/", "date_download": "2019-04-26T00:45:06Z", "digest": "sha1:LMI5EC32HITNXDSDMX4RNVVSRBHFQRFB", "length": 13115, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viyanarasu Jailed, Anti Sterlite Protest-ஸ்டெர்லைட் வழக்கு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nஸ்டெர்லைட் வழக்கு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது\nசீமானையும் போலீஸார் கைது செய்ய இருப்பதாக தகவல்கள் வந்தன. அதைத் தொடர்ந்தே அடுத்தடுத்து இரு வழக்குகளில் முன் ஜாமீன் பெறும் முயற்சிகளில் இருக்கிறார்.\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அ.வியனரசு கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் சிறையில் அடைத்தது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் பலியானார்கள். போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்ட பலரையும் போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகிறார்கள்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபாடு கொண்டவரான அ.வியனரசு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக வியனரசு செயல்பட்டு வருகிறார்.\nநேற்று முன்தினம் (மே 30) அதிகாலையில் வியனரசு தனது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது போலீஸார் கதவைத் தட்டி அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. பிறகு ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற ஏரியாவான தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள்.\nமுன் எச்சரிக்கை நடவடிக்கையாக வியனரசுவை கைது செய்வதாக முதலில் அவரது உறவினர்களிடம் போலீஸார் கூறியிருக்கிறார்கள். பின்னர் வியனரசு மீது 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக அவரை கைது செய்வதாக போலீஸார் கூறியிருக்கிறார்கள். கைது செய்து சுமார் 40 மணி நேரம் கடந்த நிலையில் நேற்று மாலையில் அவரை போலீஸார் ‘ரிமாண்ட்’ செய்ததாக தெரிகிறது. அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.\nவியனரசு கைது குறித்து தகவல் கிடைத்ததும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் உள்ள கட்சி வழக்கறிஞர்களை தொடர்புகொண்டு ஜாமீன் பெறும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார். சென்னையிலும் ஐபிஎல் போராட்டத்தில் போலீஸாரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மதன்குமாரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசீமானையும் போலீஸார் கைது செய்ய இருப்பதாக தகவல்கள் வந்தன. அதைத் தொடர்ந்தே அடுத்தடுத்து இரு வழக்குகளில் முன் ஜாமீன் பெறும் முயற்சிகளில் இருக்கிறார் அவர். வேல்முருகனைத் தொடர்ந்து போலீஸாரின் கவனம், நாம் தமிழர் கட்சி மீது பாய்ந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇடைத்தேர்தலில் போட்டியிட சீமான் களம் இறக்கும் அந்த 4 வேட்பாளர்கள் இவர்கள் தான்\nராகவா லாரன்ஸ் – சீமான் மோதலின் பின்னணி என்ன\nநாம் தமிழர் பெண் வேட்பாளர் குறித்த சர்ச்சை கமெண்ட்.. ஆர்பரிக்கும் சீமான் தொண்டர்கள் அசராமல் பதில் சொல்லும் ஷாலினி.\n கட்சி தொண்டரிடம் சீமான் ஆவேசமாக பேசும் ஆடியோ லீக்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை – உச்சநீதி மன்றம் அதிரடி\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nதிருவாரூர் இடைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி\nஸ்டெர்லைட் விவகாரம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து முறையீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு ‘உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு’ – முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n மனம் திறக்கிறார் பா. இரஞ்சித்\nHappy Birthday Sachin : சரித்திர நாயகனின் சாதனை கண்டு உலகமே வியந்த அந்த 5 போட்டிகள்\nபிறந்த நாள் ஸ்பெஷலாக அந்த 5 ஒருநாள் போட்டிகளில் நடந்ததை திரும்பி பார்க்கலாமா\nசி.எஸ்.கே. சாம்பியன் பிராவோ-வுக்கு சச்சின் சொன்ன மெசேஜ்: வீடியோ\nசச்சினே ஆசைப்படும் அந்த வீடியோவை இனியும் வெளியிடாமல் பிராவோ தாமதம் செய்வாரா என்ன\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/mahendra-singh-dhoni", "date_download": "2019-04-26T00:14:45Z", "digest": "sha1:EDSFMK6F6Q36DNAJQG5R3YSTEZ5H3Y2L", "length": 23266, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "mahendra singh dhoni: Latest mahendra singh dhoni News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமருத்துவ துறை ஊழல்கள் அம்பலம் - ‘மெய்’ ப...\nகொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ண சொன...\nதிமுக வெற்றி வாய்ப்பு எப்படி\nராஜ ராஜ சோழன் நினைவிடம்- த...\nஉழைப்பாளர் தினத்தில் மது வ...\nஜெயலலிதாவுக்கு சொந்தமான 4 ...\nஉலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு இவங்களுக்...\nகுடிபோதையில் உளறிய ரவி சாஸ...\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போ...\nமீண்டும் விண்டீஸ் அணியில் ...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nElections Toss: இந்தியாவின் அடுத்த பிரதம...\nஇந்தியாவில் 10ல் 7 மனைவிகள...\nஒரே நாளில் ஒரே மருத்துவமனை...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ஒரு கண் ...\nவாராணாசி மோடி பேரணி: மகன்...\nவேலூர் மக்களவைத் தேர்தல்: ...\nம.பி.,யில் உமா பாரதி இடத்த...\nNEET 2019: ஹால் டிக்கெட்டில் ஏகப்பட்ட கு...\nஐன்ஸ்டீன் இல்லத்தில் ஆறு ம...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மறுக...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகூர்காவா இவன், 3 நாள் ஊற வச்ச ஊறு..\nஐஸ்வர்யா ராஜேஷ் கையால் ராஜாவுக்கு..\nகே 13 படத்தின் பிக்கி லிக்கி பிக்..\nகே13 படத்தின் ஒரு சாயங்காலம் சாம்..\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் லவ் பொல..\nஅருள்நிதியின் கே13 படத்தின் யாமம்..\n‘தல’ தோனிக்கு ‘ரெஸ்டா’.... : சென்னை பயிற்சியாளர் ஹசி\nசென்னையில் நடக்கும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் தோனி களமிறங்குவாரா என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹசி தெரிவித்துள்ளார்.\nWorld Cup 2019: தோனி இனி சென்னைக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல்\nஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம் சென்னை அணி முதல் 4 இடங்களில் இடம் பெற்று ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளது.\n‘தல’ தோனி மீது‘தளபதி’ கோலிக்கு என்ன ஒரு விஸ்வாசம்..... \nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி மீது தனக்கு தனி விஸ்வாசம் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஎன்ன ஆச்சு ‘தல தோனிக்கு... கேப்டனான சின்ன ‘தல’\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 9 ஆண்டுக்கு பின் சென்னை அணி தோனியின் தலைமையில்லாமல் களமிறங்கியது.\nஅடுத்த போட்டியில் விளையாடுவாரா ‘தல’தோனி : சின்ன ‘தல’ ரெய்னா\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி ஓய்வு அளிக்கப்பட்ட தோனி அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து கேப்டன் ரெய்னா விளக்கம் அளித்தார்.\n‘தல’ தோனி இருக்கும் போது... ‘வால்’ நான் ஆடக்கூடாது: தினேஷ் கார்த்திக்\n‘சீனியர்’ தோனி டீமில் இருக்கும் போது ஜூனியர் நான் வெறும் முதலுதவி ‘கிட்’ மாதிரி தான் என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.\nவிஜய் சங்கர் ‘ஜோக்கர்’... ‘தல’ தோனி இல்லாதப்ப தினேஷ்... இதெல்லாம் வேலைக்காகுமா\nஇங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அறிவிக்கப்பட்டத்துக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nIndian Team, World Cup 2019: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘கிங்’ கோலி தலைமையிலான உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது. இத்தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.\nWorld Cup Tamil Players: தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்... உலகக்கோப்பை அணியில் இரண்டு தமிழர்கள்...\nஇங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nKKR vs CSK Highlights: சின்ன ‘தல’ ரெய்னா அரைசதம்...: சென்னை ‘த்ரில்’ வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nKKR vs CSK Preview: ‘தல’ தோனி படையை ‘பழிக்கு பழி’ தீர்க்க... காத்திருக்கும் கார்த்திக்கின் கொல்கத்தா\nஐபிஎல்., தொடரின் 29வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nKKR vs CSK Preview: ‘தல’ தோனி படையை ‘பழிக்கு பழி’ தீர்க்க... காத்திருக்கும் கார்த்திக்கின் கொல்கத்தா\nஐபிஎல்., தொடரின் 29வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nCSK vs RR, No Ball Controversy: நடுவரின் தவறை சுட்டிக்காட்டிய தோனிக்கு அபராதம்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் இறுதி ஓவரில் நோபால் சா்ச்சை குறித்த நடுவா்களின் தீர்ப்பை மைதானத்திற்குள் சென்று வாதிட்ட சென்னை கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇவங்க எல்லாம் ஓல்டு ஒயின் மாதிரி... வயசாக... வயசாக தான்... கெத்து ஜாஸ்தி: ‘தல’ தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் ஆகியோர் பழைய ஒயின் மாதிரி வயதானாலும் அவர்களின் திறமை மாறாது என சென்னை கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nஇவங்க எல்லாம் ஓல்டு ஒயின் மாதிரி... வயசாக... வயசாக தான்... கெத்து ஜாஸ்தி: ‘தல’ தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் ஆகியோர் பழைய ஒயின் மாதிரி வயதானாலும் அவர்களின் திறமை மாறாது என சென்னை கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nSakshi Dhoni: விமான நிலையத்தில் தரையில் படுத்து உறங்கிய தோனி\nஐபிஎல் டைமிங்குக்கு பழகப்பட்ட பின்னர், காலை நேர விமானம் என்றால் இதுதான் நடக்கும் என்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விமான நிலையத்தில் தரையில் படுத்து உறங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா்.\nசொக்கத்தங்கம் டா எங்க ‘தல’..... : ரசிகர்கள் பாராட்டு\nதன் ரசிகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி போட்டோ எடுத்துக்கொண்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nசொக்கத்தங்கம் டா எங்க ‘தல’..... : ரசிகர்கள் பாராட்டு\nதன் ரசிகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி போட்டோ எடுத்துக்கொண்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபேசவே தேவையில்ல.... எங்க ‘தல’ தோனி பாத்தாலே போதும்... : இம்ரான் தாகிர்\nஎந்த ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனமாகவே அணியை ஒரே ஆளாக காப்பாற்றும் திறமை கேப்டன் தோனிக்கு இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் தெரிவித்துள்ளார்.\nபேசவே தேவையில்ல.... எங்க ‘தல’ தோனி பாத்தாலே போதும்... : இம்ரான் தாகிர்\nஎந்த ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனமாகவே அணியை ஒரே ஆளாக காப்பாற்றும் திறமை கேப்டன் தோனிக்கு இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2019/04/16/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-04-25T23:45:35Z", "digest": "sha1:SBAT2M66VEISMDC6I5BHP3JF2V33WFWD", "length": 8556, "nlines": 172, "source_domain": "yourkattankudy.com", "title": "“கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது” | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n“கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது”\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. கோத்தபாய ராஜபக்ஷ அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையானது, அவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் என்பதற்கு இன்னமும் அதிக வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.\nஎனவே இவற்றின் பின்னணியில் சில தென்னிலங்கை அரசியல்வாதிகளும், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தொடர்புபட்டிருக்கின்றனர்.\nயுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தமை, பாதாள உலகக்குழுக்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.\nகோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது என பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியாமேந்திர விக்ரமராச்சி தெரிவித்தார்.\nஇதேவேளை, சில தென்னிலங்கை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருக்கின்றார்கள். எனவே கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையேற்படுத்தும் நோக்கில் சில தென்னிலங்கை அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களின் தூண்டுதலின் பேரிலேயே அமெரிக்க நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றே நாங்கள் கருதுகின்றோம் எனவும் தெரிவித்தார்.\n« ‘மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்’ அமைக்க நிதி உதவி கோரல்\nஇரத்தம் வழங்குவதற்காக 1500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விபரங்களை இரத்த வங்கிக்கு வழங்கி வைப்பு-தற்போது இரத்தம் தட்டுப்பாடு இல்லை »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்\nகுண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன\nஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..\n9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகுறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2019-04-26T00:33:19Z", "digest": "sha1:E5FE5S37JIUB67N6HKK36QDIXSRNM476", "length": 10515, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ரோஜர்ஸ் கிண்ணம்: நோவக் ஜோகோவிக் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுக-முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nஇலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு\nரோஜர்ஸ் கிண்ணம்: நோவக் ஜோகோவிக் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nரோஜர்ஸ் கிண்ணம்: நோவக் ஜோகோவிக் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nடென்னிஸ் உலகில் மிகவும் பழமையான டென்னிஸ் தொடரான ரோஜர்ஸ் கிண்ணம், கனடாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nநேற்று முன் தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமான இந்த தொடர், எதிர்வரும் 12ஆம் திகதி வரை கனடாவின் ரொறன்ரோ, ஒன்றாரியோ, மொன்றியல் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.\nநடப்பு ஆண்டின் மூலமாக, ஆண்களுக்கான ரோஜர்ஸ் கிண்ணம் 138ஆவது முறையாகவும், பெண்களுக்கான ரோஜர்ஸ் கிண்ணம் 127ஆவது முறையாகவும் நடைபெறுகின்றது.\nஇதுதவிர ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு, பெண்களுக்கான இரட்டையர் பிரிவும் நடைபெறுகின்றன.\nஇந்தநிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரும், விம்பிள்டன் சம்பியனுமான நோவக் ஜோகோவிக் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nமுதல் சுற்று போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிக், போஸ்னியா, ஹெர்சிகோவினாவின் மிஸ்ரா பேசிக்கை எதிர்கொண்டார்.\nமிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை நோவக் ஜோகோவிக், 6-3 என கைப்பற்றினார்.\nஇதனைதொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது செட்டில் மிஸ்ரா பேசிக், நோவக் ஜோகோவிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் இரண்டாவது செட் டை பிரேக் வரை நீடித்தது.\nஆனால், தனது அனுபவத்தை கொண்டு மிஸ்ரா பேசிக்கை திறம்பட சமாளித்த, நோவக் ஜோகோவிக், இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nஇரண்டாவது சுற்று போட்டியில், நோவக் ஜோகோவிக், கனடாவின் பீட்டர் போலன்ஸ்கியை எதிர்த்து விளையாடவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\nஈழத் தமிழ்க் கலைஞர்களின் பங்கேற்புடன் நடைபெறும் லண்டன் பூபாள ராகங்கள் 10 கலைவிழாவுக்கான ஏற்பாடுகள் அ\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nதனியார் நிதி உதவியுடன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தின் 40ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படும் அதே நேரத்தில்\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா எச்சரிக்கை\nஇலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nகனடாவில் புதிய திருப்பமாக, லிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் உத்தியோகபூர்வ அனுமத\nகட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக புரண்ட வாகனம்: ஒருவர் உயிரிழப்பு- மூவர் காயம்\nஒன்றாரியோவின் கொட்டேஜ் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மூவர் படுகாயம் அடைந்\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nவாரணாசியில் மோடி தலைமையில் பிரமாண்ட பிரசார பேரணி\nதேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nதினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் வெளியானது\nஇலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை\nபிரெக்ஸிற்றை ரத்து செய்வதை விட உடன்பாடற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்\nதற்கொலை குண்டுதாரியின் பெயரில் பதிவான லொறி கண்டுபிடிப்பு\nஜெயலலிதாவின் சொத்து நிர்வகிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/32_172991/20190211172421.html", "date_download": "2019-04-26T00:55:59Z", "digest": "sha1:W7JNG25NMMOPR72TKKB52CCZJJ2BVF64", "length": 15391, "nlines": 71, "source_domain": "nellaionline.net", "title": "தமிழக அரசு அறிவித்துள்ள அடிப்படை வருமானத் திட்டம் மிகவும் தேவையானது: ராமதாஸ் வரவேற்பு", "raw_content": "தமிழக அரசு அறிவித்துள்ள அடிப்படை வருமானத் திட்டம் மிகவும் தேவையானது: ராமதாஸ் வரவேற்பு\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழக அரசு அறிவித்துள்ள அடிப்படை வருமானத் திட்டம் மிகவும் தேவையானது: ராமதாஸ் வரவேற்பு\nதமிழக அரசு அறிவித்துள்ள அடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.\nதமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘ கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார். விவசாயத் தொழிலாளர்களில் தொடங்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.\nதமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும். கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150-ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாததால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் போதுமான நாட்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.\nதமிழகத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால் அங்கும் இதே நிலை தான் காணப்படுகிறது. வறட்சிக் காலங்களில் மக்களின் வறுமையைப் போக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவது தான். அதன்மூலம் அவர்களின் வறுமையை ஓரளவாவது போக்க முடியும். ஆனால், அந்தத் திட்டத்தின் செயல்பாடே தடுமாற்றத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டிய நிலையில் நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 37.48 நாட்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 2016-17 ஆம் ஆண்டில் வேலை வழங்கப்பட்ட 63.87 சராசரி நாட்களுடன் ஒப்பிடும் போது இப்போது பாதியளவு நாட்களுக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.\nமற்றொருபுறம் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இன்றுடன் 103 நாட்களாகிவிட்ட நிலையில், அவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பொதுவாக இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் மற்ற துறைகளையும் பாதித்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி ஏழைக்குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nஅதேநேரத்தில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வறுமை என்பது இப்போது மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அவர்களுக்காக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட ஊதியம் கிடையாது. இதனால் அவர்களால் வறுமையின் பிடியிலிருந்து மீள முடிவதில்லை. அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.2500 வழங்கும் வகையில் அடிப்படை வருமானத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 6-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது.\nஅடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். அதற்கான தொடக்கமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவித் திட்டத்தை நீட்டித்து, ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமைபும்; இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக திகழும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீப காலமா ஒரே பாராட்டா இருக்கு..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுறைமுகத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போராடுவேன் : இயக்குனர் பேரரசு\nவங்கக் கடலில் வலுவான தாழ்வுப் பகுதி; கன மழை வாயப்பு : தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது யார் வழக்கு ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு\nமக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்: ஸ்டாலின் நம்பிக்கை\nஜெ. மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்கள்: விளக்கமளிக்க உத்தரவு\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமகவினர் தீவிர பணியாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nதிருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் : தமிழிசை பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/88_172056/20190124153037.html", "date_download": "2019-04-26T00:55:30Z", "digest": "sha1:XI3ZPKGBNVLG4AP75ETODSJMFEJA2IGN", "length": 9621, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர இயலாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்", "raw_content": "வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர இயலாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்\nவெள்ளி 26, ஏப்ரல் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nவாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர இயலாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்\nபழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் இந்த சர்ச்சையின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சதி திட்டம் இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவிர்த்துவிட்டு பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.\nதிமுக, பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து டில்லியில் நடந்த ஒரு விழாவில் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,”வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர மாட்டோம். வாக்குப்பதிவுக்கு மின்னணு இயந்திரங்களே தொடர்ந்து பயன்படுத்தப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பழைய வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. அதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும்,”வாக்குப்பதிவு தொடர்பாக புதிய ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம். அதுபற்றி தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும். ஆனால் பழைய முறைக்கு செல்ல இயலாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு\nதமிழகத்தில் மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: மே.23-ல் வாக்கு எண்ணிக்கை\nஇந்தியாவை வளர்ந்த நாடாக மற்றுவது தான் பாஜக-வின் ஒரே இலக்கு: பிரதமர் நரேந்திர மோடி\nஏழைகளுக்கு கொடுப்பவற்றை தடுக்கும் கட்சி. தி.மு.க. : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு\nகேரளா, தமிழ்நாட்டில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா: சசி தரூர் கேள்வி\nவேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் : காங். வாக்குறுதி\nநாட்டை ஒருபோதும் நான் தலை குனிய வைக்கவில்லை : பிரதமர் மோடி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12520-2018-09-08-01-38-48", "date_download": "2019-04-26T00:15:45Z", "digest": "sha1:BCQ7JXEPTP6LIGRNMSY4DJTHY34DH5A7", "length": 9214, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பகிடிவதைக்கு எதிராக கடுமையான தண்டனை: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\nபகிடிவதைக்கு எதிராக கடுமையான தண்டனை: மைத்திரிபால சிறிசேன\nPrevious Article விக்னேஸ்வரன் இனவாதி அல்ல; பிள்ளைகளை சிங்களப் பெண்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார்: ரெஜினோல்ட் குரே\nNext Article இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது; சர்வதேசப் பங்களிப்பைக் கோருவோம்: த.சித்தார்த்தன்\nபகிடிவதையை தடுத்தல் தொடர்பான சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தி, பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலனறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பல்கலைக்கழக கல்வியின் தரத்தை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் விசேட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும். பகிடிவதையால் கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாதிருக்கும் மாணவர்களின் தொகை 1,500 யும் தாண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25 வருடங்களில் பகிடிவதையால் சுமார் 25 மாணவர்கள் மரணமடைந்துள்ளதுடன், உடல், உள ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு சிறு பிரிவினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளால் பெரும்பான்மையான பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிவதற்கு இடமளிக்க முடியாது. இன்று சில அரசியல் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள எதிர்கால தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.\nஉலகத்துடன் இணைந்து முன்னேறிச் செல்லும் நாடு என்ற வகையில் நாட்டின் கல்வித்துறையில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்களுக்கு கல்வித்துறை நிபுணர்கள் இன்னும் தயாராக இல்லை. பிரபல பாடசாலைகள் எனக் கருதப்படும் சில பாடசாலைகளுக்கு வருடாந்தம் அதிகளவு மாணவர்கள் உள்வாங்கப்படுவது பாடசாலைக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைய காரணமாகிறது. தொழிற்கல்வியில் உள்ள பாரம்பரிய முறைமைகளை மாற்றி புதிய உலகிற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் ஏற்றவாறு அதனை மேம்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article விக்னேஸ்வரன் இனவாதி அல்ல; பிள்ளைகளை சிங்களப் பெண்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார்: ரெஜினோல்ட் குரே\nNext Article இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது; சர்வதேசப் பங்களிப்பைக் கோருவோம்: த.சித்தார்த்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nutpham.com/2018/11/07/apple-ipad-pro-2018-gets-record-breaking-score-on-benchmarking-tests-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-04-25T23:58:14Z", "digest": "sha1:AWMQQABVE3D4WQY7V5RTD3FUH4ZUAIZ2", "length": 4974, "nlines": 38, "source_domain": "nutpham.com", "title": "பென்ச்மார்க்கிங்கில் பட்டையை கிளப்பும் புது ஐபேட் ப்ரோ – Nutpham", "raw_content": "\nபென்ச்மார்க்கிங்கில் பட்டையை கிளப்பும் புது ஐபேட் ப்ரோ\nஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட மேக்புக் ஏர் மற்றும் மேக் மினி சாதனங்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடலை 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் வெளியிட்டது. அளவை தவிர இரு மாடல்களிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களின் செயல்திறனை அளவிடும் பென்ச்மார்க்கிங் தளத்தில் 2018 ஐபேட் ப்ரோ அபார புள்ளிகளை பெற்றிருக்கிறது. அன்டுடு (AnTuTu) எனும் பென்ச்மார்க்கிங் தளத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் புதிய ஐபேட் ப்ரோ செயல்திறன் சார்ந்த புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.\nஅந்த வகையில் 2018 ஐபேட் ப்ரோ மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் ஏ12எக்ஸ் பயோனிக் சிப் முந்தைய ஐபோன்களில் வழங்கப்பட்டுள்ள ஏ12 பயோனிக் பிராசஸர்களை விட 50 சதவிகிதம் வரை சக்திவாய்ந்தது என அன்டுடு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய 2018 ஐபேட் ப்ரோ அன்டுடு தளத்தில் மொத்தம் 5,57,679 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இந்த புள்ளிகள் புதிய பிராசஸரில் உள்ள சி.பி.யு., யு.எக்ஸ், மெமரி மற்றும் ஜி.பி.யு. என நான்கு உபகரணங்களை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ள பிராசஸர் மொத்தமாக 1,53,514 புள்ளிகளையும், 2018 புதிய ஐபேட் ப்ரோ மொத்தம் 3,15,108 புள்ளிகளை பெற்றிருக்கிறது.\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஎதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்\nபிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்\nஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு\nபுதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solvanam.com/2014/05/18/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-25T23:43:06Z", "digest": "sha1:UMT5NUNQKZILPU3GSP5TEJY2DEOA4KPB", "length": 66475, "nlines": 91, "source_domain": "solvanam.com", "title": "ஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல் – சொல்வனம்", "raw_content": "\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல்\nஆசிரியர் குழு மே 18, 2014\nதமயந்தி: சினிமாக்கள் மொத்தம் 7 கதைக்கருக்களைச் சுற்றியே எடுக்கப்படுகின்றன என்கிறார்கள். பெற்றோர் எதிர்க்கும் காதல் என்பதுதான் இவற்றில் மிகவுமே அடிச்சுத் துவைக்கப்பட்ட ப்ளாட்டோ லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே அதிலே 100 ரூபாய் என்னுடையது. வேறு யாராவது பார்த்தீர்களா\nகோவிந்தன்: சேத்தன் பகத்தின் புத்தகம்தானே புத்தகத்தை படித்தபின் அதன் திரைவடிவம் எப்போதுமே திருப்தியாய் இருப்பதில்லை. இதுவும் அப்படித்தானா\nதமயந்தி: இரண்டும் வேறு வேறு மீடியம்கள். புத்தகத்தில் இருப்பதெல்லாம் சினிமாவில் அப்படியே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இந்த நிராசைக்குக் காரணமோ\nப்ரொபஸர் கேசவன்: 2 ஸ்டேட்ஸ் என்றால் என்ன ஆந்திரா பிரிவினை பற்றிய படமோ\nதமயந்தி: அதெல்லாம் ஒன்றுமில்லை. பையனும் பெண்ணும் வேறு வேறு மாநிலத்தவர். கலாச்சாரம்,மொழி, பழக்க வழக்கங்கள் எல்லாமே வேறே. இது நமக்கு சரிப்படாது என்று இருதரப்புப் பெரியவர்களும் எதிர்க்க, இளைய தலைமுறை அவர்களை சம்மதிக்க வைக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் கலாச்சாரத்தை பழக்க வழக்கங்களை இன்னொரு மாநிலத்தவர் எப்படி நோக்குகிறார்கள் என்பதில் ஏற்படும் நகைச்சுவை, கலகலப்பு, புரிதலின்மை , இவற்றுக்கெல்லாம் அடியில் மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் என்று ஓரளவுக்குக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஏற்கனவே மரோசரித்ரா போன்ற படங்களில் காட்டியதுதான்.\nகோவிந்தன்: தமிழர்களை ரொம்ப கிண்டல் செய்திருக்கிறார்களோ இணையத்தில் ஒரு விமரிசனம் பார்த்தேன். தமிழர்கள் எல்லாம் கறுப்பானவர்கள், அவர்கள் வீட்டு வரவேற்பறை சாமான்கள் பஞ்சாபி வீட்டில் திருடிக் கொண்டு வந்தது போல இருக்கும் என்றெல்லாம் வசனங்கள் வருகிறதாமே.\nதமயந்தி: மொழி தெரியாதவர் ஸப்டைடில் இல்லாமல் பார்த்தால் வரக் கூடிய பிரச்சினை. படத்தில் வரும் வசனத்தின் அர்த்தம் இது:\nதமிழ்நாட்டில் வீடுகளைப் பார்த்தால் ஒரு பஞ்சாபி வீட்டில் திருட்டு நடந்தபின் இருப்பதுபோல இருக்கும். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு திருடர்களுக்கு பிடிக்கவில்லை என்பதினால் ஒரே ஒரு சோபாவை மட்டும் விட்டுப் போனது போல இருக்கும் என்பார். இது பஞ்சாபிகளையும் கிண்டல் செய்யும் வசனம். ஏனெனில் அவர்கள் வீட்டை, முக்கியமாக ட்ராயிங் ரூமை, முழுக்க சாமானால் நிரப்பி வைப்பார்கள்\nவடக்கத்தியர்களுக்கு மதறாஸிகள் கறுப்பானவர்கள் என்பதில் ஒரு இளக்காரம்தான். அதைத்தான் காட்டியிருக்கிறார்கள். இது இனத் துவேஷம் இல்லை. நிஜம். ஆனால் படத்தில் வரும் மதறாசிப் பெண் ஆலியாவுக்குப் பாலில் குங்குமப்பூ போட்டாற்போல் நிறம்.\nஏன் தமிழ்நாட்டில் கறுப்புத்தோல் படாத அவமானமா என்ன்ன எங்கள் வீட்டில் ஒரே நிறம் குறைந்தவளான நான் நிறைய கமெண்ட்ஸ் கேட்டிருக்கிறேன். கலியாணத்துக்குப் போய் வந்து சொல்வார்கள்:\nபொண்ணு லட்சணமாக இருக்கா. ஆனா கொஞ்சம் நிறம் குறைச்சல்.\nகறுப்பான பெண் வேண்டாம். குழந்தைகள் நிறம் மட்டாகப் பிறக்கும்.\nஇத்தனை ஏன், பத்திரிக்கைகளில் வரும் மேட்ரிமோனியல் விளம்பரங்களைப் படித்தால் போதுமே\nமொத்த இந்தியாவில் நிறவேற்றுபாடு நிறையவே உண்டு. அதை மறைக்கத்தான் “கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு” என்று சப்பைக்கட்டு கட்டி பாட்டே எழுத வேண்டியிருக்கிறது.\nஅகி: முதலில் இந்த படம் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. இந்த ஐயர்-பஞ்சாபி திருமணங்களெல்லாம் ‘out of fashion’ ஆகிவிட்டதில்லையா 🙂 ஒரு காலத்தில் வெளி நாடுகளுக்குப் படிப்பிற்காக செல்லும் ஒரு சிலர், அப்படியே அங்கேயே வெள்ளையரைத் திருமணம் செய்துகொண்டு ‘settle’ ஆக விட்ட கதைகளைக் கேட்டிருக்கிறேன். அது மிகவும் குறைந்த எண்ணிக்கையில், ரொம்பவும் புரட்சிகரமாக சிந்திப்பவர்கள் செய்துகொண்டிருந்தார்கள் (அதிலும் பெரும்பான்மை பெண்களோ). அது ஒருமாதிரி சகஜமான அடுத்த கட்டத்தில், வட இந்தியாவிற்கு படிக்க செல்பவர்களோ, இல்லை பெரு நகரங்களில் வசிப்பவர்களின் இல்லங்களிலோ இதுபோன்ற தமிழ்-பஞ்சாபி திருமணங்கள் சகஜமாகின. இப்படி எனது விரிந்த குடும்பத்திலேயே, சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது (எனக்கு) ஆச்சரியமளிக்கும் புது மாற்றம், மிக அருகிலேயே தமிழ் நாட்டிற்குள்ளேயே நடக்கும் கலப்புத் திருமணங்கள். இது எனக்கே ஆச்சரியமளிக்கும் எண்ணிக்கையில் என் பள்ளி, கல்லூரி நண்பர்களிடையே பார்க்கிறேன். இது பல ஆண்டுகளாக இருந்துவரும் விஷயம்தான் என்றாலும், இப்போதுதான் ஓரளவு சகஜமாகிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தல், சாதியிலிருந்து விலக்கி வைத்தல் போன்றவைக் குறைந்திருக்கின்றன, இரு குடும்பங்களும் சுமூகமாக பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஎத்தனைக்கு எத்தனை இரு தரப்பிலும் கலாச்சார வேறுபாடுகள் அதிகமோ, அத்தனைக்கு அத்தனை அவர்களது சகிப்புத்தன்மையும் ஆரோக்கியமாக இருக்கிறதோ என்னவோ.. வட இந்தியர்கள் என்றால், நமது சடங்குகளையும் அவர்களது சடங்குகளையும் நுணுக்கி ஆராய்ந்து ஒரு மையப் புள்ளி கண்டுபிடித்து, “ஆ, இந்த இந்திய புண்ணிய பூமியில்தான் எத்தனை வித்தியாசங்களிலும் ஒற்றுமை’ என்று சிலிர்த்துக்கொள்பவர்கள், தம் பக்கத்துவீட்டுக்காரர்களை அத்தனைப் பாராட்டுவார்களா என்று சொல்ல முடியாது…\nதமயந்தி: வித்தியாசங்களில் ஒற்றுமை பார்த்து சிலிர்ப்பவர்களும் தன் வாசற்படி தாண்டி வீட்டுக்குள் அந்த வித்தியாசத்தை வரவேற்கிறர்களா என்பதுதான் கேள்வி. வேறு மாநிலம் ஏன், ஒரே மாநிலத்தவரிடையே கூட காதல் திருமணம் என்றால் இன்னும் கொஞ்சம் தயக்கதானே இருக்கிறது\nபேராசிரியர் கேசவன்: இப்போதுதான் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் வந்த புத்தக விமரிசனம் படித்துக் கொண்டிருந்தேன்.\nக்ளீஷே (தேய்வழக்கு) இல்லாமல் நம் விமரிசகர்களுக்கு எழுதத் தெரியுமா என்று யோசிக்க வேண்டி வருகிறது. குஜராத்தி கிராமத்தின் வாழ்க்கையை இயல்பாகச் சித்திரித்திருக்கிறது என்று இவர்களுக்கு எப்படித் தெரியும் அங்கே எத்தனை தடவை போயிருக்கப் போகிறார்கள், அல்லது அது குறித்து என்ன தெரியும் இவர்களுக்கு அங்கே எத்தனை தடவை போயிருக்கப் போகிறார்கள், அல்லது அது குறித்து என்ன தெரியும் இவர்களுக்கு\nவறுமையும் பட்டினியும் நிலவும் இடத்தே, காதல் ‘மலர்வது’ நாவலை முழுமையாக்குகிறது என்று தமிழ் சினிமாவையே பார்த்து அறிவை வளர்க்கும் ஒரு கூட்டத்தால்தான் எழுத முடியும்.\nஎன்ன ஒரு அறிவு வறுமை அதிருந்தாலும் காதல் ‘மலர்கிறதே’ என்று கேட்டாலும் கேட்பார்கள் இவர்கள். ஆனால் இன்னொன்று, காதல் ஏன் ‘மலர்கிறது’\nஎனக்குத் தெரிந்த, அல்லது நண்பர்களிடம் கவனித்த, கேட்ட காதலெல்லாம் அனேகமாக ஜுரம் போலத்தான் வருகிறதாகத் தெரிகிறது. வந்த சீக்கிரத்தில் போகிற காதலும் உண்டு. போனபிறகுதான் அட இது தொலைந்தது நமக்கு நல்லதாகிற்று என்று அறிவதும் சில நேரம் நடப்பதாகக் கேள்விப் பட்டேன். அதையும் விட, வெற்றி பெற்ற காதல் சில வருடங்களில் பெரிய தொல்லையானதாக நண்பர்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். அந்தக் காதலெல்லாம் ‘மலர்’ந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஜூரம் என்பது மேலும் பொருத்தமான விவரணை.\nஎதார்த்தமே பெரிய விஷயம் என்பதாக விமர்சனம் எழுதும் புத்திசாலிகளுக்கு இந்த விஷயத்திலெல்லாம் எதார்த்தமே சிறிதும் ஏற்பதில்லை என்பதுமே ஒரு க்ளீஷே ஆகி விட்டது.\nதமயந்தி: ஆம் நான் சினிமாவில் பார்க்கும் காதலெல்லாம் இப்படி ஜுரம் அல்லது கொஞ்சம் மெண்டல் பிரச்சினை போலத்தான் தெரிகின்றன. நிறைய பேர் சேர்ந்து வாழவேண்டும் என்பதைவிட சேர்ந்து சாவதில் குறியாய் இருப்பது போலவும் தெரிகிறது. அதைவிட பல கேஸ்களில் இப்போதெல்லாம் காதல் என்பது கல்லூரி காலத்தில் கட்டாயமாய் அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று – கல்லூரியில் கட்டாயப்பாடம் – என்பது போல நடக்கிறது. வாழ்க்கை பூராவும் சேர்ந்து இருப்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அந்த வயது ஹார்மோன்கள் சொல்படி நடப்பதை ஒரு கடமையாய் செய்வது போல இருக்கிறது.\nமௌனராகம் என்றொரு படத்தில் இறந்துபோன காதலனை நினைத்துக் கொண்டு அதன் காரணமாய் தாலிகட்டியவனை புரிந்துகொள்ளவே முயற்சிக்காத பக்குவமில்லாத சின்னப்பெண்ணுக்கு அன்பு அனுசரணை நட்பு என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து அவனைப் பிடிக்க ஆரம்பிக்கும். இதை வேண்டுமானால் ‘மலர்வது’ எனச் சொல்லலாம்.\nசிக்கி: காலம் காலமாய் காதல் வசந்தகாலத்தில் Daffodils போல மலர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nகாரொளிவண்ணன்: காதலைப் பற்றி ஒருமுறை சோ சொன்னார். “இரண்டு பேருடைய ஈகோ ம்யூச்சுவலா சாடிஸ்ஃபை ஆச்சுன்னா அதுதான் காதல்.\nநான் 1960 களிலிருந்து 2010 வரை சில காதலர்களையும், அவர்கள் காதலையும் சந்தித்து இருக்கிறேன். நம் குழுமத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே உண்டு. என்னது ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனாலும் நான் பார்த்த காதலர்கள் ட்வுன் டு எர்த்தாகத்தான் இருந்தார்கள். மேலும் அரேஞ்ச்ட் கல்யாணங்களில் வரும் டீதிங் பிரச்னைகள் எல்லாம் காதல் கல்யாணங்களில் ‘கோர்ட்டிங்’ சமயத்திலேயே எழுந்து தீர்ந்து விடும், என்னதான் தன் பெஸ்ட் சைடை மட்டுமே இருவரும் காட்டிக் கொண்டாலும்.\nஎன் நெருங்கிய நண்பனின் மகள் (கன்னட பிராமணர்) உடன் வேலை பார்த்த ஒரு வங்காளிப் பையனைக் காதலித்தாள். இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. ஒரு வழியாக கல்யாணம் ஆகி அவர்கள் பையனுக்கு 5 வயது ஆகிறது. இயல்பாகவே நிறையத் திருமணங்களைப் பார்த்த பிறகு படித்த, பக்குவம் உள்ள இருவருக்கு இடையே நடக்கும் காதல் திருமணங்கள்தான் இருக்கிற திருமணங்களிலேயே சிறந்தவை என்கிற என் அனுபவம் சார்ந்த கருத்து.\nதமயந்தி: என் நண்பர்களிலும் பலர் self-arranged marriage தான். நல்ல நண்பர்கள் – சரி யாரோ ஒரு unknown devil க்குக் கழுத்தை நீட்டுவதைவிட தெரிந்தவனுடனே மல்லுக்கட்டுவது சுலபம் என்று ,முடிவு செய்து இப்போதும் திருமணமாகி நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். இந்தக் காதலில் ஒருவரைஒருவர் நன்றாக புரிந்திருக்கிறார்கள், அடுத்தவர் விருப்பத்தை மதிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஒன்றாக சிரிக்கிறார்கள் – ஒருவரை ஒருவர் கேலி செய்யும்போது கூட.\nஆனால் சினிமாவில் காட்டுவது போல ஒன்றாக வாழ்வதைவிட ஒன்றாக சாவதை glorify செய்யும் காதல் எனக்கு இன்னும் புரிபடவில்லை. இதைவிட பெரிய கொடுமை காதல் தோல்வி சோகம், தாடி, குடி, தேவதாஸ்.\nஅகி: இப்படிதான் நேற்று முதல் நாள் இரவு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ‘காப்’ இல் ஏறினேன். ஓட்டுனர் மட்டும்தான் இருந்தார். மற்றவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தோம். அவர் செல்பேசியிலிருந்து ஒரு பாட்டு..’காதல் தீபாவளி..நெஞ்சில் தந்தாய் வலி..’..அடுத்தடுத்த வரிகள் கொடூரம். அவர் கோயம்புத்தூரிலிருந்து வந்தவர். முன்பொரு முறை தன் சுயசரிதையை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த ‘காப்’இல் செல்லும் ஒரே தமிழ் ஆள் நான் தான். பத்தாவது முடிக்காமலேயே ஊரைவிட்டு ஓடிவந்தாச்சு. வரும்போது மாமா தலையில் பெரிய கல்லை வேறு தூக்கிப்போட்டு வந்திருக்கிறார். நல்ல வேளை மாமா ஆஸ்பத்திரிலிருந்து பிழைத்துவிட்டார் அதன் பிறகு பெங்களூரு வந்து பதினைந்து வருடங்களாக ஓட்டுனராக இருக்கிறார். போலி எஸ்.எஸ்.எல்.சி செர்டிஃபிகேட் செய்து உரிமம் பெற்றாராம். சென்ற மாதம், ஊருக்கு ஏதோ விசேஷம் என்று இத்தனை வருடங்கள் கழித்து சென்று வந்தார். வந்ததிலிருந்து ஒரே சோகப்பாட்டாக இருக்கிறது. இந்த பாட்டு ஓடிய நாளென்று வேறு யாருமே ‘காப்’இல் வரவில்லை. போகும் வழியெல்லாம் ஒரே விசும்பல். அவர் சாதாரணமாகவே அலட்சியமாகதான் வண்டியை ஓட்டுவார். நல்ல வேளை வீடு போய் சேர்ந்தேன்\nகாரொளிவண்ணன்: பத்திரம். ஜாக்ரதை. தமிழ் சினிமா காதலுக்கு கண் உண்டோ என்னமோ மூளை கிடையாது 🙂\nசிக்கி: காதலை திரையில், பக்கத்து வீட்டில், உறவினர் வீட்டில் அனுமதிக்கும் மனம் தனது வீட்டிற்கு வரும்போது அனுமதிக்க மறுக்கிறது.\nஎன் வீட்டிலேயே நடந்தது. என் கடைசி தம்பியின் காதலை தகப்பனார் ஏற்க மறுத்துவிட்டார். ஜாதி மட்டும் காரணமல்ல, நிறைய. அந்த காரணங்களை முழுவதும் நான் ஏற்க மறுத்தாலும் தகப்பனார் பக்கம்தான் நின்றேன். அவனுடன் பின் பேச மறுத்துவிட்டேன்.\nஎன் அடுத்த தம்பிதான் கோவிலில் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தான். சினிமா போலவே அப்பா வீட்டில் ஏற்க மறுத்துவிட்டார். சினிமா போலவே அப்பாவின் சர்ஜரி, அம்மாவின் கண்ணீர், அம்மாவின் ஆஞ்சியோப்ளாஸ்ட்டி , பேரன், பேத்திகள் அப்பாவை மாற்றியிருக்கின்றன.\nகாரொளிவண்ணன்: அவரவர்களுக்கு அவரவர்களுக்கான காரணங்கள் இருக்கின்றன. அத்தனை காரணங்களும் அர்த்தமற்றவை என்கிற போதிலும்.\nபெரும்பாலான குடும்பங்களில் லவ்வுக்கு எதிர்ப்பு வருவதற்குக் காரணம் ஜாதி, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முன் ‘நம்ம குழந்தை நம்மளை மீறி, நம்மகிட்ட சொல்லாம பண்ணிடுத்தே’ என்கிற உணர்வு. எனக்கும், என் பிள்ளைக்கும் இவ்வளவு இடைவெளியா அவனு/ளுக்கென்று தனி வாழ்க்கையா என்கிற எண்ணம். குழந்தைகள் (எவ்வளவு வயதானாலும் குழந்தைதானே) பெற்றோரிடம்தான் முதலில் தன் வாழ்வானுபவங்களைச் சொல்லிக் கொள்வார்கள், பெற்றோர்களே அவர்களது முதல் பிரதம நண்பர்கள் என்று இருக்கும்போது இம்மாதிரிப் பிரச்னைகள் வருவதில்லை. இந்த நிலைமை திருமணத்திற்குப் பின் மாறி கணவனும், மனைவியும் independent unit நம்ம ரோல் சப்போர்டிவ் ரோல் என்று பெற்றோர்கள் உணர்ந்து நடந்தால் பெரும்பாலான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.\nகோவிந்தன்: டும் டும் டும் படத்தில் வசனம் வரும்.\nஅப்பா பார்த்து வைத்த மணப்பெண்ணாக ஜோதிகா. மாப்பிள்ளையாக மாதவன் சொல்வார்.\n“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். நாலு வருசம் நாயாப் பொண்ணு பின்னாடி சுத்தி சுத்தி துரத்தணும். அதற்கப்புறம் இன்னொரு நாலு வருசம் அனுபவிச்சுக் காதலிக்கணும். அப்புறமா கல்யாணம் பண்ணிண்டா… திருப்தி வரும். கிடைக்கிற சுகத்தை இப்படி நிதானமா அனுபவிக்கணும். உன் கூட அவசரம் அவசரமா தாலி கட்டிட்டு, காலம் பூரா கூட இருக்கிறது எல்லாம் சரியா வரும்னு தோணலை.”\nபதிலாக ஜோதிகா, “நான் இந்த மாதிரி கெக்கே பிக்கேனு உளர்ற பையனா இல்லாம கட்டிக்கணும். எனவே, எனக்கும் கல்யாணத்தில் இஷ்டமில்லே”ம்பார்.\nதமயந்தி: அடடா தமிழ் சினிமாவில் புத்திசாலிப் பெண்களையெல்லாம் அனுமதிக்கிறார்களா\nசிக்கி:என்னைப் பொருத்தவரை காதலோ, அரேஞ்ச்டோ இருவரின் மெச்சூரிட்டியை வைத்துதான் வெற்றியும் தோல்வியும்.\nஇப்போது திரும்பிப்பார்த்தால் காதல்கள் திருமணத்தில் முடியாதது நல்ல காலம் (அனைவருக்கும்) என்று அடித்து சொல்வேன் (சொந்த அனுபவம்தான்\nஎன் மனைவியோ உதைத்துச் சொல்வார் (கிக்பாக்ஸிங்கில் போனவாரம்தான் இரண்டாவதோ மூன்றாவதோ பெல்ட் வாங்கினார், நான் வரலை விளையாட்டிற்கு\nPrevious Previous post: 2014ன் இணையத்துக் குரல்கள்\nNext Next post: காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஅடுத்த இதழ் சொல்வனத்தின் 200 ஆவது இதழ். இதைச் சிறப்பிதழாகக் கொணரவிருக்கிறோம். இரண்டு இதழ்களுக்கு ஈடான இந்த இதழை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் Essex Siva சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதுமைப்பித்தன் பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2019 – இது இந்தியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/why-aiadmk-factions-merger-delayed/", "date_download": "2019-04-26T00:50:47Z", "digest": "sha1:I3KHPDJXDV7RDUQ6X6NJYEONOD2ZQCHW", "length": 21035, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிமுக இணைப்பு பகல்கனவாகிவிடுமா? - why aiadmk factions merger delayed ?", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\n மேலும் சில பிரிவுகள் நிகழும் நிலை\nதினகரன் வெளியேறியவுடன் இரு பிரிவுகளும் இணைந்து அதிமுகவின் ஒன்றாகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது மேலும் சில பிரிவுகள் நிகழும் நிலை உருவாகியுள்ளது.\nசில வாரங்களுக்குமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை கட்சியைவிட்டுவிலகச் சொன்னார்கள். கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்கம் முயன்றார் என்ற குற்றச்சாட்டுதான் அமைச்சர்களின் இந்த முடிவுக்குக் காரணம். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக அடுத்த நாளே தினகரன் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் பிறகு இரண்டு பிரிவுகளும் இணைந்து அதிமுக ஒரே கட்சியாகிவிடும் என்று கட்சித் தொண்டர்களும் மக்களும் எதிர்பார்த்தனர்.\nகட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சியிலிருந்து கட்சியிலிருந்து நீக்கப்படுவதை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான நிபந்தனையாக முன்வைத்தது. இரண்டு தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை நடத்த ஏழு பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. தொடங்காததற்கு இரண்டு தரப்புகளும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன.\nஇந்நிலையில் மே தினத்தன்று ஆர்.கே.நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தினகரனுக்கும் சசிகலாவுக்கும் ஆதரவாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அதோடு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக நிரூபணமாகும் வரை கட்சியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அறிவித்தார்.\nஇரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில் இருக்கும் பழனிச்சாமி தரப்பு, தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த மனுவில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்துள்ளது. இதுவே பன்னீர்செல்வம் எழுப்பிய சந்தேகத்துக்கான காரணம். அதோடு இன்னும் சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் சசிகலாவின் கணவர் ம.நடராஜன், அவரது சகோதரர் திவாகரன் ஆகியோருடன் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் நிற்கும் புகைப்படம் வெளியானது. சசிகலாவின் உறவினர் மகாதேவனின் மரணம் தொடர்பான நிகழ்வில் அந்தப் புடைப்படம் எடுக்கப்பட்டது. பன்னீர்செல்வத்தின் சந்தேகத்துக்கு இதுவும் வலுசேர்ப்பதாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nஅனால் பழனிச்சாமி தரப்போ, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் விலக்கியாகிவிட்டது என்று சொல்கிறது. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் பேச்சுவார்த்தையில்தான் சுமுகமான தீர்வு காண முடியும் என்றுஅவரது அணியைச் சேர்ந்தவர்கள் சொல்லிவருகின்றனர். கட்சியின் சின்னம். சசிகலாவை பொதுச் செயலாளராக அறிவித்தது., ஜெயலலிதாவின் மரணம் உள்ளிட்ட வழக்குகள் நடந்துவரும் வேளையில் பேச்சுவார்த்தை தொடங்க இதுபோன்ற முன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் பழனிச்சாமி. அவரது அணியில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பன்னீர்செல்வம் தரப்பில் இருப்பவர்கள், இணைப்புப் பேச்சுவார்த்தையை விஷயத்தில் ஒவ்வொருவரும் முரணான கருத்துக்களைப் பேசிவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி நீடிக்கிறது.\nபன்னீர்செல்வம் எழுப்பியுள்ள சந்தேகத்தில் நியாயமில்லாமல் இல்லை. சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தலையீடு இருக்கவே இருக்காது என்று உத்தரவாதமாகச் சொல்லும் நிலை உருவாகிவிடவில்லை. ஆனால் பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் பாஜக பின்னாலிருந்து இயக்குவதாக ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது. சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார். தன்னைப் பற்றிய இந்த சந்தேகம் பற்றி இதுவரை பன்னீர்செல்வம் வாய் திறந்து பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற நாளிலிருந்து இதுநாள் வரை ஒரே ஒரு வார்த்தைகூட அவர் மத்திய அரசை விமர்சிக்கவில்லை என்றும் குறிப்பிடத்தக்கது.\nதினகரன் கைதுக்குப் பிறகு, மத்திய அரசு விவகாரத்தில் பழனிச்சாமி தரப்பும் பன்னீர்செல்வத்தின் நிலைப்பாட்டையே கடைபிடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. “பொது இடங்களில் அமைச்சர்கள் யாரும் மத்திய அரசை விமர்சித்துப் பேசக் கூடாது என்று” முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.\nஇந்நிலையில் பன்னீர்செல்வம் மே 5-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம் செய்ய கிளம்புகிறார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டியே சுற்றுப் பயணம் என்று சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் தேர்தலில் வென்று கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சியையும் கைப்பற்ற பன்னீர்செல்வம் தரப்பினர் திட்டமிடுவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.\nஇரு தரப்புகளிலிருந்து எந்த எந்த ஒரு தெளிவான சமிஞைகளும் கிடைக்காத நிலையில் இணைப்புப் பேச்சுவார்த்தை இன்னும் சில வாரங்களுக்காவது தள்ளிப்போகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவற்றுக்கிடையில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ஒரு குழு தனியாக பிரிந்து செல்லக்கூடும் என்றும் சசிகலா, தினகரன் சிறையில் இருக்கும் நிலையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன் உள்ளிட்டோர் தங்களுக்கு கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் வதந்திகள் வருகின்றன. இவற்றையெல்லாம் நம்பவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் குழும்புகிறான் கடைநிலை அதிமுக தொண்டன்.\nஇப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nஇந்தப் படம் ‘பாகுபலி-2’ வசூலை எளிதில் மிஞ்சும்… சொல்கிறார் மார்கண்டேய கட்ஜூ\nகுழந்தைகளுக்கு நிதிக் கல்வி தேவையா\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nKanchana 3: ’புலி, தெறி’ன்னு விஜய் சார் கூட அஸிஸ்டென்ட்டா வேலை செஞ்சிருக்கேன்.\nVoting Issue: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா\nசாலிகிராமம் ஓட்டுச்சாவடியில், தான் வாக்களித்துள்ளதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\n’50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்’ – தமிழ்நாடு வெதர்மேன்\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nKKR vs RR Live Score: ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் ஸ்கோர் கார்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578743307.87/wet/CC-MAIN-20190425233736-20190426015736-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}